diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0772.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0772.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0772.json.gz.jsonl" @@ -0,0 +1,357 @@ +{"url": "http://eeladhesam.com/?p=19943", "date_download": "2020-02-22T22:17:46Z", "digest": "sha1:72YXAI42VQ6O2BXQTUAHGGJXK6MIYF2G", "length": 23208, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018 நினைவேந்தல் நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018 நினைவேந்தல் நிகழ்வு\nசெய்திகள், புலம், முக்கிய செய்திகள் நவம்பர் 28, 2018நவம்பர் 30, 2018 இலக்கியன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2018 செவ்வாய்க்கிழமை பாரிசு19 இல் உள்ள PARIS EVENT CENTER மண்டபத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.\nபகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த இன உணர்வாளர் திரு.கோவை இராமகிருஸ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, கல்லறைவணக்கம் நடைபெறும் துயிலும் இல்லம் அமைந்திருந்த மண்டபத்திற்கு முக்கிய பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர், அனைவரும் அழைத்துவரப்பட்டனர். தமிழீழத் தேசியத்தலைவரின் கடந்தகால மாவீரர்நாள் உரைகளின் முக்கியதொகுப்புக் காணொளி திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. 13.35 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது. துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து மாவீரர் சங்கரின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 05.11.1999 அன்று நெடுங்கேணியில்; இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அருளினியின் தாயார் ஏற்றிவைத்தார். மலர் மாலையை 13.01.1994 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜினியின் தாயார் அணிவித்தார். சமநேரத்தில் பாரிசு துயிலும் இலத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சார்சல் பகுதியில் அமைந்துள்ள கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபியின் அருகில் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், கண்ணீர் காணிக்கையோடு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து இரவு வரை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் தமது மலர்வணக்கத்தை மேற்கொண்டவண்ணமிருந்தனர்.\nஇதேவேளை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் மாநகரசபையினதும், தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் நிறுவப்பட்டுள்ள தமிழீழ தேச விடுதலைப்போராட்டத்தில் முதற்களப்பலியான மாவீரன் லெப்டினன் சங்கர் நினைவாக நாட்டப்பட்ட நினைவுக்கல்லின் முன்னபாகவும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றது. மாநகரசபை உதவி முதல்வர் Annick L’Ollivier-Langlade அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்ததுடன் பிரான்சு நாட்டின் கொடியையும் ஏற்றி வைக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவீரர் பணிமனை செயற்பாட்டாளரும் கடற்கரும்புலி மேஐர் ஈழவீரனின் சகோதரர் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர்நாள் தொகுப்புகள் ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது. 13.35 மணிக்கு துயிலுமில்ல மணிஓசையுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு 13.37 மணிக்கு ஈகைச்சுடர் துயிலுமில்ல பாடலுடன் மாவீரர் 2ம் லெப். இளந்தேவன் அவர்களுடைய சகோதரரும் சார்சல் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. மத்தியாஸ் டக்லஸ் அவர்கள் ஏற்றி வைத்தார்;. லெப் சங்கர் நினைவுக்கல்லுக்கான மலர் மாலையை தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் ஏற்றி அணிவித்தார். அவரைத் தொடர்ந்து பிரெஞ்சுப்பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொப்புனி அவர்கள் உதவி முதல்வர் திருமதி.Annick L’Ollivier-Langlade அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மற்றும் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த மூத்தபோராளிகள் மலர் வணக்கம் செலுத்தினர். நினைவு உரையை சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்லஸ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர், உதவி முதல்வர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும் ஆற்றியிருந்தனர். பாராளுமன்ற உறுப்புனர் தமிழீழ மக்கள் தமது தாய்நாட்டின் மீதும், அதன் விடுதலை மீதும் வைத்துள்ள பற்றுதலை தான் அறிவேன் என்றும், அவர்கள் தமது விடுதலைக்காக உயிர் ஈந்தவர்களை நினைந்து வணக்கம் செய்யும் இந்த நிழ்வில் தான் கலந்து கொள்வது பெருமையாகவுள்ளது என்றும் மண்மீதும் தமிழ்மக்கள் வைத்திருக்கும் பற்றுதலைக்கண்டு பெருமையடைவதாகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக சுதந்திரத்திற்காக தான் எப்பொழுதும் துணையிருப்பேன் என்றும் கூறியிருந்தார்.\nபரப்புரைப் பொறுப்பாளர் பேசும் நாம் எங்கும் எதிலும் பிரிந்து நிற்கவில்லை தலைவன் காட்டிய திசையில் சென்று வரலாறு படைத்த எங்கள் மாவீரர்தெய்வங்களின் கனவை நனவாக்க ஒருமித்து நிற்கின்றோம். தொடர்ந்தும் நிற்போம் என்றும் இங்கு முதற்களப்பலி லெப். சங்கர் நினைவுக்கல்லின் முன்பாக சபதம் எடுப்போம் என்றும் கூறியிருந்தார். வணக்க நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த பின் பாரிசின் மத்திய பகுதியில் நடைபெற்ற பிரான்சின் பிரதான தேசிய மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nபிரதான விழா மண்டபத்தில் பகல் 14.00 மணிக்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.\nதமிழர் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்களின் பாடல்களும், தமிழ்ச்சோலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும், மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப் போட்டியில் முதல் இடங்களைப் பெற்றவர்களின் பேச்சுக்களும், தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் திரு.கோவை இராமகிருஸ்ணன் அவர்களின் சிறப்புரை அனைவரையும் சிந்திக்க வைத்திருந்தது. அவர் தனது உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கின்றாரா, இல்லையா என்ற கேள்விகளை விடுத்து நாம் தேசியத் தலைவரின் பாதையில் பயணிக்கவேண்டும் என வலியுறுத்திக் கூறியிருந்தார். தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் உரை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு. சுரேஸ் அவர்களின் மனித நேயம் தொடர்பான உரை, மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கிருபாகரன் அவர்களின் உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களின் உரை மற்றும் சிறப்பு வ���ருந்தினர்களாக வருகைதந்திருந்த வெளிநாட்டவர்களின் பிரெஞ்சுமொழி உரை என்பனவும் இடம்பெற்றிருந்தன.\nபிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் வழங்கிய ‘நம்பிக்கை’ எனும் சிறப்பு நாடகம் இடம்பெற்றது. குறித்த நாடகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறான கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள், காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலை, புனர்வாழ்வு என்னும் பெயரில் விடுவிக்கப்பட்ட போராளிகளின் நிலை போன்றவற்றை தத்ரூபமாகக் கண்மன் நிறுத்தியது. நாடகத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையாக தமது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தனர்.\nதொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (சித்திரம், பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. பரிசில்களை மாவீரர் பெற்றோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.\nவழமைபோன்று வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீடுகளை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதையும் காணமுடிந்தது. தமிழீழ உணவகத்தினரும் பொதுமக்களுக்குத் தேவையான உணவை வழங்கியிருந்தனர். ஊடகங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் முனைப்புக்காட்டியிருந்தன. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பினர், தமிழ் பெண்கள் அமைப்பினர், தாயக மக்களுக்கு உதவும் அமைப்பினர், ஊடகமையம் போன்ற அமைப்புக்கள் தமது காட்சிப்படுத்தலை மேற்கொண்டிருந்தனர்.\nஅனைத்து நிகழ்வுகளையும் திரு.றொபேட், திரு.வினோஜ்,திரு.கிருஸ்ணா,திரு.பார்த்தீபன், செல்வி துஷி யூலியன், செல்வி சோபிகா சரவணபவன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்துவழங்கியிருந்தனர்.\nஅனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்ததுடன் இறுதிவரை பெரும் எண்ணிக்கையான மக்கள் பொறுமையாக அமர்ந்து நிகழ்வுகளை அனுபவித்தமை குறிப்பிடத்தக்கது.\n21.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.\n���ேலை நாளாக இருந்தபோதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுவந்து மாவீரத் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தியதை காணமுடிந்தது.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்2018\nசிறப்புத் தளபதி சூசையின் சகோதரர் சிவலிங்கம் ஐயா காலமானார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/06/blog-post_35.html", "date_download": "2020-02-22T23:05:17Z", "digest": "sha1:TTVDYB4VS6UPKRWONTRHM55FPLNN5ODP", "length": 4444, "nlines": 35, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: யார் பயந்தான் கொள்ளி? - ஜோதிட ஆராய்ச்சி யார் பயந்தான் கொள்ளி? - ஜோதிட ஆராய்ச்சி - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\n1. செவ்வாய் மறைந்துவிட்டாலோ அல்லது பலம் குறைந்துவிட்டாலோ அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. அவர் பயந்தான்கொள்ளியாகவே இருப்பார்.\n2. 3மிடத்தில் பலம் குறைந்த கிரக நிலை இருந்தாலும் லக்னம் பலம் இழந்தாலும் பயந்தாங் கொள்ளிதான்.\n3. 6க்குரியவன் 12ல் மறைய 6மிடமும் பலமிழந்து போகுமானால் எதிரியை கண்டு நடுங்கும் தொடை நடுங்கியாகவே இருப்பார்கள்.\n4. 4லிலே சுபர் இருக்க அதிலேயே மேலும் சில சுபர்கள் இருக்க அல்லது பார்வை செய்ய ஈவு இரக்கம் அதிகமிருக்கும். அதனால் தயவுதாட்சனியம் அதிகமிருக்கும் பாம்பைக் கண்டால் கூட அடிக்க மாட்டார்கள் பககுவமாய் எடுத்து காட்டில் விட்டுவிடுவார்கள். எதிரியே ஆனாலும் எதிர்த்து தாக்கமாட்டார்கள்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மர���ம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/06/blog-post_68.html", "date_download": "2020-02-22T22:00:40Z", "digest": "sha1:IUGQRCNMFQE4BZCWIS5P5KJMP22N2W6Y", "length": 3712, "nlines": 36, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: விசாகம் நட்சத்திர பலன்கள் விசாகம் நட்சத்திர பலன்கள் - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\nவிசாகம்: வியாபாரத்தில் விருப்பம் உள்ளவர், சாமர்த்தியசாலி, சிறந்த கலா ரசிகர், தர்மசிந்தனையாளர், சுறுசுறுப்பானவர், தற்பெருமையாளர்.\nஅசுவினி பரணி கார்த்திகை ரோகினி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம்\nபூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை\nசுவாதி விசாகம் அனுசம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம்\nதிருவோணம் அவிட்டம் சத்தியம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Table Cell\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/07/blog-post_36.html", "date_download": "2020-02-22T22:52:50Z", "digest": "sha1:TNQHW6AKPA6JE7RMHHARLNWR4NHQ4OXA", "length": 8471, "nlines": 34, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: அப்துல் கலாம்- முன்னால் ஜனாதிபதி - ஜோதிட ஆராய்ச்சி - ஜாதகம் அப்துல் கலாம்- முன்னால் ஜனாதிபதி - ஜோதிட ஆராய்ச்சி - ஜாதகம் - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\nஅப்துல் கலாம்- முன்னால் ஜனாதிபதி - ஜோதிட ஆராய்ச்சி - ஜாதகம்\nமுன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஜாதகம் மற்றும் அதற்கான பலன்கள்:\nடாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் - இவர் முன்னால் குடியரசு தலைவர் -\nதமி்ழ் நாடு - ராமேஸ்வரம் எனற் ஊரில் பிறந்தார். லக்னத்தில் குருவும் அந்த லக்னாதிபதி 5ம் வீடான சந்திரனில் இருந்த காரணத்தினால் அழகாகவும், அற்புத ஆற்றல்களுடனும் பிறந்தார். பழகுபவர்களிடம் நேசம், நட்பு, குழந்தைகளிடம், இளைஞர்களிடம் ஒரு அதீதப் பிடிப்பு, அன்பு, வாஞ்சை, சீரிய கடமை உணர்வு, குரு பக்தி, பொறுப்புணர்வு, உழைப்பு, நேர்மை என பல நற்குணகளையும் லக்னத்தில் இருக்கும் குரு அவருக்கு தந்தது. கஷ்டப்படுபவர்களைக் கண்டால் இளகும் மனம் லக்னாதிபதி சந்திரன் அவருக்கு தந்தது. குருவே சாஸ்திரங்களுக்கு உரியோன். எனவே அவர் இந்து ,முஸ்லீம், கிருத்துவ மதங்களின் நூல்களான குர்ரான், பகவத்கீதை, பைபிள் ஆகியன படித்து அறிந்திருந்தார். 2க்குரிய சூரியன் 3க்குரிய ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து இருந்ததனால் நன்கு படிப்பறிவும் விவேக அறிவும் சீரிய சிந்தனையும் பெற்று இருந்தார். நுண்கணித அறிவிலும் மேம்பட்டிருக்க இந்த அமைப்பு அவருக்கு துணை செய்தது. அத்துடன் ராகு பார்வையும் பெற்று இருந்த காரணத்தினால் எதையும் நுணுகி ஆராயும் வல்லமையை அவருக்கு தந்தது. புத்திசாலிதனத்துக்குரிய 5மிடத்து அதிபதி 4ல் ஆட்சி பெற்ற சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினாலும் , லக்னாதிபதி சந்திரனே 5ல் அமர்ந்த காரணத்தினாலும் லக்னத்தில் இருக்கும் குருவே அந்த 5மிடத்தை பார்க்கிற காரணத்தினாலும் அவரது புத்திசாலிதனம் மிகவும் அபாரமாக இருந்தது. 3மிடத்தில் புதன் சூரியன் கேது சேர்க்கை, அதற்கு சனியின் பார்வை , குரு பார்வை பெற்ற ராகுவின் பார்வை என மிகவும் வலுவாக இருக்கின்ற காரணத்தினால் அவரது ஆராய்ச்சியில் வெல்லும் வல்லமையை அபாராமாக தந்தது இவ்வமைப்புக்கள். இதனால்தான் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், (ISRO) ஆகியவற்றில் விண்வெளி பொறியாளராக வேலை செய்தார். இந்திய ஏவுகணை நாயகன் என்று பலராலும் புகழப்பட்டார். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் பேராதரவுடன் இந்திய குடியரசு தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்று இருக்கிறார். 10மிடத்துக்குரியோன் செவ்வாய் ஆட்சிபெற்ற சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினாலும், அந்த 10மிடத்தையே பார்க்கின்ற காரணத்தாலும் அவர் பெயரும் புகழும் நிரம்பப் பெற்றார்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/12/231213-dhoom-3.html", "date_download": "2020-02-22T23:34:34Z", "digest": "sha1:7GMVHDQWKS6H2NU4T67U3KBXBAQHNNX4", "length": 25998, "nlines": 271, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறைகள் - பிரியாணி - என்றென்றும் புன்னகை - Dhoom 3", "raw_content": "\nகொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறைகள் - பிரியாணி - என்றென்றும் புன்னகை - Dhoom 3\nமூத்த கலைஞர் பாலு மகேந்திராவின் புதிய படைப்பு. இது நாள் வரை ஃபிலிமில் படமெடுத்துக் கொண்டிருந்தவர் கால மாற்றத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு டிஜிட்டலில் களமிறங்கியிருக்கிறார். புதிய பரிமாணமாய் நடிப்பு. ஒளிப்பதிவில் தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் புதிய டெக்னாலஜியில் அவனவன் செல் போன் கேமராவில் எல்லாம் படமெடுத்துவிட்டு, அதை சினிமாஸ்கோபாக மாற்றி திரையெங்கும் க்ரெயின்ஸோடு வெளியிடும் வேளையில், இயல்பான வெளிச்சத்தில் சும்மா நச்சென “35 எம்.எம்”மில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ப்ரேம்களோடு படமாக்கியிருக்கிறார். இருந்தாலும் வீடியோ ஃபீலை மறைக்க முடியாததன�� காரணம் டெக்னாலஜியா அல்லது படத்தின் கதையா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜா தன் பழைய ஆர்கேவிலிருந்து நாலைந்து விஷயங்களை எடுத்து விட்டிருக்கிறார். இதை ஒரு அழகிய குறும்படமாய் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவெங்கட் பிரபுவின் வழக்கமான டயட். அதுவும் மங்காத்தாவுக்கு அப்புறமெனும் போது அதே மாதிரியான உட்டாலக்கடி மசாலாத்தனமும், இவர் படத்தில் மட்டும் பிரகாசிக்கும் ப்ரேம்ஜியை மட்டுமே வைத்து கொண்டு, லாஜிக் போன்ற மசாலா வஸ்துக்கள் இல்லாமல் பிரியாணி தயாரித்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் போது கேட்க முடியாத லாஜிக் கேள்விகளை கார்த்தி போன்ற நடிகர்கள் நடிக்கும் போது கேட்க விழைவதை தடுக்க முடியவில்லை. ஸ்டார் பவர். படம் நெடுக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே ப்ரேம்ஜி சிரிக்க வைக்கிறார். முக்கியமாய் டிவி ஸ்டேஷனில் புலி வேஷம் போட்டு ஆடும் காட்சி. முதல் பாதியில் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவர்களுக்கு அடர்த்தியான சம்பங்களின் தொகுப்பாலும், ப்ரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கினாலும் சுவாரஸ்யமாகிவிடுகிறது பிரியாணி. எனக்கென்னவோ கார்த்தி என்றென்றும் புன்னகை போன்ற ஒர் ஃபீல் குட் படத்தில் நடித்தால் விட்ட இடத்தை பிடித்துவிடலாமென்று தோன்றுகிறது.\nஜூவா, வினய், சந்தானம், திரிஷா என்று ஒர் நடிக கூட்டணி. இன்னொரு பக்கம் டெக்னிக்கலாய் மதி, ஹாரிஸ், ப்ரவீன் ஸ்ரீகாந்தின் என்றொரு கூட்டணி. செலவைப் பார்க்காத நல்ல தயாரிப்பு. என எல்லாமே நன்றாக அமைந்த ஒர் டீம். முதல் பாதியை சந்தானம் காப்பாற்றுகிறார். ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, வினய் சந்தானம் ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.கதையாய் செட்டிலாகவே முதல் பாதியில் நெடு நேரம் எடுத்த திரைக்கதைதான் மைனஸ். இசை ஹிட் பாடல்களையே மீண்டும் மீண்டும் வேற பாடல் வரிகளைப் போட்டு ஹிட்டாக்கும் முறை வழக்கொழிந்து வருவதை ஹாரிஸிடம் யாராவது சொன்னால் பரவாயில்லை. மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ். வெளிநாட்டுக் காட்சிகளாகட்டும், வீட்டின் பால்கனியில் ஜீவா முனையில் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சியிலாகட்டும், க்ளீன். மீண்டும் ஒர் ஃபீல் குட் படம்.\nஇதற்கு முன்னதாக வந்த பார்ட்டுகளில் என்ன செய்தார்களோ அதை இன்னும் கொஞ்சம் பெரிசாக செய்திருக்கிறார்கள். பேங்காரர்களின் இம்சையால் தன் தந்தையை இழந்த மகன்களின் பழிவாங்கல்தான் கதை. அமீர் என்பதால் கொஞ்சம் மெனக்கெட்டு ஃப்ரிஸ்டீஜை எல்லாம் உட்டாலக்கடி அடித்து மிரட்டியிருக்கிறார்கள். சின்ன பசங்களுக்கு மிகவும் பிடிக்கும் படியாய் அமீர் ஓட்டும் பைக், ரோட்டில் ஓடுகிறது, தண்ணியில் ஓடுகிறது, வானத்தில் பறக்கிறது. டெக்னிக்கலாய் செம மிரட்டல். காத்தரீனா கைஃப் அழகு. அதிலும் ஆடிசனுக்கு அவர் ஆடும் ஆட்டம் அட அட அட.. ம்ஹும். என்னா ஒரு பர்பாமென்ஸ். டெக்னிக்கலாய் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையிலான மேக்கிங். அருமையான ஸ்டார் காஸ்ட் எல்லாம் இருந்தும் அமீர்கானை மட்டுமே நம்பி முழுக்க முழுக்க களமிறங்கியிருக்கிறார்கள். தூம் சீரியஸ் என்பதால் அசுரத்தனமான ஆக்‌ஷன் காட்சிகள் வேண்டுமென்பதற்காக, பைக் சேஸ்.. சேஸ், கார் சேஸ், சேஸ்.. என வெறும் சேஸ் காட்சிகளுக்கு முக்யத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி முழுவதும் அமீர்கானின் நடிப்புக்கு கொடுக்கும் விதமான கதையை அமைத்து, அமீர் ஒர் திங்கிங் ஆக்டர் என்பதால் அவருக்கான ஸ்கோப் கொடுத்து கதை அமைத்ததில் பாதி படம் சீரியஸாகவும், பாதி படம் ஒரே ஆட்டமும் பாட்டமுமாய் போகிறது. பெட்டிக் கடையில் தேன் முட்டாய் திருடுவதற்கு கூட பெரிய ப்ளான் செய்து திருட வேண்டிய காலகட்டத்தில் நான்கு முறை ஒரு பேங்கை திவாலாக்கும் அளவிற்கு தொடர்ந்து கொள்ளையடிக்கும் அமீர் எப்படி கொள்ளையடித்தார் அதற்கான ப்ளான் எப்படி என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் முதுகில் லேப்டாப் பேக்கை மாட்டிக் கொண்டு, கொள்ளையடித்த பணத்தையெல்லாம், பறக்கவிட்டு நடு ரோட்டில் முகம் தெரிய ஓடுவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.\nஎவ்வளவோ சிறு முதலீட்டு படங்கள் தொடர்ந்து வெளிவந்து யாராலும் பார்க்கப்படாமல் பெட்டிக்குள் முடங்கிய நிகழ்வுகள் உண்டிங்கே என்றாலும், இந்த படம் பற்றி நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருக்கும். ”தா” என்கிற பெயரில் ஓரளவுக்கு நல்ல பப்ளிசிட்டியுடன் தான் வெளியிட்டார்கள். பத்திரிக்கையாளர்கள் கூட அட நல்ல படமென சொல்ல, பாவம் ரிலீசான நேரத்தில் அடை மழை காரணமாய் யாருக்கும் தெரியாத படமாகிவிட்டது. இப்படத்தின் ஹீரோ சமீபத்தில் ஒர் படத்தில் வில்லனாய் வந்ததாய் ஞாபகம். யாருக்கும் தெரியாமல் வெளிவந்து போன இப்படத்தை நிறைய முறை ரீ ரிலீஸ் செய்ய முயன்றார்கள். இப்போதும் யாராவது கை கொடுக்கலாம். படத்தைப் பற்றி படிக்கhttp://www.cablesankaronline.com/2010/12/blog-post.html\nஃபேம் தியேட்டர் க்ரவுண்ட் ப்ளோரில் ஒர் இடத்தில் சிடிக்கடைக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். இவங்க தான் பைரஸியை ஒழிக்கப் போறாங்களாம். ம்ஹும்\nபிரியாணி ஃபர்ஸ்ட் ஹாஃப் புளியன் சோறு. செகண்ட் ஹாஃப் குஸ்கா.\nதவறுகளை உதவியாளர்கள் எப்படி சுட்டிக்காட்டாமல் போவது தவறோ அது போல விமர்சகர்கள் பெயர் பெற்ற கலைஞன் என்பதற்காக விமர்சனம் செய்யாமலிருப்பது.\nகேளடி கண்மணி போன்ற படங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அப்போது கிடைத்த வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமே\nதொப்பியில்லாத பாலு மகேந்திராவை பார்க்கும் போது கீரீடமில்லாத அரசன் தான் ஞாபகத்துக்கு வருகிறான் #Thalaimuraigal\nராகுல் காந்திய பிரதமர் வேட்பாளர்னு அறிவிச்சா காங்கிரஸ் செயிக்கும்னு யாரு இவனுங்க கிட்ட சொன்னாங்க..\nஅவனவன் தக்குணூண்டு கேமராவில் படமெடுத்துவிட்டு, ஸ்கோப்பில் பிக்ஸலோடு காட்ட ஆசைப்படும் வேலையில் நச்சுன்னு 35mm. #Thalaimuraigal\nஆளுமை -ஆணவம் ரெண்டும் எழுத்தல ஒரு வித்தியாசம்தான் ஆனால் நிஜத்தில ஆயிரம் இருக்கு\nநாங்க எப்ப கூட்டணின்னு சொன்னோம்#ஞான தேசிகன். இவரு காங்கிரஸுல என்னவா இருக்காரு. டவுட்டு\nந்ண்பர் அரவிந்தின் முதல் முயற்சி. சுவாரஸ்யமான நாட். டீசெண்டான மேக்கிங். காமெடியாய் சொல்ல முயற்சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாய் வந்திருக்குமென்பது என் எண்ணம். வாழ்த்துக்ள் அரவிந்த்.\nLabels: என்றென்றும் புன்னகை, கொத்து பரோட்டா, தலைமுறைகள், தூம்3, பிரியாணி\n/நாங்க எப்ப கூட்டணின்னு சொன்னோம்#ஞான தேசிகன். இவரு காங்கிரஸுல என்னவா இருக்காரு. டவுட்டு/\nகலைஞர்,காங்கிரஸ், ராகுல் காந்தி, ஞான தேசிகன்ன்னு நீங்க எல்லாரையும் போட்டு பின்னி பெடல் எடுகரத பாக்கும் பொது எனக்கு ஒரு டவுட்டு . நீங்க எப்ப புரட்சி தலைவி அம்மா தங்க தாரகையை பத்தி தைரியமா எழுத போறீங்க \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானை...\nகொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறை...\nகொத்து பரோட்டா - 09/12/13\nநடு நிசிக் கதைகள் - 3\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டி��ுப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleutnj.blogspot.com/2013/10/", "date_download": "2020-02-22T22:23:54Z", "digest": "sha1:4CCT2CX2IPMPGNYA5DJBRXGT3AASGUNP", "length": 30712, "nlines": 561, "source_domain": "bsnleutnj.blogspot.com", "title": "bsnleutnj: October 2013", "raw_content": "\nதோழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்\nசென்னை மாநில விரிவடைந்த மாநில செயற்குழு\nசென்னை மாநில விரிவடைந்த மாநில செயற்குழுவில் நமது பொதுச் செயலர் கலந்து கொண்டார். செற்தி மற்றும் புகைப்படங்களுக்கு...\n< இங்கே அழுத்தவும் >\n< எண் 88 படிப்பதற்கு இங்கே அழுத்தவும் >\nஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியமும் ஊக்கத் தொகையும்\nநமது மாவட்டச் சங்கத்தின் முயற்சியால் எட்டு மணி நேரம் பணிபுரியக் கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 2,000 போனசும், கடந்த அக்டோபர் மாதத்��ிற்கான சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது பகுதி நேரப்பணியாளர்களுக்கு ரூபாய் 1,500 போனசும் அக்டோபர் மாத சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.\nஒப்பந்த ஊழியகள் சங்கம் தஞ்சாவூர்.\nமாநிலச் சங்க இணைய தளம்\nமத்தியச் சங்க இணைய தளம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\n\"யூனியன் பேங்க் ஆப் இந்தியா\"\n“பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\n“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்\n01.07.2015 முதல் 102.6% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.\n16.09.2015 - மாபெரும் தர்ணா\n2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.\n22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம்\n22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருவாரூர்\n7வது தமிழ் மாநில மாநாடு\nBSNL - ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம்\nBSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே\nBSNL MOBILE அறிமுகம் படுத்தும் DATA STV\nBSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்\nBSNL ஊழியர் சங்க கொடி\nBSNL சேமநலக் கூட்ட முடிவுகள்\nBSNL வழங்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகள்\nCGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா\nDIRECTOR (HR) உடன் சந்திப்பு\nDr. அம்பேத்கர் அவர்களின் 126-வது பிறந்தநாள் விழா\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா\nJTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற தோழர்களுக்கும்\nLIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nSEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்\nTH- RH பட்டியல் 2015\nTTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்\nTTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும்\nஅனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை \nஅனைவருக்கும் கணு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஆயுதபூசை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ....\nஇந்தியாவின் 66வது குடியரசு தினம்.\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..\nஇரண்டு மடங்காக உயர்ந்துள்ளது .....\nஇரண்டு மணி நேர வேலை நிறுத்தம்வெற்றிகரமாக்குவோம்\nஉண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…\nஉறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்\nஉற்சாகம் கரை புரண்ட கடலூர்\nஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15\nஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா\nஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு\nஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nஓன்று பட்ட போ��ாட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி\nகடலூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nகளம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகொற்கை’ நாவலுக்கு அகாடமி விருது\nகோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது\nசெப்டம்பர் -2 ஒரு நாள் வேலை நிறுத்தம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nசென்னை RGB கூட்ட முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்\nதஞ்சை தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்\nதஞ்சையில் \"யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம்\"\nதந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ்\nதமிழக FORUM கூட்ட முடிவுகள்\nதமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு\nதற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு\nதிருத்துறைபூண்டியில் மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது\nதிருவாரூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதூத்துக்குடி விரிவடைந்த மாவட்ட செயற்குழு\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nதேசிய கீதம் பாடப்பட்ட தினம்\nதேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...\nதோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதோழர் K .G .போஸ் அவர்களின்\nநமது சின்னம் செல் போன்\nநம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி\nநியாயமான PLI கேட்டு போராட்டம்\nபட்டுக்கோட்டை கிளை மாநாடு 2014\nபணி நிறைவு பாராட்டு விழா\nபயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்\nபாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம்\nபெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள்\nபொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள்\nபொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம்\nபோராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு\nபோன் மெக்கானிக் தேர்வு முடிவுகள்\nப்பந்த ஊழியர் சங்கம் புதிய கிளை துவக்கம்\nமன்னார்குடி கிளை 7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\nமுதல் நாள் காட்சிகள் சில\nமே தின நல் வாழ்த்துக்கள்.\nரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nவங்கி ஊழிய���்கள் வேலை நிறுத்தம்\nவிரிவடைந்த மதுரை மாவட்ட செயற்குழு\nவிரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகள்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...\nவேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nவேலூர் மாநில செயற்குழு முடிவுகள்\nவேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்\nதோழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்\nசென்னை மாநில விரிவடைந்த மாநில செயற்குழு\nஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியமும் ஊக்கத் தொகையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/15-children-dead-in-assam-in-past-6-days-118111000030_1.html", "date_download": "2020-02-22T22:09:42Z", "digest": "sha1:ZZGVDDJ3FNLDSIFVO7OGJS6RFCQXY6WJ", "length": 11128, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "காரணமே இல்லாமல் 6 நாட்களில் 15 சிசுக்கள் பலி: என்ன நடக்கிறது அசாமில்? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாரணமே இல்லாமல் 6 நாட்களில் 15 சிசுக்கள் பலி: என்ன நடக்கிறது அசாமில்\nஅசாமில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் கடந்த ஆறு நாட்களில் 15 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅசாமில் உள்ள ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மருத்துவமனையில் கண்காணிப்பாளர் கூறியது பின்வருமாறு,\nமருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டதோ அல்லது மருத்துவமனை நிர்வாகமோ காரணமல்ல.\nசில நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், போது இறப்பு நேரிட்டால் அதன் எண்ணிக்கை அதிகமாக தெரியும்.\nநோயாளிகள் என்ன மாத���ரியான நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே இது மாறுபடும். இருப்பினும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஃபுல் போதையில் லுங்கியுடன் வந்த டாக்டர்: நர்சுகளை பாடாய் படுத்திய கொடூரம்\nஐசியுவில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்\nஜெயலலிதா மரண விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி\nஎம் ஜி ஆர் சிகிச்சை ஆவணங்களைப் பற்றி சொல்லமுடியாது –அப்போல்லோ நிர்வாகம் பதில் மனு\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/used-logan-diesel-15-dls-2008-kolkata-price-pqvLc5.html", "date_download": "2020-02-22T22:52:18Z", "digest": "sha1:5VNMR33WLCUJODW56L2ZHXI72WQYW2D2", "length": 9141, "nlines": 245, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா லோகன் டீசல் 1 5 டைல்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஹிந்திரா லோகன் டீசல் 1 5 டைல்ஸ்\nமஹிந்திரா லோகன் டீசல் 1 5 டைல்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா லோகன் டீசல் 1 5 டைல்ஸ்\nமஹிந்திரா லோகன் டீசல் 1 5 டைல்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமஹிந்திரா லோகன் டீசல் 1 5 டைல்ஸ் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/1030-19-50.html", "date_download": "2020-02-22T21:28:42Z", "digest": "sha1:F46FJDRESVINT4KZD3744B5UGIFXSJQS", "length": 9952, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரிட்டனில் 10.30 மணிக்கு தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி 59 பேர் காயம் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS பிரித்தானியா பிரிட்டனில் 10.30 மணிக்கு தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி 59 பேர் காயம்\nபிரிட்டனில் 10.30 மணிக்கு தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி 59 பேர் காயம்\nபிரித்தானியா ரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்றைய தினம்(22) பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகாமையில் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் வெளியே செல்லும் வாசலில் வைத்து, தற்கொலை குண்டுதாரி ஒருவர் தான் கொண்டு வந்த குண்டை வெடிக்க வைத்துள்ளார்.\nநெயில் பாம் என்று சொல்லப்படும், ஆணிகள் மற்றும் உலோகங்களை அதிக அளவில் கலந்து வெடிக்கவைக்கும் நாட்டு வெடிகுண்டு ஒன்றையே இவர் வெடிக்க வைத்துள்ளார். குறித்த வெடி குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வெடி குண்டு என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதில் சுமார் 22 பேர் கொல்லப்பட்டதோடு. 59 பேர்வரை படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். பலரது உடல் பாகங்கள் சிதறி கிடந்ததாகவும். இதனை என் வாழ் நாழில் மறக்க முடியாது எனவும் , சம்பவ இடத்தில் காயம் ஏற்படாமல் தப்பிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபல ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியாவில் இது போன்ற ஒரு குண்டு வெடித்து, பல பொதுமக்கள் இறந்துள்ளார்கள். இது பிரித்தானிய பொலிசாரின் தோல்வி என்றே கூறவேண்டும் என , பலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.\nபிரிட்டனில் 10.30 மணிக்கு தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி 59 பேர் காயம் Reviewed by VANNIMEDIA on 03:11 Rating: 5\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்ல��ம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nதிடீர் விஜயத்தின் போது வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு\nயாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களி...\nகொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற மஹிந்த\nகாலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ள...\nஜெனீவாவில் ஒன்றுகூடிய பெருமளவு ஈழத்தமிழர்கள்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/08/blog-post_5.html", "date_download": "2020-02-22T21:20:25Z", "digest": "sha1:OK7XIMVBA2QBLSFH3EUXZVSDOMUPKHCB", "length": 12728, "nlines": 40, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம் வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம் - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாட��கள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\n -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம்\n -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம்\nவாசிம் அக்ரம் ஜாதகம் - பிறந்த நேரம் துல்லியமானதாக கி்டைக்கவில்லை. அதனால் ராசியின் அடிப்படையில் ஜாதக பலன்களை ஆராய்வோம்.\nஇவரது ஜாதகத்தில் ராசிக்கு 8ம் இடம் மிகவும் வலுவாக காணப்படுகிறது. இது துன்பத்திகு உரிய கட்டமாகும் 6ம் இடம் எதிரிகளைக் குறிப்பிடும். இங்கு இவரது ஜாதகத்தில் 6மிடத்து அதிபதியும் (இவரே ராசி அதிபதியும் கூட) 8மிடத்து அதிபதியும் சேர்ந்து 7ல் இருக்கிறது. சோகத்தை தரும் சுக்கிரன் எதிரிக்கான 6மிடத்தில் இருந்திட எதிரிக்கான 6க்குரியோன் செவ்வாய் 8க்கான புதனுடன் சேர்க்கை. எதிரிகளால் துன்பமும் சோகமும் அவமானமும் படவேண்டிய ஜாதகமாக இது இருக்கிறது. இவருக்கு தற்போது நடக்கும் தசாபுத்திகள் இவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் உயிர் தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 6,8க்குரியோனுடன் ராகுவும் சேர்ந்திருக்கிறது. ராகு மர்மத்திற்குரியோன். இரகசிய சதிதிட்டத்திற்குரியோன். இவனுடன் ரத்தத்திற்குரிய செவ்வாய் சேர்ந்தது ரகசிய சதி திட்டமிடல் இடம் பெறும் யோகம் அமைகிறது. அந்த ராகுவே திடீர் சம்பவங்களுக்கும் காரணகர்த்தா. 7ல் பலகிரகங்கள் இருந்ததால் இரண்டு திருமணம் செய்யும் நிலை அமைந்தது. 5ல் இருக்கும் சனியே 7யை பார்த்த காரணத்தாலும் சந்திரனுக்கு ராகு புதன் செவ்வாய் சம்பந்தம் ஏற்படுகிற காரணத்தாலும் காதல் செய்யும் யோகம் தந்தது. 12க்குரியோன் சுக்ரன் 6க்கு சென்று 12 பார்க்கின்ற காரணத்தினாலும் அந்த 12மிடத்தை குரு பார்வையிடுகின்ற காரணத்தாலும் முன்னால் மனைவிக்கு புற்று நோய் வர காரணமாக இருந்தது. இவருடைய 6ம் இடத்து அதிபதி செவ்வாய் ரத்தத்துக்குரியோன் 6ல் சுக்ரன் இவர்களுடைய கூட்டணி அவருக்கு சர்க்கரை நோயை தந்தது.\nகராச்சியில் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கராச்சியில் இன்று, அடையாளம் தெரியாத நபரால் அவர் சுடப்பட்டார். தன் மீது நடந்த இந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பிவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு அக்ரம் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.\nவாசிம் அக்ரம் பற்றிய சிறு வரலாறு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆவார். இவர் வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் ஹியூமாவை புற்றுநோய் தாக்கியது. இவரை காப்பாற்ற வாசிம் அக்ரம் கடும் முயற்சி மேற்கொண்டார். எனினும் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில்தான் ஹியூமாவின் உயிர் பிரிந்தது. அதற்கு பின் 4 ஆண்டுகளாக வாசிம் அக்ரம் மறுமணம் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளையும் அவரே வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெனிரா தாம்ப்சனுடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை கடந்த 2013ஆம் ஆண்டு வாசிம் அக்ரம் திருமணம் செய்தார்.. எனக்காக மட்டுமில்லையென்றாலும் எனது குழந்தைகளுக்காக மறுமணம் அவசியம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார். ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வர்ணணையாளளராக பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், பேஷன் பேரேடுகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் பேரேடுகளில் பங்கேற்று வந்த அக்ரம் நேற்று கராச்சியில் தனது மனைவியுடன் ஃபேஷன் பேரேடில் கலந்து கொண்டார். கராச்சி நகரில் நடந்த பிரிடல் ஃபேஷன் பரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையில் வலம் வந்த புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.\nகார்த்திக் ஜோதிடம் - வசீம் அக்ரம் சுடப்பட்டார் -ஜோதிட ஆராய்ச்சி கார்த்திக் ஜோதிடம்\nஜோதிட ஆராய்ச்சி கார்த்திக் ஜோதிடம் வசீம் அக்ரம் சுடப்பட்டார்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி ���யந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayyam.com/archives/showthread.php?7-MELLISAI-MANNAR-MSV-THE-SENIOR-MAESTRO-WITH-EVERLASTING-TF/page104&s=9b53c7741f751d3c35b83e58d746df4b", "date_download": "2020-02-22T22:36:19Z", "digest": "sha1:HNDUSZEZOPMUSQWLASQXKOZ22TBZURJ2", "length": 12158, "nlines": 323, "source_domain": "mayyam.com", "title": "MELLISAI MANNAR MSV - THE SENIOR MAESTRO WITH EVERLASTING TF", "raw_content": "\nராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்\nநெஞ்சின் ரகசியம் பறிமாற மன்னன் வந்தான்\nமாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்\nமன்னவன் முகம் காண நாணம் கொண்டாள் ஓஹ் \nராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்\nகண்ணனுக்கு நந்தவனம் ராதையின் மேனி\nகண்ணிரண்டும் தேனெடுக்கும் காவியத் தேனி\nகண்ணனின் பார்வை கல்யாண பார்வை\nகன்னியின் ஆசை அவள் கண் செய்த பூஜை\nஎன்ன சுகம் கண்டு கொண்டாள்\nதன்னை அவள் தந்து விட்டாள்\nராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...\nசெம்பவளம் பூத்ததுபோல் செவ்விதழ் மீது\nசித்திரங்கள் இட்டதுதான் கண்ணனின் தூது\nமலர்கொண்ட கூந்தல் சங்கீதம் பாட*\nமான்விழி ஆட பொன் மணமாலை சூட*\nதன்னை அவள் தந்து விட்டாள்\nராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்\nநெஞ்சின் ரகசியம் பறிமாற மன்னன் வந்தான்\nமாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்\nமன்னவன் முகம் காண நாணம் கொண்டாள் ஓஹ்ஹ் \nராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான் \nஇப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா.. :lol: :lol:\nபாழும் மதுவை குடிச்ச மயக்கத்திலே\nமிருகமாச்சுடா மனசு மிருகமாச்சுடா :lol: :lol: :lol:\nதாகத்த நான் மாத்திக்கிடேன்டா ஹா \nஇப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா.. ஹாய்யா\nகள்ளே குடிச்சவன் தன்னை இழப்பான்\nதண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான்\nதன்னானே தன்னானனா தந்தயனனனேனா :lol:\nகள்ளே குடிச்சவன் தன்னை இழப்பான்\nதண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான\nநான் நடக்கும் போது என்னை பாத்து நாய் சிரிக்குதடா\nபடிச்சு படிச்சு காந்தி சொன்னார்\nஎன் தலைவன் * குடியை தடுக்க*\nஇப்போ குடல் கருகி நடக்க கூட முடியல*\nதாகத்த நான் மாத்திக்கிடேன்டா ஹா\nஇப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா.. ஹாஹா\nபாவத்திலே மாட்டிக்கிடேன்டாடா டா டா..டா டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1274660.html", "date_download": "2020-02-22T22:40:52Z", "digest": "sha1:EFYTFOMLUKFITVBACOSFJG3ISLA7LFFN", "length": 13582, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் நீடித்தது இந்தியா!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் நீடித்தது இந்தியா\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் நீடித்தது இந்தியா\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.\nவிடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு\nNTJ உள்ளிட்ட மூன்று அமைப்புக்களின் தடை தொடர்பான வர்த்தமானி வௌியீடு\nபொறுமையுடன் செயல்படுவது பொலிஸாரின் பலவீனம் என எண்ணக்கூடாது\nவடமேல் மாகாணத்தில் ஒருவர் உயிரிழப்பு – பல கோடி ரூபா உடமைகள் அழிப்பு\nவடமேல் மாகாணத்திற்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்ததப்பட்டது\nநபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nஅடுத்த தாக்குதல்கள் இந்து அல்லது பௌத்த இடமாக இருக்கலாம்\nரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு – மஹிந்த அணி\nநைஜீரிய நாட்டுப் பிரஜைகள் மூன்று பேர் கைது\nஇங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம்..\nஏழை குடும்ப���்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் – பிரதமர்…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக கலைஞர் பலி..\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி எப்’ அறிமுகம்\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட விவசாயி..\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட…\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி…\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம்…\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ\nமதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி…\nமன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இரத்துச்…\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் –…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann23.html", "date_download": "2020-02-22T23:20:44Z", "digest": "sha1:CUN45FTGJKRS5YCY725DK5IWCZCHKAT3", "length": 58362, "nlines": 209, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pirantha Mann", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n23. மண்ணைப் பொன்னாக்கும் கைகள்\nகண்களின் பார்வை சென்ற இடமெல்லாம் சுற்றிலும் மலைச்சிகரங்கள்; பசுமைக் காட்சிகள், முகில் தவழும் நீலவானம், - எல்லாம் கைகளால் எட்டிப் பிடிக்கிற தொலைவில் மிக அருகில் இருப்பது போல் தோன்றின. வளைவு, நெளிவுகளும், ஏற்ற இறக்கங்களும் உள்ள மலை ரோடுகளில் கார் சென்று கொண்டிருந்தது.\nஅழகியநம்பி ஜன்னலுக்கு வெளியே நீட்டிய தலையை உட்புறம் திருப்பவே இல்லை. மேரியும், லில்லியும், மாற்றி மாற்றி, இருபுறத்துக் காட்சிகளையும் விளக்கிச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பத்து நிமிஷ நேரம் அவன் சேர்ந்தாற் போல் லில்லியின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தால் மேரிக்கு முகம் வாடிவிடும். மேரியின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தால் லில்லிக்குக் கோபமே வந்துவிடும் ஒரே சமயத்தில் இரண்டு பெண் உள்ளங்களைத் திருப்தி செய்ய வேண்டியவனாக இருந்தான் அவன்.\nசாலையின் இருபுறமும் வளம் நிறைந்த அந்த மலைப்பிரதேசத்து மண்ணில் அவன் யாரை கண்டான் எதைக் கண்டான் அவன் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்கள், சிறந்த நம்பிக்கைகள், நல்ல உணர்ச்சிகள், - ஏன் அப்படி மேலே மேலே பொங்குகின்றன\n ஓய்வு ஒழிவில்லாமல் உழைத்து உழைத்து மண்ணைப் பொன்னாக்கும் கைகளை அவன் கண்டான். உயரமாக நெடிது வளர்ந்து வரிசை வரிசையாக ஒரே அளவில் நூல்பிடித்து நிறுத்தி வைத்தாற் போன்ற வெண்ணிறத்து இரப்பர் மரங்கள். கரும் பசுமை நிறத்துத் தளிர்கள் மின்ன மலைமேல் விரித்த மரகதப் ப��ய்களைப் போல் தேயிலைத் தோட்டங்கள். அங்கெல்லாம் பாடுபட்டு உழைக்கும் ஆயிரமாயிரம் ஏழைக் கைகளை அவன் பார்த்தான்.\nஅவனுடைய புறச்செவிகள் தான் மேரியும், லில்லியும், டிரைவரும் கூறிக் கொண்டு வந்தவற்றைக் கேட்டுக் கொண்டு வந்தன.\nசிந்தனையுணர்ச்சி மிக்க அவனுடைய உள்மனம், கண்முன் தெரிவனவற்றை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் அவனுடைய பார்வை - யாவும் எதில் எதை நோக்கி இலயித்திருந்தன\nஅழகியநம்பி சிந்தித்தான். தான் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பூமியாகிய குறிஞ்சியூரிலுள்ள மலைகள் அவனுக்கு நினைவு வந்தன. அங்கும் மலைகளுக்குக் குறைவில்லை இதே போல் உயர்ந்த மலைகள், வளமான மலைகள், அருவிகளும், சுனைகளும், அடர்ந்த மரக் கூட்டங்களும் உள்ள செழிப்பான மலைகள் தான்.\n'இலங்கையின் இந்த மலைகளை இப்படிப் பொன் கொழிக்கச் செய்த உழைப்பு அங்கிருந்து - நான் பிறந்த தமிழ் மண்ணிலிருந்து வந்த கூலிகளின் உழைப்புத்தானே இந்த உழைப்பும், இந்த வலிமையும், - அவர்களுடைய சொந்த மண்ணுக்குப் பயன் பட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் இந்த உழைப்பும், இந்த வலிமையும், - அவர்களுடைய சொந்த மண்ணுக்குப் பயன் பட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்\nஇடைவழியில் தங்களுக்குத் தெரிந்த வெள்ளைக்கார முதலாளி ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டமொன்றிற்கு மேரியும், லில்லியும், அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போனார்கள்.\nஆண்களும், பெண்களுமாக நூற்றுக்கணக்கான தமிழ் நாட்டுக் கூலிகளின் துயரந்தோய்ந்த முகங்களை அழகியநம்பி அங்கே கண்டான். இடுப்பில் கைக்குழந்தையும், முதுகில் நீண்ட பெரிய தேயிலைக் கூடையும் சுமந்து மேடும் பள்ளமுமான தேயிலைக் காடுகளில் அவதியுறுகிற தமிழ்ப் பெண்மணிகளைப் பார்த்தபோது யாரோ தன் நெஞ்சை இறுக்கிப் பிழிவது போலிருந்தது அவனுக்கு. கோழிக் கூடுகள் போன்று சுகாதார வசதி இல்லாமல் கட்டிவிடப் பட்டிருந்த கூலிகளின் வீடுகளைக் கண்ட போது அவன் வருத்தம் பெருகியது. அவன் துயரப் பெருமூச்சு விட்டான். 'மண்ணைப் பொன்னாக்கிய கைகள் மறுபடியும், மறுபடியும் மண்ணில் தான் புரண்டு கொண்டிருக்கின்றன.' - என்று தன் மனத்திற்குள்ளேயே சொல்லிக் கொண்டான். லில்லி - மேரி - டிரைவர் - எல்லோரோடும் தான் அவன் இருந்தான். ஆனால், மனத்தின் உலகத்தில், சிந்தனையின் வழியில் அவன் மட்டும் தனிப்பட்ட எண்ணங்களோடு தனிப்பட்ட உணர்ச்சிகளைத் தாங்கிச் சென்று கொண்டிருந்தான்.\nசாதாரணமான தேயிலைக் கொழுந்துகளை உலர்த்தி அரைத்து, வறுத்துத் தேயிலைப் பொடியாக மாற்றுகிறவரை உள்ள எல்லாத் தொழில்களும் நடைபெறுகிற தேயிலைத் தொழிற்சாலைக்குள் அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போய்ச் சுற்றிக் காண்பித்தார்கள். பெரிய இராணுவ அதிகாரியின் பெண்களோடு அல்லவா அவன் சென்றிருக்கிறான் தோட்டத்தின் சொந்தக்காரரான முதலாளி அவர்களை மலையுச்சியில் ஒரு அருவிக்கரையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்த தம் பங்களாவிற்குக் கூட்டிச் சென்று விருந்துபசாரம் செய்தார்.\n\"அருகில் ஏதாவது இரப்பர்த் தோட்டம் இருந்தால் அதையும் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.\" - என்று அவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான் அவன். உடனே அவர்களை அழைத்துச் சென்று ஒரு இரப்பர்த் தோட்டத்தையும் தொழிற்சாலையையும் சுற்றிக் காண்பித்தார். மரங்களில் கோடு கீறிவிட்டு இரப்பர் பால் வடித்துக் கொண்டிருக்கும் கூலிப் பெண்களைப் பார்த்த போதும் அவன் மனத்தில் இரக்கம் தான் சுரந்தது.\nமண்ணில் இரத்தம், வியர்வை, அனைத்தையும் சிந்தி உழைக்கும் உழைப்பையும், சூழ்ச்சியிலும், வஞ்சகத்திலுமே, உழைக்காமல் இருந்த இடத்திலிருந்து கொண்டு இலட்சக் கணக்கில் பணம் திரட்டிவிடும் வியாபாரத்தையும் நினைத்துத் தனக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அழகியநம்பி. பிரமநாயகம், ஒவ்வொரு நாளிலும் ஆயிரக்கணக்கில் வியாபாரம் நடக்கும் அவருடைய கடை, வருமான வரிக்கும் விற்பனை வரிக்கும், பொய்க்கணக்குக் காண்பிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த பூர்ணா - எல்லாவற்றையுமே சிந்தனையின் தொடர்பாக அப்போது நினைத்தான் அவன். இந்த உலகத்தில் உழைக்காமல், பாடுபடாமல் பணம் திரட்டும் சகலமானவர்கள் மேலும் திடீரென்று அடக்கவோ, தவிர்க்கவோ, இயலாததொரு அருவருப்பு - குமுறிக் கொந்தளித்து எழுந்தது அவனுடைய மனத்தில். தனக்கு ஏன் அப்படிப்பட்ட மனக் கொதிப்பு அப்போது உண்டாகிறதென்று அவனுக்கு விளங்கவில்லை. அதை அவனால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களுடைய பிரயாணம் மேலும் தொடர்ந்தது.\nஉள்ளத்தை இன்பமயமான நினைவுகளில் ஆழச் செய்யும் இலங்கையின் அந்த மலைப்பகுதிகளில் அளவிட்டுரைக்க முடியாத பல அருவிகள் இருந்தன; மனித இலட்சியத்தின் உயர்வுக்கு நிதரிசனமான உதாரணம்போல் விண்ணைத் தொடும் சிகரங்கள் இருந்தன. பலநிறங்களில் பலவிதங்களில் அது வரை அவன் தன் வாழ்நாளில் பார்த்திராத பூஞ்செடிகள், கொடிகள், - இருந்தன. சிரிக்கச் சிரிக்கப் பேசி அவன் மேல் அன்பை அள்ளிச் சொரியும் இரண்டு யுவதிகள் அந்த இயற்கையழகை வானளாவப் புகழ்ந்து வருணித்துக் கொண்டு வருகிறார்கள்.\nஆனால், அவன் உள்ளம் அவற்றைப் பார்த்து மகிழாது அவற்றினிடையே உள்ள துன்பத்தைப் பார்த்துப் புழுங்கியது. ஏனோ குறிஞ்சியூரின் நினைவுதான் அடிக்கடி அவனுக்கு உண்டாயிற்று. அந்த வளமான வயல்கள், செழிப்பான ஆறுகள், செல்வங் கொழிக்கும் மலைகள், கோவில், குளம், தன் வீடு, தன் தாய், தன் தங்கை, தனக்கு வேண்டியவர்கள், - எல்லாரையும், எல்லாவற்றையும் எண்ணி ஏங்கினான் அவன். பிறநாட்டு மண்ணின் வளமான இடத்தில் உடலும் பிறந்த மண்ணில் நினைவுமாக நின்றான் அவன். அத்தனை நாட்களாக அவன் மனத்தில் தலை நீட்டாத ஒரு பயம், ஒரு தனிமையுணர்வு, ஒரு பெரிய ஏக்கம் - அப்போது அந்த இடத்தில் சிறிது சிறிதாக உண்டாயிற்று. பிரமநாயகத்தின் சிறுமைகளை உணர்ந்த போதும், பூர்ணாவின் சூழ்ச்சிகளை நினைத்துப் பயந்த போதும், அந்தச் சூழ்ச்சிகளில் ஒன்றிற்கு ஆளான போதும் கூட இந்த மாதிரி உணர்ச்சியோ, ஏக்கமோ, அவனுக்கு ஏற்பட்டதில்லை. அப்போதெல்லாம் 'ஊருக்கே திரும்பி விடலாம்' - என்கிற மாதிரி ஒருவிதப் பயமும், வந்து புகுந்த இடத்தின் மேல் வெறுப்பும் உண்டாயினவே ஒழியப் பிறந்த மண்ணை நினைத்து ஏங்கவில்லை அவன்.\n பிரயாணம் உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லையா அல்லது இந்த மலைக்காற்றும், குளிர்ந்த சூழ்நிலையும், பிடிக்கவில்லையா அல்லது இந்த மலைக்காற்றும், குளிர்ந்த சூழ்நிலையும், பிடிக்கவில்லையா\" - என்று அனுதாபத்தோடு கேட்டாள் மேரி.\n நானும் அப்போதிருந்து கவனித்துக் கொண்டு வருகிறேன். ஐயா ஒரு மாதிரித்தான் இருக்கிறார்.\"\n-இவ்வாறு டிரைவரும் ஒத்துப் பாடினான்.\n\" - என்று பதறிப் போய்க் கேட்டாள் லில்லி.\n சும்மா இப்படி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தேன்.\" - என்று மொத்தமாக அவர்களுக்குப் பதில் கூறி மழுப்பினான் அவன். ஆனால், இழக்கமுடியாத, இழக்கக் கூடாத - தனக்குச் சொந்தமான ஒன்றை வலுவில் இழந்து விட்டு வெகுதூரம் வந்து விட்டாற் போன்று அவன் மனத்தில் உண்டாகிய தாழ்மையுணர்வை அவனால் எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியவில்லை. தன்னைச் சுற்றிலும் பொன் கொழிக்கும் பிறநாட்டு மண்ணைக் கண்டு துள்ளிய அவன் மனத்தில் அப்படியே குறிஞ்சியூருக்கு ஓடிப் போய்த் தான் பிறந்த மண்ணை இப்படி மாற்றிவிட வேண்டும் போல ஒரு துடிப்பும், வேகமும் உண்டாயின.\nஅன்றுமட்டுமன்று; அந்தத் தேயிலைத் தோட்டத்தையும் இரப்பர் தோட்டத்தையும், அதில் உழைப்பவர்களையும் பார்த்த சில நாழிகைகளில் மட்டும் அல்ல; - அதன்பின் தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் அவர்கள் செய்த பிரயாணத்தின் போதும் அந்தத் துடிப்பும் வேகமும், அழகியநம்பியின் மனத்தில் அடங்கவே இல்லை.\nஇரத்தினபுரத்தின் சதுப்பு நிலங்களிலே மண்ணைக் குடைந்து விலையுயர்ந்த வைரம், இரத்தினம், ஆகிய கற்களைத் தேடி எடுப்பதை அவனுக்குக் காட்டினார்கள். இரத்தின வயல்களிலே முழங்காலளவு ஆடையுடன், மண்ணும், புழுதியும், சேறும் படிந்த கைகளால், விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களைத் தேடி எடுப்பதற்காக மண்ணைக் குடைந்து தோண்டும் உழைப்பாளிகளை அவன் பார்த்தான்.\n - அந்த மண்னை உழைத்து உழைத்துப் பொன்னாக மாற்றலாம். தைரியமும், தன்னம்பிக்கையும், பேராசையற்ற மனமும் மனிதனுக்கு இருந்தால் போதும் உலகத்திலேயே சூது, வாது, சூழ்ச்சி, வஞ்சனை, ஏமாற்று - இவைகளெல்லாம் இல்லாத ஒரே தொழில் மண்ணை நம்பி உழைக்கும் தொழில்தான்.'\nதானாக ஊறும் ஊற்றுக் கண்களைப் போல் அவன் உள்ளத்தில் சிந்தனை ஊறிப் பெருகியது. புதிய எண்ணங்கள் புதிய இடங்களைப் பார்த்ததும் வளர்ந்து கொண்டே போயின.\nவளம் நிறைந்த இலங்கையின் மலைகளில் ஒவ்வோர் அணுவிலும் உழைப்பின் ஆற்றலை, மண்ணைப் பொன்னாக்கும் கைகளை - அங்கும் இங்கும், எங்கும் கண்டான் அவன். அந்த ஆறு நாட்களில் ஒரு புதிய உலகத்தையே பார்த்து முடித்து விட்டது போலிருந்தது.\nஅசோகவனம் - நுவாராஎலியாவின் மலை வளம், பேராதனையிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற பூந்தோட்டம், கண்டியில் புத்தருடைய புனிதமான பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில் தம்புளை, சிகிரியா, குகை ஓவியங்கள், பொலந்நறுவையின் சரித்திரச் சின்னங்கள், - ஒவ்வோர் இடத்தையும், ஒவ்வோர் புதுமைகளையும் பார்க்கப் பார்க்கத் தாயை விட்டு வெகு தொலைவு வந்துவிட்ட சிறு குழந்தையின் மனத்தில் ஏற்படுவது போல் பிறந்த மண்ணைப்பற்றிய ஏக்கம் அவன் மனத்தில் உண்டாயிற்று.\n\"நீங்கள் ��ேண்டுமென்றே எங்களிடம் மறைக்கப் பார்க்கிறீர்கள். கொழும்பிலிருந்து புறப்பட்டபின் நீங்கள் ஏதோ போல் இருக்கிறீர்கள். கலகலப்பாகப் பேசக்காணோம், உங்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. சிரிப்பு இல்லை. இவ்வளவு அழகான புதிய இடங்களைப் பார்க்க வேண்டியபோது இருக்கும் எழுச்சி இல்லை. நீங்கள் எதையோ நினைத்து ஏங்குகிறீர்கள்.\" - என்று மேரியும், லில்லியும் வெளிப்படையாகவே அவனைக் கடிந்து கொண்டார்கள்.\nஆனால், யார் எப்படிக் கடிந்துகொண்டுதான் என்ன பயன் அதன்பின் அழகியநம்பி என்ற அந்த இளைஞன் சிரிக்கவே இல்லை. வேடிக்கைப் பேச்சுக்கள் அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை. அவன் பூரணமாக மாறிவிட்டவன் போல் அல்லது மாற்றப்பட்டு விட்டவன் போல் மனம் குமைந்து கொண்டிருந்தான். பிரமநாயகம் - பூர்ணா, கடையில் வேலை பார்த்துப் பணம் சேர்த்துக் கொண்டு பணக்காரனாகத் தாய் நாடு திரும்பும் நோக்கம், லில்லி - மேரி ஆகியோரின் அன்பு, சபாரத்தினத்தின் உண்மை நட்பு, இலங்கை மலைகளின் இயற்கை வளம் - இவர்களில் - இவைகளில் யாரையும் - எவற்றையும் பற்றி அவன் மனம் சிந்திக்கவே இல்லை.\nநூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தெற்குக் கோடியில் எங்கோ ஒரு மூலையில் மலைகளுக்குள் பள்ளத்தாக்கில் மறைந்து கிடக்கும் நாடறியாத தன் சின்னஞ்சிறு கிராமத்தைப் பற்றித்தான் அவன் சிந்தித்தான். 'அங்கே உழைக்க மண்ணில்லையா அங்கே உள்ளவர்கள் உயிர் வாழவில்லையா அங்கே உள்ளவர்கள் உயிர் வாழவில்லையா கடல் கடந்து வந்து எத்தனையாயிரம் கூலித் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைத் தங்களுக்குக் கொஞ்சமும் உரிமையில்லாத இந்த மண்ணில் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் கடல் கடந்து வந்து எத்தனையாயிரம் கூலித் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைத் தங்களுக்குக் கொஞ்சமும் உரிமையில்லாத இந்த மண்ணில் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் நான் மட்டும் என்னவாம் இவர்கள் போலத்தானே ஒரு பஞ்சைப் பயலாக - பரதைப் பயலாக எவனோ ஒருவனைப் பின்பற்றிப் பிழைக்க வந்திருக்கிறேன். இப்படித் தமிழ்நாட்டு உழைப்பும், தமிழ்நாட்டு அறிவும் - தமிழ்நாட்டில் பிழைக்க வழியில்லாமல் கடலைக் கடந்து, வானைக் கடந்து இஷ்டப்படி வந்து கொண்டே இருந்தால் முடிவு எப்படி ஆகும்' - என்னென்னவோ புரட்சிகரமான சிந்தனைகள் அழகியநம்பியின் மனத்தில் உண்டாயின.\nபிரயாணத்தின் கடைச��� நாள் அது. அவர்கள் அநுராதபுரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பழம்பெருமை வாய்ந்த அந்தச் சரித்திர நகரத்தைப் பார்த்த போது தஞ்சாவூர், மதுரை போன்ற தமிழ்நாட்டின் தெய்வீக நகரங்கள் அவன் நினைவிற்கு வந்தன. இசுரமுனியாவின் கோயில், அபயகிரியின் சிதைந்த சரித்திரச் சின்னங்கள், - இவற்றையெல்லாம் பார்த்து விட்டுப் பொதுவாக நகரைச் சுற்றிப் பார்த்தார்கள். அனுராதபுரத்தில் தமிழர்களும் நிறைய வசிக்கிறார்கள் என்ற செய்தியை டிரைவர் அவனுக்குக் கூறினான்.\nநகரின் கடைத்தெருவில் கார் சென்று கொண்டிருந்த போது தமிழ்ப் பத்திரிகைகள் விற்கும் கடை ஒன்றைப் பார்த்தான்.\nகாரை நிறுத்தச் சொல்லிப் பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு வருமாறு டிரைவரை அனுப்பினான் அழகியநம்பி. டிரைவர் இறங்கிப் போய்க் கொழும்பிலிருந்து பிரசுரமாகும் இரண்டு தமிழ்த் தினசரிகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். கார் புறப்பட்டது.\nஒரு பத்திரிகையை எடுத்துப் பிரித்தான். முதல் பக்கத்தில் பிரசுரமாயிருந்த செய்தியைப் படித்தவுடன் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. காருக்குள் எல்லோருக்கும் கேட்கும் குரலில் 'ஐயோ' என்று அலறிவிட்டான் அவன். \"என்ன என்ன\" என்று மேரி, லில்லி, டிரைவர், - எல்லோரும் கலவரமடைந்து அவனையும், அவன் கையிலிருந்த பத்திரிகையையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவன் அவர்களுக்குப் பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்த செய்தியைப் படிக்கத் தொடங்கினான். நிலைகுத்தி அகன்று மிரண்ட அழகியநம்பியின் கண்கள் அப்போது பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்தன. முகம் வெளிறியிருந்தது. உடல் மெல்ல நடுங்கியது. \"பிரபல வியாபாரியின் மோசடிகள் அம்பலமாயின - கடையில் வேலை பார்த்து வந்த பெண் கொலை செய்யப்பட்டாள் - கொழும்பு நகரத்தில் சம்பவம்\" - என்று தடித்த எழுத்துக்களில் கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தனர்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்���்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்���ிரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச ���ெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nநலம், நலம் அறிய ஆவல்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/2016/11/", "date_download": "2020-02-22T21:52:25Z", "digest": "sha1:BI5Y62JJVI6Y6FWCMCXHNRMOB6PYN7YQ", "length": 10215, "nlines": 152, "source_domain": "www.epdpnews.com", "title": "November 2016 - EPDP NEWS", "raw_content": "\nபிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் விமான விபத்தில் 75 பேர் உயிரிழப்பு\nபிரேசில் நாட்டின் உதைப்பந்தாட்ட வீரர்களுடன் சென்ற பிரிட்டிஷ் ஏரோபேஸ் 146 ரக விமானம் கொலம்பியாவில் விபத்துககுள்ளான சம்பவத்தில் 75 பேர் உயிரிழந்துள்ளா. 6 பேர் மட்டும் உயிருடன்... [ மேலும் படிக்க ]\n24 மணிநேரத்திற்குள் அறிக்கை வேண்டும் – சுகாதார அமைச்சு \nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பிலான அறிக்கை 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு உத்தரவு... [ மேலும் படிக்க ]\nஎவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் பாகிஸ்தானுடன் கிடையாது – ரஷ்யா\nசீனா – பாகிஸ்தான் இடையேயான பொருளாதார பாதை திட்டம் குறித்து பாகிஸ்தானுடன் எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. சி.பி.இ.சி(CBEC) எனப்படுவது சீனா பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]\nஅரச மருத்துவ அதிகாரிகளது வேலை நிறுத்தத்திற்கு முகம் கொடுக்க தயார் – அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்று(30) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முகம் கொடுக்க சுகாதார அமைச்சு தயார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச... [ மேலும் படிக்க ]\nமூன்று நாட்களுக்கு மேல் எனின் பேருந்து அனுமதிப்பத்திரம் இரத்து – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா\nமூன்று நாட்களுக்கு மேல் சேவையில் ஈடுபடுத்தப்படாது போராட்டத்தில் பங்கேற்கும் தனியார் பஸ்களின் அனுமதியை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல்... [ மேலும் படிக்க ]\nஇலங்கை அணியின் விஷேட பயிற்சியாளராக வருகின்றார் வசீம் அக்ரம்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வசீம் அக்ரம் வேகப்பந்து வீசும் நுட்பங்கள் தொடர்பிலான ஒருநாள் விஷேட பயிற்சிப் பயிற்சி பட்டறையொன்றை எதிர்வரும் 01 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி.... [ மேலும் படிக்க ]\nகல்வியியல் கல்லூரி மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு\nகல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார... [ மேலும் படிக்க ]\nஐ.சி.சி தரவரிசையில் ��லங்கை அணியானது முன்னேற்றம்\nசிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணி வெற்றியடைந்ததனை தொடர்ந்து ஐ.சி.சி தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கமைய அவுஸ்திரேலிய, தென்... [ மேலும் படிக்க ]\nயாழ். பல்கலைக்கு விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி – அமைச்சர் கயந்த கருணா திலக\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி அமைக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற மறு சீர மைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணை... [ மேலும் படிக்க ]\nஅலெப்போ மக்களின் நிலை குறித்து விவாதிக்க அவசர கூட்டம்\nசிரியாவில் உள்ள அலெப்போ நகரில் போராளிகளின் பிடியில் உள்ள இடங்களை நோக்கி அந்நாட்டின் அரசு படைகள் முன்னேறி வரும் வேளையில், அங்கு சிக்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை... [ மேலும் படிக்க ]\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/war-crime-report.html", "date_download": "2020-02-22T23:01:30Z", "digest": "sha1:D4IS36UCEHRDG6LEQ4VDONIUIM4YXWPX", "length": 11196, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஸ்ரீலங்கா போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க பிரேரணையில், இந்தியா திருத்தம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஸ்ரீலங்கா போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க பிரேரணையில், இந்தியா திருத்தம்\nஇலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு, இந்திய அரசாங்கம் திருத்த யோசனைகளை முன்வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் இந்த பிரேரணைக்கு ஏற்கனவே இல��்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.\nஎனினும் இந்த பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் ஆதரவை தெரிவிக்கும் என்றும், இந்த பிரேரணையின் இறுதி வடிவம் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக, இந்தியா திருத்த யோசனைகளை முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் ஜெனீவாவில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கும் இந்தியா திருத்த யோசனைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு ��ிடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/aayirathil-iruvar.html", "date_download": "2020-02-22T22:15:38Z", "digest": "sha1:MLPHOGSRHUFRWBUFXLZZHZSRVWNCWHPO", "length": 4212, "nlines": 105, "source_domain": "bookwomb.com", "title": "ஆயிரத்தில் இருவர் - Aayirathil Iruvar", "raw_content": "\nஆயிரத்தில் இருவர் - Aayirathil Iruvar\nஆயிரத்தில் இருவர் - Aayirathil Iruvar\nஆயிரத்தில் இருவர் - Aayirathil Iruvar\nசமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடர வேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த் யூகிக்கும்போது, மாமனாரும், மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளிக்கிறார்கள். {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%87-2/", "date_download": "2020-02-22T21:46:40Z", "digest": "sha1:WJWW3OORBG7DYFBFECNS43DDTQ7WEXFT", "length": 26321, "nlines": 111, "source_domain": "maattru.com", "title": "மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) - 2 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nHome தொடர்கள் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு\nசொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்\n1911 இல் ஹோண்டுரசில் 15000 ஏக்கர் நிலத்தினை வாங்கியது சியாமல் நிறுவனம். இருப்பினும், ஹோண்டுரஸில் அப்போது ஆட்சியிலிருந்த ஹோண்டுரஸ் அதிபர் மிகுவேல் அரசோ, யுனைடட் ஃப்ரூட் நிறுவனத்திற்கே ஆதரவாக இருந்தது. இதனை மாற்றி ஹோண்டுரசின் அப்போதைய அரசைக் கவிழ்க்க, ஹோண்டுரசின் முன்னாள் அதிபர் மேனுவேல் பொனிலாவுடனும், இராணுவ ஜெனரலுடனும் கைகோர்த்தார் சியாமல் ஃப்ரூட் நிறுவனத்தின் நிறுவனர் சாம். ஹோண்டுரசில் எந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தாலும், அது அமெரிக்க கப்பற்படையின் அனுமதியோடும் உதவியோடுமே நடக்கும். இம்முறையும் அவ்வாறே நடந்தேறியது. அமெரிக்காவின் உதவியோடு, நினைத்தபடியே அதிபர் மிகுவேல் தலைமையிலான அரசை இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் கவிழ்த்தன அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்கள். அதற்கு உதவிய மேனுவேல் பொனிலா, ஹோண்டுரசின் அதிபராகப் பதவியில் அமர வைக்கப்பட்டார்.\nமுதல் போடாமலேயே அதிக அளவிலான இலாபமீட்டுவதற்கு தடையாக இருக்கிற அரசுகளை கவிழ்ப்பதை தென்னமெரிக்காவில் துவக்கிவைத்து அதனை இன்றுவரை தொடர்ந்து நடத்திவருகின்றன அமெரிக்க கார்ப்பரேட் அரசுகள். ஹோண்டுரஸில் அரசியல் நிலையற்றத் தன்மையினை தொடரவைக்க, அரசுகளைக் கவிழ்ப்பதும் வாழைப்பழ வியாபாரத்தை தடையில்லாமல் நடத்த அனுமதிதரும் அடிமை ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதுமாக தொடர்ந்து கொண்டிருந்தது வாழைப்பழ முதலாளிகளின் பணி. பாரிஸ் ஒப்பந்தத்தின்மூலம், கியூபாவும் போர்டோரிகொவும் ஸ்பெயினிடமிருந்து அமெரிக்காவின் வசம் வந்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நாடுபிடிக்கும் வேகம் அதிகரித்தது. பனாமா, ஹோண்டுரஸ், நிகாரகுவா, மெக்சிகோ, ஹெயித்தி, டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் அத்துமீறி இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தியது அமெரிக்கா.ஹோண்டுரசை பொறுத்த வரை அமெரிக்க வாழைப்பழ பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டது அமெரிக்கா. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, அந்நாட்டில் வாழும் மக்களை அடிமைகளாக வேலைக்கமர்த்தி, வாழைப்பழங்களை செலவில்லாமல் உற்பத்த�� செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்டின அந்நிறுவனங்கள்.\nவாழைப்பழ வியாபாரத்திற்காகவே 1903, 1907, 1911, 1912, 1919, 1924, 1925 ஆகிய ஆண்டுகளில் தன்னுடைய படைகளுடன் ஹோண்டுரசில் நுழைந்து ஆட்சியை கவிழ்த்தோ, ஆட்சியாளர்களை மாற்றியோ அரசியல் நிலையற்றத் தன்மையினை ஹோண்டுரஸில் தொடரவைத்தது அமெரிக்க அரசு. இவை தவிர 210 முறை நடந்த உள்நாட்டுப்போருக்கு அமெரிக்க அரசும், வாழைப்பழ பெருநிறுவனங்களும் காரணமாக இருந்தன.\nஹோண்டுரசில் நடைபெற்ற பெரும்பான்மையான வாழைப்பழ போர்களின் போதும் அமெரிக்க கப்பற்படைத் தளபதியாக இருந்த ஸ்மட்லி பட்லர், ஒய்வு பெற்றபின் எழுதிய “War is a Racket” என்கிற நூலில் விரிவான ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் .\n“அமெரிக்க இராணுவ சேவையில் 33 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அக்கால கட்டத்தில் பெருமுதலாளிகளும், வங்கிகளுக்கும், முதலாளித்துவத்திற்கும், வால் ஸ்ட்ரீடிற்கும் அடியாளாகவே இருந்திருக்கிறேன். மெக்ஸிகோவை உருவாக்கி அதன் மூலம் டேம்பிகோ சேஃப் என்கிற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் வளர உதவியிருக்கிறேன்; அமெரிக்க தேசிய நகர வங்கி வரி வசூல் செய்யும் இடங்களாக ஹெய்தியையும், கியூபாவையும் மாற்றியிருக்கிறேன்; அரை டஜன் மத்திய அமெரிக்க நாடுகளை அழித்து அதன் மூலம் வால் ஸ்ட்ரீட்டை தழைத்தோங்கச் செய்திருக்கிறேன்; ப்ரவ் சகோதரர்களின் இன்டர்நேஷனல் பேங்கிங் ஹவுசின் வளர்ச்சிக்காக, நிகாரகுவாவை சுத்திகரிப்பு செய்திருக்கிறேன்; அமெரிக்காவின் சர்க்கரைத் தேவைக்காக டொமினிக் குடியரசிற்குள் நுழைந்திருக்கிறேன்; அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்களுக்காக ஹோண்டுரசை மாற்றியமைத்திருக்கிறேன். ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் சீனாவுக்குள் தடையின்றி நுழையவும் உதவியிருக்கிறேன். நான் மூன்று கண்டங்களில் இயங்கியிருக்கிறேன்.”\nமுதலாம் உலகப் போரில், வட அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்தது ஹோண்டுரஸ் அரசு. போரினைக் காரணம் காட்டி, தொழிலாளர் ஊதியத்தை குறைத்தும், வரி செலுத்தாமலும், தனது லாபத்தை மட்டும் பெருக்கிக்கொண்டன வாழைப்பழ நிறுவனங்கள். 1917 ஆம் ஆண்டு மட்டும் 2.5 மில்லியன் டாலர் இலாபம் ஈட்டியது ஸ்டாண்டர்ட் ஃப்ரூட் நிறுவனம். இவற்றை எல்லாம் எதிர்த்து 1917 இல் ஸ்டாண்டர்ட் ஃப்ரூட் நிறுவனத்தை எதிர்த்தும், 1920 இல் ந��டு முழுவதும் வேலை நிறுத்தங்கள் செய்தனர் தொழிலாளர்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் உரக்க ஒலிக்கிறபோதெல்லாம், வட அமெரிக்காவிலிருந்து போர்க்கப்பல்கள் ஹோண்டுரசிற்கு வருவதும், தொழிலாளர் தலைவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்குவதும், வாடிக்கையாக நடந்து வந்தன.\nவருடங்கள் உருண்டோடிய போதிலும் வாழைப்பழ நிறுவனங்களின் ஆதிக்கமும், அவர்களுக்கான வட அமெரிக்காவின் ஆதரவும் இணைந்து, ஹோண்டுரசை ஒரு அடிமை நாடாகவும் ஏழ்மை நாடாகவுமே வைத்திருந்தன. 1969 இல் ஹோண்டுரசின் பக்கத்து நாடான எல்சால்வடாரின் அளவு ஹோண்டுரசை விட 5 மடங்கு சிறிதாக இருப்பினும், மக்கள் தொகையில் இருமடங்காக இருந்தது. அதோடு வறுமையும் ஹோண்டுரசை விட அதிக அளவில் தலைவிரித்தாடியது. எனவே ஏறத்தாழ 3 இலட்சம் எல்சால்வடார் மக்கள் ஹோண்டுரசிற்கு குடிபெயர்ந்தனர். இதில் பலர் உழைத்து சிறு சிறு நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறி விவசாயமும் செய்தனர். இவர்களது வளர்ச்சியை பொறுக்க முடியாமல், பெனாக் என்கிற முதலாளிகளின் அமைப்பினை உருவாக்கி, ஹோண்டுரஸ் அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர் வாழைப்பழ முதலாளிகள். அதன் காரணமாக, எல்சால்வடார் மக்கள் எவரும் ஹோண்டுரஸில் நிலம் சொந்தமாக வைத்திருக்க முடியாது என்றொரு புதுவகையான சட்டத்தினை ஹோண்டுரஸ் அதிபர் ஒஸ்வால்டோ அறிமுகப்படுத்தினார். அச்சட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையில் இருந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது. 1969இல் உலக கால்பந்து தகுதிப்போட்டியின் முதல் போட்டியில் ஹோண்டுரசும், இரண்டாவது போட்டியில் எல்சால்வடாரும், மூன்றாவதில் எல்சால்வடாரும் வென்றதில் பகை மேகம் இன்னும் சூழ்ந்து இருளாக்கியது. அதனைத் தொடர்ந்து ஹோண்டுரஸின் மீது போர் தொடுத்தது எல்சால்வடார். இப்போருக்கு “கால்பந்துப் போர் ” என்றே பெயரிடப்பட்டது. 100 மணி நேரம் நடந்த போர் என்பதால் “100 மணி நேரப்போர் ” என்றும் அழைக்கப்படுகிறது. போருக்குப் பின்னர் ஹோண்டுரஸில் வாழ்ந்த அனைத்து எல்சால்வடார் மக்களும் விரட்டியடிக்கப்பட்டனர். சில வாழைப்பழ முதலாளிகளின் இலாபத்திற்காக நடந்த இச்சம்பவத்தினால் இரு நாடுகளுமே மேலும் அதிக அளவிலான வறுமைக்குத் தள்ளப்பட்டன.\nவாழைப்பழ ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு:\n1975 இல், ஹோண்டுரஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்குவடார், குவாத்���மாலா, நிகராகுவா, பனாமா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து “வாழைப்பழ ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு” ஒன்றை உருவாக்கினர். வட அமெரிக்காவில் விற்கப்படும் வாழைப்பழத்தின் விலையில் ஒவ்வொரு ரூபாய்க்கும், 17 பைசாவிற்கும் குறைவாகத்தான் உற்பத்தி செய்கிற மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கு கிடைக்கிறது. 83% த்திற்கும் மேலான லாபம் எதுவுமே செய்யாத வட அமெரிக்க பெருநிறுவனங்களுக்குச் செல்கிறது. அந்நிறுவனங்களுக்கு அதிக வரி போடவும், இப்புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு நாடும், சிறிய அளவில் வாழைப்பழ ஏற்றுமதி வரியினை உயர்த்தின. ஹோண்டுரஸ் அரசு ஒரு பெட்டிக்கு 0.25 டாலரிலிருந்து 0.50 டாலராக வரியினை உயர்த்தியது. இதன் மூலம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் டாலர் அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் வாழைப்பழ நிறுவனங்கள் எதிர்த்தன. வரியுயர்வை அறிவித்த சில நாட்களிலேயே, ஹோண்டுரஸ் அரசு அதனை திரும்பப் பெற்றுவிட்டது. அதற்காக, 1.25 மில்லியன் டாலர் பணத்தினை அப்போதைய ஹோண்டுரசின் அதிபரான ஒஸ்வால்டோவின் சுவிஸ் வங்கிக்கணக்கில் லஞ்சமாக போட்டுவைத்தது யுனைடட் ப்ராண்ட் நிறுவனம். இச்செய்தி வெளியே கசிந்ததும், மற்றுமொரு இராணுவ ஜெனெரல் யுவான் மெல்கர் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தி, புதிய அதிபராக தானே பதவியேற்றுக்கொண்டார்.\nஎரியும் சமையல் எரிவாயு பிரச்சனை – தேவையான அணுகுமுறை (3)\nநம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 6)\nபோர்டோரிகோ – அமெரிக்க காலனியின் நூற்றாண்டுகால வரலாறு – முற்றும்\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவடமாநிலங்களைப்போல் தமிழகத்தில் பரவும் கும்பல் கொலை கலாச்சாரம்….\nமார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல்\nபங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்���ுதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T23:59:49Z", "digest": "sha1:U2JFIQQRBVDT626KJLI24AFRG2JAJVL3", "length": 10675, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாரணம்மாள்புரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 18.13 சதுர கிலோமீட்டர்கள் (7.00 sq mi)\nநாரணம்மாள்புரம் (ஆங்கிலம்:Naranammalpuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது 5 வருவாய் கிராமங்களையும், ஆறு குக்கிராமங்களையும் கொண்டது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nசங்கர் நகர் 1 கிமீ\n18.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4580 வீடுகளும், 17094 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]\nநாரணம்மாள்புரம் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில்\nநாரணம்மாள்புரம் பாலத்தடி சுடலைமாடசுவாமி கோயில்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ நாரணம்மாள் பேரூராட்சியின் இணையதளம்\n↑ நாரணம்மாள் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதிருநெல்வேலி · அம்���ாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு · கருணையார் ஆறு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 08:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-f-i-r-against-shivraj-singh-chouhan-in-sc-st-act/", "date_download": "2020-02-22T21:55:43Z", "digest": "sha1:MAD3MBS7X2DHX2HGWGX7O3NSULUNAHKB", "length": 8296, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "FactCheck: F.I.R Against Shivraj Singh Chouhan in SC/ST Act? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம், உண்மை பேசும் படம்\nபயங்கரவாதிகளுடன் துப்பாக்கி ஏந்தியபடி போஸ் கொடுத்தாரா இம்ரான் கான்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வீடியோவில் இருப்பது பார் நாகராஜா அல்லது வேறு யார்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (660) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (62) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (20) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (797) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (101) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (13) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (31) சினிமா (35) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (83) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (8) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (31) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/little-boy-walking-with-porcupine-viral-video/", "date_download": "2020-02-22T22:39:39Z", "digest": "sha1:2WV6KQKFEKV6OFWZ4ZSXNGMMU53DVCMA", "length": 14368, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "little boy walking with Porcupine viral video - தம்பி என்னப்பா வித்தியாசமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க? சிறுவனுடன் நண்பனான முள்ளம்பன்றி; வைரல் வீடியோ", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nதம்பி என்னப்பா வித்தியாசமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க சிறுவனுடன் நண்பனான முள்ளம்பன்றி; வைரல் வீடியோ\nஉடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் முள்ளம் பன்றி ஒன்று ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்டி நடந்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகியுள்ளது.\nஉடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் முள்ளம் பன்றி ஒன்று ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்டி நடந்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகியுள்ளது.\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\n“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…\nமுள்ளம் பன்றி உடலெல்லாம் முள்ளாக சிலிர்த்து காணப்படும் விலங்கு. முள்ளம் பன்றி என்றாலே பலருக்கும் பயம்தான். முள்ளம் பன்றி மீது மனிதர்களுக்கு மட்டுமல்ல சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்குகூட கொஞ்சம் அச்சம் இருகத்தான் செய்யும். ஏனென்றால், வேங்கைகள் தாக்கி வேட்டையாட முயன்றால் தனது உடலில் உள்ள முட்களை சிலிர்த்து பாய்ச்சி தன்னை தற்காத்துக்கொள்ளும். வேட்டையாட வந்த விலங்குகள் முள் குத்தி வலியுடன் ஏமாந்து செல்ல வேண்டியதுதான் பெரும்பாலான தருணங்களில் நடக்கும்.\nஇத்தகைய முள்ளம் பன்றி ஒன்று ஒரு சாலையில் நடந்து செல்லும் சிறுவனுடன் கூடவே நடந்து செல்கிறது. அவன் திரும்பி நடக்கும்போது மீண்டும் அவனுடன் திரும்பி நடக்கிறது. அந்த ���ிறுவனும் பக்கத்தில் வருவது முள்ளம்பன்றி நடந்து வருகிறது என்ற எந்த அச்சமும் இல்லாமல் ஜாலியாக நட்புடன் அதனுடன் நடந்து செல்கிறார். இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபொதுவாக சிறுவர்கள், நாய்க்குட்டி, பூணைக்குட்டிகளுடன் விளையாடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த குட்டிச் சிறுவன் முள்ளம்பன்றியுடன் வாக்கிங் செல்வதைப் பார்க்கும் பலருக்கும் தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க என்றே கேட்கத் தோன்றும் படி உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.\nஐஸ் கிரீம் தோசை; இது என்னங்க புது கண்டுபிடிப்பா இருக்கு\n அதிரவைத்த வீடியோ, விசாரணையில் கல்வித் துறை\nரயிலில் வேண்டாம் இந்த அபாய விளையாட்டு: வீடியோ வெளியிட்டு எச்சரித்த இந்திய ரயில்வே\n“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்”… பார்வையற்ற மகனுக்கு ஃபுட்பாலை விளக்கும் பாசத்தந்தை\nபறக்காத புறா, நடக்காத நாய்- ஆனால், பிரிக்க முடியாத நட்பு\nஎத்தனையோ யானை வீடியோ பாத்துருக்கோம், ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கே\nசென்னை சி.ஏ.ஏ. போராட்டத்தில் ஜெயலலிதா குரல்: ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’\nஎன்னம்மா ஆனாலும் நீங்க இப்டி பண்றீங்க ஃபோட்டோ எடுக்க வேற எடமே கெடைக்கலையா\nசிரியாவில் வெடிகுண்டு சத்தத்தை கேட்டு சிரிக்கும் சிறுமி; போரினால் ஏற்பட்ட குழந்தைகளின் அவலநிலை; வைரல் வீடியோ\n மாடுபிடி வீரரை தூக்கி வீசி பந்தாடிய பலே காளை\nவிஜய்சேதுபதி குரலில் மிமிக்ரி செய்து வாழ்த்து சொன்ன சூப்பர் டீலக்ஸ் ராசுக்குட்டி; வைரல் வீடியோ\nJio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது\nநாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள், ஃப்ரீ காலிங் மற்றும் ஃவோடஃபோன் ப்ளை மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.\nஏர்டெல், ஜியோ விட பிஎஸ்என்எல் 4G மலிவானதா – இந்த பிளான் எப்படி\nபிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது சந்தாதாரர்களுக்காக பல புதிய 4ஜி டேட்டா பிளான்களுடன் வந்துள்ளது. ஆனாலும் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் வழங்கி வருகிறது. சமீபத்தில் பிஎஸ்என்எல் ஒரு புதிய 4ஜி ப்ரீப��ய்ட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது அதில் ஒரு நாளைக்கு 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பிளானின் விலை 96 ரூபாய் மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள். இதே போல் 84 […]\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/2020/02/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-02-22T22:14:11Z", "digest": "sha1:EH6RNLGCLTXJFRZS2IDQ232SRZ5UQGRU", "length": 15755, "nlines": 178, "source_domain": "www.colourmedia.lk", "title": "காவல் துறை ஆணைக்குழு அனுமதி..", "raw_content": "\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nபாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nகாவல் துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பிரதி காவல் துறை மா அதிபர் லயனல் குணதிலகவை நியமிக்க காவல் துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\n2019 நவம்பர் 20ஆம் திகதி வரை நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் தூரநோக்கற்றதும் வினைத்திறனற்றதுமான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது விவசாயம், இலவச சுகாதார சேவை, நிர்மாணக் கைத்தொழில், உணவுப் பொருட்கள் விநியோகம், தேயிலைக் கைத்தொழில், அரிசி உற்பத்தி போன்ற முக்கிய துறைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. பொருளாதாரம் […]\nராஜித முன்ஜாமீன் மனு தாக்கல் \nBREAKING NEWS ஜா-எல ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவிப்பு\nரிஷாட் பதியுதீனிடம் 3 மணிநேரம் வாக்மூலம் பதிவு\nதாமரைக்கோபுர அமைப்பு பணிகள் 95% நிறைவு\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\nநீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் சாத…\nசந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார், பொதுமக்களின் உதவியை கோருகின்றனர்\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nமரம் தறிக்கும் இயந்திர வாள்கள் இறக்குமதிக்கு தடை \nஇன்று முதல் புதிய பஸ் கட்டணங்கள் (முழு விபரங்கள் இணைப்பு)\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு ��ாணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Ranil.html", "date_download": "2020-02-22T21:19:46Z", "digest": "sha1:GZBJ6ZFO6PI3TD3H4DH45HTEUH26ICJU", "length": 9718, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரணில் தலைக்கு மீண்டும் கண்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரணில் தலைக்கு மீண்டும் கண்டம்\nரணில் தலைக்கு மீண்டும் கண்டம்\nடாம்போ October 06, 2018 இலங்கை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.\nஅந்தவகையில் குறித்த தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இச்சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.\nவரவு – செலவுத்திட்ட காலப்பகுதியென்பது அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த காலப்பகுதி என்பதால் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இதன்போது ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து மேற்படி யோசனையின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா, நாடாளுன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் உள்ளடங்கலான ஐவரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த வாரமளவில் இக்குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்க��ம் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nகோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Sampanthan_6.html", "date_download": "2020-02-22T22:34:02Z", "digest": "sha1:5UJHUKBY7VARFYYOLDRJPCAWABABHMAF", "length": 15524, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "வன்முறை வெடிக்கும் - சம்பந்தன் மீண்டும் எச்சரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / வன்முறை வெடிக்கும் - சம்பந்தன் மீண்டும் எச்சரிக்கை\nவன்முறை வெடிக்கும் - சம்பந்தன் மீண்டும் எச்சரிக்கை\nநிலா நிலான் October 06, 2018 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்குவதில் தோல்வி காணப்பட்டால், நாடு மீண்டும் ஒருமுறை வன்முறைக்கு இட்டுச் செல்லப்படும் அபாயம் உள்ளது என எச்சரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எனவே எல்லாக் கட்சிகளும், ஒன்றிணைந்து, நீண்டகாலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை, காண முன்வர வேண்டும் எனவும்\nஎமது இளம் சமூகத்தினர் மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை, ஆயுத மோதல்களால் எமது இளைஞர்கள் பலவற்றை இழந்திருக்கிறார்கள், தொடர்ந்தும் அவ்வாறான நிலை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nகொழும்பில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டு கால அவகாசத்தைப் பெற்ற சிறிலங்கா அரசாங்கம், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அக்கறையின்றி மிகவும் மெதுவாக செயற்படுவதாக இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் காணிகள், ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.\nகாணாமல் போனோருக்கான பணியகம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவாகச் செயற்பட வேண்டியது அவசியம்.\nஉண்மையைக் கண்டறியும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை. யாரும் எதையும் மறைக்க முடியாது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை உருவாக்கப்படுவது முக்கியம்.\nஅரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும். நாங்கள் ஒன்றுபட்ட, பிளவுபடாத நா���்டுக்குள், நியாயமான தீர்வை ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம்.அதனை எமது மக்கள் தேர்தல்களிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nநாங்கள் இந்த நாட்டில் சம உரிமைகளைப் பெற்றவர்களாக, சுயமரியாதையுடன், கௌரவமாக வாழ விரும்புகிறோம். மக்களின் ஜனநாயக ரீதியான தீர்ப்பு இது. இதனை மதிக்க வேண்டும்.\nஎமது இளம் சமூகத்தினர் மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை. ஆயுத மோதல்களால் எமது இளைஞர்கள் பலவற்றை இழந்திருக்கிறார்கள், தொடர்ந்தும் அவ்வாறான நிலை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை,\nஇந்த வாய்ப்பு தவற விடப்படுமானால், யார் ஆட்சியில் இருந்தாலும், நாடு மீண்டும் பின்நோக்கிச் செல்வது நிச்சயம்.\nஎனவே எல்லாக் கட்சிகளும், ஒன்றிணைந்து, நீண்டகாலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை, காண முன்வர வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்குவதில் தோல்வி காணப்பட்டால், நாடு மீண்டும் ஒருமுறை வன்முறைக்கு இட்டுச் செல்லப்படும் அபாயம் உள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள சிறிலங்கா, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது.ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nதனது மக்களுக்கு நீதியை வழங்குவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் நழுவ முடியாது. இந்த தீர்மானம் எந்த மாற்றமும் இன்றி, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசாங்கம் தனது வாக்குறுதிகளை சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அதன் கடமை,” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, நிலையான அமைதியையும், உறுதித்தன்மையையும் மக்கள் அனுபவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய இணை வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் தமது கீச்சக குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதன்முன்பாக இருக்கும் சவால்கள் தொடர்பாக, இரா.சம்பந்தனுடன் நடத்திய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடை��ாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nகோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/04/7000.html", "date_download": "2020-02-22T21:39:08Z", "digest": "sha1:GKVKUJ3JSJVQHWUXQPV226KH562BRY7O", "length": 8950, "nlines": 202, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: மை வைத்த விரலை செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு... தேர்தல் ஆணையம் அதிரடி..!", "raw_content": "\nமை வைத்த விரலை செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு... தேர்தல் ஆணையம் அதிரடி..\nவாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மிசோரம் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nஅதற்காக முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள 'மை'யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-02-22T22:12:59Z", "digest": "sha1:FKY4EMRDMLKGE4Q7YIPO3UVVV5LVMM5V", "length": 11373, "nlines": 311, "source_domain": "www.tntj.net", "title": "மாவட்ட செயற்குழு – வேலூர் கிழக்கு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட செயற்குழுமாவட்ட செயற்குழு – வேலூர் கிழக்கு\nமாவட்ட செயற்குழு – வேலூர் கிழக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 09/10/2016 அன்று மாவட்ட செயற்குழு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைமை வகித்தவர் பெயர்: மாவட்ட தலைவர்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nஇதர சேவைகள் – ஏழுகிணறு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2020-02-22T23:12:24Z", "digest": "sha1:WNTZKYGOX7T6ONMG2KNLEG3AWT667EV3", "length": 11658, "nlines": 310, "source_domain": "www.tntj.net", "title": "முடச்சிக்காடு கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2014 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிமருத்துவ சிகிச்சை முகாம்முடச்சிக்காடு கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2014\nமுடச்சிக்காடு கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2014\nதஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக கடந்த 06-10-2014 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………………………\nகுடந்தை நகரம் ஹஜ் பெருநாள் தொழுகை 2014\nபள்ளக்கால் பொதுக்குடி கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2014\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Shirley", "date_download": "2020-02-22T23:20:55Z", "digest": "sha1:MTRBG4RYWOT4UHXFKUBZA2IF3UEOTLLM", "length": 3462, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Shirley", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரி���ள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - பிரபல% கள் பெண் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Shirley\nஇது உங்கள் பெயர் Shirley\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/07/blog-post_89.html", "date_download": "2020-02-22T22:30:49Z", "digest": "sha1:ZKW3H7PSIKRFM7YICG476V4P64FKRCKJ", "length": 9023, "nlines": 34, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: சிம்மம் சிம்மம் - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\nமகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்.மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன. இநத ராசிக்காரர் வசிகரகாரர், வலிமையனவர். இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர், எழுத்தற்றல் மிக்கவர், தகவல் தொடர்பாளர் ஞாபக சக்தி மிக்கவர், ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள்,. சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள்.ஓரளவு நல்ல அகன்ற தோள்களையும் அகன்ற நெற்றியும் உடையவர்கள். நல்ல சதைப்பற்றுடைய உருவ அமைப்புயுடைய்வர்கள். வழிபாடுகளுடன், ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்து விளங்குவர். கல்வியில் ஊக்கமும் சாஸ்திர ஆரய்ச்ச்சிகளில் தேர்ச்சியும் அடைவர். வேதங்களில் பற்றுதல் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும்,அந்தஸ்தும் ஏற்படும்.சமூகத்தில் கீர்த்தியுடனும்,பிரபலத்துடனும், விளங்குவார்கள். உன்னதப் பத்வியில் செல்வம்,செல்வாக்கு, ஸ்திர சொத்துக்களுடன் இருப்பார்கள். யாரிடமும் தேவை இல்லாமல் அதிகம் பேச மாட்டர்கள். வளைந்து கொடுத்து போகும் அவசியம் இருக்காது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். நகைசுவை தன்மை ,கம்பீர வசனம் ,நல்ல ருசியான உணவு பிரியர். நல்ல கம்பீரமான உடலமைப்புடன் கம்பீரமான பேச்சாற்றலும் உடையவர்கள். நல்ல முரட்டு சுபாவம் உடைய உடலமைப்பை ஓரளவு பெற்றிருப்பார்கள். உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற்று நல்ல அழகுடன் விளங்குவார்கள். தாராள மனப்பான்மையுடன் பெருந்தன்மையுடான குணம் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் செயல்படுவார்கள். நல்ல பறந்த உள்ளம் உடையவர்கள். நல்ல இரக்க குணம் உடைய இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவர்கள். தங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்றாத குணம் உடையவர்கள். எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்படுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தங்களுக்கு அளவுக்கதிமான முக்கியத்துவம் தரவேண்டும். என்பதில் ஆர்வம் உடையவர்கள். தங்களை உயர்த்தியும் மற்றவர்களை தாழ்த்தியும் பேசுவர். தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்ணம் உடையவர்கள். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். எதிலும் தனித்த தன்மையை வெளிப்படுத்துபவர்கள். தர்ம சிந்தனையாளர்கள். எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். பழமையையும் கலாச்சாரத்தையும் மதித்து நடப்பவர்கள். முன்னோர் ஆசிகளை முழுமையாக பெற விருப்பம் உள்ளவர்கள். தலைமையேற்க விரும்புகின்றவர். இவையனைத்தும் சிம்ம ராசிக்கான பொதுப்பலன்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku133.html", "date_download": "2020-02-22T22:33:49Z", "digest": "sha1:I7QKGNJF3RA3WRD6Z75TJKI6Q4LTOVCH", "length": 5809, "nlines": 43, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 133", "raw_content": "\nஏற்கெனவே அறிவித்தபடி அபாகு புதிர் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறில் மட்டுமே வெளிவரும். Partha EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள் ) ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை வெளியிடப்படும் . நவம்பர்- 20 ல் வந்த Partha EC-தவி-02 குறுக்கெழுத்து க்கு விடைகளை டிசம்பர்17 வரைஅனுப்பலாம் . பழைய புதிர்களை மறுபடி வெளியிடலாம் எனத் தோன்றியதால் அபாகு-01 125-வது புதிருடன் இணைப்பாக வந்தது. இம்முறை அபாகு-05 இணைப்பாக விடைகளுடன் வருகிறது . - அம்ருதா & பார்த்தசாரதி -டிசம்பர் 04, 2016\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 133 - டிசம்பர் 06 , 2016 (04-12-2016)\n3. கோபாலனின் சிறுவன் சென்று மிச்சம் உள்ளே வைத்ததால் கொழுந்து விடும் சினம் (5)\n6. விளைநிலத்தின் கருவி (4)\n7. அளவில் வழக்கில்லாத பாடம் (4)\n8. ஆயுதம் உறுப்புடன் வந்தால் சொத்தில் பிரச்சினை (6)\n13. அணாவுடன் சேர்ந்த ஆயிரம் ரூபாய் போகாத பணம் (6)\n14. கண்ணில் துயரம், முன்னால் ஈ, பின்னால் கோழி பாதியுடன் சூரியன் (4)\n15. வஞ்சம் செய்யப்பட்ட இளிச்சவாயன் சோணகிரியில்லை (4)\n16. ராகம் நடுவில் ஐயங்காராத்தில் ஊற்று , பிறர்க்கு அளித்துப் பின் சாப்பிடு (5)\n1. அண்ணலும் அவளும் நோக்கியபின் உடைந்த ஆயுதம் (3,2)\n2. காலி பாத்திரம் குலைந்து அசுரன் பாதி , அமரன் பாதியென மனிதன் வாழும் சமயம் (5)\n4. அடியில் மூன்றாம் ஸ்வரத்தடை (4)\n5. வயதான அரசர் சென்றது உதயசூரியன் பக்கமோ\n9. விழியிழந்த மீனலோசனியின் கெண்டைமீன் (3)\n10. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துள்ளுபவர் \n11. உயிர்த்தூய்மை சோறு போடாது (5)\n12. பூச்சி தரும் பொருள் வாரணாவதத்தில் பயன்பட்டது (4)\n13. வளமாக பேச்சு வழக்கில் மடிந்து பாதி மொழி சேர் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47146/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T23:02:09Z", "digest": "sha1:HJZVSH25E24RAWOCKSXQNXOTWYZ6CFUS", "length": 9471, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந���தை உட்பட நால்வர் படுகாயம் | தினகரன்", "raw_content": "\nHome மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்\nமட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்\nமட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் இரு வயதுக் குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (19) பிற்பகல் 4.00 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி வந்த காரொன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றுடன் கொழுவப்பட்டு அதிக தூரம் இழுபட்டுச் சென்று இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவி யும் அவரது இருவயதுக் குழந்தையும் படுகாயமடைந்துள்ளதுடன் காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த இடத்தில் கடந்த வாரம் ஏறபட்ட விபத்துச் சம்பவமொன்றிலும் ஒருவர் பலியாகிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல்.ஜவ்பர்கான்)\n6 மணி நேர சுற்றிவளைப்பில் காத்தான்குடி பொலிஸாரால் 29பேர் கைது\nவட்டுவாகல் விபத்து: கணவர் மரணம், மனைவி வைத்தியசாலையில்\nமோ.சைக்கிளை கட்டுப்படுத்த முடியாது விபத்து; இளைஞர் பலி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங��களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/01/5.html", "date_download": "2020-02-22T23:16:42Z", "digest": "sha1:PWR5BBTNQ6GAPAOU47NTCS5ESAV7CUDV", "length": 72910, "nlines": 619, "source_domain": "pettagum.blogspot.com", "title": "சிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு! அட்டகாசமான 5 திட்டங்கள்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nசிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு\n சிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடப் போவதில்லை. பழமொழிதான் என்றாலும், இன...\n சிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடப் போவதில்லை. பழமொழிதான் என்றாலும், இன்ஷ¨ரன்ஸ் பற்றிப் பேசும்போது இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுபோல, இந்தத் துறையில் அரசு நிறுவனங்கள் மட்டும்தான் இயங்கிக்கொண்டிருந்தன. சில வருடங்களுக்கு முன்னால் தனியார் துறையும் இன்ஷ¨ரன்ஸ் துறையில் நுழையலாம் என்று அரசு அறிவித்தபிறகு, பல நிறுவனங்கள் களத்தில் குதித்தன. அதன்பிறகுதான் இன்ஷ¨ரன்ஸ் துறையில் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும், உயிர்காக்கும் ஆயுள் இன்ஷ¨ரன்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. வாகன இன்ஷ¨ரன்ஸ், மெடிக்ளைம் போன்ற பொதுக்காப்பீடும் இந்த நிலையில்தான் இருக்கின்றன. பொறுப்புகளைச் சுமக்கும் மனிதர்கள் அனை வருக்கும் இன்ஷ¨ரன்ஸ் தேவை என்பதை உணர்ந்தேதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு தொகைக்கு எடுப்பது என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை கொஞ்சம் தெளிவுபடுத்தத் ���ூண்டுதலாக இருக்கும். சீட் பெல்ட் போடுகிறோம், ஹெல்மெட் போடுகி றோம், கவனமாக வண்டிகளைக் கையாளுகிறோம். எல்லாமே உயிரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளத் தானே.. நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடப் போவதில்லை. பழமொழிதான் என்றாலும், இன்ஷ¨ரன்ஸ் பற்றிப் பேசும்போது இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுபோல, இந்தத் துறையில் அரசு நிறுவனங்கள் மட்டும்தான் இயங்கிக்கொண்டிருந்தன. சில வருடங்களுக்கு முன்னால் தனியார் துறையும் இன்ஷ¨ரன்ஸ் துறையில் நுழையலாம் என்று அரசு அறிவித்தபிறகு, பல நிறுவனங்கள் களத்தில் குதித்தன. அதன்பிறகுதான் இன்ஷ¨ரன்ஸ் துறையில் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும், உயிர்காக்கும் ஆயுள் இன்ஷ¨ரன்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. வாகன இன்ஷ¨ரன்ஸ், மெடிக்ளைம் போன்ற பொதுக்காப்பீடும் இந்த நிலையில்தான் இருக்கின்றன. பொறுப்புகளைச் சுமக்கும் மனிதர்கள் அனை வருக்கும் இன்ஷ¨ரன்ஸ் தேவை என்பதை உணர்ந்தேதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு தொகைக்கு எடுப்பது என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை கொஞ்சம் தெளிவுபடுத்தத் தூண்டுதலாக இருக்கும். சீட் பெல்ட் போடுகிறோம், ஹெல்மெட் போடுகி றோம், கவனமாக வண்டிகளைக் கையாளுகிறோம். எல்லாமே உயிரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளத் தானே.. அதேபோலத்தான் லைஃப் இன்ஷ¨ரன்ஸ§ம் எல்லோருமே ஓர் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டியது கட்டாயம். அந்த ஆயுள் காப்பீடு என்பது ஒருவருடைய இழப்பின்போது அவரைச் சார்ந்து இருப்பவர்களுக்குப் பொருளாதார ரீதியாகக் கைகொடுத்துக் காப்பதற்குத்தான் அதில் லாப நோக்கம் தேவையில்லை. எனவே, ஆயுள் காப்பீட்டுக்கான பாலிசியாக எல்லோரும் தேர்வு செய்யவேண்டியது டேர்ம் இன்ஷ¨ரன்ஸ் பாலிசிகளைத்தான் அதில் லாப நோக்கம் தேவையில்லை. எனவே, ஆயுள் காப்பீட்டுக்கான பாலிசியாக எல்லோரும் தேர்வு செய்யவேண்டியது டேர்ம் இன்ஷ¨ரன்ஸ் பாலிசிகளைத்தான் மற்றவகை பாலிசிகள் இருந்தாலும், முக்கியமாக டேர்ம் இன்ஷ¨ரன்ஸ் கையில் இருக்க வேண்டும். குறைவான பிரீமியத்தில் அதிக ரிஸ்க் கவர் தருபவை. ஆண்டு வருமானத்தைப் போல, ஏழு ம��தல் பத்து மடங்கு தொகைக்கான பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுப்பவரின் வயது, செலுத்தும் வருடங்கள், பாலிசித் தொகை போன்ற வற்றின் அடிப்படையில் பிரீமியம் இருக்கும். வயதின் அடிப்படையில் பார்க்கும்போது 18 வயது முதல் 55 வயதுள்ளவர் வரை எடுக்கலாம். இந்த வகை இன்ஷ¨ரன்ஸ்கள் அதிகபட்சம் 60 வயது வரை காப்பீடு வழங்குகிறது. பாலிசிதாரருக்கு உயிரிழப்பு நேராதபோது, கட்டிய பிரீமியம் திரும்பக் கிடைக்காது என்பதால், பலரும் இதைத் தேர்வு செய்வதில்லை. அதோடு பிரீமியம் குறைவாக இருப்பதால், கமிஷனும் அதிகமாகக் கிடைக்காது. எனவே, ஏஜென்ட்கள் பலரும் இதை சிபாரிசு செய்வதில்லை. பாலிசியின் இறுதியில் பாலிசிதாரருக்கு உயிரிழப்பு நேராத சமயத்தில் கட்டிய பிரீமியத்தைத் தரும் (ஆர்.ஓ.பி.) பாலிசிகள் புதிதாக அறிமுகமாகி இருக் கிறது. இதனால், கட்டிய பிரீமியம் வீணாகிறதே என்ற கவலையில் டேர்ம் பாலிசியை புறக்கணிக்கும் பலரும் ஆர்.ஓ.பி. பாலிசியை தேர்வு செய்யலாம். ஆனால், இதற்கான பிரீமியத் தொகை முன்னதைவிட அதிகம். எதிர்பாராமல் நடக்கும் செயல்களையும் எதிர் பார்த்துத் திட்டமிட்டுக் கொண்டால்தான் சிறப்பாக வாழமுடியும் என்பார்கள். அப்படி திட்டமிட்டுக் கொள்வதுதான் பர்சனல் ஆக்ஸிடென்ட் இன்ஷ¨ரன்ஸ் பாலிசி மற்றவகை பாலிசிகள் இருந்தாலும், முக்கியமாக டேர்ம் இன்ஷ¨ரன்ஸ் கையில் இருக்க வேண்டும். குறைவான பிரீமியத்தில் அதிக ரிஸ்க் கவர் தருபவை. ஆண்டு வருமானத்தைப் போல, ஏழு முதல் பத்து மடங்கு தொகைக்கான பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுப்பவரின் வயது, செலுத்தும் வருடங்கள், பாலிசித் தொகை போன்ற வற்றின் அடிப்படையில் பிரீமியம் இருக்கும். வயதின் அடிப்படையில் பார்க்கும்போது 18 வயது முதல் 55 வயதுள்ளவர் வரை எடுக்கலாம். இந்த வகை இன்ஷ¨ரன்ஸ்கள் அதிகபட்சம் 60 வயது வரை காப்பீடு வழங்குகிறது. பாலிசிதாரருக்கு உயிரிழப்பு நேராதபோது, கட்டிய பிரீமியம் திரும்பக் கிடைக்காது என்பதால், பலரும் இதைத் தேர்வு செய்வதில்லை. அதோடு பிரீமியம் குறைவாக இருப்பதால், கமிஷனும் அதிகமாகக் கிடைக்காது. எனவே, ஏஜென்ட்கள் பலரும் இதை சிபாரிசு செய்வதில்லை. பாலிசியின் இறுதியில் பாலிசிதாரருக்கு உயிரிழப்பு நேராத சமயத்தில் கட்டிய பிரீமியத்தைத் தரும் (ஆர்.ஓ.பி.) பாலிசிகள் புதிதாக அறிமுகமாகி இருக் கிறது. இதனால், கட்டிய பிரீமியம் வீணாகிறதே என்ற கவலையில் டேர்ம் பாலிசியை புறக்கணிக்கும் பலரும் ஆர்.ஓ.பி. பாலிசியை தேர்வு செய்யலாம். ஆனால், இதற்கான பிரீமியத் தொகை முன்னதைவிட அதிகம். எதிர்பாராமல் நடக்கும் செயல்களையும் எதிர் பார்த்துத் திட்டமிட்டுக் கொண்டால்தான் சிறப்பாக வாழமுடியும் என்பார்கள். அப்படி திட்டமிட்டுக் கொள்வதுதான் பர்சனல் ஆக்ஸிடென்ட் இன்ஷ¨ரன்ஸ் பாலிசி வாகனம் இருக்கிறதோ, இல்லையோ விபத்துக் காப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியம். உயிரிழப்பு என்றில்லை, விபத்தில் சிக்கி ஊன மடைந்து உழைக்கும் திறன் பாதிக்கப்பட்டால்கூட, இழப்பீடு பெற்று வாழ்க்கையைத் தொடர இது வழிவகுக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் என்கிறது சமீபத்தில் டெல்லி ஐ.ஐ.டி. வெளியிட்ட புள்ளிவிவரம். நிரந்தர மற்றும் பாதி ஊனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனிலிருந்து 50 மில்லியன்வரை என்கிறது. இதுபோன்ற விபத்துகளைச் சந்திக்க நேரும்போது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்காமல், காப்பாற்றுவது விபத்து பாலிசிதான். இதுபோன்ற பாலிசிகளுக்கான பிரீமியமும் மிகக்குறைவுதான் வாகனம் இருக்கிறதோ, இல்லையோ விபத்துக் காப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியம். உயிரிழப்பு என்றில்லை, விபத்தில் சிக்கி ஊன மடைந்து உழைக்கும் திறன் பாதிக்கப்பட்டால்கூட, இழப்பீடு பெற்று வாழ்க்கையைத் தொடர இது வழிவகுக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் என்கிறது சமீபத்தில் டெல்லி ஐ.ஐ.டி. வெளியிட்ட புள்ளிவிவரம். நிரந்தர மற்றும் பாதி ஊனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனிலிருந்து 50 மில்லியன்வரை என்கிறது. இதுபோன்ற விபத்துகளைச் சந்திக்க நேரும்போது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்காமல், காப்பாற்றுவது விபத்து பாலிசிதான். இதுபோன்ற பாலிசிகளுக்கான பிரீமியமும் மிகக்குறைவுதான் இதற்கு மருத்துவப் பரிசோதனைகளோ, பழைய நோய் பற்றிய அறிக்கைகளோ தேவையில்லை. விபத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது மரணம் சம்பவித்தாலோ காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். டேர்ம் இன்ஷ¨ரன்ஸ§ம் எடுத்து இதுவும் எடுத்திருக்கும் நிலையில், ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தா���், அதற்கு இரண்டு பாலிசிகளின் காப்பீட்டுத் தொகையும் வழங்கு கிறார்கள். மாத வருமானத்தைப் போல 60\\72 மடங்கு வரை எடுத்துக்கொள்ள முடியும். டேர்ம் பாலிசிக்கானதை விட, இந்த விபத்துக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் குறைவு என்பதால், தங்களுக்கு பெரிதாக லாபம் கிடைக்காது என்று பல கம்பெனிகள் இதைச் சீண்டுவதில்லை. ஆனால், டேர்ம் இன்ஷ¨ரன்ஸைப் போலவே எல்லோரிடமும் இதுவும் இருக்க வேண்டும். மரணத்தில் இருந்தும் விபத்துகளில் இருந்தும் பொருளாதார ரீதியாக பாது காத்துக்கொள்வதைப் போலவே, மருத் துவச்செலவுகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இன்றைய சூழ்நிலையில் மருத்துவம் என்பது கொஞ்சம் பெரிய விலை கொடுக்கும் விஷயமாகி விட்டது. அதற்கு தயார்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் மெடிக்ளைம் இன்ஷ¨ரன்ஸ் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் இதற்கு மருத்துவப் பரிசோதனைகளோ, பழைய நோய் பற்றிய அறிக்கைகளோ தேவையில்லை. விபத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது மரணம் சம்பவித்தாலோ காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். டேர்ம் இன்ஷ¨ரன்ஸ§ம் எடுத்து இதுவும் எடுத்திருக்கும் நிலையில், ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தால், அதற்கு இரண்டு பாலிசிகளின் காப்பீட்டுத் தொகையும் வழங்கு கிறார்கள். மாத வருமானத்தைப் போல 60\\72 மடங்கு வரை எடுத்துக்கொள்ள முடியும். டேர்ம் பாலிசிக்கானதை விட, இந்த விபத்துக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் குறைவு என்பதால், தங்களுக்கு பெரிதாக லாபம் கிடைக்காது என்று பல கம்பெனிகள் இதைச் சீண்டுவதில்லை. ஆனால், டேர்ம் இன்ஷ¨ரன்ஸைப் போலவே எல்லோரிடமும் இதுவும் இருக்க வேண்டும். மரணத்தில் இருந்தும் விபத்துகளில் இருந்தும் பொருளாதார ரீதியாக பாது காத்துக்கொள்வதைப் போலவே, மருத் துவச்செலவுகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இன்றைய சூழ்நிலையில் மருத்துவம் என்பது கொஞ்சம் பெரிய விலை கொடுக்கும் விஷயமாகி விட்டது. அதற்கு தயார்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் மெடிக்ளைம் இன்ஷ¨ரன்ஸ் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் வாழ்நாள் முழுக்க சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டுபோய், மருத்துவச் செலவுகளுக்குக் கொடுப்பது என்பது மிகவும் வேதனையான விஷயம். அதனால், நம்முடைய மாதாந்திரச் செலவுகளுக்கு நடுவில் மருத்துவச் செலவுகளுக்கும் திட்டமிட்டுக்கொண்டால், எதிர்பாராமல் செலவு ஏற்படும்போது தவிக் காமல் இருக்க முடியும். இதயநோய், சிறுநீரகப் பிரச்னை என்று பெரிய நோய்களால் பாதிக் கப்படும்போது ஏற்படும் செலவுகள் மிடில் கிளாஸ் சக்திக்கு மீறியதாக இருக்கிறது. அதுபோன்ற நேரங்களில் இந்த மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் துணையாக இருக்கும். இப்போது சிறுசிறு நிறுவனங்கள்கூட, தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதியைச் செய்து தருகின்றன. அதனாலேயே பலர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கான மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் பற்றி யோசிப்பதில்லை. அலுவலகத்தில் தங்களுக்கு எடுக்கும்போதே குடும்பத்தினரையும் அதில் இணைத்துக்கொள்ளலாம். அதற்கான வசதியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது, இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் க்ளைம்களை அவை சரியான நேரத்தில் விரைவாகக் கொடுத்து வழங்குகின்றனவா என கவனிக்க வேண்டும். அத்துடன், மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் செட்டில்மென்ட் க்ளைம் தரும் வசதி தருகிறதா எனப் பார்க்க வேண்டும். பாலிசி எடுத்திருக்கும் காலத்தில் மருத்துவச் செலவுகள் ஏதும் ஏற்படாவிட்டால் அடுத்த ஆண்டு ஒருகுறிப்பிட்ட தொகையை போனஸாகப் பெற்றுக் கொள்ளலாம். உயிருக்கு அடுத்து எல்லோருமே முக்கியமாக நினைப்பது வீட்டைத்தான் வாழ்நாள் முழுக்க சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டுபோய், மருத்துவச் செலவுகளுக்குக் கொடுப்பது என்பது மிகவும் வேதனையான விஷயம். அதனால், நம்முடைய மாதாந்திரச் செலவுகளுக்கு நடுவில் மருத்துவச் செலவுகளுக்கும் திட்டமிட்டுக்கொண்டால், எதிர்பாராமல் செலவு ஏற்படும்போது தவிக் காமல் இருக்க முடியும். இதயநோய், சிறுநீரகப் பிரச்னை என்று பெரிய நோய்களால் பாதிக் கப்படும்போது ஏற்படும் செலவுகள் மிடில் கிளாஸ் சக்திக்கு மீறியதாக இருக்கிறது. அதுபோன்ற நேரங்களில் இந்த மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் துணையாக இருக்கும். இப்போது சிறுசிறு நிறுவனங்கள்கூட, தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதியைச் செய்து தருகின்றன. அதனாலேயே பலர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கான மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் பற்றி யோசிப்பதில்லை. அலுவலகத்தில் தங்களுக்கு எடுக்கும்போதே குடும்பத்தினரையும் அதில் இணைத்துக்கொள்ளலாம். அதற்கான வசதியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது, இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் க்ளைம்களை அவை சரியான நேரத்தில் விரைவாகக் கொடுத்து வழங்குகின்றனவா என கவனிக்க வேண்டும். அத்துடன், மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் செட்டில்மென்ட் க்ளைம் தரும் வசதி தருகிறதா எனப் பார்க்க வேண்டும். பாலிசி எடுத்திருக்கும் காலத்தில் மருத்துவச் செலவுகள் ஏதும் ஏற்படாவிட்டால் அடுத்த ஆண்டு ஒருகுறிப்பிட்ட தொகையை போனஸாகப் பெற்றுக் கொள்ளலாம். உயிருக்கு அடுத்து எல்லோருமே முக்கியமாக நினைப்பது வீட்டைத்தான் பலருக்கு வாழ்க்கையில் சொந்த வீடு என்பதே ஒரு லட்சியமாக இருக்கும். ஆனால், எதிர்பாராத பேரிடர் வந்து, அந்த வீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டால்... நிலைமை என்னாவது பலருக்கு வாழ்க்கையில் சொந்த வீடு என்பதே ஒரு லட்சியமாக இருக்கும். ஆனால், எதிர்பாராத பேரிடர் வந்து, அந்த வீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டால்... நிலைமை என்னாவது மஹாராஷ்டிர மழை வெள்ளம், குஜராத் நிலநடுக்கம், சென்னை சுனாமி எல்லாம் எத்தனை பேரின் கனவு இல்லங்களைக் காவு வாங்கியிருக்கும். அதுபோன்ற சூழலில் மீண்டும் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டியதாகி விடும். அப்போது நம்மைக் கைதூக்கிவிட, ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தேவை. அதுதான் ஹோம் இன்ஷ¨ரன்ஸ்... வீட்டுக் காப்பீடு மஹாராஷ்டிர மழை வெள்ளம், குஜராத் நிலநடுக்கம், சென்னை சுனாமி எல்லாம் எத்தனை பேரின் கனவு இல்லங்களைக் காவு வாங்கியிருக்கும். அதுபோன்ற சூழலில் மீண்டும் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டியதாகி விடும். அப்போது நம்மைக் கைதூக்கிவிட, ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தேவை. அதுதான் ஹோம் இன்ஷ¨ரன்ஸ்... வீட்டுக் காப்பீடு இதனை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த வகை பாலிசிகள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகம் இல்லாமலே, பலரும் நிறைய இழப்பைச் சந்திக்கின்றனர். ஒரு குடும்பத்தினரின் பாதுகாப்பு எப்படியோ அதைப் போலவே, குடியிருக்கும் வீடும், அதிலுள்ள பொருட் களையும் காக்கவேண்டியது கடமை அல்லவா இதனை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த வகை பாலிசிகள் பற்றிய விழிப்ப�� உணர்வு அதிகம் இல்லாமலே, பலரும் நிறைய இழப்பைச் சந்திக்கின்றனர். ஒரு குடும்பத்தினரின் பாதுகாப்பு எப்படியோ அதைப் போலவே, குடியிருக்கும் வீடும், அதிலுள்ள பொருட் களையும் காக்கவேண்டியது கடமை அல்லவா எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறிய விலை கொடுப்பதில் தவறில்லை. கட்டிய வீட்டுக்கு, இயற்கை மற்றும் மனிதனால் உண்டாகும் சேதத்துக்கு இழப்பீடு தருகிறது. பயன்படுத்தும் ஏரியா (பில்டப் ஏரியா) கணக்கிட்டு வீட்டின் உண்மையான மதிப்பின்படி (மார்க்கெட் வேல்யூ கிடையாது) இன்ஷ¨ரன்ஸ் வழங்கப் படுகிறது. பழைய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என அனைத்துக்கும் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். வீட்டின் ஒரு பகுதியை புதிதாகக் கட்டும்போது அதற்குண்டான காப்பீட்டையும் அதிகரித்துக் கொள்ள முடியும். இதுவே, பொருட்களுக்கு வழங்கும்போது அன்றைய மார்க்கெட் விலையை மதிப்பாக எடுப்பார்கள். தேய்மானச் செலவுகளைக் கழித்துவிடுவார்கள். இதில் தங்கம் வெள்ளி நகைகளுக்குத் தேய்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பொருட்களுக்கு ஏற்ப இழப்பீடுகள் மாறுபடும். வீட்டில் உள்ள டி.வி., ஃப்ரிஜ் போன்றவை உடைந்தாலும், மின்சாரம் மற்றும் இன்ஜின் ரிப்பேர் ஆனாலும் அவற்றுக்குண்டான சரிசெய்யும் செலவை தேய்மானத்தைக் கணக்கில் கொள்ளாமல் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஒரே ஒரு விஷயம் பத்துவருடத்துக்கும் மேலான பொருட்களுக்குக் காப்பீடு வழங்குவதில்லை. மேற்சொன்ன இரண்டு காப்பீடுகளைத் தனியாகவோ அல்லது இரண்டும் சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம். வாடகை வீட்டில் உள்ளவர்கள், வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். இன்னும் என்ன விடுபட்டிருக்கிறது என்று கொஞ்சம் யோசித்தால் நீங்களே சொல்லிவிடுவீர்கள், மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்று எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறிய விலை கொடுப்பதில் தவறில்லை. கட்டிய வீட்டுக்கு, இயற்கை மற்றும் மனிதனால் உண்டாகும் சேதத்துக்கு இழப்பீடு தருகிறது. பயன்படுத்தும் ஏரியா (பில்டப் ஏரியா) கணக்கிட்டு வீட்டின் உண்மையான மதிப்பின்படி (மார்க்கெட் வேல்யூ கிடையாது) இன்ஷ¨ரன்ஸ் வழங்கப் படுகிறது. பழைய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என அனைத்துக்கும் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். வீட்டின் ஒரு ப���ுதியை புதிதாகக் கட்டும்போது அதற்குண்டான காப்பீட்டையும் அதிகரித்துக் கொள்ள முடியும். இதுவே, பொருட்களுக்கு வழங்கும்போது அன்றைய மார்க்கெட் விலையை மதிப்பாக எடுப்பார்கள். தேய்மானச் செலவுகளைக் கழித்துவிடுவார்கள். இதில் தங்கம் வெள்ளி நகைகளுக்குத் தேய்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பொருட்களுக்கு ஏற்ப இழப்பீடுகள் மாறுபடும். வீட்டில் உள்ள டி.வி., ஃப்ரிஜ் போன்றவை உடைந்தாலும், மின்சாரம் மற்றும் இன்ஜின் ரிப்பேர் ஆனாலும் அவற்றுக்குண்டான சரிசெய்யும் செலவை தேய்மானத்தைக் கணக்கில் கொள்ளாமல் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஒரே ஒரு விஷயம் பத்துவருடத்துக்கும் மேலான பொருட்களுக்குக் காப்பீடு வழங்குவதில்லை. மேற்சொன்ன இரண்டு காப்பீடுகளைத் தனியாகவோ அல்லது இரண்டும் சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம். வாடகை வீட்டில் உள்ளவர்கள், வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். இன்னும் என்ன விடுபட்டிருக்கிறது என்று கொஞ்சம் யோசித்தால் நீங்களே சொல்லிவிடுவீர்கள், மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்று வாகனம் வைத்திருக்கும் எல்லோருமே வாகனக் காப்பீடும் வைத்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு மட்டு மல்ல... சாலையில் நடமாடும் மற்றவர்களுக்கும் நல்லது. தேர்ட் பார்ட்டி இன்ஷ¨ரன்ஸ் என்ற பிரிவைக் கொண்டிருக்கும் வாகனக் காப்பீடு, வாகனத்தில் அடிபடும் மற்றவர்களுக்கும் காப்பீடு தருகிறது. இதில் தேர்ட் பார்ட்டி இன்ஷ¨ரன்ஸ் என்பது அவசியம். இது இல்லாமல் வாகனக் காப்பீட்டு பாலிசிகள் தருவதில்லை. தனிநபர் விபத்து, வண்டி சேதம் போன்ற இன்ஷ¨ரன்ஸ் எடுப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இவற்றைத் தனித்தனி யாகவோ அல்லது மொத்தமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். கார்களில் ஓட்டுநர், உரிமையாளர் தவிர, உடன் பயணம் செய்பவர்களுக்கும் இழப்பீடுகளைத் தரும் காப்பீடுகள் தனித் தனியாக உள்ளது. இவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டால், இதில் யார் பாதிக்கப் பட்டாலும் அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்கும். இந்த ஐந்து பாலிசிகளும் கையில் இல்லையென்றால், உடனடியாக வாங்கும் முயற்சியில் இறங்குங்கள் வாகனம் வைத்திருக்கும் எல்லோருமே வாகனக் காப்பீடும் வைத்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு மட்டு மல்ல... சாலையில் நடமா��ும் மற்றவர்களுக்கும் நல்லது. தேர்ட் பார்ட்டி இன்ஷ¨ரன்ஸ் என்ற பிரிவைக் கொண்டிருக்கும் வாகனக் காப்பீடு, வாகனத்தில் அடிபடும் மற்றவர்களுக்கும் காப்பீடு தருகிறது. இதில் தேர்ட் பார்ட்டி இன்ஷ¨ரன்ஸ் என்பது அவசியம். இது இல்லாமல் வாகனக் காப்பீட்டு பாலிசிகள் தருவதில்லை. தனிநபர் விபத்து, வண்டி சேதம் போன்ற இன்ஷ¨ரன்ஸ் எடுப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இவற்றைத் தனித்தனி யாகவோ அல்லது மொத்தமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். கார்களில் ஓட்டுநர், உரிமையாளர் தவிர, உடன் பயணம் செய்பவர்களுக்கும் இழப்பீடுகளைத் தரும் காப்பீடுகள் தனித் தனியாக உள்ளது. இவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டால், இதில் யார் பாதிக்கப் பட்டாலும் அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்கும். இந்த ஐந்து பாலிசிகளும் கையில் இல்லையென்றால், உடனடியாக வாங்கும் முயற்சியில் இறங்குங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ள இன்ஷ¨ரன்ஸ் கேடயம் அவசியம் சூழ்நிலையை எதிர்கொள்ள இன்ஷ¨ரன்ஸ் கேடயம் அவசியம்& ஹோம் இன்ஷ¨ரன்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர். ‘‘வீடு மட்டுமல்ல... டி.வி., ஃப்ரிஜ், ஏ.ஸி, வாஷிங் மெஷின், டி.வி.டி, கட்டில் போன்ற பொருட்கள்கூட, நம்முடைய உழைப்பைப் பிழிந்து வாங்கியவையாக இருக்கும். அவற்றுக்கு ஒரு சேதம் என்றால் தாங்கமுடியுமா& ஹோம் இன்ஷ¨ரன்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர். ‘‘வீடு மட்டுமல்ல... டி.வி., ஃப்ரிஜ், ஏ.ஸி, வாஷிங் மெஷின், டி.வி.டி, கட்டில் போன்ற பொருட்கள்கூட, நம்முடைய உழைப்பைப் பிழிந்து வாங்கியவையாக இருக்கும். அவற்றுக்கு ஒரு சேதம் என்றால் தாங்கமுடியுமா அந்த நிலையில் இன்ஷ¨ ரன்ஸின் உதவி ஆறுதலாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். இவை வீடு மற்றும் பொருட்கள் மீது இன்ஷ¨ரன்ஸ் கவர் செய்வதோடு, பாதிப்பு (தீ, திருட்டு, இயற்கை பேரழிவு), இழப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு களையும் தருகிறது.’’ சாஃப்ட்வேர் நிறுவன உயரதிகாரி. ஹோம் இன்ஷ¨ரன்ஸ் பாலிசி எடுத்தவர். ‘‘எனது வீட்டுக்கும் அங்கு இருக்கும் பொருட் களுக்கும் சிறு பாதிப்பு வந்தாலும் சரிசெய்ய நிறைய செலவாகும். எனவே, வீடு மற்றும் பொருட்களுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சத்துக்கு காப்பீடு எடுத் துள்ளேன். இதற்கான ஆண்டு பிரீமியம் 17,500 ரூபாய். ஒரு ந���ளுக்கு என்னுடைய வீடு மற்றும் பொருட்களின் பாதுகாப்புக்காக சுமாராக 50 ரூபாய் செலவழிக்கிறேன். அதனால், நானும் என் குடும்பமும் நிம்மதியாகத் தூங்குகிறோம். அதுதானே முக்கியம்.’’ மெடிக்ளைம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர். ‘‘இன்று அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பது பலராலும் முடியாத காரியம். அதற்கு மருத்துவ பாலிசிகள் மட்டுமே நல்ல தீர்வு அந்த நிலையில் இன்ஷ¨ ரன்ஸின் உதவி ஆறுதலாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். இவை வீடு மற்றும் பொருட்கள் மீது இன்ஷ¨ரன்ஸ் கவர் செய்வதோடு, பாதிப்பு (தீ, திருட்டு, இயற்கை பேரழிவு), இழப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு களையும் தருகிறது.’’ சாஃப்ட்வேர் நிறுவன உயரதிகாரி. ஹோம் இன்ஷ¨ரன்ஸ் பாலிசி எடுத்தவர். ‘‘எனது வீட்டுக்கும் அங்கு இருக்கும் பொருட் களுக்கும் சிறு பாதிப்பு வந்தாலும் சரிசெய்ய நிறைய செலவாகும். எனவே, வீடு மற்றும் பொருட்களுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சத்துக்கு காப்பீடு எடுத் துள்ளேன். இதற்கான ஆண்டு பிரீமியம் 17,500 ரூபாய். ஒரு நாளுக்கு என்னுடைய வீடு மற்றும் பொருட்களின் பாதுகாப்புக்காக சுமாராக 50 ரூபாய் செலவழிக்கிறேன். அதனால், நானும் என் குடும்பமும் நிம்மதியாகத் தூங்குகிறோம். அதுதானே முக்கியம்.’’ மெடிக்ளைம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர். ‘‘இன்று அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பது பலராலும் முடியாத காரியம். அதற்கு மருத்துவ பாலிசிகள் மட்டுமே நல்ல தீர்வு இதைக் குடும்பத்துக்கான பாலிசியாகவே எடுத்துக்கொள்வது நல்லது. பிறந்து மூன்றே மாதமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்தக் காப்பீட்டை எடுத்துக்கொள்ள முடியும்.’’ தனியார் மருத்துவமனை டாக்டர். தன் குடும்பத்துக்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, பணத்தைத் திரட்ட, பலர் படும் கஷ்டத்தை டாக்டர் தொழிலில் தினமும் பார்க்கிறேன். இதை மனதில் கொண்டே எனக்கும் எனது மனைவி, மகள் மற்றும் மகன் அனைவருக்கும் தலா ஒரு லட்சத் துக்கான மருத்துவ பாலிசியை எடுத் துள்ளேன்.’’ கணபதி சுப்ரமணியன், பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுத்தவர். ‘‘பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு மழைநேரத்தில் பெரிய பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டேன். அதில் பெரிய அளவில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டேன். அப்போது ஏற்பட்ட மருத்துவமனைச் செலவுகளுக்கு விபத்து காப்பீடுதான் உதவியாக இருந்தது. இந்த பாலிசியில் உள்ள சிறப்பே, வீதியில் மட்டுமல்ல... வீட்டுக் குளியலறையில் விபத்து நடந்தாலும் இழப்பீடு கிடைக்கும் என்பதுதான்.’’ பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி மூத்த துணைத்தலைவர் (ரீடெய்ல் இன்ஷ¨ ரன்ஸ்) சோழமண்டலம் ஜெனரல் இன்ஷ¨ரன்ஸ் ‘‘விபத்துக் காப்பீட்டு பாலிசிகள், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமல்ல... தற்காலிக, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். டேர்ம் பாலிசிகளைப் போலவே, பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசிகளும் அவசியம் கையில் இருக்க வேண்டும்.’’ டேர்ம் பாலிசிகள் .ஐ.சி\\யின் பிராந்திய (மார்க்கெட்டிங்) மேலாளர். ‘‘முன்பைவிட மக்க ளிடையே டேர்ம் பாலிசிகள் பற்றி நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வீட்டுக் கடனும் முக்கியமான காரணம். வீடு வாங்கும்போது, அதன் வங்கிக் கடனுக்கு இணையாக டேர்ம் பாலிசிகளை எடுத்துக் கொண்டால், கடன் வாங்கியவர் மரணமடைந்தால், வங்கிக் கடனை இந்த பாலிசி கவர் செய்துகொள்ளும்.’’ ஏழு லட்ச ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘என்னை நம்பி வயதான பெற்றோர் இருக்கிறார்கள். நாளைக்கே என்னு டைய குடும்பம் மனைவி, குழந்தை என இன்னும் விரிவடைய லாம். அப்போது என்மீது சுமத்தப்படும் பொறுப்பு களும் அதிகமாகும். நாளைக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்த்து இன்ஷ¨ரன்ஸ் எடுப்பதைவிட, ஒரு நஷ்டம் ஏற்படும்போது அதிக இழப்பீடு கிடைக்கும் என்றுதான் பார்க்க வேண்டும்.இதுபோன்ற சூழலில் என்னைச் சார்ந்து இருப்பவர்களைக் கலங்க விடாமல் பார்த்துக்கொள்ள டேர்ம் பாலிசிதான் சரி இதைக் குடும்பத்துக்கான பாலிசியாகவே எடுத்துக்கொள்வது நல்லது. பிறந்து மூன்றே மாதமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்தக் காப்பீட்டை எடுத்துக்கொள்ள முடியும்.’’ தனியார் மருத்துவமனை டாக்டர். தன் குடும்பத்துக்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, பணத்தைத் திரட்ட, பலர் படும் கஷ்டத்தை டாக்டர் தொழிலில் தினமும் பார்க்கிறேன். இதை மனதில் கொண்டே எனக்கும் எனது மனைவி, மகள் மற்றும் மகன் அனைவருக்கும் தலா ஒரு லட்சத் துக்கான மருத்துவ பாலிசியை எடுத் துள்ளேன்.’’ கணபதி சுப்ரமணியன், பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுத்தவர். ‘‘பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு மழைநேரத்தில் பெரிய பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டேன். அதில் பெரிய அளவில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டேன். அப்போது ஏற்பட்ட மருத்துவமனைச் செலவுகளுக்கு விபத்து காப்பீடுதான் உதவியாக இருந்தது. இந்த பாலிசியில் உள்ள சிறப்பே, வீதியில் மட்டுமல்ல... வீட்டுக் குளியலறையில் விபத்து நடந்தாலும் இழப்பீடு கிடைக்கும் என்பதுதான்.’’ பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி மூத்த துணைத்தலைவர் (ரீடெய்ல் இன்ஷ¨ ரன்ஸ்) சோழமண்டலம் ஜெனரல் இன்ஷ¨ரன்ஸ் ‘‘விபத்துக் காப்பீட்டு பாலிசிகள், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமல்ல... தற்காலிக, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். டேர்ம் பாலிசிகளைப் போலவே, பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசிகளும் அவசியம் கையில் இருக்க வேண்டும்.’’ டேர்ம் பாலிசிகள் .ஐ.சி\\யின் பிராந்திய (மார்க்கெட்டிங்) மேலாளர். ‘‘முன்பைவிட மக்க ளிடையே டேர்ம் பாலிசிகள் பற்றி நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வீட்டுக் கடனும் முக்கியமான காரணம். வீடு வாங்கும்போது, அதன் வங்கிக் கடனுக்கு இணையாக டேர்ம் பாலிசிகளை எடுத்துக் கொண்டால், கடன் வாங்கியவர் மரணமடைந்தால், வங்கிக் கடனை இந்த பாலிசி கவர் செய்துகொள்ளும்.’’ ஏழு லட்ச ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘என்னை நம்பி வயதான பெற்றோர் இருக்கிறார்கள். நாளைக்கே என்னு டைய குடும்பம் மனைவி, குழந்தை என இன்னும் விரிவடைய லாம். அப்போது என்மீது சுமத்தப்படும் பொறுப்பு களும் அதிகமாகும். நாளைக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்த்து இன்ஷ¨ரன்ஸ் எடுப்பதைவிட, ஒரு நஷ்டம் ஏற்படும்போது அதிக இழப்பீடு கிடைக்கும் என்றுதான் பார்க்க வேண்டும்.இதுபோன்ற சூழலில் என்னைச் சார்ந்து இருப்பவர்களைக் கலங்க விடாமல் பார்த்துக்கொள்ள டேர்ம் பாலிசிதான் சரி” மோட்டார்இன்ஷ¨ரன்ஸ் , யுனைடெட் இந்தியா அஸ்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர். ‘‘மோட்டார் வாகனச் சட்டப்படி, வாகனங்களுக்கு மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்பது அவசியம். ஏனென்றால் சாலையில் செல்பவர்களுக்கான (தேர்ட் பார்டி இன்ஷ¨ரன்ஸ்) பாதுகாப்பு முக்கியம். சிறிய தொகையாகத்தான் பிரீமியம் இருக்கும். ஆனால், தேவைப்படும் சூழ்நிலையில் பெரிதாகக் கைகொடுக்கும்.’’ சென்னையில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் திருமுருகன் விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘காரில் உட்காரும்போதே, இன்று எந்தச் சிக்கலும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் செல்வேன். ஆனால், சிக்கல் வரும்போது சமாளிக்க, மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்ற துணை இருந்தால் கூடுதல் பலம்” மோட்டார்இன்ஷ¨ரன்ஸ் , யுனைடெட் இந்தியா அஸ்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர். ‘‘மோட்டார் வாகனச் சட்டப்படி, வாகனங்களுக்கு மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்பது அவசியம். ஏனென்றால் சாலையில் செல்பவர்களுக்கான (தேர்ட் பார்டி இன்ஷ¨ரன்ஸ்) பாதுகாப்பு முக்கியம். சிறிய தொகையாகத்தான் பிரீமியம் இருக்கும். ஆனால், தேவைப்படும் சூழ்நிலையில் பெரிதாகக் கைகொடுக்கும்.’’ சென்னையில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் திருமுருகன் விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறார். ‘‘காரில் உட்காரும்போதே, இன்று எந்தச் சிக்கலும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் செல்வேன். ஆனால், சிக்கல் வரும்போது சமாளிக்க, மோட்டார் இன்ஷ¨ரன்ஸ் என்ற துணை இருந்தால் கூடுதல் பலம்\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள் 7486630942629114169\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வா��்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nமுடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப்...\n சர்க்கரை நோய்க்கு என்னென்ன சோதனைகள் ...\nதேளோ...தேனீயோ... பூரானோ கடித்து விட்டால் விஷம் நீங...\nவளமான வாழ்விற்கு உணவே மருந்து\n ஆறோக்கியம் தரும் காய்கறி சாலட...\n புழுங்கலரிசி முறுக்கு-- சர்க்கரை ...\n தயிர் வாழைக்காய் -- கிரீன் கீர்...\nகம்பெனி தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய வேலை...\n காஷ்மீரி ஆப்பிள் சட்னி- - நூ...\nமருத்துவம் - தலையில் பேன் தொல்லை இதற்கு ஒரு வழி\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்ட...\nபாஸ்போர்ட் வாங்கும் முறை பற்றி விளக்குகிறார் பிராந...\nமாதுளையே... மாதுளையே... மாதுளம் பழத்தின் மருத்து...\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு\nநீதி நூல்கள் ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன்\nரொம்ப நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சில விதிமுறைகள...\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா...பொ...\nஜில்லுனு 6 கீர் குளிர் பானங்கள்\nவாழைப் பழம் நாம் ஏன் தினமும் சாப்பிட வேண்டும்\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்\nமுதுகு வலிக்கு என்ன தீர்வு\nசிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது\nயார��� யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது\nமஞ்சள் காமாலை நோய்களும், சிகிச்சை முறைகளும்\nபெண்களுக்கு அதிகம் வரும் கேன்சர்கள் பற்றியும் அவற்...\nபிரசவத்துக்கு பிறகு நீங்கள் சிக் என்று இருக்க..\nநோயற்ற வாழ்க்கைக்கு 12 வழிகள்\n‘‘உணவே மருந்து’’ வருமுன் காத்துக் கொள்ளலாம்\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை க...\nஉறவுகளின் ஆரோக்கியத்துக்கு என்ன தேவை... ஒருவருக்கொ...\n பால் போன்ற முகத்துக்கு சூ...\nஇதய வாசலை திறக்கும் இனிய சாவிகள்\nகுழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்\nசிக்கன பாலிசி... சூப்பர் பாதுகாப்பு\nசின்னம்மை நோய் வராமல் தடுப்பது பற்றி....\nசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :\nசிக்கனமாய் சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\n பெங்களூர் மசாலா தோசை--மிளகு தேங்க...\n கீரைதோசை, கீரைசூப், கீரை புலா...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-��சைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட���டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுக���் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வர��ாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012_06_24_archive.html", "date_download": "2020-02-22T23:19:33Z", "digest": "sha1:VLKI3XHYM3HB4ZWDWRTQIR5VUP4VWOQS", "length": 52085, "nlines": 736, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-06-24 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்.. வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருத...\nமுகத்தில் வடியும் எண்ணெய்த் தன்மையைப் போக்க சில டிப்ஸ்\nவெயில் காலத்தில் வெளியில் போவ தென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் வெயில் உங்கள் எண்ணெய் பசைய...\nசெய்முறை : விரிப்பின் மீது கால்களை அரை அடி அளவு இடைவெளி விட்டு நிற்கவும். உ‌ங்களது உட‌ல் எடை இர‌ண்டு கா‌ல்களு‌‌ம் சமமாக தா‌ங்கு‌ம் படி ‌...\nரத்தசோகை - கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை--ஹெல்த் ஸ்பெஷல்\nகர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின் போது பொதுவாக அதிக ரத...\nஉயிரினங்கள் அனைத் தும் வாழ இன்றியமையாதது தண்ணீர். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஜீவராசிகளின் உயிர் நாடியாய் உள்ள தண்ணீர் இப்போது ...\nரத்த சோகை தீர்க்கும் காய்கனிகள்--பழங்களின் பயன்கள்\nமாம்பழம்...... மாம்பழத்தில் வைட்டமின்-ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பல...\n* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலைய...\nதற்போதுள்ள கால கட்டத்தில் உடல் உழைப்பு இல்லாததால் 30 வயதுக்கு மேல் கால் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். கால் வலியால் அவதிபடுப...\nசெய்முறை: மல்லாக்காக‌ப் படுத்த நிலையில் செய்யும் நவ்காசனத்தை அ‌ப்படியே குப்புறப்படுத்தபடி செய்தால் அது விபரீத நவ்காசனம் என‌ப்படு‌கி...\nதேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் கோதுமை மாவு - 1 கப் சோயா மாவு - 1/4 கப் தண்ணீர் - 2 கப் மோர் - 2 கப் எண்ணெய் - 2 ஸ்...\nஇந்த டிப்ஸைப் படிச்சா வெயில வின் பண்ணிடலாம்\nஇந்த டிப்ஸைப் படிச்சா வெயில வின் பண்ணிடலாம் நீர்க்கடுப்பு நீங்க வெயிலால் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். அதனால் பால் பொருட்கள், சிவ...\n தினைத் தேன் உருண்டை: தினையைப் பொன்னிறத்தில் வறுத்து, மாவாக்கி அதில் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, கொஞ்சம் தேன...\nஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்==மருத்துவ டிப்ஸ்,\nஉடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்...\nஅழகு தரும் குளியல் பொடி--அழகு குறிப்புகள்\nஇன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சு...\nஓட்ஸ் தயிர் பாத்--சமையல் குறிப்புகள்\nதேவையான பொருட்கள்... ஓட்ஸ் - 100 கிராம் தயிர் - 100 கிராம் கேரட் - 1 உப்பு - தேவையான அளவு கடுகு - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை ...\nதேவையான பொருட்கள்... புதினா இலைகள் – ஒரு கப் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் ...\nகொழுப்பை குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் பயிற்சி--உடற்பயிற்சி\nபொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக ...\nசெய்முறை: முதலில் பத்மாசனத்தில் அமர்ந்து பின் தொடைகளை ஒட்டியவாறு உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். ஆழமாக மூச்சை இழுத்து கைகளின் பலத்த...\n'அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்\n'அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்'' விஜயலட்சுமியின் வியூகம் ''அ டுத்த படத்துக...\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்' 'சரியா பல் தேய்ச்சியா..’ - இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நட...\n டியர் டாக்டர் முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்க...\nபாட்டு கேட்டால் பதற்றம் குறையும்\nபாட்டு கேட்டால் பதற்றம் குறையும் Driving anxiety... சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கார் ஓட்டுபவ...\nகொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர் அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர் இயற்கை தரும் இளமை வரம்\nஇயற்கை தரும் இளமை வரம் ம ஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, ...\nஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகள் என்ன\nஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகளைக் கடைபிடிப்பது மிகவும் எளிதானது. சில விதிமுறைகளை மனதில் வைத்துக்கொண்டலே போதும். ஆரோக்கியமான வாழ்க்கை ...\nமுட்டைக்கோஸ் சூஃப் – எடை குறைக்க உதவும் திட்ட, பத்திய உணவு...உபயோகமான தகவல்கள்\nயார் முதலில் முட்டைக்கோஸ் சூஃப் உணவைத் துவங்கி வைத்தார்கள் என்பது தெரியவில்லை. இது குறைந்த அளவு கலோரிகள் கொண்ட கொண்ட உணவு. 7 நாட்களுக்கு ...\nஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள் உள்ளன\nஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வ...\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம் திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும...\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்...\nஆம்பூர் பிரியாணி எப்படி சமைப்பது\nசமையலுக்கு தேவையான பொருட்கள்: அரிசி - ஒரு கிலோ ஆட்டுக்கறி - ஒரு கிலோ வெங்காயம் - கால் கிலோ இஞ்சி - 250 கிராம் பூண்டு -...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- ப���ன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nமுகத்தில் வடியும் எண்ணெய்த் தன்மையைப் போக்க சில டி...\nரத்தசோகை - கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை--ஹெல்த் ...\nரத்த சோகை தீர்க்கும் காய்கனிகள்--பழங்களின் பயன்கள்...\nஇந்த டிப்ஸைப் படிச்சா வெயில வின் பண்ணிடலாம்\nஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்==மருத்துவ டிப்ஸ்,\nஅழகு தரும் குளியல் பொடி--அழகு குறிப்புகள்\nஓட்ஸ் தயிர் பாத்--சமையல் குறிப்புகள்\nகொழுப்பை குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் பயிற...\n'அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nபாட்டு கேட்டால் பதற்றம் குறையும்\nகொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா\nஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகள் என்ன\nமுட்டைக்கோஸ் சூஃப் – எடை குறைக்க உதவும் திட்ட, பத்...\nஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள்...\nமனைவியை புரிந்து கொண��டாலே மகிழ்வான இல்லறம்\nஆம்பூர் பிரியாணி எப்படி சமைப்பது\nமஞ்சள் காமாலை தீர--இய‌ற்கை வைத்தியம்\nரெக்கரிங் டெபாசிட்: நடுத்தர மக்களின் உண்டியல்\nகிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்...\nசிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்\nகர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவ...\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏ...\nமூலிகை மருத்துவ குறிப்புகள்--இய‌ற்கை வைத்தியம்\nதலை சீவும் போது கவனம் தேவை--ஹெல்த் ஸ்பெஷல்\nஇடுப்பு வலி குறைய சலபாசனம்--ஆசனம்\nமுடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு\nபற்களை பாதுகாக்க டிப்ஸ் ...\nஆரோக்கியம் தரும் குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்\nஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது--ம...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள��� சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச��சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T23:44:03Z", "digest": "sha1:2KAT5ZJWZQGHCMVBY5T4XGOVRF66JRIF", "length": 35936, "nlines": 432, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளம்பை வாங்க | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 02 / 2020] தேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\tXXX சாகர்யா\n[22 / 02 / 2020] உள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\tபுதன்\n[22 / 02 / 2020] யூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\tஇஸ்தான்புல்\n[22 / 02 / 2020] KonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\t42 கோன்யா\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\n« டெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம் »\nடி.சி.டி.டி ஆபோன் கான்கிரீட் புரவர்ஸ் தொழிற்சாலை\nதிணைக்களம் மற்றும் சப்ளைசஸ் பிரச்சினைகள் உட்பட்டவை\nகட்டுரை எண் - வணிக உரிமையாளர் பற்றிய தகவல்\n1.1. வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்;\na) பெயர்: டி.சி.டி.டி அஃபியோன் கான்கிரீட் ஸ்லீப்பர் தொழிற்சாலை இயக்குநர்.\nb) முகவரி: அலி Çetinkaya Mah. மார்ஷல் ஃபெவ்ஸி காக்மக் பவுல்வர்டு எண்: 5 03040\nf) சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பெயர்-குடும்பப்பெயர் / தலைப்பு: எர்டோகன் முட்லு - உற்பத்தி Grp. வி மேலாளர்\n1.2. மேற்கண்ட முகவரிகள் மற்றும் எண்களிலிருந்து டெண்டரர்கள், தொடர்பு விவரங்கள்\nகட்டுரை 2- டெண்டர் பொருள் பற்றிய தகவல்\na) பெயர்: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கும் வேலை.\nc) அளவு மற்றும் வகை: 49.000 pcs ஸ்பிரிங் கிளாம்ப்\nஈ) விநியோக இடத்தின் :: TCDD அஃபியான் கான்கிரீட் டிராவர்ஸ் பேப். MUD- AFYONKARAHİSAR\ne) பிற தகவல்கள்: …….\nகட்டுரை 3- டெண்டர் தகவல்\na) டெண்டர் நடைமுறை: திறந்த டெ���்டர் நடைமுறை\nb) டெண்டர் முகவரி: TCDD Afyon Beton Travers Fab. இயக்குநரகம்-மார்ஷல்\nஈ) டெண்டர் நேரம்: 10: 30\ne) டெண்டர் கமிஷன் சந்திப்பு இடம்: TCDD Afyon Beton Traverse Fabrikasri Md. சந்திப்பு அறை\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: 200.000 பீஸ் ஸ்பிரிங் க்ளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: 300.000 பிசிக்கள் எச்எம் வகை ரயில் இணைப்பு அமைப்பு வசந்த கவ்விகளை வாங்குவதற்கு ஏற்றது…\nடெண்டர் அறிவிப்பு: HM வகை வசந்தகாலக் கடிகாரத்தின் XXX டெலிவரி கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: ஸ்பிரிங் க்ளாம்ப் வாங்கும் வேலை\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nHM வகை ஸ்பிரிங் கிளாம்பின் 3000000 பீஸ் வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: சேனல் செய்யப்பட்ட ஸ்பிரிங் ஸ்டீல் பிளாட்களை வாங்க (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: M24 இரட்டை டெக் ஸ்பிரிங் வாஷர்\nகொள்முதல் அறிவிப்பு: சேனல் செய்யப்பட்ட ஸ்பிரிங் ஸ்டீல் பிளாட்களை வாங்க (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: இரட்டை அடுக்கு ஸ்பிரிங் வாஷர் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கான இறுக்கம் வாங்க\nடெண்டர் அறிவிப்பு: Çankırı சிசர் தொழிற்சாலைக்கான இரட்டை அடுக்கு ஸ்பிரிங் வாஷர்\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nடி.சி.டி.டி ஆபோன் கான்கிரீட் புரவர்ஸ் தொழிற்சாலை, ஸ்பிரிங் கிளம்பை வாங்க\nடி.சி.டி.டி ஆபோன் காராஹேசர் 7. பிராந்திய இயக்குநரகம்\nஅலி Çetinkaya நிலைய கட்டிடத்திற்கு அடுத்து\nஆப்யொன்கரஹிஸார், ஆப்யொன்கரஹிஸார் 03030 Türkiye + Google வரைபடம்\n« டெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம் »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள���ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: 200.000 பீஸ் ஸ்பிரிங் க்ளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: 300.000 பிசிக்கள் எச்எம் வகை ரயில் இணைப்பு அமைப்பு வசந்த கவ்விகளை வாங்குவதற்கு ஏற்றது…\nடெண்டர் அறிவிப்பு: HM வகை வசந்தகாலக் கடிகாரத்தின் XXX டெலிவரி கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: ஸ்பிரிங் க்ளாம்ப் வாங்கும் வேலை\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் கொள்முதல்\nHM வகை ஸ்பிரிங் கிளாம்பின் 3000000 பீஸ் வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: சேனல் செய்யப்பட்ட ஸ்பிரிங் ஸ்டீல் பிளாட்களை வாங்க (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: M24 இரட்டை டெக் ஸ்பிரிங் வாஷர்\nகொள்முதல் அறிவிப்பு: சேனல் செய்யப்பட்ட ஸ்பிரிங் ஸ்டீல் பிளாட்களை வாங்க (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: இரட்டை அடுக்கு ஸ்பிரிங் வாஷர் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கான இறுக்கம் வாங்க\nடெண்டர் அறிவிப்பு: Çankırı சிசர் தொழிற்சாலைக்கான இரட்டை அடுக்கு ஸ்பிரிங் வாஷர்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nKonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிள���\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nGISIAD இலிருந்து கீரே��ன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nஉள்நாட்டு கார்களுக்கு சார்ஜிங் நிலை���ங்கள் நிறுவப்பட்டுள்ளன\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-izdeniz-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T23:19:39Z", "digest": "sha1:YFSD5PWG3ONPGU6OSUGS7PNZUMCG3VT5", "length": 36132, "nlines": 398, "source_domain": "ta.rayhaber.com", "title": "கார்களுடன் İZDEN FerZ ஃபெர்ரி ஃபெர்ரி கடற்படை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\n[21 / 02 / 2020] உரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\tமேன்ஸின்\n[21 / 02 / 2020] கன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\t90 TRNC\n[21 / 02 / 2020] போஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் இஸ்மிட் விமானங்களைத் தொடங்குமா\n[21 / 02 / 2020] TEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\n22 / 01 / 2020 இஸ்மிர், துருக்கிய ஏஜியன் கோஸ்ட், புகைப்படங்கள், பொதுத், : HIGHWAY, தலைப்பு, துருக்கி\nபடகு கடற்படை இஸ்மீர் கடல் போக்குவரத்தில் விரிவடைகிறது\nஇஸ்மிர் பெருநகர நகராட்சி கடல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான குறிக்கோளின் எல்லைக்குள் இருக்கும் கடற்படையை விரிவுபடுத்துகிறது. இந்த ஆண்டு சேவையில் சேர்க்கப்பட வேண்டிய படகுகளில் முதன்மையானது துஸ்லாவில் ஒரு விழாவுடன் தொடங்கப்பட்டது.\nநகர்ப்புற போக்குவரத்தில் கடல் போக்குவரத்தின் பங்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இஸ்மீர் பெருநகர நகராட்சி, இந்த ஆண்டு இரண்டு புதிய கார் படகுகளை அறிமுகப்படுத்துகிறது. இஸ்தான்புல்லின் துஸ்லாவில் கட்டுமானத்தில் உள்ள படகுகளில் முதலாவது நேற்று தொடங்கப்பட்டது.\n322 பயணிகள், 51 வாகனங்கள், 18 மிதிவண்டிகள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட புதிய கப்பலின் உபகரணங்கள் கடலில் முடிக்கப்பட்டு irzmir க்கு அனுப்பப்படும். புதிய கார் படகு மே மாதம் இஸ்மிரில் உள்ள குயுலர் போஸ்டான்லே இடையே இயங்கும். மணிக்கு 22 கிலோமீட்டர் (12 முடிச்சு) வேகத்தில் செல்லக்கூடிய இந்த கப்பல் நவம்பரில் இஸ்மிர் விரிகுடாவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமூன்று ஆண்டுகளில் எட்டு கப்பல்கள் எடுக்கப்படும்\nகார் படகு துவக்கத்தில் பேசிய இஸ்மீர் பெருநகர நகராட்சி பொதுச்செயலாளர் டாக்டர். போக்குவரத்தில் பெருநகர நகராட்சியின் அணுகுமுறை இரயில் அமைப்பின் வளர்ச்சி, பொது போக்குவரத்தை அதிகரித்தல் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்டதாக புரா கோகி சுட்டிக்காட்டினார். \"நாங்கள் கட்டிய மற்றும் அரசாங்க ஆதரவு இல்லாமல் செய்ய முயற்சித்த சுரங்கப்பாதைகளும் இந்த மூன்று இலக்குகளை அடைவதற்கான நமது உறுதிப்பாட்டின் குறிகாட்டிகளாகும். எங்கள் கடற்படையில் 16 பயணிகள் கப்பல்கள் மற்றும் மூன்று கார் படகுகள் உள்ளன. கப்பல் கட்டுமானத்திற்கு பங்களித்த அனைவருக்கும் புரா கோகி நன்றி தெரிவித்தார்.\nதுஸ்லாவில் உள்ள செலிக்ட்ரான்ஸின் கப்பல் கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் இஸ்மீர் பெருநகர நகராட்சி பொதுச் செயலாளர் புரா கோகி, துணைச் செயலாளர் நாயகம் எஸர் அட்டாக், போக்குவரத்துத் துறைத் தலைவர் மெர்ட் யாகெல், செலிக் டிரான்ஸ் கப்பல் தள அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அதிகாரத்துவத்தினர் கலந்து கொண்டனர்.\nஇஸ்மீர் மக்கள் பங்கேற்கும் ஒரு கேள்வித்தாள் மூலம் அதன் பெயர் தீர்மானிக்கப்படும் கப்பல், தொழிலாளர்கள் மற்றும் இஸ்மீர் கீதத்தின் கைதட்டலுடன் ரிப்பன் வெட்டப்பட்ட பின்னர் தொடங்கப்பட்டது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மேலும் ஆறு கப்பல்களை அதன் கப்பற்படையில் சேர்க்க திட்டமிட்டுள்ள இஸ்மிர் பெருநகர நகராட்சி, 2023 ஆம் ஆண்டளவில் எட்டு புதிய கப்பல்களை தனது கடற்படையில் சேர்ப்பதுடன், இந்த ஆண்டு இரண்டு படகுகளும் சேவையில் சேர்க்கப்பட உள்ளன.\nதள்ளுவண்டி படகின் தொழில்நுட்ப பண்புகள்\nசக்தி: 2 x 1000 குதிரைத்திறன்\nİZDENİZ இன் தற்போதைய கடற்படை\n11. வஹாப் al சால்டே\n15. பேராசிரியர் டாக்டர் அஜீஸ் சன்கார்\n16. பெர்கமா (ஏக்கம் படகு)\nஇந்த ஸ்லைடு நிகழ்ச்சியில் JavaScript தேவை.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஅங்காராவின் ரயில் அமைப்பு கடற்படை விரிவடைகிறது\nTCDD யின் YHT கடற்படை விரிவடைகிறது\nடி.சி.டி.டி போக்குவரத்து லோகோமோட்டிவ் கடற்படை விரிவடைகிறது\n புதிய கார் படகு பெயர் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது\nஅங்காராவில் மெட்ரோபஸ் கடற்படை 100 ஐ அடையும்\nகோன்யா பஸ் கடற்படை மற்றும் டிராம்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன\nஅங்காராவில் உள்ள மெட்ரோபஸ் கடற்படை 100 ஐ அடையும்\nகோன்யா பஸ் கடற்படை மற்றும் டிராம்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன\nபர்சனின் ரயில் அமைப்பு வாகன கடற்படை பலப்படுத்துகிறது (வீடியோ - புகைப்பட தொகுப்பு)\nகேசெரின் இரயில் அமைப்பின் கப்பல் வளர்ந்து வருகிறது\nஇஜ்மீர் மின்சார பஸ் கடற்படை புறப்படும்\nஇஜ்மீர் மெட்ரோ கடற்படை வளர்ந்து வருகிறது\nதுருக்கி முதல் மின்சார பேருந்து படையைக் இஸ்மிர் நிறுவப்பட்டது\nஆலிவ் பக்கத்தில் வாகனங்கள் ஓலேவின் கடற்படை வளரும்\nஇஸ்மீர் நகர போக்குவரத்தில் கடல் போக்குவரத்து\nஇஸ்மிர் பே கார்களுடன் படகு கோடுகள்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\nரயில்வேயில் ரயில் பாதிப்பின் விளைவாக விலங்குகளின் இறப்பை நிறுத்துங்கள்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nஉரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்���ர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nகார்டெப் கேபிள் கார் திட்டத்திற்கு ஒரு பாபாயிசிட் தேவை\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nTEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட���பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nஉள்நாட்டு கார்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/21", "date_download": "2020-02-22T22:32:36Z", "digest": "sha1:64VBRJEDUUSZZLICJC5SBFAOHUTQDJ6Q", "length": 4629, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நாலு பழங்கள்.pdf/21\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நாலு பழங்கள்.pdf/21\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நாலு பழங்கள்.pdf/21 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நாலு பழங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-npr-caa-nrc-wuhan-virus-man-vs-wild-165504/", "date_download": "2020-02-22T23:02:25Z", "digest": "sha1:3ATAEMWPC4ZPX3HULKCJHOWG3FUHJZ4C", "length": 37689, "nlines": 179, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய செய்திகள் live : 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nஇன்றைய செய்திகள்: 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் அரசாணைக்கு தடை கோரி மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.76.44-க்கும், டீசல் லிட்டர் ரூ.70.33-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nநாளுக்கு நாள் சி.ஏ.ஏ, என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி குறித்து பல்வேறு தலைவர்களின் கருத்துகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. சி.ஏ.ஏவுக்கு ஆதரவு தெரிவித்த பிகாரின் நிதிஷ் குமார் கட்சி அம்மாநிலத்தின் என்.ஆர்.சியை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பதை திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் என்.பி.ஆரின் புதிய படிவங்கள் மற்றும் கேள்விகள் பல்வேறு குழப்பமான சூழலை தான் உருவாக்கும் என்று அறிவித்துள்ளார் நிதிஷ் குமார்.\nஎன்.பி.ஆர் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன வீடியோவில் உள்ளது முழுமையான தகவல்கள்\nமேலும் இங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் பெற்றோர்களின் பிறந்த தேதி மற்றும் பிறப்பிடங்கள் குறித்த முழுமையான தகவல்களும் ஆதாரங்களும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் அறிவித்தார். ஒடிசா மாநிலத்தில் என்.பி.ஆர் படிவத்தில் பெற்றோர்கள் குறித்த தகவல்களை நாங்கள் மக்களிடம் இருந்து பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது பிஜூ ஜனதா தளம் கட்சி.\nஓடே இனப்படுகொலை குற்றவாளிகளுக்கு பெயில்\nஓடே கிராமத்தில் அரங்கேறிய இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளிகள் இடைக்கால ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்தூர் ஜெயில் வைக்கப்பட்டுள்ள 6 பேருக்கும், மத்திய பிரதேசத்தின் ஜபால்பூரில் வைக்கப்படுள்ள 8 பேருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மார்ச் மாதம் 1ம் தேதி குஜராத்தின் ஓடே கிராமத்தில் உள்ள இஸ்லாமிய குடியிருப்பு ஒன்றில் உள்ள 23 பேர் தீயிட்டு கொளுத்தப்பட்ட வழக்கில் இந்த 14 நபர்களும��� கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nரஜினியின் Man Vs Wild\nகர்நாடக மாநிலம் பந்திப்பூரில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் படபிடிப்பில் பங்கேற்ற ரஜினியின் காலில் முட்களால் சிறிய காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படபிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. முதற்கட்ட படபிடிப்பினை முடித்துவிட்டு சென்னை வந்த ரஜினி செய்தியாளர்களிடம் கூறியது என்ன முழுமையான தகவல்களை இங்கே படிக்கவும்.\nஇன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இந்த இணைப்பின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nகைதியை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்த மணமகள்; கைதிக்கு உடனடி ஜாமீன்\nவிசாரணை கைதியாக சிறையில் இருக்கும் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால் அவருக்கு உனடியாக ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், திருமணம் வெங்கடேஷின் வாழ்க்கையில் மாற்றத்தை அளிக்கும் என நம்புகிறேன் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் அரசாணைக்கு தடை கோரி மனு தாக்கல்\n5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவில் 5,8-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் கோரியுள்ளார்.\nசென்னை மாநகராட்சியில் தொழில் புரிவோர் தொழிலுக்கேற்ப உரிம‌ம் பெறுவது கட்டாயம் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சியில் தொழில் புரிவோர் தொழிலுக்கேற்ப உரிம‌ம் பெற வேண்டியது அவசியம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உரிம‌ம் இன்றி தொழில் புரிபவர்கள் மீது நடவடிக்கை என தெரிவித்துள்ளது.\nசாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்ரவரி 6-ல் பாமக போராட்டம்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி தமது தலைமையில் போராட்டம் நடைபெறும். ஒவ்வொரு சாதிக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதிக்கு வழிவகுக்கும���. இதனை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 6-ம் தேதி சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅதிமுக தொழிற்சங்க பேரவைச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நியமனம்\nஅதிமுக தொழிற்சங்கப் பேரவைச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நியமனம் செய்துள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nநிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா கருணை மனு தாக்கல்\nநிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா கருணை மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடுவதாக உத்தரவிட்ட நிலையில் வினய் சர்மா, குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளதாக- வழக்கறிஞர் ஏ.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான முகேஷ் அளித்த கருணை மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வினய் சர்மா கருணை மனு அளித்துள்ளார்.\nகுரூப் 4 முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் நடைபெறும் கைதுகளை பார்க்கும்போது, ஒரு மையத்தில் நடைபெற்ற முறைகேடாக தெரியவில்லை. முறைகேடுகளுக்கு டிஎன்பிஎஸ்சி கிளார்க்தான் காரணம் என்பது, திமிங்கலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்கும் முயற்சியாக உள்ளது. கிளார்க் துணையுடன் முறைகேடுகள் செய்துவிட முடியும் என்றால், டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதற்கு என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால், மறுதேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nபெரியகண்ணனூரில் சித்தாண்டி என்பவரின் உறவினர்களிடம் விசாரனை\nகுரூப் 4 முறைகேடு தொடர்பாக சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரில் சித்தாண்டி என்பவரி���் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் சித்தாண்டியின் தம்பி வேல்முருகனிடமும் விசாரணை நடைபெறுகிறது.\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு என்பவர் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மிட்டாய் பாபு மற்றும் சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் திருச்சி அழைத்துச் செல்கின்றனர்.\nமுப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி; பிரதமர் அமைச்சர்கள் பங்கேற்பு\nகுடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு\nகுடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்புகிறார்கள்\nகுடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக் பகுதியில் நடைபெற்று வருகிறது.\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் – அறநிலையத் துறை\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும் என்ற வழக்கில், குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையான முக்கியத்தும் தமிழ் மொழிக்கும் கொடுக்கப்படும் என்று அறநிலையத் துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்; விசாரனை நடத்துவதாக டிஎன்பிஎஸ்சி தகவல்\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறிப்பட்ட விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்துவதாதக டிஎன்பிஎஸ்சி தகவல் தேரிவித்துள்ளது.\nடெல்லி தேர்தல் பிரசாரம்: சர்ச்சை பேச்சால் அமைச்சர் அனுராக் தாக்கூர் பட்டியலில் இருந்து நீக்க���் - தேர்தல் ஆணையம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குறிய வகையில் பேசியதன் காரணமாக பாஜகவின் இணை அமைச்சரும், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அனுராக் தாக்கூர் பெயரை பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை மெட்ரோவில் இது வரை 6.08 கோடி நபர்கள் பயணம்\nசென்னை மெட்ரோவில் இது வரை 6.08 கோடி நபர்கள் பயணம். 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி முதல் 31 டிசம்பர் 2018ம் ஆண்டு வரையில் சுமார் 2,80,52,357 நபர்கள் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nகுறைகள் இல்லாமல் போட்டி தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர்\nமுறைகேடு புகார் வந்தவுடன் தாமதமின்றி விசாரணை நடத்தப்பட்டது என குரூப் 4 முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு. குறைகல் ஏதும் இல்லாமல் வருங்காலத்தில் தேர்வுகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார் அமைச்சர். மேலும் தவறுகள் செய்தவர்கள் மீது முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எங்கோ நடக்கும் முறைக்கேட்டால் ஒட்டுமொத்தமாக குறை கூறக்கூடாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.\nபிரபல பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கணையான சாய்னா நெவால் பாஜகவில் இணைய இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது..\nடாஸை வென்றது நியூசிலாந்து அணி\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற\nஆர்.கே. நகர் பணப்படுவாடா வழக்கு\nஆர்.கே. நகர் பணப்படுவாடா வழக்கு - சிபிஐ விசாரணை கோரும் வகையில், மனுவில் திருத்தம் செய்யலாம் என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nடாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை பார்வையிட்டார் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதிருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை மேற்பார்வையிட்டு வருகிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. பிப்ரவரி 22ம் தேதி மணிமண்டபம் முதல்வரால் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை\nசென்னை விமான நிலையத்தில் கொர��னா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலைய அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடுகள் - அமைச்சர் ஆலோசனை\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு பணியாளர் நிர்வாகத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nகுடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் 750 கன அடி தண்ணீர் திறப்பு\nதஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.\nதங்கம் விலை இன்று ரூ. 296 குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ. 37 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 30,704-ஐ எட்டியுள்ளது. இரண்டாவது நாளாக இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிர்பயா வழக்கு : உச்ச நீதிமன்றம் அதிரடி\nநிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கினை தள்ளுபடி செய்து அறிவித்தது உச்ச நீதிமன்றம்.\nஇந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர்\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்தவர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா. தற்போது அவர் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்க உள்ளார்.\nதனியார் பேருந்து மோதி 2 வயது குழந்தை பலி\nநெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று மோதி 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக, நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது\nஆளுநரை திரும்பப் பெற கோரி கேரள பேரவையில் அமளி\nகேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானை திரும்பப் பெற வேண்டும் என்று கேரள பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சி.ஏ.ஏவுக்கு எதிரான வாசகங்களை தன்னுடைய உரையில் வாசிக்க மாட்டேன் என்று கூறியதால் எதிப்பு தெரிவித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி அமளியில் ஈடுபட்டு வருகிறது.\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.41அடியாக உள்ளது. நீர் இருப்பு - 30.6டிஎம்சியாகவும், நீர்வரத்து - 2123கனஅடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 150கனஅடியாக உள்ளது.\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.76.44-க்கும், டீசல் லிட்டர் ரூ.70.33-க்கும் விற்பனை.\nமதுரை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பயணிகளிடம் சோதனை செய்வதற்காக மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தினமும் தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் பல்வேறு குழப்ப நிலைக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர் மாணவர்கள்\nசீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் வுஹான் பகுதியில் வெகு தீவிரமாக பரவி வருகிறது வுஹான் வைரஸ். அங்கு வாழும் இந்தியர்கள் யாருக்கும் இது வரையில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை. அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக இந்தியா மீட்டு வருவதற்காக மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டுள்ளது. ஏர் இந்தியாவில் உள்ள போயிங் 737 விமானத்தின் மூலமாக சீனா சென்று அங்குள்ள மக்களை அழைத்து வர திட்டம் செய்துள்ளது. 423 இருப்பிடங்களை கொண்ட டபுள் டெக்கர் விமானமாகும் அது. மும்பையில் இருந்து வுஹான் சென்று அங்கு இந்தியர்களை ஏற்றிக் கொண்டு டெல்லியில் தரையிறங்க திட்டம். அங்கு அம்மக்கள் சில நாட்களுக்கு மருத்து கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jul/30/man-vs-wild-with-bear-grylls-and-pm-modi--wait-to-watch-till-august-12-3203409.html", "date_download": "2020-02-22T22:23:32Z", "digest": "sha1:UYPXSWJ3PRJ3C6ZT5YMKTT36NFLSLUTI", "length": 20281, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\n‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புகழ் பியர் கிரில்ஸுடன் பிரதமர் மோடியின் வனப்பிரவேஷம்\nBy - பிஸ்மி பரிணாமன் | Published on : 30th July 2019 01:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇம்முறை இந்தியப் பிரதமர் மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது டிஸ்கவரி சானலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்'\nபிரதமர் மோடி குறித்த திரைப்படம் விவேக் ஓபராய் நடித்து சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து, யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத விஷயத்தை பிரதமர் நரேந்திர மோடி செய்து முடித்திருக்கிறார்\nடிஸ்கவரி சானலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' (MAN Vs WILD) டிவி நிகழ்ச்சியில், மோடி... மோடியாகவே பங்கேற்றுள்ளார். கொடிய விலங்குகள் வாழும் அடர்ந்த வனத்தை 360 டிகிரி மோடிக்கு சுற்றிக் காண்பிப்பதுடன் அவரது பாதுகாவலராகவும் 'சாகச வன வீரர்' பியர் க்ரில்ஸ் மோடியுடன் பயணிக்கிறார்.\nஉலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் விரும்பிப் பார்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்ட்'. உயிருக்கு ஆபத்தான அடர்ந்த வனத்திற்குள் எதிர் பாராத தருணங்களில், கொடிய விலங்குகளிடமிருந்து எப்படி உயிர் தப்புவது காட்டு விலங்குகள் நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது காட்டு விலங்குகள் நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது காட்டினுள் சிக்கிக் கொள்ளும் மனிதன் எப்படியெல்லாம் உயிர் வாழ முடியும் காட்டினுள் சிக்கிக் கொள்ளும் மனிதன் எப்படியெல்லாம் உயிர் வாழ முடியும் காட்டில் தனியாக சிக்கிக் கொண்டால் தற்காப்பிற்காக என்ன செய்ய வேண்டும் காட்டில் தனியாக சிக்கிக் கொண்டால் தற்காப்பிற்காக என்ன செய்ய வேண்டும் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் கொண்டு போகாத சூழ்நிலையில் காட்டிலிருந்து தந்திரமாகத் தப்பித்து வருவது எப்படி பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் கொண்டு போகாத சூழ்நிலையில் காட்டிலிருந்து தந்திரமாகத் தப்பித்து வருவது எப்படி போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கான பதில்களை பிரதமர் மோடியுடன் பியர் க்ரில்ஸ் இந்நிகழ்ச்சி மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார்.\nபியர் க்ரில்ஸ் தனது சாகச நிகழ்ச���சிகளில் மலையிலிருந்து கீழே குதிப்பது, பாய்ந்தோடும் ஆற்றில் அட்டகாசமாக நீந்துவது, பசிக்கு விலங்குகளை வேட்டையாடி உண்பது போன்றவற்றை படமாக்கியிருப்பார். இவரது சாகசங்களைப் பார்க்க பல்லாயிரக்கணக்கானவர்கள் டிஸ்கவரி சானல் முன் ஆஜராகிவிடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வன விலங்கு வேட்டையை மோடியின் முன்னிலையில் பியர் க்ரில்ஸ் நடத்தியிருக்கமாட்டார் என்று நம்பலாம்.\nஆகஸ்ட் 12, இரவு ஒன்பது மணிக்கு டிஸ்கவரி சானலில் காண்பிக்கப்படவிருக்கும் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக டீசர் ஒன்று நேற்று (ஜுலை 29 ) 'சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினத்தை' ஒட்டி சமூக தளங்களில் வெளியாகியுள்ளது.\n'இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி 180 நாடுகளில் ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி மூலம் உலக மக்கள் இதுவரை அறிந்திராத பிரதமர் நரேந்திர மோடியின் இன்னொரு பக்கம் தெரியவரும். வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மோடி இந்திய வனப்பகுதிக்குள் சென்று இயற்கையை தரிசித்து வந்துள்ளார்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பியர் க்ரில்ஸ் தெரிவித்துள்ளார்.\nபியர் க்ரில்ஸ் தயாரித்திருக்கும் சாகச நிகழ்ச்சிகளில், அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் பராக் ஒபாமா, ஆங்கில நடிகை 'டைட்டானிக்' புகழ் கேட் வின்ஸ்லெட், டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடெரர் போன்றோரும் பங்கேற்றுள்ளனர்.\nநிகழ்ச்சியில் வனத்திற்குள் மோடி பியருடன் நடைப்பயணம் செய்வதுடன், ஆற்றில் தெப்பம் செலுத்துகிறார். தற்காப்பிற்காக மூங்கிலைப் பயன்படுத்தி ஈட்டி மாதிரியான ஆயுதம் செய்து கொள்கிறார். நிகழ்ச்சியில், \"உங்களுக்காக இந்த ஈட்டியை நான் ஏந்தி வருகிறேன்\" என்று பியரிடம் மோடி சொல்கிறார். அதற்கு \"நீங்கள் இந்தியாவின் வெகு முக்கியமானவர். எனது தலையான வேலை உங்களை பாதுகாப்பதுதான்\" என்று பதிலுக்கு பியர் சொல்கிறார்.\nஉத்திராகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜிம் கார்பெட் தேசிய வனப்பூங்காவில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி 'உள்ளது உள்ளபடி' இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. விரல் விட்டு எண்ணக் கூடிய சிறு படக் குழுவினருடன் பியர் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்.\n\"இந்த நிகழ்ச்சி, இந்தியாவிலுள்ள அடர்ந்�� பசுமையான காடுகள், அழகான மலைகள், ஆர்ப்பரிக்கும் நதிகளை உலக மக்களுக்கு விருந்தாகப் படைத்து இவற்றைக் காண வெளிநாட்டுப் பயணிகளை இந்தியாவிற்கு அழைத்து வரும்\" என்கிறார் மோடி. ரஷ்ய அதிபர் புடின் இந்த மாதிரியான அதிரடி சாகச டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியானது, வனத்திற்குள் அலைந்து திரியும் மோடி நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது.\n\"பல ஆண்டுகளாக நான் இயற்கையின் மடியில், அதாவது மலைகளில் காடுகளில் வாழ்ந்திருக்கிறேன். அந்த வாழ்க்கை என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலைத் தாண்டி, 'மேன் வெர்சஸ் வைல்ட்' சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா என்று அழைப்பு வந்ததும், வனத்தில் படம் பிடிக்கப்படும் நிகழ்ச்சி என்பதால் இயற்கையையே மீண்டும் தரிசிக்க உடனே ஒத்துக்க கொண்டேன்\" என்று பிரதமர் மோடி தனது பங்கேற்பு குறித்துச் சொல்கிறார்.\nசென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தின் மேல் தாக்குதல் நடத்திய போது, மோடி ஜிம் கார்பெட் வனப் பூங்காவில் செய்திப் படத்திற்காக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அந்த செய்திப் படம்தான் ஆகஸ்ட் 12 அன்று இரவு ஒளிபரப்பப்படவிருக்கும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் வெளியானதும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் அநேக பதிவுகள் வலைத்தளங்களில் இடம் பெற்றுவருகின்றன. அதில் சாம்பிளுக்கு ஒன்று. மறைந்த முன்னாள் பிரதமர் நேரு சொல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. \"மோடி என்னுடன் போட்டி போடுகிறாரா நான் 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற பெயரில் இந்திய சரித்திரத்தை எழுதினேன். மோடியோ 'டிஸ்கவரி இந்தியா' சானல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.\"\nஇந்திய வனப்பகுதியில் பிரதமர் மோடியைக் காண ஆகஸ்ட் 12 இரவிற்காகக் காத்திருப்போம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nக்ரைம் கதைகளின் முடிசூடா மன்னன் ராஜேஷ்குமாரின் 50 ஆண்டுகால எழுத்துப்பயணம்\nஉயிர்பலி வாங்கிய ‘பெயின் கில்லர்’\nதூத்துக்குடி கலெக்டருக்கு ந���்றி... உருகும் மாற்றுத் திறனாளிகள்\n சல்மான் கானை கோர்ட் படியேற வைத்த பிஷ்னோய் பெண்களுக்கு மான்குட்டிகளும், பெற்றெடுத்த பிள்ளைகளும் ஒன்றே\nமயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளா நீங்கள் தினமணியில் பகிருங்களேன் உங்கள் அனுபவங்களை\n PM Modi BEAR GRYLLS MAN VS WILD AUGUST 12 பியர் க்ரில்ஸ் மேன் வெர்சஸ் வைல்ட் பிரதமர் மோடி மோடியின் சாகஷப் பயணம்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028540.html", "date_download": "2020-02-22T21:49:07Z", "digest": "sha1:M2J3YLN2XKJYCRM5JJHPRROC2ENUMJ7I", "length": 5225, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: நூலேணி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமொழி, வரலாறு, அரசியல் வளம் தரும் கோயில்கள் தொடக்கம் சரியானால் முடிவும் சுபமே\nபங்கு சந்தை என்றாள் என்ன லாக்கப் ஜீவா வாழ்க்கை வரலாறு\nஆதிரை 24ct வாழ்க்கை தீக்குள் விரலை வைத்தேன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-thamizhar-oct19/38795-2019-10-06-05-49-05", "date_download": "2020-02-22T22:40:17Z", "digest": "sha1:ROQJ4LCQWS6L5RVVTBUNZKCSZA77OG2M", "length": 16998, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கடிதம் எழுதுவதே தேசத் துரோகமா?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2019\nஜனநாயக விரோத அலங்கோல அதிமுக ஆட்சி\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nகுஜராத் - கல்லறையில் துடிக்கும் இசை\nமோடி - குஜராத் எல்லைக்குள் முடக்கப்பட வேண்டியவர்\nகுடியுரிமைப் பதிவேடு: மோடியின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன\nமுஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் சவுக்கிதார்களின் ஆட்சி\nவாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2019\nகடிதம் எழுதுவதே தேசத் துரோகமா\nகடந்த ஜூலை மாதம், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ஷ்யாம் பெனகல், அபர்ணா சென், ரேவதி உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற 49 ஆளுமைகள், இந்தியப் பிரதமருக்கு ஒரு திறந்த மடல் எழுதினர். சிறுபான்மையினர், தலித் மக்கள் ஆகியோர்,'ஜெய் ஸ்ரீராம்' சொல்லாத காரணத்திற்காக, வடநாட்டில் அடித்துக் கொல்லப்படுவதைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், அந்தக் கொடிய நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் மடலின் நோக்கம்.\nகடிதத்தின் விளைவாக, எளிய மக்களை அடித்துக் கொன்ற எவரும் கைது செய்யப்படவில்லை. மாறாக, கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இப்படி இதுவரையில் நடந்ததாகத் தெரியவில்லை.\nகடிதம் எழுதியவர்களில் சிலர் இந்திய அரசின் பத்மஶ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் எல்லாம் ப��ற்றிருக்கின்றனர். இப்போது தேசத்துரோக விருதும் வழங்கப்பட்டுள்ளது.\nகுற்றவியல் சட்டம், 124(ஏ) பிரிவின்கீழ் இவர்கள் மீது, பீகார் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டம், ரகசியமாக, தேசத்திற்கு எதிராகச் சதி செய்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கான சட்டப் பிரிவு ஆகும். பிரதமருக்குத் திறந்த மடல் எழுதுவது, எப்படி ரகசியமாகச் சதி செய்வதாகும் என்பது நம் போன்ற பாமரர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.\nதேசத் துரோக வழக்கிற்கான சட்டப் பிரிவு நமக்கு ஒன்றும் புதிது இல்லை. ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரவுலட் சாஸ்திரி சட்டத்தின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்புகளும்தான் இவை. அந்த ரவுலட் சட்டத்தை எதிர்த்துத்தான் 1919இல் மக்கள் போராடினர். அதனையட்டியே ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.\nஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் அந்தச் சட்டமும் வெளியேறிவிடவில்லை. வேறு வேறு பெயர்களில் இன்னும் இங்குதான் உள்ளது. 1960களில் அதற்கு DIR (Defence of Indian Rules) என்று பெயர். பிறகு மிசா, என்.எஸ்.ஏ, தடா, பொடா என்று பல்வேறு பெயர்களில் அதே சட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுந்தது. இப்போதும் என்.ஐ.ஏ என்ற பெயரில் அது வந்திருக்கிறது.\nமேலே உள்ளவை தனிச்சட்டங்கள். அவை அல்லாமல் இந்தியக் குற்றவியல் சட்டத்திலேயே உள்ள 124 (ஏ) என்பதும் தேசத் துரோகம்தான். அதற்குத் தண்டனைச் சட்டம் 104இன் கீழ் வாழ்நாள் (ஆயுள்) தண்டனையே கொடுக்க முடியும்.\nகுற்றம் சாட்டப்படவர்களுள் இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி ஆகியோரைத் தமிழகம் நன்கு அறியும். மணிரத்னம், ரோஜா, பம்பாய், உயிரே போன்ற படங்களில் இஸ்லாமியர்களைத் தேச விரோதிகளாக ஆக்கித் தன் தேசப் பற்றைப் ‘பரிபூரணமாக’ வெளிப்படுத்தியவர். பாவம், இப்போது அவரையே தேசவிரோத வழக்கில் இணைத்து விட்டார்கள். நடிகை ரேவதியும் பெரிய தேசப் பற்றாளர்தான். முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர். அவரும் இப்போது தேசவிரோதி.\nஇந்த வழக்கை இப்படியே விட்டுவிடாமல், எல்லோரையும் சிறையில் அடைத்துத் தண்டனை வழங்கினால்தான், அடுத்த தேர்தலிலாவது (அப்படி ஒன்று இனி நடந்தால்) நாட்டின் இருள் நீங்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேற��� எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/jnu-hindu-editorial/", "date_download": "2020-02-22T23:32:29Z", "digest": "sha1:JS2YEUUCE73OAVYXCDHRMI22PS5YMJYR", "length": 21210, "nlines": 116, "source_domain": "maattru.com", "title": "ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nஜவஹர்லால் நேரு பல்கலைகழக தாக்குதல் தொடர்பாக தி இந்து ஆங்கில ஏடு எழுதியுள்ள ‘அராஜகத்தின் முகமூடி’ என்ற தலையங்கம் தமிழில்.\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதல் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது .\nமுகமூடி அணிந்த கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது.அதிரவைக்கும் கொடூரமான இத்தாக்குதலின் காட்சிகள் ஒரு கொடும் துயரமாக இந்திய மனச்சாட்சியில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இந்த கும்பல் கல்லூரி விடுதிகளை நொறுக்கியுள்ளது. மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருக்கிறது .\nதிட்டமிட்ட பைத்தியக்காரத்தனமான இந்த வன்முறை பல மணி நேரங்கள் நடந்திருக்கிறது .\nபுதுடில்லி காவல்துறை ஒரு குற்றவாளியைக்கூட இதுவரையிலும் கைது செய்யவில்லை . இத்தனைக்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மிக மோசமான\nவார்த்தைகளால் முழக்கமிட்டுக் கொண்டு மிக சாவகாசமாக நடந்து போனதை பார்க்கிறபோது காவல்துறை குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பாதுகாப்பு அரணாக நின்றதாகவே தெரிகிறது .\nகுற்றம் செய்ய தூண்டியவர்கள் குற்றத்தை நடத்தியவர்கள் இவர்களை மிஞ்சுகிற விசுவாசத்தை குற்றவாளிகளிடம் டெல்லி காவல்துறை காண்பித்திருக்கிறது.\nஒரு ஜனநாயக நாடாக முழுமை பெறுவது மற்றும் அதனுடைய நிறுவனங்க���ைப் பொக்கிஷங்களாக போற்றுவது என்கிற இந்தியாவின் கனவில் இந்த இரவு ஒரு கொடும் நிகழவாக ஆட்டுவிக்கும்.\nஅவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள் தான். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு பின்னே யார் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமல்ல. இது இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனம்.இந்த நிறுவனத்தில் கற்பதற்கு வாரிசுவழியோ அல்லது பணமூட்டைகளோ தேவையில்லை.\nபொதுவாகவே ஹிந்துத்துவா வாதிகள் அறிவு வாதத்தையும. குறிப்பாக அறிவுத்துறை அமைப்புகளையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அவர்களால் பிரதான தாக்குதலுக்கு இலக்கான தாகவே இருந்திருக்கிறது. இப்போது நடந்திருப்பதும் அதையே உறுதிப்படுத்துகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் வேறுபட்ட தன்மைகள் உடைய மாணவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறது. அந்த மாணவர்களுக்கு விமர்சன பூர்வமான சிந்தனை முறையையும் அதேபோன்று அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் சிறப்பாக விளங்குவதற்கும் மிகச்சிறந்த வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.\nவிடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்வி கேட்பதற்கான உரிமை இரண்டையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த இரண்டின் மீதும் அளவிடற்கரிய வெறுப்பும் கோபமும் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு இருந்து கொண்டே இருந்திருக்கிறது.\nஇப்போதைய ஆட்சியாளர்கள் புரட்டுக்கும் வரலாற்றுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள். நம்பிக்கைக்கும் வெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .அதேபோன்று விமர்சனத்துக்கும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .\nமாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று நம்பினால் ஒழிய அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் என்கிற ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பு தான் இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டு நம்பகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.\nஇந்த முகமூடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்கிற பட்டி���ல் மிக நீளமானது . அவர்களில் சிலரது முகங்களை நீங்கள் நினைவு படுத்த முடியும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தங்களுடைய கடமையில் தவறிவிட்டார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது . அவர்கள் ஆசிரியர் என்ற முறையிலும் பாதுகாவலர் என்ற முறையிலும் தவறு செய்திருக்கிறார்கள்;என்பதோடு தாங்கள் வகிக்கிற பொறுப்பின் புனிதத்தை சீரழித்து விட்டார்கள்.\nதற்போது டெல்லி காவல்துறை கமிஷனராக இருக்கக்கூடிய அமுல்யா பட்நாயக், அவரின் கீழ் உள்ள காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நூலகத்திற்குள் உள்ளே புகுந்து சட்டம் ஒழுங்கை எல்லாம் பாதுகாத்த கதை நமக்குத் தெரியும். ஆனால் இங்கு அவர்கள் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. உண்மையில் முகமூடி அணிந்து தாக்கியவர்களின் கூட்டாளியாக இருந்தார்கள் என்பதே உண்மை. அவர்கள் முகமூடி அணிந்து இருக்கவில்லை ஆனால் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்துக் கொண்டனர். தங்கள் பெயர் பொறித்த இலச்சணைகளை (name batch) அணிவிக்காமல் விட்டதன் மூலம் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்திருந்தார்கள்.\nடெல்லி நிர்வாகம் தங்களுக்கு எந்த பொறுப்பும் இந்தப் பிரச்சினையில் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலரும் மிக மேலோட்டமாக சொல்லுகிற எதிர்ப்புகள் எந்தவித நம்பிக்கை தன்மையும் இல்லாதது.\nமத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் அவமானகரமான இந்த செயல் தங்களது ஒப்புதலோடு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்; முகமூடி அணிந்து கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து நீதியை நிலை நிறுத்தவேண்டும்.\nTags: ஏ.பி.வி.பி. ஜே.என்.யூ. தாக்குதல்\nஇன்றைய வேலை நிறுத்தம் இளைஞர்களுக்குமானது, ஏன்\nகாசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ July 12, 2017\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவடமாநிலங்களைப்போல் தமிழகத்தில் பரவும் கும்பல் கொலை கலாச்சாரம்….\nமார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல்\nபங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1187454", "date_download": "2020-02-22T22:27:51Z", "digest": "sha1:XMRCNFSZR6YJMJBXY7PMKOXS3H5VSZVO", "length": 2557, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:20, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: eml:Régn Unî\n01:53, 6 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: gn:Tetã Joaju)\n05:20, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: eml:Régn Unî)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/02/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2020-02-22T23:54:58Z", "digest": "sha1:OVXT5KICBTKNFBBR335DPDR4PN2UQEWK", "length": 36032, "nlines": 371, "source_domain": "ta.rayhaber.com", "title": "பிப்ரவரி 2020 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\n[21 / 02 / 2020] உரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\tமேன்ஸின்\n[21 / 02 / 2020] கன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\t90 TRNC\n[21 / 02 / 2020] போஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் இஸ்மிட் விமானங்களைத் தொடங்குமா\n[21 / 02 / 2020] TEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\tஇஸ்தான்புல்\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதுருக்கிய குடியரசின் வடக்கு சைப்ரஸின் உள்நாட்டு மற்றும் தேசிய காரான “குன்செல்” கிர்னே எலெக்சஸ் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற அமைப்போடு அறிமுகப்படுத்தப்பட்டது. நியர் ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டு வேலை மற்றும் 1,2 மில்லியன் துருக்கிய பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் [மேலும் ...]\nபோஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் இஸ்மிட் விமானங்களைத் தொடங்குமா\nகோசெலிலியின் குடிமக்கள் டி.சி.டி.டியுடன் இணைந்திருக்கும் பாஸ்பரஸ் எக்ஸ்பிரஸை விரும்புகிறார்கள், மேலும் ஆரிஃபியே - பிலெசிக் - போஜாயிக் - எஸ்கிஹெஹிர் - பொலட்லே - அங்காரா நிறுத்தி, இஸ்மிட்டில் பயணத்தைத் தொடங்க விரும்புகிறார்கள். BOĞAZİÇİ EXPRESS Boğaziçi [மேலும் ...]\nTEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் அமைச்சின் TEMA அறக்கட்டளையின் EIA நேர்மறையான முடிவுக்கு; இந்த முடிவு சட்டம், பொது நலன் மற்றும் விஞ்ஞான நியாயப்படுத்தலுக்கு உட்பட்டது அல்ல என்ற அடிப்படையில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. பிப்ரவரி 17, 2020 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் [மேலும் ...]\nTÜSİAD இந்த இளைஞர்களில் வேலை இருக்கிறது ஏஜியனின் புதிய சகாப்தம் EGİAD இன் ஒத்துழைப்புடன் தொடங்குகிறது\nஏஜியன் பிராந்தியத்தில் உள்ள தொழில் முனைவோர் இளைஞர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக TÜSİAD மற்றும் EGİAD இன் ஒத்துழைப்புடன், “இந்த இளைஞர்களுக்கு TÜSÜAD ஒரு வேலை உள்ளது “ஏஜியன்” திட்டத்தின் புதிய சகாப்தம் பிப்ரவரி 24 திங்கள் அன்று நடைபெறும் [மேலும் ...]\nபுர்சா யெனிசெர் விமான நிலையம் புதுமை விமான நிலையமாக மாறுகிறது\nஇதைத்தான் நான் காண்கிறேன்… யெனீஹிர் விமான நிலையம் இஸ்தான்புல்லுக்கு அருகிலேயே இருப்பது சில நேரங்களில் பயணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பாதகத்தை உருவாக்குகிறது. குறிப்பாக… உஸ்மங்காசி பாலத்திற்குப் பிறகு குறுகிய காலத்தில் சபிஹா கோகீன் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் நாளின் எந்த நேரத்திலும் பறக்க முடியும். மேலும், விமான டிக்கெட்டுகள் யெனிசீரை விட அதிகம். [மேலும் ...]\nதேசிய போர் விமான திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்\nகைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முஸ்தபா வாரங்க், உலகில் முதன்முறையாக, TÜBİTAK BLGEM க்குள் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிக் டேட்டா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தளத்தின் தேசிய போராளி. [மேலும் ...]\nபெல்டூர் பஃபெட்டுகள் SPSARK Alibeyk Ty Cep Bus Terminal இல் திறக்கப்பட்டது\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி இரண்டு புதிய பெல்டூர் பஃபேக்களை ISPARK Alibeyköy பாக்கெட் பஸ் முனையத்தில் அறிமுகப்படுத்தியது. ஐ.எஸ்.எம்., அதன் ஸ்தாபனமான İSPARK ஆல் நடத்தப்படுகிறது, இது அலிபேகே செப் பஸ் முனையத்தில் குடிமக்களால் மிகவும் தேவைப்படுகிறது. [மேலும் ...]\nஅஃபியோன்கராஹிசர் ரயில் நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வு செயல்பாடு\nடி.சி.டி.டி 7 வது பிராந்திய இயக்குநரகம், தாசிமாசிலிக் ஏ.எஸ் மற்றும் ஏ.டி.எச் தலைமை மருத்துவர் அஃபியோன்கராஹிசர் மாகாண சுகாதார இயக்குநரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் கீழ் அலி செடிங்கயா நிலையம் ஏற்பாடு செய்துள்ள சுகாதார விழிப்புணர்வு நிகழ்வின் எல்லைக்குள் உள்ள சுகாதார குழுக்கள் திறந்து வைக்கின்றன. [மேலும் ...]\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\nகொன்யா பெருநகர நகராட்சி மற்றும் டி.சி.டி.டி பொது இயக்குநரகத்தின் கூட்டுடன் உணரப்படும் கொன்யாராய் கம்யூட்டர் லைன் திட்டத்தின் கையொப்ப விழா நடைபெற்றது. கொன்யா பெருநகர நகராட்சி மேயர், பெருநகர நகராட்சி மெவ்லானா கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில் பேசினார் [மேலும் ...]\nசபிஹா கோகீனில் விமான விபத்து குறித்து அமைச்சின் அறிக்கை\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்திலிருந்து சபிஹா கோகீன் விமான நிலையத்திலிருந்து தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விபத்துக்குள்ளான பெகாசஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அமைச்சின் அறிக்கையில்; சில பத்திரிகை அமைப்புகளில், 05 பிப்ரவரி 2020 அன்று [மேலும் ...]\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்சேரி எர்சியஸ் ஏ. நிறுவனத்தால் பாரம்பரியப்படுத்தப்பட்ட மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு வேடிக்கையான நேரத்தை வழங்கும் \"நீங்கள் நீண்ட காலம் திரும்பப் பெறுவதில்லை\" குறுக்கு சறுக்கல் போட்டி ஆறாவது முறையாக பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமை எர்சியஸில் நடைபெறும். குளிர்காலத்தில் [மேலும் ...]\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nKaymaklı நகராட்சி சமூக நகராட்சியின் கொள்கையுடன் தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. கெய்மக்லே நகராட்சி உள்ளூர் நிகழ்ச்சி நிரல் 21 நகர சபை, எர்சியஸ் பயணம் மகளிர் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயணத்தில் கிட்டத்தட்ட நூறு பெண்கள் கலந்து கொள்ளும்போது, ​​எர்சியஸில் கேபிள் கார் மற்றும் பனிச்சறுக்கு இன்பம் [மேலும் ...]\nமெனெமென் அலியானா Çandarlı நெடுஞ்சாலையுடன் முதலீடு செய்வதற்கு ALOSBİ ஐ விட சிறந்தது இல்லை\nசனிக்கிழமையன்று திறக்கப்படும் மெனெமென்-அலியானா -ஆண்டர்லே மோட்டார்வே, இஸ்மிரில் உள்ள தொழில்துறை மையங்களின் வடக்கு அச்சில் போக்குவரத்து சிக்கலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தீர்வை வழங்கும். அலியானா கெமிக்கல் ஸ்பெஷலைசேஷன் மற்றும் கலப்பு ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலம் (ALOSBİ) வாரியத்தின் தலைவர் [மேலும் ...]\nசி.எச்.பி. யிலிருந்து யவுசில்மாஸ்: 'டி.சி.டி.டி தடம் புரண்டது'\nடி.சி.டி.டி-யில் அண்மையில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிர் இழப்புக்கு மேலதிகமாக, டி.எல். 114 மில்லியனுக்கும் அதிகமான பொது இழப்பு ஏற்பட்டது. டி.சி.டி.டி-க்கு பதிலளித்த சி.எச்.பி.யின் யவுசுல்மாஸ், “ஏ.கே. கட்சி டி.சி.டி.டியைத் தடம் புரண்டது. எங்கள் குடிமகனின் ஆன்மா [மேலும் ...]\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்���ல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\nரயில்வேயில் ரயில் பாதிப்பின் விளைவாக விலங்குகளின் இறப்பை நிறுத்துங்கள்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nஉரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nகார்டெப் கேபிள் கார் திட்டத்திற்கு ஒரு பாபாயிசிட் தேவை\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nTEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nஉள்நாட்டு கார்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/curar", "date_download": "2020-02-22T23:15:17Z", "digest": "sha1:UOQHBMFPJTPUFMNE65ARLV3KLIZBTIW2", "length": 4458, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "curar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரளி போன்ற தென் அமெரிக்க செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் ஊக்க அழிவு செய்யும் நஞ்சு வகை\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்���ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/priyanka-gandhi-participat-on-a-dharna-says-citizenship-act-is-an-assault-on-the-soul-of-india/", "date_download": "2020-02-22T23:48:50Z", "digest": "sha1:ROJYYLURXYNPHEIRYINKDFZJK22G735V", "length": 16204, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Priyanka Gandhi participat on a dharna, says Citizenship Act is an assault on the soul of India - இந்தியாவின் ஆன்மா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nசி.ஏ.ஏ - இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் - பிரியங்கா காந்தி கண்டனம்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் சர்வாதிகாரமாக மாறிக்கொண்டிருக்கும்...\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமிய மில்லியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து டெல்லி இந்தியா கேட் முன்பு அடையாள தர்ணா நடைபெற்றது.\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் சர்வாதிகாரமாக மாறிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள் என்றும் கூறினார்.\nடெல்லி இந்தியா கேட்டில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டபோது, “மாணவர்கள் இந்த தேசத்தின் ஆன்மா. இந்த சம்பவம் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எதேச்சதிகார நாடல்ல. அனைவரும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். மாணவர்கள் குரல் எழுப்ப உரிமை உண்டு. இந்த நாடு அவர்களுடையது. பெண்கள் மீதான தாக்குதல், பொருளாதாரம், வேலையின்மை மற்றும் மாணவர்களுக்கு எதிராக நேற்று நடந்தது பற்றி பிரதமர் மோடி ஏன் மௌனமாக இருக்கிறார்.” என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nமுன்னதாக திங்கள்கிழமை காலை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் பேரணியில் கலந்துகொண்டார், அப்போது, என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) திரும்பப் பெறும்வரை தனது போராட்டங்கள் தொடரும் என்று கூறினார். அங்கே கூடியிருந்த கூடியிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சத்தியம் செய்த மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் என்.ஆர்.சி மற்றும் குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று வலியுறுத்தினார்.\nமேலும், “ஏன் இங்கே பிரிவினை ஆட்சி கொள்கை ஏன் இங்கே வெறுப்பு இருக்கிறது ஏன் இங்கே வெறுப்பு இருக்கிறது வெறுப்பு அரசியலுக்கு முன்பு நான் தலைவணங்கப் போவதில்லை. வெறுப்பு அரசியலை நம்பும் மக்கள் வெளியே செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் நாங்கள் இங்கேயே இருப்போம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.\nஇதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை துரதிர்ஷ்டவசமானது என்றும் ஆழ்ந்த வேதனைக்குரியது என்றும் டுவிட்டரில் தெரிவித்தார்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுமாறு மாணவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் எந்தவொரு ஏற்பாடும் குடியுரிமை திருத்தச் சட்டதில் இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் டி.எம்.சி ஆகியவை உங்களை தவறாக வழிநடத்தி நாடு முழுவதும் வன்முறைச் சூழலை உருவாக்குகின்றன” என்று கூறினார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும் மாணவர்கள் மீது போலீசாரின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெளிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நாட்டை வன்முறை புயலுக்குள் தள்ளிவிட்டது; இளைஞர்களின் எதிர்காலத்தை சாம்பலாக்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nஅஜ்மீர் தர்கா ‘உருஸ் விழா’: புனித போர்வை வழங்கினார் பிரதமர் மோடி\nநமஸ்தே டிரம்ப்: அமெரிக்க அதிபரை வரவேற்க தயாராகும் ஆக்ரா, அகமதாபாத்; புகைப்படங்கள்\nராஜ்யசபாவில் கால்வைக்கும் பிரியங்கா காந்தி; ஒரே தடை உள்கட்சி புயல்\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊழல் கண��காணிப்பு ஆணையர்… கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ்\nஇன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்\nஇன்றைய செய்திகள்: முதலமைச்சர் தலைமையில் பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nமாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nஉ.பி சோன்பத்ராவில் 3,000 டன் அளவிலான தங்க படிமம் கண்டுபிடிக்கவில்லை – இந்திய புவியியல் ஆய்வு மையம்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Robert-hilton-cm.html", "date_download": "2020-02-22T22:39:37Z", "digest": "sha1:422452J3MDHYUEURJJ7NQAPNX2TREJHN", "length": 7378, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்க பதில் தூதுவர் விக்கியுடன் சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அமெரிக்க பதில் தூதுவர் விக்கியுடன் சந்திப்பு\nஅமெரிக்க பதில் தூதுவர் விக்கியுடன் சந்திப்பு\nநிலா நிலான் October 05, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nசிறிலங்காவுக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nயாழ்ப்பாணத்தில் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\nஅதில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்ததாக கூறியிருப்பதுடன், உண்மையான நல்லிணக்கத்துக்கு, அரசியலமைப்பு சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், காணிகள் மீளளிப்பு என்பன முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nகோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளை��ாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-switchable-light-grow-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-02-22T22:13:31Z", "digest": "sha1:X5DZ5D7QWRVWNAGEW3YEZJNHB47ZQQNN", "length": 32882, "nlines": 321, "source_domain": "www.philizon.com", "title": "China Switchable Light Grow லைட் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nSwitchable Light Grow லைட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Switchable Light Grow லைட் தயாரிப்புகள்)\nகாய்கறி ப்ளூம் Switchable முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nகாய்கறி ப்ளூம் Switchable முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட் எல்.ஈ. டி விளக்குகள் பயன்படுத்தி பயன்கள் மின்சாரம் மற்றும் பணத்தை சேமிக்கவும் - பாரம்பரிய விளக்குகளுக்கு ஒப்பிடும்போது 75% மின் நுகர்வுக்கு சேமிக்கவும். குறைந்த வெப்பநிலை - உங்கள் விளக்குகளை வைரஸுக்கு நெருக்கமாக வைக்க அனுமதிப்பதை அனுமதிக்கும் அதிக வாய்ப்பு. NO...\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ சிறந்த லெட் க்ரோ விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள ஏராளமான காரணிகள் உள்ளன க்ரோ லைட் இன்டென்சிட்டி ஒரு முக்கிய காரணியாக கருதப்பட வேண்டும், இந்த அளவீட்டு பிபிஎஃப் (ஒளிச்சேர்க்கை ஃபோட்டான் ஃப்ளக்ஸ்) ஆகும். பிபிஎஃப் என்பது எல்.ஈ.டி அல்லது விநாடிக்கு ஒரு...\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W தாவரங்கள் செழித்து வளர சில முக்கிய கூறுகள் தேவை, இதில் ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை அடங்கும். உங்கள் உட்புற தொடக்க அல்லது வெப்பமண்டல தாவரங்களை நீர் மற்றும் உரத்துடன் வழங்க முடியும் என்றாலும், அவர்களுக்கு போதுமான வெளிச்சத்தை வழங்குவது எப்போதும் சாத்தியமில்லை....\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட் சிறந்த விளக்குகளைத் தேடும்போது, ​​நீங்கள் பிளைசன் 600W, பிளைசன் 2000W, பிளைசன் COB 1000W, பிளைசன் பார் லைட் சிஸ்டெம் போன்ற பல்வேறு மாடல்களில் காணலாம். எனவே, தேவையின் அடிப்படையில், நீங்கள் சாகுபடி மற்றும் எல்.ஈ.டி. உங்கள் பட்ஜெட்டில் அதைப் பயன்படுத்துங்கள். உங்கள் பட்ஜெட்டில்...\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம்\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு\nடிம்மிங் க்ரோ லைட்ஸ் குவாண்டம் போர்டு\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் Lm561c 240w எல்இடி க்ரோ லைட் பார் 0.6\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\nEU / US Philzon COB LED Grow Lights Stock Free shipping & Duty போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யலாம், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா,...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும் சில பச்சை மற்றும் மஞ்சள். ஐ.ஆருக்கு அருகில் சிலவற்றைச் சேர்க்கவும், புற...\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கான ஃபிலிசன் க்ரோ பார் லைட் வழிநடத்தியது மருத்துவ, அரசு, இராணுவம், வணிக மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கு எல்.ஈ.டி வளரும் விளக்குகளில் பிளைசன் நிபுணத்துவம் பெற்றது .மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ...\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனை\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனைக்கு வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்ட்ரம், வணிக ரீதியாக வளரும் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சியின் மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடிய சக்தியுடன் உள்ளது. இந்த லெட் க்ரோ விளக்குகள் 380 முதல் 779 மீ...\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார்\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார் சிறந்த பிராண்ட் பிளைசனிலிருந்து மொத்த விலையில் உயர் தரமான எல்இடி வளரும் விளக்குகளை சேமிக்க இங்கே ஷாப்பிங்...\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ் எல்.ஈ.டிக்கள் குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் குறைந்த வெப்பத்தை அளிக்கின்றன, எனவே அவை தாவரங்களை பொருத்தமான உயரத்தில் வைக்கும்போது அவற்றை எரிக்காது. அவற்றின் ஒத்த குளிர்-இயங்கும் முன்னோடி, சி.எஃப்.எல் ஒளி போலல்லாமல், எல்.ஈ.டிக்கள் மிகவும் தீவிரமானவை, எனவே...\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nசன்ஷைன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 1500W கோப் எல்இடி க்ரோ லைட்\nஎக்ஸ் 5 கோப் 1500 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் சன்ஷைன் கிரீன்ஹவுஸ் மற்றும் உட்புற ஆலை பூக்கும் வளர முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி (நீலம் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது, வீட்டுத் தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, போன்சாய், தோட்டம், பசுமை வீடு, விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை,...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன மலிவான எல்.ஈ. COB தொடர் ஒளி உங்களுக்கு முழு நிறமாலை ���ளியை இரட்டை செட் ஐஆர் மற்றும் புற ஊதா ஒளி அலைநீளங்களுடன் வழங்குகிறது. ஒளி நிறமாலை சூரியனுடன் நெருக்கமாக உள்ளது. விளக்கு சதுர வடிவ வடிவமைப்பை முன் எல்.ஈ.டி சில்லுகள் மற்றும் பின்புறத்தில் அதிவேக குளிரூட்டும் விசிறியைக்...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன பல மருத்துவ சணல் விவசாயிகள் பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்டைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தையில் உள்ள பெரும்பாலான கோப் எல்இடிகளை விட சக்தி வாய்ந்தது. இந்த விளக்கில் மூன்று ஒற்றை க்ரீ கோப் எல்இடி சில்லுகள் உள்ளன, இவை அனைத்தும் சூரியனுக்கு நெருக்கமான 3000 கே...\nCOB எல்இடி லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புறம்\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபிளைசன் புதிய வருகை வணிக தோட்டக்கலை முழு ஸ்பெக்ட்ரம் 240 வாட் எல்இடி க்ரோ பார் லைட் 2019 தோட்டக்கலைத் துறையில் எல்.ஈ.டி விளக்குகள் பிரகாசமாக பிரகாசிக்கின்றன, அவற்றின் குறைந்த விலை மற்றும் அதிக செயல்திறன் ஆகியவை உட்புற விவசாயத்திலிருந்து விளைச்சலை அதிகரிக்கச் செய்கின்றன. இதன் விளைவாக, தக்காளி, இலை கீரைகள் மற்றும்...\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் VYPR 2P 240w 500w IP6 5 LED க்ரோ\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\n50w LED லைட் வளர\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/05/SriLankabombBlast.html", "date_download": "2020-02-22T21:37:38Z", "digest": "sha1:C4QCFMF3YNMV2KQNYCJ33G6OZ2PYCAA3", "length": 8278, "nlines": 63, "source_domain": "www.senganthalmedia.com", "title": "காட்டுக்குள் சென்று பதுங்கிய பெண்கள்.. முகமூடியுடன் வந்த நபர்கள்.. இலங்கையில் நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறிய தகவல்! - Senganthal Media", "raw_content": "\nSri Lanka காட்டுக்குள் சென்று பதுங்கிய பெண்கள்.. முகமூடியுடன் வந்த நபர்கள்.. இலங்கையில் நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறிய தகவல்\nகாட்டுக்குள் சென்று பதுங்கிய பெண்கள்.. முகமூடியுடன் வந்த நபர்கள்.. இலங்கையில் நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறிய தகவல்\nஇலங்கையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அப்போது அங்கிருந்த சூழல் குறித்து பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் இஸ்லாமியர்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.\nஇந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட துன்மோதர கிராமத்துக்கு பிபிசி சென்று அங்குள்ள மக்களிடம் பேட்டி எடுத்தது.\nநிஷ்தார் என்ற இளைஞர் கூறுகையில், எங்கள் கிராமத்துக்குள் நுழைய குற��க்கு வழிகளை கண்டுபிடித்த முகங்களை மூடிய இளைஞர்கள் அவ்வழியே உள்ளே வந்தனர்.\nபின்னர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதனை சூழ்ந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.\nதாக்குதல் நடத்தப்படுவதை அவதானித்து பெண்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது கிராமத்திற்குள் அருகிலுள்ள காடுகளை நோக்கி சென்றதாகவும் அவர் கூறினார்.\nஇவ்வாறு காடுகளுக்குள் சென்ற பெண்கள், அதிகாலை வேளை வரை காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த தாக்குதலில் கட்டடங்கள், வாகனங்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் நிஷ்தார் கூறியுள்ளார்.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/24-jeremiah-chapter-20/", "date_download": "2020-02-22T22:38:35Z", "digest": "sha1:ISQ7DLXVCC4HFHPIYN3W5CBN5KXGWYFR", "length": 10349, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "எரேமியா – அதிகாரம் 20 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎரேமியா – அதிகாரம் 20\n1 எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,\n2 எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.\n3 மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர்மீசாபீப் என்று அழைக்கிறார்.\n4 மேலும் கர்த்தர்: இதோ, நான் உன்னையும் உன் எல்லாச் சிநேகிதரையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் சத்துருக்களின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.\n5 இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.\n6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற யாவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுத்த உன் சிநேகிதர் யாவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே மரித்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவீர்கள் என்று சொல்லுகிறார் என்றான்.\n7 கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.\n8 நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன், நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.\n9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேச��மலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.\n10 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.\n11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.\n12 ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.\n13 கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.\n14 நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.\n15 உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.\n16 அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.\n17 என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன\n18 நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன\nஎரேமியா – அதிகாரம் 19\nஎரேமியா – அதிகாரம் 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/02/22/24-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T23:03:38Z", "digest": "sha1:D6JH3MBN3XDNEWTOAZ666FYI5BBFPHRZ", "length": 73964, "nlines": 284, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்\n24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் 24 மனை தெலு ங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்ற ன. 16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோ லயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென் னைய வர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர் 8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொரஹையவர் 3. மாரட்டையர் 4. ரெட்டையர் (கவலையர் / ரெக்கையர்) 5. பில்லி வங்கவர் 6. தவ்ளையர் 7. சொப்பியர் 8. லொட்டையவர்.\nஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது ஆண் கோத் திரங்கள் (16 மனைகள்அல்லது வீடுகள்) சகோதர கோத்திரங்க ளாகக் கருதப்படுதுவதாலும் (பங்காளிகள்); அதுபோல பெண் கோத்திரங்கள் (8 மனைகள் அல்லது வீடுகள்) சகோதர கோத்திர ங்களாகக்கருதப்படுதுவதாலும், திருமணம் ஆண் கோத்திரத்தை ச் சேர்ந்த 16 மனைகள் அல்லது வீடுகளுக்குள்ளோ அல்லது பெண் கோத்திரத்தைச் சேர்ந்த 8 மனைகள் அல்லது வீடுகளுக்கு ள்ளோ ந்டைபெறாது. எனவே ஆண் கோத்தி ரத்தார் பெண் கோத் திரத்திலும் – பெண் கோத்திரத்தார் ஆண் கோத்திரத்திலும் திரும ணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nவைதீக மரபு சாரா திருமண முறைகள்.\n24 மனை தெலுங்கு செட் டியார் திருமண முறைகள் பிறமொழிக் கலப்பு இன்றியே காலங் காலமாய் நிகழ்ந்து வந்தன. சமீப காலங்களிலேயே வேத மந்திர ங்களோதி வைதீக முறைப்படி திருமணங்கள் நடைபெறுகின் றன. 24மனை தெலுங்கு செட்டியார் இனத்தை சேர்ந்த ‘செட்டு மைக்காரர்’ என்பவர் திருமணத்தை நடத்துவார். செட்டுமைக் காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமான வராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும்.\nதிருமண முன் ஏற்பாடு மணமகன் அல்லது மணமகளின் பெற் றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமண வயது வந்தவு டன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா என்று தெரிந்து கொள்வர். அந்நாளில் திருமண அமைப்பாளர்கள் அல்லது நிறுவனங்கள் என்று எதுவும் கிடையாது. மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையி ல் இருப்பவரை ‘தானாவதிக்காரர் (திரும ணத்தரகர்)’ என அழை ப்பர். இவர்மூலம் சாதகப்பரிவர்த்தனை நடைபெறும். ஒரு நாளில் நல்ல சகுனம் பார்த்து சாதகம் பொருத்தம் பார்க்கச் செல்லுவார் கள் சாதகம் பொருந்தி வந்தாலும்கூட குறிப்பிட்ட ஒருசில குடும் பத்தினர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங் குவர்.\nநிச்சயதார்த்தம் என்பது திருமணம் உறுதி செய்து தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் முறை. குறிப்பிட்ட நாளில் மண மகன் வீட்டார் மணமகள் வீட்டிற்குச்சென்று திருமணத்தை உறுதி செய்வது மரபு. மண மகள் வீட்டார் வீட்டில் நடைபெறும் நிச்சய தார்த்தம் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஒரு நல்ல நாளில் நிச்சய தார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொரு ள்களுடன் மண மகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். நிச்சயதார்த்தம் நிகழும் இடத்தில், விருந்தினர்கள் அமர விரிப்புக ளும் விரித்து தயாராக இருக்கவேண்டும். இரு வீட்டுப் பெரியவர் கள் மற்றும் செட்டுமைக்காரர் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர். இரு வீட்டாரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தாம் பூலத் தட்டுக்களையும், வ்ழிபாட்டுப் பொருட்களையும் கிழக்கு முகமாக வைக்கவேண்டும். மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் செட்டுமைக்காரர் அமர்ந்திருப்பார். அவர் முன் எதிர் எதிராக மணமகன் தந்தையாரும், மணமகள் தந்தை யாரும் உறுதிசெய்யும் நாள் ஞாயிறு,திங்கள், வெள்ளி கிழமைகள் எனில் தெற்கு வடக்காகவும், புதன், வியாழன் எனில் கிழக்கு மேற்காகவும் அமர்ந்து கொள்வார்கள். மணமகன் வீட்டுச் சார்பி ல் பெண் கேட்க வந்ததா கக் கூற ப்படும். பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் மணமகன் தந்தையாருக்கு மணமகள் தந்தையார் மாலை 2 அணி வித்து, பன்னிர் தெளித்து சந்தனம், குங்குமுகம் கொடுத்து தாம் பூலத்தட்டை எடுத்து கொடுக்க வேண்டும். அவ்வாறே மணமகன் தந்தையார் மணமகள் தந்தை யாருக்குச் சிறப்புச்செய்தபின்பு தாம் பூலத்தட்டை எடுத்து கொடு க்கவேண்டும் . இவ்வாறு இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர். பின்னர் மணமகன் மற்றும் மணமகள் பற்றி ய விவரங்கள், முடிவு செய்த திருமண நாள், நேரம், திருமணம் நடை பெறும் இடம் போன்ற எல்லா தகவல்களும் அடங்கிய முகூர்த்த பட்டோலையை சபையில் அனைவரும் அறிய வாசிப் பார்கள். செட்டுமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மண மகன் வீட்டுத் சீர் தட்டுக்களைக் கொடுப்பார். மண மகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணி ந்து சேலையை உடுத்தி வெற்றி லை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல் லோரையும் கும்பிடு வாள். அடுத்து மணப்பெண்ணுக்கு, மண மகன் வீட்டார் கொண்டு வந்த சேலை உடுத்தி, நகைகளை அணி வித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைக ளை மடியில் கட்டி அழைத்து வந்து திருவிள்க்கிற்கு வடபுறம் கிழக்கு முகமாக உட்கார வைத்து, சபையில் மாலை அணிவிப் பார்கள். மணமகள் பெரியவர்களை வணங்குவாள். மணமகன் வீட்டுப்பெண்கள் எல்லோரும் மணமகளுக்குச் நலுங்கு (சந்தனம் பூசிப் பூ) வைப்பர். நிச்சயம் முடிந்து உறு தியாகும்வரை ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிட மாட்டார்கள். நிச் சயம் முடிந்த பின்பு மணமகள் வீட்டு சார்பில் நிச்சியதார்த்த விருந்து நடைபெறும்.\nகொம்புத்தாலி/ பொட்டுத் தாலி தமிழ்நாட்டில் தாலி சங்க காலம் முதல் மணமான மகளிரால் அணி யப்பெற்று வருகிறது. 24 மனை தெலுங்கு செட்டியார் கலாச்சாரத் தில் திருமாங்கல்யம் அல்லது தாலி முக்கியமானது ஆகும். இவர் கள் திருமணங்களில் தாலி கட்டுவதே முக்கியமான நிகழ்ச்சி ஆகும். இந்த தாலியானது பல வகைப்படுகிறது: 1. பெருந்தாலி, 2. சிறுந்தாலி, 3. தொங்கு தாலி, 4. பொட்டு தாலி, 5. சங்கு தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத் தாலி, 8. உருண்டை தாலி, 9. கருந்தாலி 10. ஜாகத்தாலி, 11. இரு தாலி, 12. தாலிக்கட்டி ஆகியவை ஆகும். இதில் காமாட்சியம் மன் தாலியைப் போன்ற சிறிய வட்ட பொட்டுத்தாலி என்பது தெலுங்கு வைணவக் கலாச்சாரத்தையும்; கொம்புத்தாலி அல்லது தொங் கு தாலி (கொம்புத் தாலி நடுவில் இருக்க காசுகள் இருபக்கமும் இருக்கும்) என்பது தமிழ் சைவ கலாச்சாரத்தையும் பின்பற்றி அணிவது மரபு.\nதிருமாங்கல்யம் சுமங்கலியின் சின்னம். போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டியவைகளில் ஒன்று . எனவே நிச்சயதார்த்தம் முடிந்த வுடன் மணமகன் வீட்டார் நல்ல நாளில் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற் கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யும் பணியைத் துவக்குதல் என்பது ஒரு முக்கிய சடங்காகும். சில இடங்களில் பொற் கொல் லர் அங்கேயே உலை வைத்துப் பணியைத் தொடங்குவதும் மரபு. நிச்சயதார்த்தம் முடிந்தபின் இரு வீட்டாரும் அமங்கல நிகழ்ச்சி கட்குச் செல்ல மாட்டார்கள்.\nஇரு வீட்டுப் பெண்களும் சில ஆடவர்களும், கூட்டமாக ஜவுளிக் கடைக்குச் சென்று மணமகளு க்கு மணமகன் வீட்டுச் செலவில் முகூர்த்தப் பட்டுப்புடவை மற்று ம் கூறைப்புடவை எடுப்பர். சில குடும்பங்களில் மணமகனுக்கு ரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர். மாமன்சீர்மார்காரர், போன்ற சீரோடு தொடர்பு டைய அனை வருக்கும் உரியவற்றை எடுப்பர்.\nகுலதெய்வ வழிபாடு குலதெய்வம் , மற்றும் இஷ்ட தெய்வ ப்ரார் தனை மற்றும் காணி க்கை முடிதல் என்பது திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன், இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஷ்ட தெய்வங் கட்கு விருப்பம் போல் தொகை காணி க்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்ப து தெய்வ பக்தியுள்ள குடும்பங்களின் மரபு.\nபழங்காலத்தில் திருமண அழைப்புகள் பனை ஓலையில் எழுதப் பட்டது. கிராமங்களில் கணக்கர் என்பவர் பொறுப்பில் திருமண ஓலை முறையாக எழுதப்பட்டது. இன்றை ய நாட்களில் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும், முதல் அழைப்பிதழை மண மகன் மற்றும் மணமகள் வீட்டார் தனித் தனி யே தங்கள் குல தெய்வக் கோவில்களுக்கு எடுத்துச்சென்று சமர்ப்பித்த பின்பு ஆணும் பெண்ணும்சேர்ந்து நேரில் சென்று தாய் மாமன், வீட்டு மைத்துனர் மற்றும் மாப்பிள்ளைகளுக்கு பணம் பாக்கு வெற்றி லை (தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, விரலி ம்ஞ்சள் ஆகியவற்றுடன் ரூபாய் பதினொன்று (அல்லது ஒன்றேகால்) மட்டும்) வைத்து அழைப்பது மரபு. பின் உறவினர்க ளையும் மற்ற வர்களையும் நண்பர்களையும் திரு மணத்திற்கு அழைப்பது வழக்கம்.\n24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சட்ங்குகள் மூன்று நாட்கள் நடக்கும். திருமண���் குறிப்பிட்ட முஹூர்த்த நாளன்று பெண் வீட்டிலோ அல்லது இரண்டு வீட்டு க்கும் பொதுவாக ஒரு திருமண மண்டபத்திலோ நடக்கும். வேக மாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திரு மணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை அழைத்துக் கோயிலி ல் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத் தில் மூன் று மணிநேர வரவேற்போடு திருமணத்தை முடித்து விடுகின் றனர்.\nமுதல் நாள் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் இனத்தில் நடை பெறும் முதல் நாள் திருமண நிகழ்ச்சிகளில் வைதீகம் சாராத மிக முக்கியமான சடங்குகள் நடைபெறுவது மரபு.\nநாள்விருந்து /சோறாக்கிப்போடுதல் திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் நாள்விருந்தை சோறாக்கி போடுதல் என்றும் கூறு வர். இந்த நாளன்று மணமக்களின் தாய் மாமன், அத்தை, மாமன்-மைத்துனர்கள், சகோதரிகள் மற்றும் மாப்பிள்ளைகள் போன்ற உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார் கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். திருமணம் இன்று திருமண சத்திரம் அல்லது மண்டபங்களில் நடைபெறுவதால் மணமகன் மற்றும் மணமகள் வீடுகளில் தனித்தனியே பந்தக் கால் நட்டு பந்தல் அமைப்பார்கள். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தல் காலி டுவார்கள்.\nதிருமணத்திற்கு முதல் நாளன்று பெண் வீட்டில் பெண்ணிற்கு நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகி ல் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்ய வேண்டு ம்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக் க ப்பட்ட அறையில் இருக்க வேண்டும்.\nதிருமணத்திற்கு முதல் நாளன்று மணமக ன் வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழன் அவ ருடன் உற்றார் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடை பெறும் மண்டபத்துக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று மாப்பிள்ளை அழைப்புக்காக காத்திருப்பார்.\nபெண்வீட்டார் மாப்பிள்ளை மற்றும் மாப்பி ள்ளை வீட்டாரை பிள்ளையார் கோவிலிலிருந்து திருமண மண்ட பத்திற்கு பூக்க ளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளத் தோடு வான வேடிக்கையோடு ஊர்வலமாக அழைத்து செல்லுவா ர்கள். மண்டபத்தின் வாச லுக்கு வந்தவுடன் பெண்ணின் தந்தை அல்லது அக்குடும்பத்தில் வய தில் மூத்தவர் மணமகனுக்கு எதிர் மாலை அணிவித்து வரவேற்கி றார். சில குடும்பங்களில் மணப் பெண்ணின் சகோதரன் அல்லது சகோதர் முறையுடையவர் மாப் பிள்ளையை மாலை சூடி வரவேற்பார். அதற்கு பதில் மரியாதை யாக மாப்பிள்ளை மைத்துனனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப் பார். இதன்பின் மணப்பெண்ணுக்கு சகோதரி முறையுடைய சுமங் கலிப் பெண்கள் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவ ரை வலமாக மண்டபத்துக்கு அழைத்துச் சென்று மணமகன் அறையில் தங்க வைப்பார். மண மகன் மண்டபத்துக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு செட்டுமைக்காரர் தலைமையில் நடை பெறும்.\nதிருமண நாளின் முதல் நிகழ்ச்சி முகூர்த்தக்கால் போடுவதாகும். செட்டுமைக்காரருடன் மூன்று பேர் சென்று பால்மரமான ஆல், அரசு, பாலை, பாச்சான் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பூசை செய்து முக்கவர் (கிளை) உள்ள சிறு கொம்பை வெட்டி வந்து தோலைச்சீவி மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப் பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானி ய மூலை எனப்படும் வட கிழக்கில் பந்தல் காலில் ஆண்களும், பெண்களுகமாக ஐந்து அல்லது ஏழுபேர் பிடித்துக்கொள்ள மாவி லை, மற்றும் மஞ்சள் தோய்ந்த துணியில் வெள்ளி நாணயம், பூ, நவதானியத்தைக் கட்டி செட்டுமைக்காரர் பால் வார்த்துப் பூசை செய்து கட்டுவார் கள். வடகிழக்கு மூலையை “ஈசானதிசை”எனப் போற்றுவர் பெரி யோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்கு ரிய திசை. நடை பெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மண மக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.\nமுன்காலத்தில் மன்னர்கள் நேரில் வந்து அவர்கள் முன்னிலை யில் திருமணம் நடைபெற்றதாகவும் ஒரே நேரத்தில் பல திரும ணங்கள் நடைபெறும் அளவு மக்கள் தொ கை பெருகியதும் அரசன் நேரில் வர இயலாத நிலையில் அரசன் ஆணையை முன்னிறுத்தித் திருமணங்கள் நடைபெற்றிருக்கலா ம். அதுவே பின்னர் அரசாணிக்காலாக (அரசு + ஆணை + கால்) மாறியி ருக்கலாம். திருமண மேடையில் அரச மரத்தின் கிளை மற்றும் மங்கலப் பானைகள் ஆகிய இரண்டை யும் சேர்த்து நடு தல் அரசாணிக்கால் நடுதல் என்றழைக்கப்படு கிறது. மங்கலப் பானை ஒ���்றுக்கு ஐந்து வாழ்வரசியார் கூடி நின்று மஞ்சள் குங்குமம், பூ அணிவித்துப் பந்தலின் கீழ்ப்புறத்துக் கால்களுக்கு இடையே நிறைகுடங்களையொட்டி, கெட்டி மேளங்கொட்ட நடு வர். திருமணத்திற்கு இது ஆணிக்கால் எனவே, இதை “அரசாணி க்கால்” என்பர். இது மும்மூர்த்திகளின் அடையாளமாகும்.\nநவதானியத்தின்மூலம் நவக்கிரகங்களை சாந்திசெய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானி யங்கள் வளர்வது போ ல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சடங்கு. பாலி கையிட்டு வளர்த்து மணவறை யின் முன்பு வைப்ப து பாலிகை இடுதல் எனப்படும்.\nமணப்பொங்கல் மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச்செர்ந்த ஐந்து வழ்வரசியார் கள் தனித்தனியே மணப்பொங்கல் வைத்து மணப்பந்தலின் கீழ்ப் புறமாக வைத்து தங்கள் குலதெய்வங்களு க்குப் படைப்பார்கள்.\nமணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தனித்தனியே மணமக்களு க்கு தலைக்கு பாலும் நெய்யும் தலை யில் வைத்து அதன் பின் புனித நீராடும்படி செய்வார்கள்.\nமணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்: கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. மாப்பிள்ளையும் பெண்ணும், மண மனையில், பெண் வலம் இருக்கும்படி, அமர்ந்தும், செட்டுமைக் காரர் அரசாணிக்காலுக்கு மஞ்சள் கொம்பு கட்டிய கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார். காப்புக் கட்டும் போது கெட்டி மேளம் கொட்டும். திருமணம் இடையூறின்றி நடைபெறச் செய் யும் வேண்டு கோட் செயலிது ஆகும். மங்கல நாண் பூட்டிய .பின்னரே இவை அவிழ்க்கப்பெறும்.\nநலங்கு மணநாள் காலை, மணமகனைப் பந்தலில் அமரச் செய்து , பெண் வீட்டு, பிள்ளை வீட்டு வாழ்வரசியார் நலங்கு வைப்பர். பிறகு மண மகளுக்கு அப்படியே நலங்கு வைப்புர். மணமகனை மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். மணமகளை தோழி அழைத்துவருவார்.\nமெட்டி மாலை அணிவித்தல திருமண நாள் அன்று காலை முகூர்த்தத்திற்கு முன்னர் பெண் ணின் மாமன்மார்களையும், மாமன் முறையுடைய மற்றவர்க ளையும் அழைத்து புத்தாடை கொடுத்து விபூதி சந்தனம் அணியச் செய்து மாலை போட்டு மரியாதை செய்வர். மாமா முறையுடைய அனை வரும் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர் என்ப தை இது குறி க்கும். மணமகன் மற்றும் மணமகள் கால்களில் இரண்டாவது விரல் களில் வெள்ளியினாலான மிஞ்சி அல்லது மெட்டியை அவரவர் தாய் மாமன்கள் மாமன் சீராக கொடுத்து அணிவிப்பார்கள்.\nமணமகனை மணப்பந்தலுக்கு மாப்பிள் ளைத் தோழர் அழைத்து வருவார். அவருக்குரிய மண ஆடை, மாலைகளை அவருக்கு வாழ்த்தி வைதிகர் அளிப்பார். இது போல தோழி அழைத்துவர மணமகளும் பந்தலுக்கு வந்து, மண ஆடை மாலைகளைப் பெற் றுச் செல்வார்.\nதிருமண வேள்விஅத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளி கள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவ னை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண் டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ் நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும் போ துகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன் பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.\nதாலி வைக்கப்பட்டிருக்கும் தட்டின் ஓரத்தில் சூடம் கொளுத்தப் படும். செட்டுமைக்காரர் விநாயகரை வணங் கித் தட்டை வாங்கி மணமக்களை வணங்கச் செய்து அந்தத் தட்டை பெரியவர்களிடம் ஆசி வாங்குவதற்காக ஒரு பெரியவரி டம் கொடுப்பார். பெரியவர் அவையில் உள்ள அனைவருக்கும் தட்டைக் காட்டுவார் எல் லோரும் வணங்கி ஆசீர்வதிப்பர். முகூர் த்த வேளை நெருங்கி னால் தட்டை மணவறை அருகே உயர்த்திக் காட்ட எல்லோரும் இருந்த இடத் திலிருந்தே ஆசீர்வதிப்பர். தட்டி லிருந்து செட்டுமை க்காரர் தாலியை எடுப்பார். எடுத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை அல்லது சூரியன் உள்ள திசையில், வணங்குவார். பெண்ணைக் கிழக்கு முகமாகவும், மணமகனை மேற்கு முகமாக வும் நிறுத்தி மாங்கல்ய தாரணம் செய்விருப்பார். மாங்கல்ய த்திற்குச் சந்தனம் குங்குமம் வைக்கப்படும். மாங்கல்யம் திருப் பூட்டும்போது சகல வாத்தியம் முழங்கும் ஏற்கனவே வழங்கப் பட்டிருந்த அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த அரிசி யை வாழ்த்துக்கூறி மணமக்கள் மீது போடுவர். (அட்சதையை மண மக்கள் அருகில் சென்று அவர்கள் மீது படும்படி போடுவதே முறையானதாகும்).\nமணமகள் எழுந்து வடக்கு நோக்கி ��றைவ னை தியானித்து மண மகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மண மகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்று தலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல் வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.\nதிருநாண் பூட்டுதல் முடிந்த பின் மணமகனது வலதுகைச் சுண்டு விரலையும், மணமகளது இடதுகைச் சுண்டு விரலையும் இணை த்து இருவர் கையையும் பட்டுத் துணியால் சுற்றி மண அறை யைச் தீவலம் வரச்செய்வர். இப்போது இணை யும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சிலப்பதிகாரம் ‘காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகி ழாமல்’ என்று கூறும். சுண்டு விரலில் தான் இதய நாடி ஓடுகிறது என்பர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொள் வர்.\nஅம்மி மிதித்து அருந்ததி காட்டல்\nஅம்மியைக் கழுவிச் சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மண மகள் தன் வலது பாதக் கட்டை விர லை அம்மியில் வைப்பாள். அம்மி போல் உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள். அருந்ததி சப்த ரிஷிகளில் ஒருவரா கிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மை யைச் சோதி த்தும் நிலை குலையாது இருந் தவள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் துருவ நட்சித்திரம் என்பர். எப்பொ ழுதும் அது வடக்கிலேயே இருக்கும்.\nமணமகனும், மணமகளும் தங்கள் பெற்றோர்கட்குப் பாத பூசை செய்வர். பாதங்களை நீர் தெளித்துக் கழுவி விபூதி, சந்தனம், குங் குமம் இட்டு வழிபடுவர்.\nமணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணி ன் இடது கையை வைத்து ஒரு பணம் வைத்துப் பெண்ணின் பெற்றோர் தன் உறவி னர்கள் முன்னிலையில் தன் கையால் தண் ணீர் விட்டுத் தாரை வார்ப்பார்கள். பெண் வீட்டார் கொடுத்தோம் என்று சொல்ல மண மகன் வீட்டார் கொண்டோம் என்று சொல்லு வார்கள். இனி மண மகள் பாதுகாப்பு மணமகனுடையதே என்பதை அறிவிக்க நடக் கும் சடங்காகும். தாரை வார்க்கும் நீரில் பொன் வைத்து வழக் கம். ‘தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன் கொடுத்து’ என்கிறது மங்கல வாழ்த்து.\nபால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்றுமுறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவி ல் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப் படும். முதன் முதலில் தம்பதிகளு க்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்த மாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச்சடங்கு.\nமணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்க ளை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோ ரின் பவித்திரங்க ளையும் வெற்றிலையில் வைத்து வைதிகரின் தட்சணையும் சேர்த்து வைதிகரிடம் கொடுக்கவேண்டும்.\nமணமக்கள் வரவேற்பு / சடங்குகள்\n(புகுந்த வீடு) நல்ல நேரம் பார்த்து மணமகன் விட்டுக்குப் மணப் பெண்ணை முதலில் மண மகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் சகோ தரி அண்ணி போன்றோர் உடன் செல்வர். பெண்ணின் உடன் செல்லும் பிறந்த வீட்டு துணைகள் அவளுக்கு பிறந்த வீட்டு ஏக்க ம் வராமலிருக்கவும், புகுந்த வீட்டு மனிதர்களிடம் இயல்பாக ஏற்படும் பயத்தைப் போக்கவும் உதவி செய்வார்கள் என்பது எதிர் பார்ப்பு. புகுந்த வீட்டில் மண மக்க ளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற் பார்கள். வலது காலை எடுத்து வைத்து தம்பதிகள் வீட்டுக்குள் நுழைவார்கள். புகுந்த வீட்டில். பெண் தான் புகுந்த வீட்டில் முதன் முதலில் பூஜை அறையில் விளக்கேற்றுவாள். பின்பு சமையல றையில் பால் காய்ச்சுவாள். வீட்டில் திருவிளக்கு முன்பு தம்பதி யரை அமர் த்தி பாலும் பழமும் கொடுக்க வேண்டும்.\nபெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன் றே நடத்தப்பட்டு விடுகிறது. அன்று மாலையில் மணமக்களை அருகிலுள்ள பிள் ளையார் கோவிலுக்கு அழைத்து செல்லுவார்கள். மணமக்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிக்கவும். பால் , பழங்கள், மற்றும் இனிப்பு வகைகளுடன் திருவிளக்கு ஏற்றி வைக்கவும். மண மகளை , மணமகனின் சகோதரி அழைத்து வரு வாள்.\nசம்பந்தம் கலக்கல் நல்ல நாள் பார்த்து நாள் பின் பெண்ணை மறு வீடு அழைத்து வர மணமகள் வீட்டார் புகுந்த வீடு செல்வர். திரு மணக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர்களை அறிமுகம் செய்து வைக்க நேரம் இரு க்காது. எனவே திருமணம் முடிந்து இரு வீட் டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்க ப்படும். இது ‘சம்பந்தம் கலக்கு தல்’ எனப்படும். குலதெய்வக் கோயில் கட்கும், உள்ளூர் கோயில் கட்கும் மணமக்களோடு சென் று பொங்��ல் வைத்து பூசை செய்து வழிபடுவர். உறவினர் வீடுக ளுக்கு விருந்துண்ண செல்வர். சீர் செய்த சகோதரி இல்லம் சென் று சிறப்புச் செய்வர்.\nதிருமணம் முடிந்த மூன்றாவது மாதம் ஒரு நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து பெண்ணை திருவிள்க்கின் முன் அமர்த்தி, ம்ஞ்சள் நூலில் கோர்த்து இருக்கும் திருமாங்கல் யத்தை மாப்பிள்ளை வீட்டார் அணிவித்த தாலிசங்கிலியில் அல்லது புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி காசு குண்டு இணைத்து கோர்க்க வே ண்டும். இந்த சடங்கை முதிர்ந்த சுமங் கலி பெண்செய்து கொடு ப்பது உத்தமம். தாலி பெருக்கம் செய்யும் பொழுது மாப்பிள்ளை முன் இருக்கக் கூடாது.\n– 24 மனை தெலுங்கு செட்டியார்\nPosted in ஆன்மிகம், திருமண சடங்குகள், திருமணத் தகவல் மையம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged 24, 24 Manai Chettiyar, 24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள், Formalisties, Marriage, Matrimony, Wedding, செட்டியார், திருமணச் சடங்குகள், திருமணச் சடங்குகள் (24 மனை தெலுங்கு செட்டியார்), தெலுங்கு, மனை\nPrevசொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்\nNextமுத்திரை பதித்த நடிகை ஊர்வசி சாரதா\nஅன்புடையீர் வணக்கம். எனது இனத்தைப் பற்றி நானே தெரிந்துகொள்ள வேண்டிய அனேகமான விசயங்களை படைத்துள்ளீர்கள்.மிகுந்த நன்றி.எங்களது இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள விசயம்.\nஒவ்வொரு இனத்திலும் இது போன்ற கட்டு திட்டங்கள் இருக்கின்றன. சீர் திருத்தம் என்ற பெயரில் அவைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. ஏதேனும் அவசியம் கருதியே இது போன்ற தம் இனத்திற்கான பாரம்பரிய‌ கட்டு திட்டங்களை வகுத்திருப்பர். எல்லாவற்றையும் அலட்சியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமான இந்த பதிவு அந்த இனத்திற்கானது என்றாலும் மற்றவர்களும் இவ்வளவு விசயம் இருக்கா என அறிந்து கொள்ளலாம்.\nநான் 16 வீடு வாஜ்ஜியவர் குலம் எனது கோத்ரம்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (770) அரசியல் (147) அழகு குறிப்பு (670) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவம���ம்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல��� குறிப்புகள் – Cooking Tips (478) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,724) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,078) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,349) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,443) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,363) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோ���ின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/administrators/state-wings", "date_download": "2020-02-22T22:08:00Z", "digest": "sha1:2AFIDYGRSCJSDWBJSV76V7OB3FM5XC35", "length": 7449, "nlines": 106, "source_domain": "muslimleaguetn.com", "title": "| muslimleaguetn.com", "raw_content": "\nஎஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ் மாநில இளைஞரணி துணைத்தலைவர்\nஎஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ் மாநில இளைஞரணி துணைத்தலைவர்\nஏ.செய்யது பட்டாணி மாநில இளைஞரணி துணைத்தலைவர்\nஏ.செய்யது பட்டாணி மாநில இளைஞரணி துணைத்தலைவர்\nஜனாப் எம்.கே.முஹம்மது யூனுஸ் மாநில தலைவர்\nஜனாப் எம்.கே.முஹம்மது யூனுஸ் மாநில தலைவர்\nஎஸ். அன்சாரி மதார் மாநில பொதுச்செயலாளர்\nஎஸ். அன்சாரி மதார் மாநில பொதுச்செயலாளர்\nஎஸ். முஸ்தாக் மாநில துணைத்தலைவர்\nஎஸ். முஸ்தாக் மாநில துணைத்தலைவர்\nஎம். ஹஸன் ஜக்கரிய்யா மாநில செயலாளர்\nஎம். ஹஸன�� ஜக்கரிய்யா மாநில செயலாளர்\nமுஹம்மது மனாசீர் மாநில செயலாளர்\nமுஹம்மது மனாசீர் மாநில செயலாளர்\nஎம். சிராஜுதீன் மாநில செயலாளர்\nஎம். சிராஜுதீன் மாநில செயலாளர்\nமுஹம்மது தையூப் மாநில செயலாளர்\nமுஹம்மது தையூப் மாநில செயலாளர்\nகே. முஹம்மது சாதிக் மாநில செயலாளர்\nகே. முஹம்மது சாதிக் மாநில செயலாளர்\nமுஹம்மது இல்யாஸ் மாநில செயலாளர்\nமுஹம்மது இல்யாஸ் மாநில செயலாளர்\nபழவை எம். அன்சாரி மாநில தலைவர்\nபழவை எம். அன்சாரி மாநில தலைவர்\nஏ.எம்.ஹெச். அன்சர்அலி மாநில பொதுச் செயலாளர்\nஏ.எம்.ஹெச். அன்சர்அலி மாநில பொதுச் செயலாளர்\nஏ.எஸ். அஹமது மாநில பொருளாளர்\nஏ.எஸ். அஹமது மாநில பொருளாளர்\nஈரோடு என். முஹம்மது பாரூக் மாநில துணைத் தலைவர்\nஈரோடு என். முஹம்மது பாரூக் மாநில துணைத் தலைவர்\nஎம். முஹம்மது அப்பாஸ் மாநில துணைத் தலைவர்\nஎம். முஹம்மது அப்பாஸ் மாநில துணைத் தலைவர்\nஏ. அஜ்மல்கான் மாநில துணைச் செயலாளர்\nஏ. அஜ்மல்கான் மாநில துணைச் செயலாளர்\nஎஸ். சிராஜுதீன் மாநில துணைச் செயலாளர்\nஎஸ். சிராஜுதீன் மாநில துணைச் செயலாளர்\nஇந்தியன் யூனியன் விமன் லீக் -MWL\nபேராசிரியை ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹான் மாநில தலைவி\nபேராசிரியை ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹான் மாநில தலைவி\nவழக்கறிஞர் எம். ஆயிஷா நிஸா மாநில பொதுச் செயலாளர்\nவழக்கறிஞர் எம். ஆயிஷா நிஸா மாநில பொதுச் செயலாளர்\nஷாஸ்மினாஸ் நிஜாம் மாநில பொருளாளர்\nஷாஸ்மினாஸ் நிஜாம் மாநில பொருளாளர்\nஎன்.பி. வாஹித் மாநில தலைவர்\nஎன்.பி. வாஹித் மாநில தலைவர்\nஏ. செய்யது அலி மாநில பொதுச்செயலாளர்\nஏ. செய்யது அலி மாநில பொதுச்செயலாளர்\nமுஹம்மது பைசல் மாநில பொருளாளர்\nமுஹம்மது பைசல் மாநில பொருளாளர்\nஎம்.கே. முஹம்மது மொய்தீன் மாநில துணைத்தலைவர்\nஎம்.கே. முஹம்மது மொய்தீன் மாநில துணைத்தலைவர்\nமாநில மின்னணு ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/election-commission-approves-law-changes-in-admk-118061100043_1.html", "date_download": "2020-02-22T22:16:14Z", "digest": "sha1:C4642BDQC26R6X3MZIACWX4SHYYZDEBN", "length": 11348, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஈபிஎஸ் - ஓபிஎஸ் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்த தேர்தல் கமிஷன்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஈபிஎஸ் - ஓபிஎஸ் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்த தேர்தல் கமிஷன்\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, உள்கட்சி பூசல் காரணமாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர். பின்னர், இரு அணிகளும் ஒன்றிணைந்தது.\nஅதன் பின்னர், கட்சியின் சின்னமும் பெயரும் இவர்களுக்கே கிடைத்தது. இந்நிலையில் அதிமுகவில் சட்டவிதிகள் திருத்தம், செய்யப்பட்ட. இந்த திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஅதாவது, புதிய சட்டவிதிகளின்படி கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் இரண்டு பேருமே விளங்குகின்றனர்.\nடிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்: ஜெயகுமார் குற்றச்சாட்டு\nகாலா படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது; அமைச்சர் ஜெயக்குமார்\nநெனச்ச உடனே கவிழ்க்குறதுக்கு அதிமுக ஒன்னும் சட்டி பானை இல்ல - ஜெயக்குமாரின் பஞ்ச்\nதமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு - வி.செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு\nமாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர்; திமுகவை கேலி செய்த அதிமுக அமைச்சர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiral.in/2019/06/26/%E2%80%82%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-02-22T22:39:16Z", "digest": "sha1:JTUF4GATNHPNEKZZQDMZGH66XL4YE4UC", "length": 7022, "nlines": 98, "source_domain": "thiral.in", "title": "இந்தியாவுக்கு, சீனா, பாக்., உட்பட 55 நாடுகள் ஆதரவு: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி – திரள்", "raw_content": "\n30 ஆயிரம் நீர்நிலைகளை மேம்படுத்த தமிழக அரசு அதிரடி\nஆட்டிசத்தை கண்டறியும் குறுஞ்செயலி கண்டுபிடிப்பு..\n‘கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை’\n“என் புள்ளை எங்கிட்ட வந்திடுவான்னு இப்போதான் முழு நம்பிக்கை வந்திருக்கு\nமோடி குறித்து சசிதரூர் சர்ச்சை புத்தகம்\nநிதியாண்டு மாற்றம் மீண்டும் பரிசீலனை\nஇந்தியாவுக்கு, சீனா, பாக்., உட்பட 55 நாடுகள் ஆதரவு: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி\nPrevious ``ஆவணப்படுத்தப்படுகிறதா கோயில் சிலைகள்..'' - அரசு சொல்வதில் எந்தளவு உண்மை\nNext 'தலைவராக தொடருங்கள்' :கெஞ்சும் எம்.பி.,க்கள்; நழுவும் ராகுல்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\nகுட்கா விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டது ஏன் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பேட்டி\nஎலும்பு மஜ்ஜை மாற்றப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி. நீங்கியது\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\nரூ.340 கோடி தந்தால் தான் தண்ணீர் : ஆந்திரா அடம்; தமிழகம் தவம்\n100 நாட்களில், ‘சூப்பர்’ சீர்திருத்தங்கள்: மோடி அரசின் அதிரடி திட்டங்கள்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : ���ெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\n‘பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24039", "date_download": "2020-02-22T23:25:21Z", "digest": "sha1:ESUCB6VORBUSEML7257WFIQW2JDU4MOV", "length": 17632, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வராஹர் ஜெயந்தி\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nகடலலை கூட சற்று அலுப்போடு ஓய்ந்து போனாலும் போகலாம். ஆனால், அதே கடலின் அருகிலிருக்கும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு முடிவேயில்லை. இந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆக வேண்டுமே, இந்தப் பையனுக்கு சீக்கிரம் நல்ல பெண் அமைய வேண்டுமே என்று பெற்ற தந்தை*தாயைவிட ஒரு படி கூடவே கருணையும், கவலையும் கொண்டு அருள்பாலித்து வருகிறார், திருவிடந்தை வராஹப் பெருமாள். புராண காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஞானப்பிரான், சரித்திர காலத்திலும் லீலைகளை நிகழ்த்தியிருக்கிறான். காலங்களில் இடைவெளி இருந்தாலும் எப்போதும் மணக்கோலக் காட்சிதனில் மாறாது அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான். சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷியை அண்டி அவருக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். ஆனால், அவளுடைய விருப்பம் நிறைவேற முடியாதபடி, முனிவர் வீடுபேறு அடைந்தார்.\nஎப்படியேனும் ஏதேனும் ஒரு ரிஷிக்கு பணிவிடை செய்து, அவரின் தர்ம பத்தினியாகி தானும் இறைவனின் பதம் அடையலாம் என்று நினைத்தாள் அவள். என்ன செய்வது என்று தெரியாது பல காடுகள் சுற்றினாள். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர் அவளை ஏற்க முன் வந்தார். அவளை மணம் புரிந்தார். பெரிய பிராட்டியார் மகாலட்சுமியின் அனுக்ரகத்தால் முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தன்பத்தினி காலத்தின் கோலத்தால் பரமபதம் அடைய, காலவ முனிவர் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் காப்பாற்ற வேண்டுமே என்று கவலையானார். வேதமூர்த்தியாகவும், ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராஹரை வேண்டினார். பக்��ர்களுக்கு ஒரு குறையெனில் ஓடிவரும் தெய்வமான வராஹ மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார். ‘‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே, நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று அருளினார். காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார்.\nஅதற்குள் உள்ள சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதிவராஹரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராஹர் யக்ஞ மூர்த்தி. வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகாதானம் மிகமிக முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராஹர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராஹப் பெருமாள் எழுந்தருளச் செய்தார்.\nகாலவ முனிவர் வராஹரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாண பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று உறுதி கூறினார் பெருமாள். அதனாலேயே இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாண புரி’ என்றும் பெயர் உண்டு. பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மகாத்மியத்தை அறிந்து தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன் என்று அறிவித்தான். அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான். ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும் மணமகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. ஆனால் அவன் வேண்டுதல் வீணாகவில்லை அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான். மணம் செய்து கொண்டான். ‘மன்னா என்னைப் பார்’ என்று சொல்லி வராஹராக காட்சி தந்து மறைந்தான். மன்னன் மூலவரே வராஹராக மூர்த���தியாக அமையும்படியாக ஆலயம் எழுப்பினான். உதிரிப் பூக்களாக வந்த வரன்கள் எல்லோரும் தொடுத்த மாலையாக சென்றனர்.\nவெகுவிரையில் மணமுடித்து வந்து பகவானின் திருப்பாதம் பணிந்தனர். எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப்பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை என பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடுஇணையற்ற தலம். கருவறையில் வராஹர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம், காண கண்கோடி வேண்டும். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷநிவர்த்தியும் ஏற்பட்டுவிடும். உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டிபொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது.\nதனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வவளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம். திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராஹரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராஹரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும்முன்பே திருமணம் நிச்சயமாகி விடுவது சகஜமானது. சென்னைமாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந���தை.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-02-22T22:21:48Z", "digest": "sha1:IOY2ZHQZ5AOHIPO4OTCXW3ABBKUCO7WQ", "length": 9050, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) - Kollywood Today", "raw_content": "\nHome News கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nவாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே பயிற்சி பெறும் அர்ஜூமன்.\nபொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன்.\nஇந்த படத்தில் ஜஸ்வர்யாதத்தா. மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம் அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக ,வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.\nஅடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது.\nPrevious Postவெற்றிமாறன் இயக்கத்தில் மிகக் குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம் ‘அசுரன்’ - வேல்ராஜ் Next Postஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nஇந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்திரை படக்குழு \nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் ���ங்க அறிக்கை\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன்...\nஇந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்திரை படக்குழு \nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.qymachines.com/ta/tag/hydraulic-shearing-machine-20mm/", "date_download": "2020-02-22T21:42:53Z", "digest": "sha1:LIJFO7SSRESLKJZFLYPVJGUOEGKEUJQZ", "length": 9218, "nlines": 185, "source_domain": "www.qymachines.com", "title": "ஹைட்ராலிக் வெட்டுதல் மெஷின் 20mm தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து சப்ளையர்கள் - Qianyi", "raw_content": "\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஹைட்ராலிக் வெட்டுதல் மெஷின் 20mm\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் QF28Y (கோணம் நிலையான கட்டிங்) ...\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் (கட்டிங் கோணம் மாறக்கூடிய) ...\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஎந்திரவியல் ironworker கடைசல் Q35-16\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-400EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-300EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-250EL\nQC11K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro செய்தியாளர் பிரேக்\nWC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக்\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nஹைட்ராலிக் வெட்டுதல் மெஷின் 20mm - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nQC11K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nQC12K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் பீம் ஷியர்ஸ் ஸ்விங்\nQC11Y தொடர் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nஉயர் செயல்திறன் ஹைட்ராலிக் இரும்பு பணியாளர் மெஷின் ...\nபிக் தள்ளுபடி துருப்பிடிக்காத ஸ்டீல் கட்டிங் மெஷின் ...\nCNC நார் லேசர் கட்டிங் மா நியாயமான விலை ...\n12அடுத்த> >> பக்கம் 1/2\nQianyi சர்வதேச வர்த்தக (எஸ்.எச்) கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist ��ற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் ...\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் Liwang மெஷின் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் WE67K 650 * 12000 தேசிய காங்கிரஸ் செய்தியாளர் பிரேக், QC11K 10 * 7000 தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் வெட்டுதல் இயந்திரம் மற்றும் QC11K 6 * 2500 தேசிய காங்கிரஸ் ம தயாரித்த மூன்று இயந்திரங்கள் உத்தரவிட்டார் ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/23.html", "date_download": "2020-02-22T23:29:53Z", "digest": "sha1:GQTJBG3MXQHWVETFJQ6N5H5OITML3XSV", "length": 22145, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப்.கேணல்.விக்டர் பணி���ாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.\nநாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.\n1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர்.\nஇராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார்.\nவிநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடை���ே இவர் பிறந்தார்.கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி,பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.\nஇவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய் விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில்,ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.\nசமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.\nதாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nபூநகரி பள்ளிக்குடா பகுதியில் 25.09.1992 அன்று அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 போராளிகளின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் 25.09.2015\n|| வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்……………\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் (வினாசித்தம்பி சுந்தரலிங்கம் – இலுப்பைக்கடவை, மன்னார்)\nலெப்டினன்ட் தமிழேஸ்வரன் (கார்த்திகேசு யோகேஸ்வரன் – துன்னாலை, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் அறிவுடையான் (செல்லையா உதயகுமார் – பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி)\nலெப்டினன்ட் இயல்வாணன் (சுமன்) (முருகேசு வரதராஜன் – துணுக்காய்முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் பன்னீர்ச்செல்வன் (சாந்தியாப்பிள்ளை அல்போன்ஸ்டானியல் – தலைமன்னார், மன்னார்)\n2ம் லெப்டினன்ட் சுருளி (நவரட்ணம ரவி – மூதூர், திருகோணமலை)\nவீரவேங்கை வெடியரசன் (இராமப்பிள்ளை மகாலிங்கம் – பூநகரி, கிளிநொச்சி)\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக��� கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1179986", "date_download": "2020-02-22T23:14:37Z", "digest": "sha1:EWKTACP6M2PYXOHCZ3C2XEIFBFGSBBZK", "length": 2773, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:07, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:58, 1 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:07, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-22T23:25:44Z", "digest": "sha1:RJ4VVQWB76Y2X6Q2VDGVTJLRQJYPFRMQ", "length": 3443, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சைன்ஸ் டைரக்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசைன்ஸ் டைரக்ட் (ScienceDirect) என்பது ஒரு வலைத்தளமாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஒரு பெரிய தரவுத்தளத்திற்கு சந்தா அடிப்படையிலான அணுகல் வழங்குகிறது. 3,500 கல்வி இதழ்கள் மற்றும் 34,000 மின்னூல்கள் ஆகியவற்றில் 12 மில்லியன் உள்ளடக்கங்களை உள்ளடக்கியுள்ளது.[1][2] இதழ்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன: இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல், உயிர் விஞ்ஞானம், சுகாதார அறிவியல், மற்றும் சமூக அறிவியல் மற்றும் மனிதவியல். கட்டுரை சுருக்கங்கள் இலவசமாக கிடைக்கின்றன, ஆனால் அதன் முழுமையான நூல்களின் அணுகலுக்கு (PDF மற்றும், புதிய வெளியீடுகள், HTML இல்) பொதுவாக சந்தா அல்லது காட்சிக்கு-காசு முறையில் பயன்படுத்த இயலும்.\nஇது ஆங்கிலோ டச்சு வெளியீட்டாளரான எல்செவியால் இயக்கப்படுகிறது. இது மார்ச் 1997 இல் தொடங்கப்பட்டது.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-22T22:11:33Z", "digest": "sha1:FQM22QIXJ6YIZGSWZ67ADPUC4NXEVTVV", "length": 14318, "nlines": 166, "source_domain": "vithyasagar.com", "title": "ஆர்யா | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’\nPosted on மார்ச் 8, 2013\tby வித்யாசாகர்\nகுண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அடிமை, ஆர்யா, இயக்குனர் விஜய், எமி ஜாக்சன், சுதந்திரம், திரை விமர்சனம், திரைப்படம், நண்பன், நண்பா, பதினெட்டாம் நூற்றாண்டு, பிரண்ட்ஸ், பிரன்ஸ், போராட்டம், மதராசப் பட்டினம் திரை விமர்சனம், மதராசப் பட்டினம் திரைப் பட விமர்சனம், மதராசப் பட்டினம் விமர்சனம், வனப்பேச்சி, விஜய், விடுதலை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், வெள்ளைக்காரன், வெள்ளையர், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nஇயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்\nஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும் அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின் யதார்த்த வாழ்க்கையினையும் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged avan ivan, அம்பிகா, அவன் இவன் திரை விமர்சனம், அவன் இவன் திரைப் பட விமர்சனம், அவன் இவன் விமர்சனம், ஆர்யா, திரை மொழி, திரைப்படம், பாலா, யுவன், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், விஷால்\t| 12 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/1st-ed/creating-mass-collaboration/design/motivate/", "date_download": "2020-02-22T22:56:48Z", "digest": "sha1:NOCG7P3F5XXJZ2SAGKE546GDWPRZB6M3", "length": 15066, "nlines": 271, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - வெகுஜன ஒத்துழைப்பு உருவாக்குதல் - 5.5.1 ஊக்குவிக்க பங்கேற்பாளர்கள்", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.5 இந்த புத்தகத்தின் சுருக்கம்\n2.3 பெரிய தரவுகளின் பத்து பொதுவான பண்புகள்\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கண்காணிப்பதை எதிர்த்துக் கேட்பது\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 பெரிய தரவு மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 இருக்கும் சூழல்களில் பயன்படுத்தவும்\n4.5.2 உங்கள் சொந்த பரிசோதனையை உருவாக்குங்கள்\n4.5.3 உங்கள் சொந்த தயாரிப்பை உருவாக்கவும்\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 உங்கள் வடிவமைப்புக்கு நெறிமுறைகளை உருவாக்குங்கள்: மாற்றவும், சுருக்கவும், குறைக்கவும்\n5 வெகுஜன ஒத்துழைப்பு உருவாக்குதல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 சுவை, உறவுகள் மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\nஒரு விஞ்ஞான வெகுஜன ஒத்துழைப்பை வடிவமைப்பதில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது, இது ஒரு சிக்கலான விஞ்ஞான பிரச்சனைக்கு பொருந்துகிறது. சில நேரங்களில், பிரச்சனை முதலில் வரும், கேலக்ஸி மிருக��்காட்சிசாலையில்: கேலக்ஸிகளை வகைப்படுத்தும் பணி கொடுக்கப்பட்டால், ஆராய்ச்சியாளர்கள் உதவக்கூடிய நபர்களைக் கண்டனர். எனினும், மற்ற நேரங்களில், மக்கள் முதலில் வரலாம் மற்றும் சிக்கல் இரண்டாவது வரலாம். உதாரணமாக, eBird மக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவ ஏற்கனவே செய்து வருகின்ற \"வேலை\" என்பதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.\nபங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்த எளிய வழி பணம். எடுத்துக்காட்டாக, மைக்ரோடாக் தொழிலாளர் சந்தையில் (எ.கா. அமேசான் மெக்கானிக்கல் துர்க்) ஒரு மனித கணக்கீட்டு திட்டத்தை உருவாக்கும் எந்த ஆராய்ச்சியாளரும் பங்கேற்பாளர்களை பணத்துடன் ஊக்குவிப்பார். மனித உள்கட்டமைப்பு சிக்கல்களுக்கு நிதிய உந்துதல் போதுமானதாக இருக்கலாம், ஆனால் இந்த அத்தியாயத்தில் வெகுஜன ஒத்துழைப்பின் எடுத்துக்காட்டுகள் பங்குபற்றலை ஊக்குவிப்பதற்கு பணத்தை பயன்படுத்தவில்லை (கேலக்ஸி உயிரியல் பூங்கா, ஃபோல்டிட், பீர்-க்கு காப்புரிமை, eBird மற்றும் PhotoCity). அதற்கு பதிலாக, மிகவும் சிக்கலான திட்டங்களில் பல தனிப்பட்ட மதிப்பு மற்றும் கூட்டு மதிப்பு ஆகியவற்றின் மீது சார்ந்திருக்கின்றன. வேடிக்கையாகவும் போட்டியுடனும் (ஃபோல்ட் மற்றும் ஃபோட்டிசிட்டி) போன்றவற்றிலிருந்து தனிப்பட்ட மதிப்பு, மற்றும் உங்கள் பங்களிப்பு அதிக நன்மை (ஃபோல்டிட், கேலக்ஸி உயிரியல் பூங்கா, ஈபேர்ட் மற்றும் பீர்-க்கு-காப்புரிமை) (அட்டவணையில் 5.4 ). உங்கள் சொந்த திட்டத்தை நீங்கள் கட்டியெழுப்பினால், பங்கேற்க மக்களை ஊக்குவிக்கும் மற்றும் அந்த நோக்கங்களால் எழுந்த நன்னெறிப் பிரச்சனைகள் என்ன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.\nஅட்டவணை 5.4: இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய கருவிகளில் பங்கேற்பாளர்களின் உத்திகள்\nகேலக்ஸி உயிரியல் பூங்கா அறிவியல், வேடிக்கை, சமூகம் உதவி\nகூட்டம்-கோடிங் அரசியல் அறிக்கைகள் பணம்\nநெட்ஃபிக்ஸ் பரிசு பணம், அறிவார்ந்த சவால், போட்டி, சமூகம்\nஅதை மடி விஞ்ஞானம், வேடிக்கை, போட்டி, சமூகம் உதவி\nPeer-to-காப்புரிமை சமூகம், வேடிக்கை, சமூகம் உதவி\neBird அறிவியல் உதவி, வேடிக்கை\nPhotoCity வேடிக்கை, போட்டி, சமூகம்\nமலாவி பத்திரிகைகளின் திட்டம் பணம், அறிவியல் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178834?ref=right-popular", "date_download": "2020-02-22T23:02:48Z", "digest": "sha1:2IY7OKZLKVIJAH2LCIKF65XFXW24T5P2", "length": 7358, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "தர்பார் இங்கு பெரிய லாபம், வசூலே இத்தனை கோடியா! படத்தை வாங்கியவரே கூறிய அதிகாரப்பூர்வ தகவல், - Cineulagam", "raw_content": "\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nஒன்றரை வயது குழந்தையை கடலில் வீசிய தாய்... பின்னணி நிகழ்ந்த பாரிய சதித்திட்டம் அம்பலம்\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nகுண்டாக இருந்த இலியானாவின் திடீர் மாற்றம்.. லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nபொது இடத்தில் ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், ஷாக் ஆன பிரபலங்கள், வைரல் வீடியோ இதோ\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nகண்டுபிடிக்க முடியாத படி ஆளே மாறிய பிரபல நடிகர் ஜோடியாக அந்த நடிகை\nரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nதர்பார் இங்கு பெரிய லாபம், வசூலே இத்தனை கோடியா படத்தை வாங்கியவரே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்,\nதர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nபொங்கல் விருந்தை முன்னிட்டு படமும் பல காட்சிகள் தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல் தான்.\nஅப்படியிருக்க தர்பார் படம் கர்நாடகாவில் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஅதோடு இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தரே தன் டுவிட்டர் பக்கத்தில் தர்பார் படம் எங்களுக���கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.\nரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார், கர்நாடகாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் தர்பார் 3வது இடத்தில் உள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/reviews/mobile-phones/google-pixel-2-review-56073.html", "date_download": "2020-02-22T23:26:50Z", "digest": "sha1:CBX4AVHNUIOHMI44IJH7PIMT7DZD7ISM", "length": 18030, "nlines": 232, "source_domain": "www.digit.in", "title": "கூகிள் Pixel 2 Review", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஎழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Nov 30 2017\nஸ்மூத் மற்றும் நல்ல செயல்திறன்\nநிறைவில்லாத டிஸ்ப்ளே, வியும் எங்கில் நன்றாக இல்லை\nதேவைக்கு மேலே அதிகமான வடிவமைப்பு கொடுக்க பட்டுள்ளது\nஆமாம், கூகிள் பிக்சல் 2 XL இல் -முன்னணி கேமரா உள்ளது, ஆனால் இது நியாயமில்லை. குறுக்கு காட்சி கொண்ட, அதன் அனுபவம் ஏமாற்றம் மற்றும் நாம் பிக்சல் 2XL பரிந்துரைக்க மாட்டேன்.\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 35990\nGoogle பிக்சல்களில் 2 சிறந்த கேமரா இருக்கும் மற்றும் இது கச்சிதமான வடிவத்தில் வருகிறது.. இது இன்றைய காலத்தில் மிக வேகமாக இயங்கும் கச்சிதமான ஆண்ட்ரோய்ட் போன் ஆகும் .\nகூகுள் பிக்சல் 2 ஆண்ட்ராய்டு போன். ஆக இருக்கிறது உங்களுக்கு கச்சிதமான ஆண்ட்ரோய்ட் போன் வாங்க விரும்புகிர்களா அதை வாங்க முடியும். இதில் ஒரு சிறந்த கேமரா உள்ளது, ஆனால் இதன் பேட்டரி லைப் ஒரு பிட் இன்னும் வேலை செய்ய வேண்டும் மற்றும் இந்த கூகுளின் டிசைனிலும் சிறிது வேலை செய்ய வேண்டும்\nநிச்சயமாக, இந்த போன் கூகிள் இந்த ஸ்மார்ட்போன்கள் ஒரு சிறிய பதிப்பு. இந்த டிவைசில் 5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, அநேகமாக பிக்சல்கள் 2 இன்றைய நேரத்தில் மிகவும் சிறிய மற்றும் பொருந்தக்கூடியனவாக இருக்கும். நீங்கள் சிறிய எழுத்துருக்கள் விரும்பினால், நீங்கள் நேரடியாக இந்த போனை வாங்கலாம். ஆனால் பிக்சல்கள் 2 பெரிய பெசல்ஸ் உள்ளன. இதுவரை யாரும் ஒரு 5 இன்ச் 18: 9 ஸ்க்ரீன் உள்ள டிஸ்ப்ளே செய்யவில்லை , ஆனால் நான் இந்த போன் இந்த மாதுரி செய்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்\nபிக்சல் 2 ஸ்மார்ட்போன் 2017யில் சி��ந்த ஆண்ட்ரோய்ட் போனாக இருக்கிறது, ஆனால் இதன் டிசைன் விஷயத்தில் கொஞ்சம் பின்னாடி தான் இருக்கிறது, இதன் அலுமினியம் பிரேம் கவுண்டர்பார்ட் போலவே இருக்கிறது, ஆனால் பிக்சல் 2 சிறிய புட் பிரிண்ட் இதை இன்னும் குறைந்த வெயிட் உடன் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் நீங்கள் நடந்து செல்லும்போது இது உங்கள் பொக்கெட்டில் இருப்பது கூட தெரியாது\nபிக்சல் 2 XL போன்ற அதன் பவர் பட்டன் மற்றும் வோல்யும் கொஞ்சம் ஸ்பெசல்ஆனது என்று சொல்லலாம்\nஒட்டுமொத்த, சந்தேகம் இல்லாமல், பிக்சல்கள் 2 மிகவும் சக்தி வாய்ந்த சிறிய போன் . ஆனால் எல்லா பிக்சல்களையும் இதுவரை பார்த்தால், இது ஒரு பயனுள்ள தோற்றத்தை தருகிறது மற்றும் அழகு நிறைந்த ஒரு செயல்பாட்டுடன் வருகிறது\nஅதன் டிஸ்ப்ளே இங்கே ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதன் ரேசளுசன் பற்றி புகார் செய்யலாம் ஆனால் 1080p ரேசளுசன் 5 இன்ச் பேணல் நன்றாக வேலை செய்கிறது இது ஒரு AMOLED பேணல், நீங்கள் விரும்பும் பலர் இது போன்ற வார்ம் டோன்கள் கிடைக்கும் . நிச்சயமாக, கூகிள் AMOLED களை தினசரி ஆதரவுக்காக தேர்ந்தெடுத்துள்ளது, எனவே நிறுவனம் சில இடங்களில் வார்மர் டோன் குறைத்து விட்டது.\nபிக்சல் 2 இன் திரையின் வண்ணங்களைப் பற்றி சிறிது விவாதிக்க வேண்டும். இந்த பிக்சல் 2 XL போல் இந்த போனில், நீல நிறம் ஆஃப்ஸ் எங்கில் இல்லை, மற்றும் இதில் ஒரு பிரச்சினை இல்லை (அத்தகைய ஒரு பிரச்சினை எங்கள் ஆய்வு அலகு பெறப்படவில்லை). பிக்சல் 2 இன் டிஸ்ப்ளே அதிர்வு அல்ல. பாப் பற்றாக்குறை பல மக்கள் விரும்புகிறார்கள். இந்த டிவைஸ் பிக்ஸல் 2 XL மற்றும் 18: 9 காட்சி போன்ற வளைந்த கொண்டிருக்கவில்லை, இது குறைவான கவர்ச்சியானதாக இருக்கிறது\nநீங்கள் அது போல் ஒரு டிஸ்ப்ளே பர்கிருர்கள் அது வேலை செய்கிறது ஆனால் ஒரு கவர கூடிய விதமாக டிஸ்ப்ளே இல்லை\nஅதிகாரத்தைப் பற்றி பேசுகையில், பிக்சல் 2 அதன் பெரிய வெர்சன் கேம் ஹார்ட்வேர் கொண்டுள்ளது. சிறிய ஸ்க்ரீன் மற்றும் குறைவான தீர்மானங்களுடன், இந்த டிவைசில் சில வரையறைகளில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறது. இதன் செயல்திறன் எந்த வித்தியாசமும் இல்லை. பிக்சல் 2 வேகமாகவும் ஸ்மூத்தகவும் உள்ளது, அது மென்மையானது, அதைப் பயன்படுத்த நன்றாக இருக்கிறது. நீங்கள் வேகமாகவும் இது ஒரு சிறிய Android போன் வேண்டும்என்றால் இது உங்களுக்கு சிறந்த விருப்பமாக இருக்கும்\nகுறிப்பு சில பயனர்கள் பிக்சல் 2 ஸ்பீக்கர்களில் இருந்து உயர்-கிளிகிங் சத்தம் பற்றிய புகாரைப் பெற்றிருந்தனர், எங்களது மதிப்பீட்டு அளவுக்கு எந்த குரலையும் நாங்கள் கேட்கவில்லை. Google இந்த சிக்கலை ஏற்றுக் கொண்டாலும், நிறுவனம் NFC ஐ மூடிவிட ஒரு தற்காலிக ஆலோசனையாக உள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சிக்கலை விரைவில் சரிசெய்ய மேம்படுத்தல்கள் செய்யப்படலாம்.\nஇது சிறிய வடிவத்தில் உள்ள பேட்டரி உடன் வருகிறது, பிக்சல் 2வில் 2700 mAh பேட்டரி XL வெர்சன் அவளவு இருக்கிறது, காலை 10 மணிக்கு 100% பேட்டரி உடன் வீட்டில் இருந்து கிளம்பிய பிறகும் உங்கள் போனில் மலை4.30 லிருந்து 5 மணிக்கு நடுவில் போன் சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். தினமும் இந்த போனில் ஒரு நாள் முழுவது 4.5 மணி நேரம் Sim City BuildIt விளையாடலாம், நீங்கள் இந்த டிவிச ஒரு நாள் முழுவது பயன் படுத்துகிருர்கள் என்றால் ஒரு நாட்களுக்கு 2 முறை சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். பிக்சல் 2 XL போல இது எவ்ரேஜ் பேட்டரி லைப் வழங்குகிறது\nநான் பிக்சல் 2 XL உடன் மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் நான் பிக்சல்கள் 2 போலவும் இருக்கிறேன். நான் சிறிய ஸ்மார்ட்போன்கள் விரும்புகிறேன். பிக்சல்கள் 2 மற்றும் பிக்சல்கள் 2 XL இடையே ஒரு மாற்றத்தை வைக்க Google ஐ நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும்\nபிக்சல் 2 என்பது கம்ப்யூட் ஃபோர்ஸை விரும்புபவர்களுக்கு ஒரு Android பிளாக்ஷிப் டிவைஸ் ஆகும். நிச்சயமாக, நீங்கள் ஒரு பெரிய கேமராவைப் பெறுவீர்கள். நான் இந்த இரண்டு புதிய பிக்சல்களில் ஒன்றை தேர்வு செய்தால், நான் பிக்சல் 2 ஐ தேர்வு செய்வேன்\nஉலகளவில் மிக பாப்புலரான TIKTOK ஆப் யில், புதிய அம்சம்.\nReliance Jio வின் புதிய திட்டம் 504GB டேட்டா மற்றும் 336 நாட்கள் வேலிடிட்டியுடன்\nONLINE PF வாங்க UAN மற்றும் AADHAAR LINKING அவசியமாகும், எப்படி லிங்க் செய்வது வாங்க பாக்கலாம்.\nSAMSUNG GALAXY Z FLIP இந்தியாவில் முன் புக்கிங் ஆரம்பம் இதன் விலை என்ன தெரிஞ்சிக்கோங்க.\nஆண்ட்ராய்டு 10 மற்றும் 48MP கேமராவுடன் TECNO CAMON 15 மற்றும் 15 pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி REDMI NOTE 5 ரிவ்யூ\nநோக்கியா லூமியா 630 ரிவ்யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476582", "date_download": "2020-02-22T23:13:07Z", "digest": "sha1:CJLSX7OXFGKLSV5BWZN7Y2HIAYCI7SLP", "length": 20535, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்டுக்கல், தாம��பரத்தில் தேஜஸ் நிறுத்தப்படுமா?| Dinamalar", "raw_content": "\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ்\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nதிண்டுக்கல், தாம்பரத்தில் 'தேஜஸ்' நிறுத்தப்படுமா\nஸ்ரீவில்லிபுத்துார் : 'மதுரை - சென்னை தேஜஸ் ரயில், திண்டுக்கல் மற்றும் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்' என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளதால், தென்மாவட்ட பயணியர் ஏமாற்றத்தில் உள்ளனர்.\nசென்னையில் இருந்து வியாழன் தவிர, மற்ற நாட்களில், காலை, 6:00 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில், திருச்சி, கொடைரோடு ஆகிய நகரங்களில் மட்டும் நின்று, மதியம், 12:30 மணிக்கு மதுரைக்கு வருகிறது.மறுமார்க்கத்தில் மதுரையில், பிற்பகல், 3:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:30 மணிக்கு சென்னை செல்கிறது. வார விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் மட்டுமே, இந்த ரயில் முழு அளவில் நிரம்புகிறது. மற்ற நாட்களில், காலியிடங்கள் நிறைய உள்ளன.\nஇதற்கு முக்கிய காரணம், திண்டுக்கல், தாம்பரத்தில் இந்த ரயில் நிற்காததே. தென் மாவட்ட மக்கள் அதிகம் பேர், தென் சென்னை பகுதியில் தான் உள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தை, இரவு, 8:50 மணிக்கு கடக்கும் தேஜஸ், அங்கு நிற்பதில்லை. பயணியர் எழும்பூரில் இறங்கி, அங்கிருந்து வீடு திரும்ப, இரவு, 11:00 மணியாகி விடுகிறது.சென்னையில் இருந்தும் அதிகாலை, 6:00 மணிக்கு புறப்படுவதால், தென் சென்னை பகுதி மக்கள், எழும்பூர் சென்று, ரயிலை பிடிக்க முடிவதில்லை.\nஇதனால், தேஜசை அதிகம் மக்கள் பயன்படுத்துவதில்லை.இதேபோல தான், திண்டுக்கல் பகுதி பயணியரும் பாதிக்கப்படுகின்றனர். 'எனவே, தாம்பரம், திண்டுக்கல்லில், தேஜஸ் ரயில் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும்' என, பயணியர் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்���ிருங்கள்.\nவன சட்ட பயிற்சி முகாம் நிறைவு 220 மாஜிஸ்திரேட்கள் பங்கேற்பு\nதென்னைக்கு விஷம் வேண்டாம் வேளாண் விஞ்ஞானி எச்சரிக்கை தென்னைக்கு விஷம் விஞ்ஞானி எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\njeeva - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nதாம்பரம் பகுதிகளில் அதிகம் இருப்பவர்கள் தென் மாவட்டத்தினர் தான் எளிதில் பெருங்குளத்தூர் சென்று வார இறுதி நாட்களில் பேருந்துகளில் ஆயிரங்களில் டிக்கெட் எடுத்து செல்கின்றனர் தாம்பரத்தில் நின்றாள் உண்மையிலேயே நல்ல விஷயம் தான். பயணிகள் பணத்தை எண்ணுவதில்லை நேரத்தை தான் பார்க்கிறார்கள்.\nதாம்பரம், திண்டுக்கல் மக்களுக்கு மதுரை, சென்னை செல்ல நிறைய எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. பிறகு செங்கற்பட்டு மக்கள் கேட்பார்கள், பிறகு மேல்மருவத்தூர் பக்தர்கள் கேட்பார்கள். பிறகு திண்டிவனம்,விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை மக்கள் கேப்பார்கள். தேஜஸ் ரயிலை பாசஞ்சர் ரயில் ஆக்காமல் இருந்தால் சரி.\nகூட்ஸ் மாதிரி மாற்றி விடுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவ���ாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவன சட்ட பயிற்சி முகாம் நிறைவு 220 மாஜிஸ்திரேட்கள் பங்கேற்பு\nதென்னைக்கு விஷம் வேண்டாம் வேளாண் விஞ்ஞானி எச்சரிக்கை தென்னைக்கு விஷம் விஞ்ஞானி எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477121", "date_download": "2020-02-22T21:59:38Z", "digest": "sha1:G5E2OHCIDD3M7GSBQOB4SCZDKSVRSUOT", "length": 16758, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா வைரஸ்: நால்வரும், டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 24\n'கொரோனா' வைரஸ்: நால்வரும், 'டிஸ்சார்ஜ்'\nசென்னை:ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக அனும���ிக்கப்பட்ட, மருத்துவ கல்லுாரி மாணவி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nகொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக, 4ம் தேதி, சீனாவைச் சேர்ந்த கோவி, 34, ஜோ ஜின், 26, சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா, 19, லாவண்யா, 24, ஆகிய நால்வரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இதில், சீனா, யுவான் மாகாணத்தில் உள்ள மருத்துவ கல்லுாரியில், லாவண்யா, சவுந்தர்யா ஆகியோர் மருத்துவம் படித்து வந்துள்ளனர்.கோவி, ஜோ ஜின் ஆகியோர், தொழில்முறை பயணமாக சென்னை வந்துள்ளனர். நால்வரும், கொரோனா வைரஸ், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் கோவி, ஜோ ஜின் ஆகியோருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என, பரிசோதனை முடிவுகள் வந்ததையடுத்து, இருவரும், 8ம் தேதி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.தொடர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லுாரி மாணவியருக்கும், பரிசோதனை முடிந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது.அதன்படி, சவுந்தர்யா, நேற்று, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். லாவண்யா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅடையாறில் மர்ம காய்ச்சல் பீதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு ச��ய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடையாறில் மர்ம காய்ச்சல் பீதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/category/crime/", "date_download": "2020-02-22T22:12:57Z", "digest": "sha1:FZRF7CWYRKTGWU4VTMJOGFGOUJ4BC3YM", "length": 8483, "nlines": 126, "source_domain": "in4net.com", "title": "Crime Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ\n71ஆவது குடியரசு நாளை கொண்டாடும் டிக் டாக்\nபுது ஸ்டைலுடன் ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nமனைவியின் வளைகாப்பு பத்திரிகை கொடுக்கச் சென்றபோது விபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் பலி\nடைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிந்தவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி ���ள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிந்தவர் ராஜசேகரன். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.…\nஜாமீனில் வந்த அதிமுக பிரமுகர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை\nபுதுக்கோட்டை அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த அதிமுக பிரமுகர் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை…\nபழிக்குப்பழியாக ஜாமீனில் வந்தவர் ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை\nபழிக்குப்பழியாக ஜாமீனில் வெளியே வந்த வாலிபரை ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி…\nகாணாமல் போன 5 வயது சிறுமிக்காக, தீபாவளி. பொங்கலை தவிர்த்த கிராம மக்கள்\n5 வயது சிறுமி காணாமல் போய் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும், அச்சிறுமி கிடைக்காததால் அக்கிராம மக்கள் தீபாவளி, பொங்கல்…\nகொடூரமாக சித்திரவதை செய்து ஆசிரியரை கொன்று உடலை பீச்சில் வீசிய மர்மநபர்கள் யார் \nஆசிரியர் ஒருவரின் தலைமுடியை அறுத்து பீச்சில் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து…\nகாதலனை தாக்கிவிட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nகாதலனை தாக்கிவிட்டு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்ற மூன்று மர்ம நபர்களை போலீசார்…\n10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது\nசென்னையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது…\nமனைவி- 2 மகன்களை கழுத்தறுத்து கொன்ற நகைக்கடைக்காரர் தற்கொலைக்கு முயற்சி\nதிருச்சியில் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கழுத்தறுத்து கொலை செய்த நகைக்கடைக்காரர் தானும் கழுத்தை அறுத்து…\nமனைவியை கொன்று கிணற்றில் வீசி நாடகமாடிய கணவர்: 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்\nமனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆள் வைத்து கொன்று விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி, 3 ஆண்டுகளாக நாடகமாடிய…\nடெல்லி பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 4 பேருக்கு ஆயுள் சிறை\nடெல்லி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/effects-of-vedic-pranayama-highlighted-by-dr-s-geethalakshmi/", "date_download": "2020-02-22T23:47:04Z", "digest": "sha1:WZIDMOP3ENMZOAF4GX7M6MMMFOYV3THJ", "length": 5722, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "பிராணயாமத்தின் பலன்கள் – மருத்துவர் S.கீதாலக்ஷ்மி | இது தமிழ் பிராணயாமத்தின் பலன்கள் – மருத்துவர் S.கீதாலக்ஷ்மி – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Others பிராணயாமத்தின் பலன்கள் – மருத்துவர் S.கீதாலக்ஷ்மி\nபிராணயாமத்தின் பலன்கள் – மருத்துவர் S.கீதாலக்ஷ்மி\nPrevious PostKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம் Next Postஅவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் - ட்ரெய்லர்\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nயூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக\nதூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/coke", "date_download": "2020-02-22T22:25:05Z", "digest": "sha1:VUEJS7S3WHUIOAF52PCXWOAJ5LXWCJJX", "length": 5857, "nlines": 107, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: coke - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வண��கர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/the-perfect-dictatorship-2014/", "date_download": "2020-02-22T23:06:09Z", "digest": "sha1:XPWJT5YYYXL4O5HS5SYKSII6NF7E33SR", "length": 15172, "nlines": 113, "source_domain": "maattru.com", "title": "The Perfect Dictatorship 2014…… - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nHome சினிமா உலக சினிமா\nஉலக சினிமா சினிமா பிற\nமெக்சிகோவின் ஒரு மாநில கவர்னர் போதை பொருள் மாஃபியா கும்பலிடம் இருந்து பணம் வாங்கும் வீடியோ அந்நாட்டின் ஒரு முக்கியமான ஊடகத்திடம் கிடைக்கிறது. அந்த ஊடகம் அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்து கவர்னரின் ஊழல், போதை மருந்து மாஃபியாக்களிடம் அவருக்கு இருக்கும் தொடர்பு என்று கவர்னரை திக்குமுக்காட செய்கிறார்கள்.\nஇறுதியாக கவர்னர் பதவி விலக வேண்டும் என்று ஊடகம் வைத்த கோரிக்கை பொது மக்களிடம் வலுக்கிறது.\nமெக்சிக்கோ நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முக்கியமான அரசியல் படம். ரொம்ப சுவாரசியமாக எதார்த்ததோடு நகரும் கதை.குறிப்பாக நாம் பார்க்கும் போதே இந்தியாவின் தற்போதைய நிலையும் அதன் பின் சுழலும் அரசியல் சித்து வேலைகளும் நம் கண் முன்னே வந்து வந்து போகும்.\nபிரச்சனையின் தீவிரத்தன்மை புரிந்து கொண்ட கவர்னர் ஒரு கட்டத்தில் வீடியோவை வெளியிட்ட ஊடகத்திடமே பேரம் பேச முடிவு செய்கிறார். முதலில் காசுக்கு சோடை போக மாட்டோம், உள��ளதை உள்ளபடியே சொல்லுவோம், ஊடக அறம் என்று எல்லாம் சிலிர்க்கும் ஊடக முதலாளி பின்பு கவர்னரின் லாபியிங்க்கு சோடை போய் கவர்னரின் ஆசை கனவான ஜனாதிபதி வேட்பாளராக உருவாக எல்லாம் உதவியும் செய்வதாக ஒப்பந்தம் போடுகிறார்கள்.\nஒப்பந்தத்தை ஒட்டி ஊடக முதலாளி ஒரு எக்ஸ்பேர்ட் டீமை (Expert Team) அனுப்புகின்றார்.அந்த டீம்மின் பிரபலமான ஆங்கரும் (Anchor) மாஸ்டர் மைண்ட் கொண்ட நிகழ்ச்சி வடிவமைப்பாளரும் கவர்னரின் எல்லா நகர்வையும் சிறிது சிறிதாக வடிவமைக்க தொடங்குகின்றார்கள்.\nகவர்னரின் போதை மருந்து ஊழல் மாஃபியாக்களிடம் இருக்கும் தொடர்பு போன்றவற்றை மறைக்க மக்களிடம் வேறு ஒன்றைப் பற்றி விவாதம் உருவாக்க பொய்பிரச்சாரம் செய்ய தொடங்குகின்றார்கள்.\nபொய் பிரச்சாரத்தின் உச்சமாக ஒரு தம்பதியரின் இரட்டைக் குழந்தைகளை இவர்களே ஆள்வைத்து கடத்தி அதனை நாடு முழுவதும் தலைப்பு செய்தியாக்குகின்றார்கள்.\nஇதனை கண்டுபிடித்த எதிர்க்கட்சித் தலைவரை தங்களுடைய ஊடக நேர் காணலுக்கு வர வைத்து அவர் மேல் பாலியல் புகார் அடுக்கி, அவரை சுட்டுக் கொன்று அதனை தற்கொலை என்று மூடிமறைகிறார்கள். இறுதியாக கவர்னர் செல்வாக்கை உயர்த்த முதல்வன் படதில் ரகுவரன் சொல்லுவது போல் ” அவர்களே வைப்பாங்களாம் அவர்களே எடுப்பாங்களாம்” என்ற வசனத்துக்கிணங்க இவர்களே கடத்தி வைத்து இருந்த இரட்டை குழந்தைகளை கவர்னரின் விசேஷ முயற்சியால் (Surgical Strike) மீட்டு வந்ததுபோல் மக்களை நம்பவைக்கிறார்கள். இதற்கிடையில் கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்க்கிடையில் சண்டையை உருவாக்கி அவர்களையும் தங்கள் கைவசம் வைத்துக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்து இறுதியாக கவர்னரை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு சென்றார்களா இல்லையா என்பது தான் படத்தின் கடைசி செக்\nஉலகம் முழுவதும் ஜனநாயகத்தின் ஆணி வேர், அடித்தளம் என்று எல்லாம் போற்றப்படும் ஊடகம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று வெளிப்படையாக விமர்ச்சிக்கும் படம் தான் ‘THE PERFECT DICTATORSHIP’.\n(டிஸ்கால் : படம் முடியும் போது உங்களுக்கு ரஜினியோ, பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல\nமுப்பெரும் நெருக்கடிகளும், முகம் கொடுக்காத மத்திய பட்ஜெட்டும்…\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்ல��யா மாண்புமிகு பிரதமரே…\nடெங்கு அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு சாமானிய குடிமகளின் கடிதம் . . . . . . \nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவடமாநிலங்களைப்போல் தமிழகத்தில் பரவும் கும்பல் கொலை கலாச்சாரம்….\nமார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல்\nபங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettv4u.com/latest-tamil-celebrity-news/communist-and-vck-file-a-complaint-to-election-commission", "date_download": "2020-02-22T23:42:18Z", "digest": "sha1:XOWQQFMJRNX4VOX432FJAEYIZQAZRTIS", "length": 12745, "nlines": 117, "source_domain": "nettv4u.com", "title": "Communist And VCK File A Complaint To Election Commission! | NETTV4U", "raw_content": "\nதமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி,\nபொருள்:- மதுரை நாடாளுமன்றத் தொகுதி - வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தது - ஆவணங்கள் வைக்கப்பட்ட அறை முத்திரையிடப்படாமல் இருந்தது - உரிய விசாரணை, நடவடிக்கைகள் எடுக்க கோருதல் தொடர்பாக;\nமதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் மதுரை மருத்த��வக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று (20.4.2019) மாலை சம்பூர்ணம் என்கிற வட்டாட்சியர் அந்த வளாகத்திற்குள் நுழைந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மூன்று மணி நேரமாக இருந்திருக்கிறார். அவரோடு வேறு மூன்று நபர்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை. காவல்துறை அவர்களை மூன்று மணி நேரத்திற்கு பின்பே கண்டுபிடித்து தடுத்து வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் சு. வெங்கடேசன் நீண்ட நேரம் போராடிய பிறகும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரவில்லை. பின்னிரவு 12.30 மணிக்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த போது வேட்பாளர் இந்த விசயம் குறித்து தெரிவித்த பிறகு தான் தனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். இது நம்பத்தகுந்ததாக இல்லை. இந்நிலையில் தபால் வாக்குகளில் முறைகேடுகள் செய்வதற்கான முயற்சியாகவே இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\n1. ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அறையை முத்திரையிட வேண்டாம் என உத்தரவிட்டது யார்\n2. சட்டவிரோதமாக ஆவண அறைக்குள் புகுந்த அலுவலருக்கும், அவருடன் சென்றவர்களுக்கும், அறையை திறப்பதற்கும் ஆவணங்களை எடுப்பதற்கும் உத்தரவிட்டவர்கள் யார். யாரும் அவருக்கு உத்தரவிடவில்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர் யாருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதன் உள்நோக்கம் என்ன. யாரும் அவருக்கு உத்தரவிடவில்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர் யாருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதன் உள்நோக்கம் என்ன\n3. மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் செல்வதும், அதை மூன்று மணி நேரம் வரை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் எப்படி\nஇந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்பில்லை. இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த பிறகும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுரையிலேயே இருந்த போதும், சம்பவ இடத்திற்கு வராததும், சில மணி நேரங்களுக்கு பின்பு வேட்பாளர் சு. வெங்கடேசன் சொன்ன பிறகு தான் இந்த பிரச்சனையே தனக்கு தெரியும் என்று சொன்னதும் ஆச்சரியமளிக்கிறது.\nஎனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளை தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென கோருகிறோம்:\n1. நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.\n2. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n3. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும்.\n4. மதுரை நாடாளுமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு முழுiமான துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும்.\n5. தபால் வாக்குகள் விநியோகம், பதிவு, எண்ணிக்கை ஆகியவை குறித்து சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nமேற்கண்ட கோரிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே, தாங்கள் இந்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/08/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-02-22T22:05:18Z", "digest": "sha1:56FBXIAYG2WILZDEFA3F2TNLRSZGLIK6", "length": 75709, "nlines": 86, "source_domain": "solvanam.com", "title": "சாட்சி மரம்: ஓர் ‘ஓக்’ மரம் தட்பவெப்பநிலை மாற்றத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது? – சொல்வனம்", "raw_content": "\nகாடுகள்தட்ப வெப்ப நிலை மாற்றம்மரங்களின் சாட்சியம்\nசாட்சி மரம்: ஓர் ‘ஓக்’ மரம் தட்பவெப்பநிலை மாற்றத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது\nலிண்டா மேப்ஸ் ஆகஸ்ட் 15, 2017\nசுற்றுச்சூழல் செய்தியாளர் லிண்டா மேப்ஸ், மாஸச்சூஸட்ஸ் மாநிலத்தில் பீடர்ஷாம் நகரில் உள்ள ஹார்வர்ட் காட்டில் ஒரு வருஷம் வசித்திருக்கிறார். இது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் காடு. அங்கே, தனிவகையான ஒரு சிவப்பு ஓக் மரம் (க்வெர்கஸ் ருப்ரா- என்பது தாவரவியல் பெயர்) அவருக்குக் காடுடைய வாழ்க்கையைப் பற்றியும், நம் இயற்கை உலகத்தின் தட்பவெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளை பற்றியும் அபாரமான நுண் தெளிவுகளை வழங்கியது. இந்த கட்டுரை சமீபத்தில் வெளிவந்த அவரது ‘சாட்சி மரம்: நூறாண்டு கால சிவப்பு ஓக் மரம் ஒன்றில் பருவகாலங்களின் மாறுதல்கள்’ என்ற புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது.\nநான் 2013ஆம் ஆண்டின் இலைஉதிர்காலத்தில், ஜான் ஓ’கீஃப் எனும் உயிரியலாளருடன், ஹார்வர்ட் காட்டில் நடமாடும் போது அந்த ஓக் மரத்தை முதன் முதலில் சந்தித்தேன். பனிக்காலம் முழுதும் – மாஸசூஸட்ஸில் அது நிறைய நாட்கள் நீடிப்பது – அதே இரண்டு கம்பளிச்சட்டைகளையும், தொய்வான, முரட்டுக் கம்பளி குல்லாவையும் அணிந்து கொண்டு, ஜான் ஓ’கீஃப் கடந்த 25 வருடங்களாக, 50 மரங்கள் கொண்ட இதே சுற்றுவழியில் நடந்து வருகிறார்.\nவாரத்தில் ஒரு நாளாவது வெளியே செல்லும் வாய்ப்பை நாடி, காட்டில் பருவகாலங்கள் துவங்கிக் கழியும் விதத்தைப் பற்றிய சுற்று நோட்டத்தை (survey) ஒரு முறை தான் தொடங்கியதாகவும், பிறகு அதை விடாமல் பற்றிக் கொண்டதாகவும் ஜான் சொல்கிறார். மரங்களில் அரும்பு விடுதல், இலை துளிர்த்தல், இலை நிறம் மாறுதல் மற்றும் இலை விழுதல் மூலம் பருவகாலங்களை பற்றிய விவரங்கள் இச்சுற்று நோட்டத்தில் கிட்டுகின்றன. இதுவரை, அவர் மிக மதிப்புள்ளதும், தனித்தன்மை கொண்டதுமான ஆவணப் பத்திரத்தைத் தொகுத்திருக்கிறார். மாறிவரும் தட்பவெப்பநிலையால் உயிரினங்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் குறித்த, உடனடியாக கவனிக்கத்தக்க அறிகுறிகள், இயற்கையின் பருவகால மாறுதல்களில் தான் முதலில் தோன்றும், ஏனெனில் வெப்பநிலை அதிகரிப்பது, பருவங்களின் காலச் சுழற்சியை மாற்றி அமைக்கிறது. காடுகளில், நீர்ப் பயன்பாடு, மரங்களின் வளர்ச்சி வீதம், வளரும் பருவத்தின் நீளம் மற்றும் வெப்பநிலை ஆகியன எல்லாம் இணைக்கப்பட்டவை. ஆகவே காடுகளின் பருவகாலத்திற்குரிய சுழற்சியை ஆவணப்படுத்திய ஜானின் பணி, நமது மாறும் உலகத்தை இலைகளின் மொழியின் வழியாகப் பார்த்த ஒரு நோட்டமாக இருந்தது.\nஇம்மரங்களின் ஒவ்வொரு அசைவையும், தலைக்கு மேல் 120 அடி உயரத்திலிருந்து, பகல் ஒளி இருந்த நேரங்களில் கேமராக்கள் மூலம் இடைவிடா கண்காணிப்பில் எடுக்கப்பட்ட இம்மர விதானங்களின் பிம்பங்கள் இணையத்தில் விநியோகிக்கப்படுகின��றனவே, அவற்றுக்கு நிலத்தில் நடந்து ஜான் நோட்டமிட்டவை, நிலத்தளவு நிரூபணங்களாக நிற்கின்றன. ஒவ்வொரு மரமாகக் கவனித்து ஜான் எடுத்த குறிப்புகளையும், கேமராக்களும், கண்காணிப்புக் கோபுரங்களில் இருந்த மற்றசாதனங்களும், ஒழுங்கு முறையாகப் புகைப்படங்களை எடுக்கும் பணிக்காகப் பறந்த தானியங்கி ட்ரோன்களும் எல்லாம் சேர்ந்து மொத்தக் காடுகளை நோக்கிக் கொணர்ந்தவற்றையும் சேர்த்துப் பார்த்தால், உலகத்திலேயே இந்த மரங்கள் தான் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்ட மரங்கள் என்று தோன்றுகிறது.\nஹார்வர்ட் காடு இயற்கையான காடாக இருந்தாலும் இந்த காடு ஒரு வெளிப்புற ஆய்வுக்கூடமும் வகுப்பறையும் கூட என்பதை நினைவுபடுத்தும் சின்னங்களைக் கவனிக்காமல் அதிக தூரம் போக முடியாது. 1907’ல் நிறுவப்பட்ட ஹார்வர்ட் காடு, கிட்டதட்ட 4000 ஏக்கர்கள் நிலபரப்புள்ளது, 100 வருடத்திற்கு மேற்பட்ட ஆராய்ச்சியின் ஆவணங்களைத் தன் காப்பகத்தில் கொண்ட இங்கு, சில வகையான தரவுகளுக்கு வேறெந்த இடங்களையும் விட மிக நீண்ட காலத்துக்கான பதிவுகள் உள்ளன.\nஅடையாள ஒட்டுகளும், சங்கேதக் கொடிகளும் மரங்களில் முள்முடிகள் போலச் சிலிர்க்கின்றன, மற்றும் வனதளத்தில் நிறைய சாதனங்கள் சிதறிக் கிடந்தன. ஒளி உணரிகள் மற்றும் இலைக்குப்பையைச் சேகரிக்கும் சலவைக் கூடைகளும் உள்ளன. அடிக்கடி, பறவைகளின் பாட்டுக்கு மத்தியில், புகைப்படமெடுக்க தலைக்கு மேலே ரீங்காரத்துடன் பறக்கும் வலவனிலா வானூர்தியிலிருந்து, எந்திரங்கள் மற்றும் மின்விசிறிகளின் சுரும்பொலி வரை, அறிவியலின் சப்தங்கள் கேட்கும். யதார்த்தம் என்னவென்றால் இந்த காடு நுண்ணோக்கியால் ஆராயப்படும் பொருள் போல உள்ளது. இதுவே 45 – 60 லட்ச டாலர் செலவுக் கணக்கு கொண்ட ஹார்வர்ட் காட்டில், சுமார் 40 முதல் 45 உயிரியலாளர்கள், ஊக வடிவு புனைவாளர்கள், நிலப் பரப்புத் தகவல் அமைப்பு நிபுணர்கள் (GIS), வரலாற்றாளர்கள், சூழலியல் நிபுணர்கள், மரவியலாளர்களும், தொல் சூழலியலாளர்களும், தகவலியல் மற்றும் தொடர்பியல் நிபுணர்கள், கொள்கை நிபுணர்கள், வளிமண்டல வேதியியல் நிபுணர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் வருகை தரும் ஆராய்ச்சியாளர்களின் முழுநேரப் பணி யாகும்.\nதன்னுடைய வாராந்தர சுற்று நோட்டங்களில் ஜான் எப்போதாவ���ுதான் அளவு ஏதேனும் எடுப்பதுண்டு – பனியின் ஆழத்தையோ அல்லது விரியும் இலையின் நீளத்தையோ. ஆனால் நிச்சயமாகச் செய்வது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் அடங்கும் மரங்களைத் தொடர்ந்து நோட்டமிடுவது. இந்தத் தொகுப்பில் அடங்கும் மரங்கள், வெவ்வேறு இனங்கள், மேலுள்ள விதானத்தில் உயரங்கள், மற்றும் காட்டின் சுற்றுச்சூழல் – வற்றலான, ஈரமான, நிழலில்லாத மற்றும் நிழல்கொண்டது என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. வாரா வாரம், வருடா வருடம் அவர் தனது நோக்கீடுகளை முறைப்படியாக தரவுத் தாளில் குறித்துக்கொண்டு வருகிறார்.\nஜானின் பதிவுகளை உபயோகித்த பல ஆராய்ச்சியாளர்களில், முதன் முதலாக ஹார்வர்ட் பல்கலைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ரிசர்ட்ஸன், காடுகளில் தட்பவெப்பநிலை மாற்றத்தினால் உண்டான விளைவுகளைப் பற்றிப் பல முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரித்தார். நான் ஆன்ட்ரூவை முதன் முதலில் கேம்ப்ரிட்ஜில் உள்ள எம ஐ டியில், அறிவியல் இதழியலில் ‘நைட் ’ (என்பார் பெயரில் ஏற்பட்ட கட்டளையின்) சிறப்பாய்வாளராக வந்த பொழுது, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சந்தித்தேன். நமது மாறும் தட்பவெப்பநிலையின் வரலாற்றைப் புது முறையில் எப்படி விவரிப்பது என்று ஆராய்ந்துவந்தேன் – ஒப்பந்தங்களைப் பற்றி உணர்ச்சியற்ற வாதமாகவோ, மோதிக்கொள்ளும் அரசியலாகவோ அல்லது பேரழிவு நாள் வந்து விட்டது எனும் காட்சியாகவோ கொடுத்தால் பலருக்கு கொட்டாவி வரும். தட்பவெப்பநிலை மாறுதலின் விளைவால் ஏற்படப் போகும் நஷ்டமோ மிக அதிகம்: உயிரினங்கள் அழிதல், இயற்கையின் செயற்பாடு மற்றும் வாழ்விடங்களின் நலமான நிலை குறித்த விளக்கங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் உண்மைகளையே சொன்னாலும் யாரும் பொருட்படுத்தமாட்டார்கள்.\nநான் உயிருள்ள பொருட்களின் வசீகரம், நம்மை ஈர்க்கும் ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் பருவகாலத்திற்கேற்ற நுட்பமான மாற்றங்களைக் கொள்ளும் இயற்கையின் நாடகம், மேலும் அந்த மாற்றம் எப்படி குலைக்கப்படுகிறது என்று கதையை சொல்லலாம் என்று நினைத்தேன். அதனால் நான் ஆன்ட்ரூவுடைய ஆராய்ச்சியாளர்களுடன் பார்வையாளராகச் சேர விரும்பியபோது அதற்கு அவர் ஒத்துக் கொண்டார், மேலும் ஜான் வாரந்தோறும் நடத்தும் சுற்று நோட்டத்தின்போது நானும் கூட வரலாம் என்று ஒத்துக்கொண்டதும், நான் இந்த விஷயத்தை ஆழமாக ஆராயலாம் என்று முடிவு செய்தேன். ஜானுடன் முதல் முதலாக சுற்று நோட்ட நடைக்கு சென்று வந்த பின் சில நாட்களிலேயே, ஒரு மின்னஞ்சலில், ‘ஜான், எனக்கு ஒரு மரம் வேண்டும்’ என்று எழுதினேன்.\nஅதற்கு பின் சீக்கிரமே ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தோம் – அவரது சுற்று நோட்டத்தில் இருந்த ஒரு ஒற்றை, உன்னதமான, கிட்டத்தட்ட நூறு வயதாகிய சிகப்பு ஓக் மரம். ரிச்சர்ட்ஸனின் ஆய்வுக்கூடத்தின் ஆராய்ச்சியை அணுக இந்த மரத்தை என்னுடைய கதைக் கட்டமைப்புக்காக நான் பயன்படுத்த கூடும். அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள் தட்பவெப்பநிலை மாற்றத்தை இந்த காட்டில் என்னால் பார்க்க இயலுமா தட்பவெப்பநிலை மாற்றத்தை இந்த காட்டில் என்னால் பார்க்க இயலுமா அதுவும் இந்த ஒரே மரத்தில் அதுவும் இந்த ஒரே மரத்தில் குடியேறிகள் குறிப்பிடத்தக்க மரங்களை, சாட்சி மரங்கள் என சொல்லப்படும் மரங்களை எல்லைகளையும், மாறும் நிலப்பரப்புகளையும் குறிப்பதற்காகப் பயன்படுத்துவது மாதிரி, இந்த பெரிய ஓக் மாறும் தட்பவெப்பநிலையை பற்றி அறிவிக்குமா\nஜானுடன் போன நடைப்பயிற்சிகள் வசீகரமாக இருந்தன. அவர் எல்லாவற்றையும் ஐந்து இயலுணர்வுகளுடனும் கவனித்து, சிறு புள்ளிகளால் வரையப்படும் ஓவியம் போல, தன்னுடைய களக் குறிப்புகளால் காட்டின் உருவப்படம் ஒன்றைப் படைத்தார்: மரங்களின் மொட்டுகள் எவ்வளவு கெட்டியாக இருந்தன, அல்லது தணிந்து, வெடித்துத் துளிராய் விரியும் தருணத்தில் உள்ளனவா என்று கவனித்திருந்தார். மரத்தவளைகளின் முதல் கரகரப்பொலி, நிலத்திலிருந்த பனி உருகும் தருணத்தில் மண்ணிலிருந்து எழும் தாதுப்பொருட்களின் வாசனை. முதல் இலைகள் துளிர் விடும் காட்சி, குட்டைகளில் நீர் வடிவதும் மறுபடியும் நிரம்புவதும், ஓடைகளின் பாய்வு மற்றும் காட்டுப்பூக்களின் முதல் மலர்தல். இலையுதிர் காலத்தில் நிறம் மாறும் இலைகள், கருவாலிக்கொட்டை கீழே விழும் போது கேட்கும் ‘மொத்’ என்ற சத்தம், பூக்கள் போலத் தோன்றும் உறைபனி மற்றும் குட்டைகளில் மிதக்கும் பனிக்கட்டிகள், பூர்ச்ச மரப்பட்டையின் அலாதியான கோலக்காய் போன்ற ருசி. இதோ இந்த நிலம்,சேற்றிலிருந்து அங்குள்ள கருப்பு ஈக்கள் வரை விவரச் செழுமையோடும், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொலை நோக்குக் கருவி, ஆறு அங்குல வரைகோல் மற்றும் காகிதங்களைப் பொருந்திய ஒரு பலகையுடன் மட்டுமே, ஜான், காட்டினில் விடாமல் மறுபடி மறுபடி நடந்து திரிந்து பருவகாலங்களால் ஆன ஆண்டுகளைப் பற்றி விரிவான நாட்குறிப்பைச் சேகரித்து, எண். 2.5 பென்ஸிலால் தன்னுடைய சிறு கையெழுத்தில் நம் கிரகத்திற்கே தாக்கமுள்ள உள்ளூர் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். பல பத்தாண்டு காலமாக அவர் சேகரித்த அவதானிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது – சராசரியாக, வசந்த காலம் சீக்கிரமாக வருகிறது, இலையுதிர் காலம் தாமதமாக வருகிறது. மற்றும் பனிக்காலம் இரண்டு பக்கத்திலிருந்தும் குறுக்கப்பட்டிருக்கிறது.\nகானகத்தில் உள்ள எல்லாவற்றிலும் – இளவேனில் காலத்துத் தற்காலிகக் குட்டைகளிலும் நீரூற்றுகளிலும் இருக்கும் நீரின் மட்டத்திலிருந்து, கருப்பு ஈக்கள் கடிக்க ஆரம்பிக்கும் தருணமும், நிலத்தளம் உறைந்து போகும் நேரமும், மேலும் இலைகள் துளிரும் அல்லது உதிரும் நேரம் வரையும்- இந்த மாறுதல்கள் பிரதிபலித்தன. இது ஊகத்திற்கான அல்லது அரசியல் சர்ச்சைக்கான விஷயம் அல்ல; யார் யார் தட்பவெப்பநிலை மாற்றங்களில் ‘நம்பிக்கை’ கொண்டவர்களுக்கும், அது இல்லை என்பாருக்குமிடையே நடக்கும் கருத்தாடல்களாக வெளிப்படும் தலையங்கங்கள் மற்றும் செய்தியறிக்கைகள், மேலும் இந்த தலைப்பை பற்றிய சட்டசபை அறிக்கைகள் போன்றன எல்லாமே தவறாகக் கட்டமைக்கப்படுகின்றன. பருவநிலை, மரங்கள், ஊற்றுக்கள், குட்டைகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் தவளைகள் சான்றாக நின்று சுட்டும் மாறுதல்கள் எல்லாம் தனிநபர்களின் கருத்துகளை அல்லது நம்பிக்கைகளைச் சார்ந்தவை இல்லை. இது கவனிக்கதக்க மெய்மை. இலைகள் பொய் சொல்வதில்லை, உறைபனி தேர்தலில் நிற்கவில்லை, தவளைகள் நிதி திரட்ட முயல்வதில்லை, மகரந்த சேர்க்கைக்கு உதவும் ஜீவன்கள் பத்திரிகைகளுக்குச் செய்தி அறிக்கை கொடுப்பதில்லை. ஜான் தனது உலாவல்களின் பொழுது சேகரிக்கும் தகவல்கள் தூய்மையான ஒரு சாட்சியின் வாக்குமூலம் – (அந்த சாட்சி) நமது இயற்கை உலகம்.\nபருவகால மாறுதல்களுக்கான நேரக்கணிப்பு மூலம் இயற்கை உலகத்தின் இயக்க நியதிகளைப் புரிந்துகொள்ளுதலுக்கு நீண்ட வரலாறு உண்டு. ‘Phenology’ என்ற ஆங்கில வார்தையின் மூலம் கிரேக்க மொழியில் ‘phaino’, அத���வது ‘தோன்றுதல்’ அல்லது காட்டுதல். இன்னொரு பகுதிக்கான மூலச் சொல் ‘Logos’ என்பதற்குப் ‘பயிலுவது’ என்பது அர்த்தமாகும். Phaino என்ற சொல்லிலிருந்து நாம் ‘Phenomenon’ என்ற அர்த்தத்தையும் பெறுகிறோம். பாரம்பரியமாக ‘phenology’ அதாவது பருவகாலப் பரவலியல் என்றால் இயற்கையில் உயிரியல் நிகழ்வுகள் நேரும் காலங்களின் அமைப்பை ஆராய்வது, மற்றும் இந்த நிகழ்வுகளுக்கும் புவிக்கும், குறிப்பாக பருவகாலத்துடன், உள்ள உறவுமுறையை ஆராய்வது. வானிலை, தாவரவியல், விலங்கியல், உடலியல் மற்றும் மானுடவியல் போல பருவகாலப் பரவலியலும் அறிவியல் சார்ந்த ஒரு தனி படிப்புத் துறை வகை என்று பெல்ஜிய தாவரவியலர் சார்ல்ஸ் மோரன் வாதிட்டார். இவர் தான் முதன் முதலில் ‘phenology’ எனும் சொல்லை 1849’ம் ஆண்டில் பெல்ஜிய ராயல் அகாடமி ஆப் சைன்ஸஸில் ஒரு பொது விரிவுரை ஆற்றுகையில் உபயோகித்தார்.\nபருவகாலப் பரவலியல் என்ற சொல் பிறப்பதற்கு வெகு காலம் முன்னரே, ஜான் செய்வது போல, நேரடி பங்கேற்பின் மூலம் விவரச் சேகரிப்பை அடைவது என்பதே வழிமுறையாக இருந்தது, அதுதான் பருவகாலப் பரவலியலின் வேர் ஆதாரம். மிக நீண்ட காலம் தொடர்ந்த பருவகாலப் பரவலியல் பதிவு என்பது, அனேகமாக பொது வருடம் 705ஆம் ஆண்டில், ஜப்பானின் க்யோடோ நகரத்தில், அரசவை வளாகத்தில் செர்ரி மரங்களின் முதல் பூக்களின் மலர்தல் தான். யூரோப்பில் திராட்சை அறுவடைகளைப் பற்றி, பர்கண்டி பகுதியில் ஃப்ரெஞ்சுப் பதிவேடுகள் 1370 ஆம் ஆண்டிலிருந்தே கிட்டுகின்றன, இந்தப் பதிவேடுகளைப் பயன்படுத்தித்தான் விஞ்ஞானிகள், மத்திய காலத்தின் இளவேனில்-கோடைக்காலங்களின் வெப்பநிலையைப் பின் நோக்கிக் கணித்திருக்கின்றனர்.\nஇங்கிலாந்தில் 1736’ம் ஆண்டில் ராபர்ட் மார்ஷம் தனது ‘இளவேனில் காலத்திற்கான இருபத்தியொரு சான்றுகள்’ என அவர் பெயரிட்டிருந்த ஒரு பதிவுத் தொகுப்பை, நார்ஃபோக்கில் இருக்கும் தன்னுடைய கிராமப்புறப் பண்ணையில் தொடங்கினார். பருவகாலத்திற்குரிய விலங்குகளின் அலைப்புகளைக் கவனித்து வந்தார்: கரகரக்கும் தவளை மற்றும் தேரைகள், பாடும் இறவுப் பருந்துகள், புறாக்கள் மற்றும் வானம்பாடிகள், வருகை தரும் தூக்கணாங்குருவிகள் மற்றும் குயில்கள், மர உச்சியில் கூடு கட்டும் வகைக் காகங்கள். அதே போலப் பலவகைத் தாவரங்களின் நடவடிக்கைகள்- ‘பனித்துளி’ மலர், விண்ம���ன் வடிவில் மர அனிமோனிக்கள், ‘ஹாதார்ன்’ ஆகியன மலர்வதிலிருந்து, பூச்ச மரம், எல்ம், ஓக், புங்கம் மற்றும் ‘கான்கர்’ மரங்களின் எல்லா வகையான இயக்கங்களையும் கவனித்துப் பதிவு செய்து வந்தார். இந்தப் பதிவு செய்யும் பணியை மார்ஷம் குடும்பத்தின் சந்ததியினர் ஒருவர் பின் ஒருவராக, 1958ஆம் ஆண்டில் மேரி மார்ஷமின் மறைவு வரை, பின்பற்றி வந்தனர்.\nபருவகாலப் பரவலியலை, வெகு நாட்கள் முன்பே மைய அறிவியல் கைவிட்டு விட்டது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அத்தாட்சியை உயிரினங்களின் பருவகாலச் சுழலியக்கத்தில் தேடத்தேட, இப்பொழுது இத்துறை மறுபடி கண்டெடுக்கப்படுகிறது. பழங்காலத்து ஒளிப்படங்கள், பறவைகளைக் கவனிப்பதில் நாட்டமுள்ளோர் குழுமங்கள், மற்றும் தோட்டக்கலைச் சங்கங்களின் பதிவுகள், தவிர, ஓவியம் மற்றும் இலக்கிய வெளிப்பாடுகள் கூட, அவை நடக்கும்போது நுட்பமாக இருக்கும் மாறுதல்கள், காலப்போக்கில் தெளிவாகத் தென்படத் துவங்குவதைக் காட்டுகின்றன.\nஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு கவிதையில் வருணிக்கப்படும் டாஃபடில் எனும் மலரின், மலரும் தருணம் வியத்தகு வகையில் தள்ளிப் போயிருப்பதால் கவிதையின் இலக்கியச் சட்டகமே இன்று செல்லுபடியாகாது : “தூக்கணாங் குருவி வரத் துணியுமுன் வரும் டாஃபடில், மார்ச் மாதக் காற்றை எதிர்கொள்ளும் எழில்” என்று ஷேக்ஸ்பியர் ‘பனிக்காலத்தின் கதை’ என்ற கவிதையில் எழுதினார். மார்ச். ஜான்யுவரியில் அல்ல. 2015 ஆம் ஆண்டில் சென்ற 50 வருடங்களிலேயே வெப்பம் மிக்க டிஸம்பரை இங்கிலாந்து அனுபவித்ததே, அந்தக் க்ரிஸ்மஸ்ஸின் போதும் அல்ல. ஆனால் த கார்டியன் பத்திரிகை அப்படி டாஃபடில் மலர்ந்ததாகச் செய்தி வெளியிட்டது. இந்த வேகத்தில், ப்ரிட்டனுக்கே உரிய மலரான க்ரிஸ்தவ நோன்புக்கால அல்லி (narcissus pseudonarcissus) என பெயரிடப்பட்ட டாஃபடிலுக்கு – பெப்ருவரி-மார்ச் காலதருணத்தில் மலரும் என எதிர்பார்க்கப்படும் மலருக்கு – வேறு ஒரு புது பெயர் தான் வேண்டும். இயல்பாக, இயற்கை அமைப்பில் தோன்றுகிற விரிசல்களைத் தம் அனுபவத்தாலேயே உணரும் தோட்டக்காரர்கள், நடைப்பயணத்தில் நெடுந்தொலைவு கடப்பவர்கள், எல்லா வகையான திறந்த வெளிப் பொழுதுபோக்களிலும் ஈடுபடும் நபர்கள் ஆகியோருக்கு இது ஏற்கனவே தெரிந்தது தான். இயற்கையின் அழகு வடிவங்களின் கா���வரிசை நம்பகத்தன்மையை இழந்து கொண்டு வருகிறது.\nஇந்தக் கட்டுரையை மொழி பெயர்க்க அனுமதி கொடுத்த லிண்டா மேப்ஸ் அவர்களுக்கு ஹரிதாவின் நன்றி. படங்களைப் பிரசுரிக்க அனுமதி கொடுத்ததற்கு சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.\nNext Next post: மத்தியஸ் எனார் : வரலாற்றின் நிழலுலகில் பயணிக்கும் நில்லாத் தொடர்வண்டி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய ���ினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக��� கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்���ர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/master-single-track-will-be-released-today-by-5-pm-067897.html", "date_download": "2020-02-22T21:36:22Z", "digest": "sha1:DY26GF3QIJRHYFVJ4XTPKLYTZYXZ4MO5", "length": 17031, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு குட்டி கதை.. இன்று வெளியாகிறது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்.. ரசிகர்கள் மரண வெய்ட்டிங் | Master single track will be released today by 5 pm - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n30 min ago எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\n59 min ago சொந்தமா சிந்திக்கவே மாட்டீங்களா சினிமா டைட்டிலை ஏன் சீரியல்ல பயன்படுத்தறீங்க சினிமா டைட்டிலை ஏன் சீரியல்ல பயன்படுத்தறீங்க\n1 hr ago பரமபதம் விளையாட்டு.. சூப்பர் டைட்டில்.. இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ் \n1 hr ago தவறற்ற நேர்மை தேவை.. பார்வதி நாயரின் இன்ஸ்டா கருத்து \nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு குட்டி கதை.. இன்று வெளியாகிறது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்.. ரசிகர்கள் மரண வெய்ட்டிங்\nசென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் இன்று மாலை வெளியாகிறது.\nபிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.\nவிஜய்க்கு வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா ஜெர்மையா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெற்றது. இந்த ஷுட்டிங் கடந்த 10 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.\nஇந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதாவது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் காதலர் தினமான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை சோனி மியூஸிக் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇதுதொடர்பான போஸ்டரை வெளியிட்ட சோனி நிறுவனம் ஆட்டம் ஆரம்பம் என்றும் ஒரு குட்டி கதை வெய்ட்டிங்.. அந்தக் கதை பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு சொல்லப்படும். தளபதியின் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்து மாஸ் காட்டியது.\nஇதனிடையே ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இது. ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் 'செல்பி புள்ள' பாடலை பாடியிருக்கிறார் நடிகர் விஜய்.\nபிகில் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் பெறும் ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய் பாடியிருக்கிறார். படத்தின் பாடல் அறிவிப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எப்போது மணி 5 ஆகும் மாஸ்டர் சிங்கிள் ட்ராக்கை கொண்டாடலாம் என காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.\nமாஸ்டர் போஸ்டர்.. வேற லெவல் டிசைன்.. காருக்குள்ள விஜய்.. பக்கத்துல பூனை.. டிசைனர் யாரு தெரியுமா\nமாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்.. அடுத்து இந்த ஹீரோவுக்குத்தான் ஜோடியாம்.. இது செம ஸ்டோரியால இருக்கு\nபிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில்.. குட்டி ஸ்டோரி பாட்டுக்கு செம டான்ஸ்.. ��ைரலாகும் வீடியோ\nமகா சிவராத்திரியை குறிவைக்கும் மாஸ்டர் படக்குழு.. செகண்ட் சிங்கிளை யார் எழுதி இருக்கா தெரியுமா\nஇனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\n#GetWellSoonTHALA போட்டியாக #அய்யோ_அம்மா_பைக்_ரேஸ்.. இதுல கூடவாடா ட்விட்டர் சண்டை.. ஓவரா தெரியல\nமாஸ்டர் சாம்ராஜ்யம்.. குட்டி ஸ்டோரி பாட்டுக்கு வெளிநாட்டு மாணவர்கள் கொடுக்கும் ரியாக்ஷனை பாருங்க\nதளபதி 65-ஐ இயக்குகிறாரா பார்த்திபன் ரசிகர் கேட்ட கேள்வி.. நினைப்பது நடக்கும்.. என அட்டகாச ரிப்ளை\nகுட்டி ஸ்டோரிக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்.. முடியுது ஷூட்டிங்.. ஏப்ரல் கொண்டாட்டத்துக்கு 'மாஸ்டர்' ரெடி\nதீபாவளி ரேஸுக்கு திட்டமிடும் விஜய்.. தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்க சான்ஸே இல்லை\nஒரு பக்கம் ஆக்‌ஷன்.. ஒரு பக்கம் ஃபேஷன்.. கடல் கன்னியாவே மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்\nசுத்திப் போடனும்.. செம க்யூட்.. தீயாய் பரவும் விஜயின் மாஸ்டர் பட ஸ்டில்ஸ்.. கொண்டாடும் நண்பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவான பிரபல நடிகை.. 5 ஆண்டுகள் முயற்சிக்கு வெற்றி\nAzhagu serial: வீட்டில் இருக்கும் பூர்ணாவை விட்டுட்டு போலீஸ்கிட்டே போறா சுதா...\nபொன்னியின் செல்வன் ஷூட்டிங்... ஒரு நாள் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா\nகமல் சார் மேல என்னக்கு கோவம்\nமஹாசிவராத்திரியை கொண்டாடிய திரை பிரபலங்கள்\nநல்ல படங்களை தயாரிக்க தமிழகத்தில் கால்பதித்திருக்கிறார் மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/minimal-service-charge-rupay-debit-card-digital-india-debit-card-with-insurance-cover/", "date_download": "2020-02-22T22:49:50Z", "digest": "sha1:3DNEWRWHJMG32ZYPD4M2C3ELCMAN6U47", "length": 16502, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Debit Card With Lowest Charges: RuPay Cards Fees and Charges - மிகக்குறைந்த சர்வீஸ் கட்டணம் - பயன்பாடுகளும் செம", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nமிகக்குறைந்த சர்வீஸ் கட்டணம் - பயன்பாடுகளும் செம : இந்த டெபிட் கார்டை நாம ஏன் வாங்கக்கூடாது\nBest RuPay Cards : மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் டெபி���் கார்டுகள் அதிகளவில் சர்வீஸ் கட்டணத்தை வசூலித்துக்கொண்டிருக்க, இந்த கார்டு மட்டும் குறைந்த...\nDigital India Scheme: மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் டெபிட் கார்டுகள் அதிகளவில் சர்வீஸ் கட்டணத்தை வசூலித்துக்கொண்டிருக்க, இந்த கார்டு மட்டும் குறைந்தகுஅளவில் மட்டுமே சர்வீஸ் கட்டணம் வசூலித்துவருகிறது.\nடிஜிட்டல் இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு,ஷாப்பிங் மால்கள், கடைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தும் வகையிலான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில், டெபிட் கார்டுகளின் சேவைகளை மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கிவந்தன. இந்த நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்பதனடிப்படையில் அதிகளவில் சர்வீஸ் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன.\nவிஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..\nஇந்நிலையில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வங்கிக்கணக்கு (ஜன் தன் யோஜ்னா) திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கு இல்லாத அனைவருக்கும் வங்கிக்கணக்குகள் துவக்கப்பட்டன. இவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டன. இந்த ரூபே டெபிட் கார்டுகள் National Payments Corporation of India (NPCI) உருவாக்கப்பட்டது.\nமாஸ்டர், விசா நிறுவன டெபிட் கார்டுகளை ஒப்பிடுகையில், இந்த ரூபே டெபிட் கார்டில் சேவை கட்டணம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மற்ற நிறுவன டெபிட் கார்டுகளை போல, இந்த ரூபே டெபிட் கார்டையும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ரூபே டெபிட் கார்டு, கேஷ் பேக் ஆபர்களை வழங்குவதோடு மட்டுமல்லாது, இன்சூரன்ஸ் கவர், எரிபொருள் நிரப்பும்போது வரி குறைப்பு, ஏர்போர்ட் லாஞ்ச்சகளில் இலவச அக்சஸ் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது.\nரூபே டெபிட் கார்டின் வகைகள்\nரூபே டெபிட் கார்டு : சேமிப்பு கணக்கு துவங்கும் அனைவருக்கும் இந்த ரூபே டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங், ஷாப்பிங் மால்கள், பிஓஎஸ் மெஷின்கள் என எல்லா இடங்களிலும் இந்த டெபிட் கார்டை பயன்படுத்���லாம்.\nரூபே கிளாசிக் டெபிட் கார்டு : இதுவும் சாதாரண டெபிட் கார்டு போன்று தான். இதில் கூடுதல் அம்சம் என்னவெனில், இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான விபத்துக்காப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் ஊனமுற்றாலும், ரூ.1 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படுகிறது.\nரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு : இந்த கார்டு பயனாளர்களுக்கு, கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. நாட்டில் உள்ள 30 ஏர்போர்ட்களில் உள்ள லாஞ்ச்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ரூ.2 லட்சம் வரை விபத்துக்காப்பீடு வழங்கப்படுகிறது.\nரூபே முத்ரா டெபிட் கார்டு : பிரதம மந்திரியின் முத்ரா லோன் திட்டத்தின் கீழ், இந்த டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையில் கிஷோர் மற்றும் தருண் திட்டத்தின் மூலமும், சிசு திட்டத்தின் கீழ் ரூ.5 முதல் 10 லட்சம் வரையில் கடனுதவி பெற வழிவகை செய்யப்படுகிறது.\nரூபே பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா கார்டு : அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் கீழ், ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கு திட்டத்தில் இந்த டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை விபத்துக்காப்பீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஹாய் கைய்ஸ் : சென்னை அருகே சீன கப்பல் – திக் திக் மனநிலையில் சென்னைவாசிகள்…\nடிஜிட்டல் பரிவர்த்தனைகள கட்டாயம் செய்வது குற்றம் – நியூயார்க் அதிரடி\nகிரெடிட் கார்டு பயனாளர்களா நீங்க…: எல்ஐசியின் மகிழ்ச்சியான செய்தி\n‘மெர்சல்’ படத்தில் ‘ஜி.எஸ்.டி.’ காட்சிகளை நீக்க முடிவு : பாஜக-வுக்கு பணிந்தாரா விஜய்\n“மெர்சல் பட காட்சிகளை நீக்கத் தேவையில்லை” – இயக்குநர் பா.இரஞ்சித்\n“மெர்சல், ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பு” – ஹெச்.ராஜா தாக்கு\nவிரைவில் டிஜிட்டல் மயமாகும் அரசு பேருந்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு\nராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்\n31 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரில் இந்தியா ஒயிட் வாஷ்\nind vs NZ 3rd ODI live match : இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.\nCBSE 2019-20 Curriculum Update: பள்ளிகளில் இனி விளையாட்டு பாடவேளை கட்டாயம் : மாணவர்களின் திறனை மேம்படுத்த சிபிஎஸ்இ புது உத்தி…\nCentral Board of Secondary Education (CBSE) Curriculum updated for class 1 to 12:மாணவர்களின் உடல்நலம் மற்றும் உடற்திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178879?ref=right-popular", "date_download": "2020-02-22T21:46:24Z", "digest": "sha1:5HCDLEQ467WMBMWONBGDUJLBUHECDW4T", "length": 6555, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "2 வார முடிவில் ரஜினியின் தர்பார் படம் மாஸ் வசூல்- முழு விவரம் இதோ - Cineulagam", "raw_content": "\nபெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய நடிகை, நடன இயக்குனர் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த சர்ச்சை\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nடிக் டாக்கில் கலக்கும் இலங்கை பெண்... நடிகையாக்க துடிக்கும் இந்திய இயக்குனர்கள் அந்த பெண் யார் தெரியுமா\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nவகுப்பறையில் அரங்கேறிய காதல் காட்சி... பெற்றோர்களே ஜாக்கிரதை\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\nமாஃபியா முதல் நாள் மிரட்டிய வசூல், அருண்விஜய்யின் அடுத்தக்கட்டம்\nஒன்றரை வயது குழந்தையை கடலில் வீசிய தாய்... பின்னணி நிகழ்ந்த பாரிய சதித்திட்டம் அம்பலம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\n2 வார முடிவில் ரஜினியின் தர்பார் படம் மாஸ் வசூல்- முழு விவரம் இதோ\nஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி முதன் முறையாக கூட்டணி அமைத்து தர்பார் என்ற படத்தை கொடுத்துள்ளனர்.\nபடம் கடந்த ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.\nநடுவில் விடுமுறை நாட்கள் இருந்ததில் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது படம் சென்னையில் இரண்டு வார முடிவில் ரூ. 14 கோடி வசூலித்துள்ளது.\nரஜினியின் 3 படங்கள் இதுவரை ரூ. 14 கோடியை தாண்டியுள்ளது, அந்த பெருமையும் அவருக்கு மட்டுமே உள்ளது.\nஅதோடு சென்னையில் அதிகம் வசூலித்த படங்களில் டாப் 5திலும் இப்படம் இடம்பெற்றுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/11/11120337/1270702/Humanity-will-lift-the-world.vpf", "date_download": "2020-02-22T23:11:32Z", "digest": "sha1:TBQ6SSHTMFMS6POE5T4R6P543UAUQL4W", "length": 25807, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனிதநேயமே உலகை உயர்த்தும் || Humanity will lift the world", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒருவரை ஒருவர் தாங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் வாழ்வு உன்னதமானது. உதவும் பண்பு வளர்ந்தோங்கிவிட்டால் சுயநலம், பேராசை, திருட்டுத்தனம், போன்ற தீய பண்புகள் இல்லாமல் போய்விடும்.\nஒருவரை ஒருவர் தாங்கி ஒருவருக்கொருவர் உதவி புரி��்து வாழும் வாழ்வு உன்னதமானது. உதவும் பண்பு வளர்ந்தோங்கிவிட்டால் சுயநலம், பேராசை, திருட்டுத்தனம், போன்ற தீய பண்புகள் இல்லாமல் போய்விடும்.\nவெயிலின் ஒளி எந்தப் பொருள் மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றும் என்றான் ஆங்கிலப் பெருங் கவிஞன் ஷெல்லி. அதேபோல் உள்ளொளி என்னும் தூய அன்புடன் பிறருக்கு நாம் கொடுக்கிற எந்தப் பொருளும் அதி உன்னத மதிப்புடையதாகவே கருதப்படும்.\nபசிக்கின்ற போது கிடைக்கிற உணவு, பழைய சோறாக இருந்தாலும் அது தேவாமிர்தம். தேவைப்படுகிற உதவி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டும். அதுதான் பெறுகிறவர்களுக்குப் பேருதவி, தருகிறவர்களுக்கும் பெருமை. சிலரை பலவான்கள் என்று எண்ணுகிறோம். பாதுகாப்புக் கேடயங்கள் என்று நம்புகிறோம். சில சமயங்களில் அவர்களே பலவீனர்களாக மாறிவிடுவதும் உண்டு.\nபாஞ்சாலிக்கு ஐந்து கணவன்மார்கள். ஐவருமே பராக்கிரமசாலிகள்தான். ஆனால் துச்சாதனன் அவள் ஆடையை உரியும் போது அந்த ஐந்து பேரும் அவளுக்கு உதவ முடியவில்லையே. துரியோதனன் சபையில் நிறைந்திருந்த பெரியோர்கள் அத்தனை பேரிடமும் அவள் நியாயம் கேட்டுக் கதறிய போது, அவர்கள் தலைகவிழ்ந்து நின்றார்களே தவிர, அவர்களுக்கு உதவி புரிய முன்வரவில்லையே, முற்றிலும் நிராதரவான நிலையில், இறுதியாக அவள் கைகளை உயர்த்தி பரந்தாமனை அழைத்தாள். அவன் செய்த உதவிதான் அவள் மானத்தைக் காப்பாற்றியது.\nநாம் பெரிதாக நம்பியிருந்தவர்கள் நம்மைக் கைவிட நேரிடும்போது நம் மனம் கலக்கமடைவது இயல்புதான். எனினும் நம்பிக்கை இழ்ந்துவிட வேண்டாம். ஏனெனில், நம்பிக்கை என்னும் வேரிலிருந்துதான் நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.உடல் நலத்திற்கு வெயில் எப்படி அவசியமோ, அதே போல் வாழ்வின் எழுச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கை என்னும் வெளிச்சம் அவசியம்.\nநம்பிக்கை என்பது துணிச்சலின் அடையாளம். துணிவுள்ளவனையே அறிவுள்ளவன் என்று நமது முன்னோர்கள் மதித்தார்கள். உதவி கிடைத்தாலென்ன கிடைக்காவிட்டாலென்ன எந்தச் சூழ்நிலையையும் மேற்கொள்ள முடியும் என்று உறுதிபடச் சொல்லக் கூடிய மனோதிடம் நமக்கு வேண்டும். வெற்றி, முன்னேற்றம், மகிழ்ச்சி அனைத்தும் நம் கைகளில்தான் இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருந்தால் நமக்கு வரவேண்டியவ��� தாமாக வந்து கொண்டிருக்கும். எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.\nசின்ன உதவியோ பெரிய உதவியோ மனமுவந்து செய்யவேண்டும். அதற்கு மிகப்பெரிய பலன் உண்டு. பிறருக்குப் பரிசு கொடுக்கும்போது கூட சிந்தித்துக் கொடுக்கவேண்டும். கொடுக்கிற பரிசு பெறுகின்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதுவே மிகப்பெரிய உதவிதானேவிஸ்வாமித்திரரின் வேள்வியைக் காப்பதற்காகச் சென்ற ஸ்ரீராமன், அப்படியே மிதிலை சென்றான். அங்கு சிவதனுசை முறித்து சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினான்.\nநாட்டு மக்கள் அனைவரும் ராமனை பணிந்து வாழ்த்தி பலப்பல பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தனர். மித்ரபந்து என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் இருந்ததோ, ராமனுக்கென்றே அளவெடுத்து செய்தது போன்ற அழகான இரு பாதுகைகள்.\nராமனுக்குக் கொடுப்பதற்காக மற்றவர்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களைப் பார்த்த மித்ரபந்துவுக்கு மிகுந்த வருத்தம். எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது என்ற கவலை.ராமனைப் பார்க்காமலேயே திரும்பிவிட நினைத்து மெதுவாக அங்கிருந்து நழுவப் பார்த்தான்.\nஅதனை கவனித்துவிட்ட ராமபிரான். அவனை அருகே அழைத்தான். உன்னுடைய உண்மையான உழைப்ால் உருவான உன் பரிசுதான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமன் புன்னகையுடன் சொல்ல மனம்நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமன் வனவாசம் செய்ய புறப்பட்ட போது, தாயிடம் வேண்டினான். ‘தாயே வனவாசம் செய்யும்போது எதையுமே எடுத்துச் செல்லக் கூடாதுதான். எனினும் இந்த பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்’ என்று கேட்டு அனுமதி வாங்கினான்.\nகூட்டத்தில் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தான் மித்ரபந்து. ராமன் அவனை நோக்கி விலை உயர்ந்த எந்த பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ எனக்களித்த காலணிகள்தான் என் கால்களைப் பாதுகாக்கப் போகின்றன என்றான்.மித்ரபந்துவின் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சி கண்களில் வழிந்தது.\nபின்னர், அந்தப் பாதுகைகளைக் கொண்டுதானே பரதன் அரசாண்டான். நல்ல மனதோடு கொடுப்பது எதுவாயினும் அது மேன்மை பெறும். பெறுவது இன்பம், கொடுப்பது பேரின���பம். ஒருவரை ஒருவர் தாங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் வாழ்வு உன்னதமானது. குடும்பமோ சமூகமோ உதவி புரிகின்ற உள்ளம் கொண்டவர்கள்தான் கூடிவாழ முடியும். உதவும் பண்பு வளர்ந்தோங்கிவிட்டால் சுயநலம், பேராசை, திருட்டுத்தனம், போன்ற தீய பண்புகள் இல்லாமல் போய்விடும்.\n உண்மையைச் சொல்வதெனில், உதவுகின்ற உள்ளங்கள் இருக்கின்ற இடங்கள் எவையோ அவையே கடவுளின் சொந்த பூமி.அதனால்தான் உடல்நோயற்று இருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம், பிற உயிர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம் என்று ஞானியர் சொன்னார்கள்.\nஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சிறு உதவியாவது செய்ய வேண்டும். மனதில் அந்த தீர்மானத்தைக் கொள்வது நல்ல விஷயம். எந்த பேருந்தில் ஏறுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவரை, சரியான பேருந்தில் ஏற்றிவிடுவதுகூட பேருதவிதான். குளிக்கப் போகின்ற ஒவ்வொருவனும் குளத்திலிருந்து நாலு கை மண் அள்ளிப் போட்டுவிட்டுக் குளிக்க வேண்டும் என்கிறது, ஸ்வல்ப தர்மம். அதை பின்பற்றினால் குளம் தூர்வாரப்பட்டுவிடும். தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாது.\nஅவனவன் தன்தன் வீட்டுக் குப்பைகளை தெருவில் கண்டபடி வீசி எறியாமல். குப்பைத் தொட்டியில் போட்டால் ஊர் சுத்தமாகிவிடும். இயன்றவரை மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் பருவம் தப்பாமல் மழைபெய்யும். மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் ஒட்டுமொத்த சமூக நலனுக்காக இயற்கையை பாதுகாத்திட நாம் உதவி புரிவதும் மிக அவசியம். உதவும் மனப்பான்மை பெருகப் பெருக மனிதநேயமும் மனித சமூகமும் செழிப்படையும்; உலகம் சீர்பெறும்.\nதமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் வல்லுனர்களின் ஆலோசனைகள்\nபெண்கள் வணிக போட்டியை சமாளிப்பது எப்படி\nதாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி...\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001515.html", "date_download": "2020-02-22T22:41:22Z", "digest": "sha1:S3SRZXPYXG4MGSF46UCAFDXJGEHVXKT5", "length": 5749, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "ஓயாத குரல்கள்-தலித்முரசு பேட்டிகள்-3", "raw_content": "Home :: அரசியல் :: ஓயாத குரல்கள்-தலித்முரசு பேட்டிகள்-3\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமறைந்திருக்கும் உண்மைகள் புகழ்மிக்க காளித் திருக்கோயில்கள் காந்தகோட்டையும் ஆலாவுதீனும்\nவளரும் அறிவியல் வாழும் இலக்கியம் மட்டக்களப்பில் இந்து சமய கலாச்சாரம் காலவெள்ளம்\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் கடவுள், சபலம், பாவம், இன்னபிற.. புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/2724.html", "date_download": "2020-02-22T21:58:25Z", "digest": "sha1:IIH5IGKK3QAU7KAM4W2WTDB5W54LBPH6", "length": 22181, "nlines": 507, "source_domain": "www.qb365.in", "title": "முக்கோணவியல் | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II Model Question Paper )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\nகூட்டல் மற்றும் கழித்தலைப் பெருக்கலாக கூறுக sin500 + sin200\nஇரண்டு வாகனங்கள் ஒரு புள்ளி P லிருந்து ஒரே நேரத்தில் தொடங்கி இரு வெவ்வேறு சாலைகளில் பயணிக்கிறது. ஒரு வாகனம் 60 கிமீ/மணி, மற்றொரு வாகனம் 80 கிமீ/மணி என்ற சராசரி வேகத்தில் பயணிக்கிறது. அரை மணி நேரத்திற்குப் பிறகு அவ்வாகனங்கள் A மற்றும் B ஐ அடைகின்றன. கோடு AB ஆனது P இல் தாங்கும் கோணம் 60° எனில், AB ஐக் காண்க.\n8 செ .மீ. ஆரம் மற்றும் 6 மி.மீ. தடிமன் கொண்ட ஒரு வட்ட வடிவ உலோகத் தட்டினை உருக்கி, 16 செ .மீ. ஆரம் மற்றும் 4 மி.மீ. தடிமன் உடைய ஒரு வட்டக் கோணப்பகுதியை உருவாக்கினால் அவ்வட்டக் கோணப் பகுதியின் கோண அளவை காண்க.\n\\(\\triangle\\)ABC இல், சைன் விதியிலிருந்து கொசைன் விதியை வருவி\n\\(\\sin ^{ 2 }{ \\theta } =\\frac { 3 }{ 4 } \\) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் 0° இக்கும் 360° இக்கும் இடைப்பட்ட அனைத்துக் கோணங்களைக் காண்க.\nகூட்டல் அல்லது கழித்தலாக கூறுக 2 sin 10\\(\\theta\\) cos2\\(\\theta\\)\nகொசைன் விதிப் பயன்படுத்தி வீழல் சூத்திரத்தை வருவி.\nNext 11th கணிதம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Maths - ...\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை ம��்றும் வகையி்டல் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th Standard கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II ... Click To View\n11th Standard கணிதம் - வெக்டர் இயற்கணிதம்-I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th Standard கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Two Dimensional ... Click To View\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T22:30:56Z", "digest": "sha1:PD4ROSVDHBRWNDQ6OFRWPHJL4AB4KYQK", "length": 10265, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மியன்மார் | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nசர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கில் மியன்மாரை பாதுகாக்க தானே நேரடியாக நெதர்லாந்தின் ஹேக் நகருக்கு செல்வதற்கு ஆங்...\nஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா\nகொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பி...\nமியன்மார் பஸ் விபத்தில் 13 பேர் பலி ; 25 பேர் காயம்\nமியன்மாரின் மாண்டலே பிராந்தியத்தில் இரு பஸ்கள் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்து...\nஇறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்: மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு கடத்தும் முயற்சி\nமலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியன்மார் நாட...\nஅம்பலமாகியது ரோஹிங்கியா முஸ்லிம்களை கடத்தும் முயற்சி\nமியன்மாரிலிருந்து மலேஷியாவுக்கு 65 ரோஹிங்கியா முஸ்லிம்களை கடத்த எடுக்கப்பட்ட முயற்சி, தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில்...\nதரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியன்மார் ஏர்லைன்ஸ் \nமியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி - 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.\nரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்களை விடுவித்தது மியன்மார்\nமியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இரு ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஆயுதக் கிடங்கு வெடித்ததில் 16 பேர் பலி ; 48 பேர் காயம்\nமியன்மாரின் ஆயுதக் கிடங்கொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர்.\nஞானசாரரை விடுவிக்க மியன்மார் 969 பௌத்த அமைப்புடன் பேச்சு:பொதுபலசேனா\nஇலங்கையிலுள்ள அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பி...\nதளராது தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே - மியன்மார் அஷின் விராது தேரர் ஞானசார தேரருக்கு செய்தி\nதேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்து...\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.towercranesupply.com/team-service", "date_download": "2020-02-22T21:53:47Z", "digest": "sha1:GVQYADVCEI66HATZALXKPXFA4DPQZRXR", "length": 4425, "nlines": 91, "source_domain": "ta.towercranesupply.com", "title": "", "raw_content": "\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nஜாப் 12 டன் டவர் கிரேன் லுஃபிங்\nமேலாடை 10Ton டவர் கொக்கு பிளாட் சிறந்த\nடாப் கிட் 10 டன் டவர் கிரேன் ஹேமர் ஹெட்\nடெர்ரிக் கிரேன் 16 டன்\nமுகவரி : ரோஜெட் 1,256 டொங்கீபி டமாலு டாடாங் மாவட்டம் ஷெனியாங், சீனா\nபிரிவுகள்: கட்டுமான பொருட்கள், வன்பொருள், பிளம்பிங் மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மொத்த விற்பனை தள வகைகள் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை ISIC குறியீடுகள் 4663 முகவரி தொடர்புகொள்ள Shenyang, மின்னஞ்சல்: sales@cn-zcjj.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/in-london-wax-statue-for-the-famous-bollywood-actress-118072400018_1.html", "date_download": "2020-02-22T21:26:05Z", "digest": "sha1:HGJED7GUTDRT4YWFOX7QQS5OBHEPDJVZ", "length": 12531, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "லண்டனில் பிரபல பாலிவுட் நடிகைக்கு மெழுகுச் சிலை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலண்டனில் பிரபல பாலிவுட் நடிகைக்கு மெழுகுச் சிலை\nலண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தீபிகா படுகோன் மெழுகுச்சிலை நிறுவப்பட உள்ளதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோன் படுபிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஃபேஸ்புக் லைவ் மூலம் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகக் கூடத்தில், தனது மெழுகுச்சிலையை அடுத்த வருடம் நிறுவ உள்ளதாகத் தெரிவித்தார்.\nமுதலில் லண்டனில் உள்ள கண்காட்சிக் கூடத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் நிறுவ உள்ளதாகக் கூறினார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும், அந்தக் குழுவினருடன் இருப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தான் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகம் சென்ற அனுபவம் பற்றிக் கூறும்போது, சிறு வயதில் தன் குடும்பத்தினருடன் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தை வரிசையில் காத்திருந்தாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கே தனக்கு மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக, அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், சிலை வடிப்பதற்காக அவரை அளவு எடுத்துள்ளனர். அவரது முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை தீபிகா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் அணை நிரம்பியது: முதல்வர் ஈபிஎஸ் கிண்டல்\nஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் அணை நிரம்பியது: முதல்வர் ஈபிஎஸ் கிண்டல்\nபிரிட்டன் பாராளுமன்றம் அருகே பேபி டிரம்ப்\nநான் இங்கிலாந்து வாழ் இந்தியர், ஏன் ஓடிப்போக வேண்டும்: விஜய் மல்லையா\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/11/blog-post_16.html?showComment=1353073945485", "date_download": "2020-02-22T22:22:19Z", "digest": "sha1:GOIFMLT36FWQTWQID3GMG62THUA6RSUT", "length": 17691, "nlines": 293, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: போடா.. போடி.", "raw_content": "\nசிம்புவின் படமென்றால், அதுவும் புது இயக்குனர் படமென்றால் அது சாதாரணமாய் வெளிவராது என்கிற ஐதீகத்தை இந்தப் படமும் நிருபித்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து தயாரிப்பாளர் நொந்து நூலாகிப் போய் படத்தை வெளியிட்டால் போதுமென கொண்டு வந்திருப்பது தெரிகிறது.\nசிம்புவுக்கும் வரலஷ்மிக்கும் பார்த்த மாத்திரத்தில் லவ் வந்து, தேவையில்லாம ஐந்து ரீலுக்கு பேசிப் பாடி மாய்ந்து, கல்யாணம் செய்து கொள்கிறார்கள். பின்பு குழந்தையும் பிறக்கிறது. அக்குழந்தையை ஒரு விபத்தில் இழக்க நேரிட்ட பின்பு அவர்கள் பிரிகிறார்கள். மீண்டும் சேர்கிறார்கள். அப்புறம் டான்ஸ், சல்சா, குத்துப் பாட்டு என்று எதை எதையோ சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.\nலண்டனில் இருந்து கொண்டு பொம்பளைன்னா இப்படித்தான் இருக்கணும் என்று பப்பில் பார்க்கும் பெண்ணைப் பார்த்து லவ் பண்ண ஆரம்பிக்கும் சிம்பு சொல்கிறார். லாஜிக் என்ற அட்சரமே இல்லாமல் படு திராபையான சவசவ திரைக்கதையினால் ஒரு எழவும் வெளங்கவில்லை என்பதே உண்மை. எனக்கென்னவோ படத்தை எடுத்து முடித்த அளவில் எடிட் செய்து வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் ரிலீஸ் செய்தது போல இருக்கிறது.\nபாகவதர் படத்தைப் போல இடைவேளைக்கு முன்னமே ஐந்தோ ஆறு பாடல்கள் வருகிறது. ஒன்றும் மனதில் நிற்கக் காணோம். ஒளிப்பதிவு, டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், ஹீரோயின் காஸ்டிங்கில் சொதப்பியிருக்கிறார்கள். வரலஷ்மிக்கு டான்ஸ் ஆட வரும் என்பதால் அவரை செலக்ட் செய்திருந்தால், அதையும் அவர் ஒழுங்காக ஆடி படமாக்கவில்லை. பார்ப்பதற்கு ஆண்மைத்தன்மையுடன் இருப்பதால் மனதில் பதிய மாட்டேனென்கிறார். இம்மாதிரியான படங்களில் ஹீரோயின் க்யூட்டாக இருந்தால் தான் எடுபடும். சிம்பு வழக்கம் போல தேவையில்லாமல் ஆணாதிக்கத்தனமாய் பெண்ணுன்னா தமிழ் பண்பாடு, கலாச்சாரம், என்று பத்து நிமிஷத்துக்கொரு முறை லக்சர் அடிக்கிறார். அப்படியே ஓங்கி ஒண்ணு போடலாமா என்று எரிச்சல் வருகிறது. நல்ல நடிகன் ஏன் இப்படி போகிறார் என்று புரியவில்லை. காசுக்கு பிடித்த கேடு என்ற வசனம் ஒன்று இருக்கிறது அது இந்த படம் பார்க்கப் போன நமக்கும், இதை தயாரித்தவர்களுக்கும் பொருந்தும்.\n//நல்ல நடிகன் ஏன் இப்படி போகிறார் என்று புரியவில்லை.//\nஎன்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா\nஅப்படியே ஓங்கி ஒண்ணு போடலாமா என்று எரிச்சல் வருகிறது. :):):)\nசங்கர், சிலரைத் திருத்தவே முடியாது. புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தலையில் கனம் கூடியிருக்கிறது. அது இறங்கும் போது இளமை குறைந்திருக்கும். சுற்றியிருந்த கூட்டம் போயிருக்கும். அப்பவே செய்யாமப் போனோமே என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சியிருக்கும். சிம்பு அந்த வகை. விட்டுத்தள்ள வேண்டியதுதான். ஏதாச்சும் நல்ல படம் வந்தா அப்ப பாத்துக்கலாம்.\nஒகே உங்களுக்கு தமிழ் திரை உலகில் ஒரு ரெட்கார்ட் காத்திருக்குது\n//நல்ல நடிகன் ஏன் இப்படி போகிறார் என்று புரியவில்லை.//\nபெண்கள் ஓங்கு தாங்காக இருந்தால் கவர்ச்சி இன்னும் அதிகம் தான். என் பார்வையில் ஸ்ருதியும் அவ்வாறே தெரிகிறார். மேலும் கட்டைக் குரல் கவர்ச்சியைக் கூட்டுகிறது.\nஅடடா. ஜி கு மூஞ்சி ல சோடா அடிஙக‌பா\nபடம் பார்த்த நிறைய பேர் ஆணாதிக்கம் அதிகமாய் இருப்பதாகவே சொல்கிறார்கள்... நல்லவேளை நான் பார்க்கவில்லை...\nகாசி குப்பம் விமர்சனம் போட்டாச்சா \nஉங்களுக்கு வயசாகிடுச்சு என்பது உங்க விமர்சனத்தில் நன்றாகவே தெரிகிறது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.\nதமிழ் சினிமா இந்த மாதம் - செப்டம்பர் 2012\nகொத்து பரோட்டா - 26/11/12\nகொத்து பரோட்டா - 19/11/12\nகேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக\nகேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கல் தள்ளிவைப்பு பின்னண...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனி��ல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/blog-post_20.html", "date_download": "2020-02-22T22:03:35Z", "digest": "sha1:KNOTI7R7K4AX44R6TTVKLJBGT5U7TUEV", "length": 23845, "nlines": 287, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு", "raw_content": "\nதியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு\nதியாகத் திருநாள் (Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லதுபக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரானஇப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.\nவசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது\nஇறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.\nதியாகத் திருநாள், ஈத் அல்-அதா\nஇறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இ���ுராகிமின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகின்றது.\nமகனை பலியிடத் தயாராகும் இபுராகிமை தடுக்கும் வானவர் ஃசிப்ரீல் - ஒரு பாரசீக ஒவியம்\nஇறைவனின் தூதர்களாக இசுலாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இபுராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய இராக்கில் வாழ்ந்து வந்ததார்[2]. நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இசுமாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்[3]. இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இபுராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிமிற்கு கட்டளையிட்டான்.\nமேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.\nசிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிளேயே நடத்தப்படுகின்றன..\nபலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு,ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நன்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது..\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினி��ா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nஎஸ்.முகமது மேக்காமண்டபம்.. smd safa smohamed\nஇதில் எனது அண்ணன் குழந்தை மற்றும் அக்கா வின் குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கின்றன.. மேக்காமண்டபம் நான் பிறந்த ஊர், நானும் கடமலை குன்...\n\" எஸ்.முகமது மேக்காமண்டபம்.. ஆர்.முகம்மது ரக்ஸன்.. எஸ் முகமது என்றும் அன்புடன் smdsafa.net \" \"எஸ்.முகமது மேக்காமண்டப...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nசூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nநல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்...\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nமொபைல் போன் உபயோகம் : டிப்ஸ்\nஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள் & நன்மைகள் ...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : தொழுகை (For Childrens...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : நபிமொழிகள் (For Learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை...\nஉலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்\nதமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்\nதியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு\nதமிழில் எழுதியதை படித்து காட்டும் & ப���ிவிறக்கம் செ...\nPDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்\nCHINA மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\nஇணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்\nகூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்\nபிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி\nபெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா\nபெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்ட...\nBMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக வேண்டுமா\nசில பயனுள்ள இணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nபேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\nதினம் ஒரு புதிய Screen Saver\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்பட...\nகணினியின் டிரைவ்-i (Drive) மறைக்க வேண்டுமா\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nintel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடு\nஉங்கள் நண்பரின் கணினியை உங்கள் கணினியில் இயக்கவும்...\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வ...\nPaypal Account தொடங்குவது எப்படி\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய\nகூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிர...\nஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் டவுன...\nகூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க...\nமவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க\nபிளாக்கரில் Custom URL வசதி\nகூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி\nஉங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மெ...\nஇன்டர்நெட் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி\nஇணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nகூகுள் பிளசில் Special Formats-களை உபயோகிப்பதற்கு\nLap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்...\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/103328", "date_download": "2020-02-22T22:14:57Z", "digest": "sha1:XAMSLMYN4M4S7NG5FAIFWMQOEH7DNLFJ", "length": 5107, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 29-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலொட்டரியில் அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... பரிசு தொகையை வாங்க இருந்த நபருக்கு நேர்ந்த துயரம்\nபிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் செலவு... எத்தனை நாட்களில் கிடைக்கும்\nஎன் உடலை இங்கு அடக்கம் செய்யுங்க.. நான் இனி வரமாட்டேன்: வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா அறிவிப்பு\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டெடுப்பு..\nகனடாவில் 200 வாகனங்கள் கோரவிபத்து -இருவர் பலி -70 க்கும் மேற்பட்டோர் காயம்\nயாழ்.நகருக்குள் சைவ உணவகங்கள் பலவற்றுக்கு அதிரடியாக சீல்\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\nகறியை வடை போடுவோம்... நண்டை நோண்டி ஆம்லேட் போடுவோம் கோபிநாத்தை திணற வைத்த பெண்\nரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிரபல டிவி சீரியல் நடிகைக்கு கல்யாணம் திருமண வீடியோ இதோ - கலக்கலான நிகழ்வுகள்\nநான் சாகப் போகிறேன் என்று கதறிய சிறுவனின் இன்றைய நிலை... நேற்று நடந்தது எல்லாம் நடிப்பா\nவகுப்பறையில் அரங்கேறிய காதல் காட்சி... பெற்றோர்களே ஜாக்கிரதை\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு பிரபல ஹீரோ செய்த விஷயம், விடியோவுடன் இதோ\nஅகத்திகீரையை இந்த கறியுடன் ஒருபோதும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்கும் அபாயம்..\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tirupur-toi-reporter-dead-in-accident/", "date_download": "2020-02-22T22:03:04Z", "digest": "sha1:MNULHCNJEPVX5EXS4S6NF43DIPEZ4WDC", "length": 12407, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tirupur toi reporter rajasekar dead in accident - திருப்பூர் அருகே சாலை விபத்தில் செய்தியாளர், தாய் பலி", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்��ிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nதிருப்பூரில் கார் விபத்து; செய்தியாளர் தாயுடன் பலி\nதிருப்பூர் அருகே கார் மிது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் அவரது தாய் பலியான சம்பவம்...\nதிருப்பூர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் அவரது தாய் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திருப்பூர் செய்தியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதிருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(32) என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில செய்தித்தாளில் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் அவருடைய மனைவிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், செய்தியாளர் ராஜசேகர் தனது தாயார் ஜமுனாராணி தங்கை பானு பிரியா, தங்கையின் குழந்தை இன்பநிதிலன் ஆகியோருடன் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்று இருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும் வழியில் அவிநாசி அடுத்த நரியம்பள்ளி அருகே வரும் போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜமுனா ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜசேகர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தங்கை மற்றும் குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.\nவிபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த ராஜசேகரின் தாயின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nசெய்தியாளர் ராஜசேகர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திருப்பூர் பத்திரிகையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபடித்த பள்ளியை சீரமைக்க உதவும் முன்னாள் மாணவர் – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்\nரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ\nபாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு: இந்தியா-மலேசியா வர்த்தகத்தின் இயக்கவியல் என்ன\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழகத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் முதலிடம்\nகைகளால் கழிவகற்றும் பணி – 376 பேர் பலி கவலை தரும் தமிழக புள்ளி விவரம்\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45006", "date_download": "2020-02-22T22:09:58Z", "digest": "sha1:3B4E5T5DGNNRGAOAWR22XLS7OLMNJZNQ", "length": 12524, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னாரில் தற்காலிக வியாபார நிலையங்கள் | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமன்னாரில் தற்காலிக வியாபார நிலையங்கள்\nமன்னாரில் தற்காலிக வியாபார நிலையங்கள்\nநத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 298 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் தெரிவிக்கையில்,\nநத்தார், புது வருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தற்காலிய வியாபார நிலையங்களை அமைக்க மன்னார் நகர சபை அனுமதி வழங்கி வருகின்றது.\nஇம் முறை மன்னார் நகர சபை பிரிவில் 298 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nடிசம்பர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து கேள்வி படிவங்கள் வழங்கப்பட்டு கேள்வி கோரல் மூலம் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.\nஆகக்குறைத்த கேள்வித்தொகையாக 13 ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் பண்டிகைக்கால வியாபாரத்தின் மூலம் சுமார் 11 மில்லியன் ரூபா வருமானம் மன்னார் நகர சபைக்கு கிடைத்தது.\nஇம்முறை அதிக��ித்த வருமானத்தை மன்னார் நகர சபை பெற்றுக்கொள்ளும்.\nகுறித்த வருமானத்தினூடாக மன்னார் நகர சபை பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.\nஉள்ளூர் வர்த்தகர்களை பாதிக்காத வகையில் இம்முறையும் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.\nநத்தார் மன்னார் வியாபார நிலையங்கள் எக்ஸ்.எல்.றெனால்ட்\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nபிலியந்தல, தெல்தர பகுதியில் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2020-02-22 22:00:03 6 மில்லியன் ரூபா பெறுமதி ஹெரோயின். இரு பெண்கள்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 20:09:01 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.\n2020-02-22 20:03:17 யாழ்ப்பாணம் தீ மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 19:31:37 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தமிழ்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-02-22 18:57:56 திருகோணமலை தம்பலகாமம் ஆண்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/74112", "date_download": "2020-02-22T23:14:12Z", "digest": "sha1:EEE2WHPEZTJHDZMPMXR4TCQHPMM32DX5", "length": 15311, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "குழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம் | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nகுழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயற்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nபொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விள��விக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.\nகுழந்தைகளிடம் பொறாமை குணம் வளரப் பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள்.\nகுழந்தைகளின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவரப் போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயற்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nஅதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளைத் தலையில் தூக்கி வைத்துப் பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். குழந்தைகளுக்குத் தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுப்பூர்வமாகச் செயற்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும்.\nஇல்லையென்றால் அது குழந்தைகளைப் பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையைப் பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.\nஎல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயற்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது.\nஅவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளைச் சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுத் தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளைக் களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் நிலையை அறிந்து செயற்படவேண்டும்.\nகுழந்தைகள் பெற்றோர்கள் Children parents\nIchthyosis Bullosa என்ற தோல் சார்ந்த பாதிப்புக்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் தோல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவது அதிகம். அதிலும் பிறவியிலேயே மரபணு குறைபாட்டின் காரணமாக தோல் சார்ந்த நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இத்தகைய தோல் சோர்ந்த குறைபாட்டிற்கு, தோல் சிகிச்சை நிபுணரை அணுகி அவர் பரிந்து���ைக்கும் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சை பெற வேண்டும்.\nஉடல் எடையை குறைக்கும் காலை உணவு\nகல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தற்போது தங்களது பொலிவான தோற்றத்திற்காக சிக்ஸ் பேக் மற்றும் சைஸ் ஜீரோ ஆகியவற்றின் மீது விருப்பம் கொண்டு காலை உணவை தவிர்க்கிறார்கள். அத்துடன் பல்வேறு வகையிலான உணவுமுறையையும் பின்பற்றுகிறார்கள்.\n2020-02-21 09:55:09 சிக்ஸ் பேக் சைஸ் ஜீரோ உணவு\nபோசணை குறைவான உணவை உட்கொள்ளுதல் அதிக பசி, அறிவாற்றல் சிதைவுக்கு வழிவகுக்கும்\nதுரித உணவுகள் மற்றும் அதிக சக்கரை, கொழுப்பு அடங்கிய பானங்களை ஒரு வாரம் தொடந்து உட்கொள்ளுபவருக்கு அடுத்துவரும் நாட்களில் அதிக பசி ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதே வேளை அறிவாற்றல் மந்தமடைவதாகவும் கற்றல் திறன் குறைவடைவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\n2020-02-19 17:22:40 துரித உணவுகள் அறிவாற்றல் ஹிப்போகாம்பஸ்\nவெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்கள்\nகை, கால் என இருபது விரல்களிலும் இயற்கை அளித்திருக்கும் அற்புதமான அமைப்பு நகம். எம்முடைய உடலிலிருந்து வெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்களாக வளர்கின்றன.\n2020-02-19 16:08:25 உடல் கழிவுகள் கெரட்டின் மேட்ரிக்ஸ்\nபக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க ஒவ்வொரு நாளும் பல் துலக்குங்கள் \nபல் முரசு அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட வளர்ந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இரு மடங்கு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது.\n2020-02-18 16:26:12 பல் முரசு அழற்சி நோய் பக்கவாதம் ஆய்வு முடிவு\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15638", "date_download": "2020-02-22T22:23:37Z", "digest": "sha1:UONFLSMNWKF2AJCGRZD2LRFSKNLB4Y5T", "length": 5997, "nlines": 62, "source_domain": "eeladhesam.com", "title": "சிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி! – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தத�� இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nசிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி\nஉலக செய்திகள் பிப்ரவரி 21, 2018 இலக்கியன்\nமேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், 20 குழந்தைகள் உட்பட, 98 பேர் உயிரிழந்தனர்.\nகடந்த, 2011 முதல், அதிபர், பஷர் – அல் – ஆசாத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், சிரியாவின் பல பகுதிகளை, புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அவர்களுடைய பிடியில் உள்ள பகுதிகளை, ராணுவ உதவியுடன் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது.\nசமீபத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. சிரிய ராணுவத்தினரின் விமான தாக்குதலில், 20 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட, 98 பேர் பலியானதாக, பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nநாட்டுக்கு அழைக்கப்பட்டார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர்\nபேருந்துக்குள் நிகழ்ந்தது கைக்குண்டு வெடிப்பே – சிறிலங்கா பிரதமர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=9844", "date_download": "2020-02-22T22:03:59Z", "digest": "sha1:IVZ4OR2VGQJQQERINXAYPLNGOALGJGYW", "length": 8368, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு. – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.\nசெய்திகள், புலம் நவம்பர் 27, 2017நவம்பர் 27, 2017 காண்டீபன்\n27.11.2017 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.\nமாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை வீரவேங்கை கணேசமுர்த்தி திருத்தம்பி அவர்களின் சகோதரர் கணேசமுர்த்தி கருணாகரன் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர். துயிலுமில்லப் பாடலைத் தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டதுடன் மலர்வணக்கமும் நடைபெற்றது.\nமாவீரர் துயிலும் இல்லத்தில் வீரமறவர்களின் நடுகற்கள் நாட்டப்பட்டு பல வண்ண மலர்களால் சூடப்படடிருந்த காட்சி கண்கொளாக் காட்சியாக இருந்தது.\nமிகவும் உணர்வுடன் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் மாவீர் பெற்றோர், உறவினர் மதிப்பளிக்கப்பட்டனர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், எழுச்சி நடனங்கள், கவிதைகள், பேச்சுகள் இடம் பெற்றன.\nமாவீரர் நினைவாக நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் தேசிய மட்டத்தில் 9 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். (பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி) போட்டிகளில் பங்கு கொண்ட தமிழ்ச் சோலை மாணவர்களுக்கு மாவீரர்நினைவுப் பரிசில்களும், கேடயங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nஇறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் மாவீரர்நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.\nமாவீரர் துயிலுமில்லம் – பிரித்தானியா.எக்ஸல் மண்டபம் 2017\nடென்மார்க்கில் தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாகவும்,எழுச்சியாகவும் நடைபெற்றது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/vellore?page=26", "date_download": "2020-02-22T22:11:30Z", "digest": "sha1:GKUBXHKN3T5WUALDBVQB2BGC5J63P3VI", "length": 23964, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேலூர் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகலசபாக்கம் அரசு பள்ளியில் 492 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலாரணி அரசு ...\nசெங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்\nசெங்கம் அடுத்த நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 3வது ஆண்டாக முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் ...\nதிருட்டு டிவிடி பதிவு செய்��தால் ஆரணி தனியார் திரையரங்கின் ஒளிபரப்பு கருவிகள் பறிமுதல்\nஆரணி காஜிவாடை பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் திருட்டு டிவிடி பதிவு செய்ததால் திரையரங்கின் ஒளிபரப்பு கருவிகளை ...\nபன்றிகாய்ச்சல் கண்டறியும் கருவி:எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார்\nஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட 18 வகை வைரஸ் காய்ச்சல் கண்டறியும் ரூ4.25 லட்சம் மதிப்புடைய நவீன பரிசோதனை ...\nகிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் கட்டாயம் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு\nதிருவண்ணாமலை: கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் கட்டாயம் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ...\nதி.மலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 16,779 வழக்குகள் பதிவு - ரூ. 35 லட்சம் அபராதம் வசூல்\nதிருவண்ணாமலை நகரில் கடந்த ஓராண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 16,779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 35 லட்சம் அபராதமாக ...\nவேலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி:கலெக்டர் சி.ராமன் துவக்கி வைத்தார்\nவேலூர்:ஒவ்வொரு வருடமும் ஜனவரி திங்கள் 25 ஆம் நாள் தேசிய வாக்காளர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 7 வது தேசிய ...\nஎல்லா மக்களிடமும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்:தி.மலை தொடக்க விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு\nதிருவண்ணாமலை:எல்லா மக்களிடமும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென திருவண்ணாமலையில் நேற்று நடந்த மனித நேய வாரவிழா தொடக்க ...\nசெங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சூரிய ஆற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு: வனரோஜா எம்பி தொடங்கிவைக்கிறார்\nசெங்கம் அடுத்த ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய அரசின் சூரியமித்ரா சூரிய ஆற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு ...\nவாழவச்சனூரில் மர்ம காச்சலுக்கு இரு குழந்தைகள் பலி:மருத்துவ குழு முகாம்\nதிருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் திடீரென ஏற்பட்ட மர்ம காச்சலுக்கு இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில் ...\nவாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nவாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சி ஜெ. தீபா பேரவை சார்பில் மறைந்�� முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்.ரின் ...\nசாயர்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 206 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்\nதூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும் ...\nஅரக்கோணத்தில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்\nஅரக்கோணம்: 100வது எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணம் 15வார்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து விவரம் ...\nதி.மலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கும்பாபிஷேக்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 7500 போலீசார் ஈடுபடவுள்ளனர். அனுமதி சீட்டு ...\nதி.மலையில்:பீட்டாவை தடைசெய்ய கோரி மாணவர்கள் போராட்டம்\nபீட்டாவை வீட்டுக்கு அனுப்பி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை திருவண்ணாமலையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என ...\n257பேருக்கு மிதிவண்டிகள் :சு.ரவி எம்எல்ஏ. வழங்கினார்\nரக்கோணம் சுற்றியுள்ள மூன்று பள்ளிகளை சேர்ந்த 257 மாணவ, மாணவியர்களுக்கு அரசின் விலையில்லாத மிதிவண்டிகளை சு.ரவி எம்எல்ஏ வழங்கினார். ...\nசம்பந்தனூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்:61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலை அருகே சம்பந்தனூர் கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ...\nசம்பந்தனூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்:61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலை அருகே சம்பந்தனூர் கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 61 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ...\nசாத்தனூர் அணை திறப்பது குறித்து வரும் 24ந் தேதி கருத்து கேட்பு கூட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர் ஆதாரத்தை நம்பி மாவட்டத்தில் 19,639 ஏக்கர் பரப்பளவிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 30,537 ...\nராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர கழகம் சார்பில் எம்.ஜி.ஆர்.ரின் 100வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்:அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு\nராணிப்பேட்டை அ.தி.மு.க. நகர கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்;டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்ரின் 100வது பிறந்த நாள் விழா ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nசென்னை டிரேட் சென்டரில் பேர்புரோ கண்காட்சி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்\nகொரோனா வைரஸ் தாக்குதல் : சீனாவில் மேலும் 109 பேர் பலி\nதென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி - 20 போட்டியில் ஆஸி. வெற்றி\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 2 - வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசி. 51 ரன்கள் முன்னிலை\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nசக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குள்ளமான தனது 9 வயது மகன் அழுது கொண்டே தனது வேதனையை கூறும் மனதை உருக்கும் வீடியோ ...\nபுரூனெய் நாட்டில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு கிரேட்டா தன்பர்க் பெயர்\nநெதர்லாந்து : ஆசியாவில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி கிரேட்டா ...\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nவாஷிங்டன் : இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திர நிலவரம், அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர் டிரம்ப் இந்தியா வரும் ...\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப அதிகாரி ...\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nசென்னை : தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு தாக்கல் ...\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yetho.com/2009/09/9.html", "date_download": "2020-02-22T21:50:52Z", "digest": "sha1:CTGA73A3NHVBSERXBZBDER6WQNH5VWEM", "length": 10396, "nlines": 207, "source_domain": "www.yetho.com", "title": "எனக்கு வந்த கு.த.சே.கள் - 9 | ஏதோ டாட் காம்", "raw_content": "\nஎனக்கு வந்த கு.த.சே.கள் - 9\nஏண்டா டெஸ்ட்டுல சீரோ மார்க் வாங்கியிருக்க\nஅது சீரோ இல்லப்பா, நா நல்லா படிக்கிறேன்னு டீச்சர் ஓ போட்டுருக்காங்க...\nஒரு அரக்கன் ஒரு அரக்கியோட கோவிலுக்குப் போனான்.\nஆனா, கோவில் கதவ ஓபன் பண்ண முடியல,\nஏன்னா, அவன் அரை+கீ யோடதான போனான், முழு கீயோட போகல.\nஒரு பொண்ணு வண்டி ஓட்டுறத எப்படி டெக்னிக்கலா சொல்லுவாங்க\nஇனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது.\nஉடனே 2 பாவைக்காய் வாங்கி சாப்பிடுங்க.\nஅம்மா சொன்ன வார்த்தையை விடப் பெரியது,\nகாதலி சொன்ன வார்த்தையை விடப் பெரியது.\nநண்பன் என்னிடம் சொன்ன வார்த்தை,\nமுதலிரவு அன்னைக்கி, கொசு வெளிய உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருக்கு.\nஅப்போ, கொசுவோட நண்பன் கேக்குது,\n‘என்னடா மாப்ள, முதலிரவும் அத��வுமா வெளிய உக்காந்து என்னடா பண்ற\nஅதுக்கு மாப்ள கொசு சொல்லுச்சாம்,\n‘சிரிக்கி மவ, உள்ள குட்நைட் போட்டு தூங்குறாடா மச்சான்.’\nசேவ் பண்ணி வச்சா கிறுக்கு,\nஎனக்கு திரும்ப அனுப்புனா எருமமாடு,\nஎனக்கு கால் பண்ண நெனச்சா கழுதை,\nஎனக்கு ஆபரேசன்ல ஏதாவது ஆயிட்டா, நீ டாக்டர கல்யாணம் பண்ணிக்கோ.\nஎனக்கு அவர பழிவாங்க வேற வழி தெரியல...\nஎதுக்குப்பா அவன் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிட்ட\nஅவந்தான் சார் சொன்னான், என் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிடா 10 பைசான்னு.\nஎனக்கு வந்த கு.த.சே.கள் - 9\nஒரு பொண்ணு வண்டி ஓட்டுறத எப்படி டெக்னிக்கலா சொல்லுவாங்க\nஇனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது.\nஉடனே 2 பாவைக்காய் வாங்கி சாப்பிடுங்க.//\nஓ... அதுதான் கசப்பான அனுபவமா....\nஅம்மா சொன்ன வார்த்தையை விடப் பெரியது,\nகாதலி சொன்ன வார்த்தையை விடப் பெரியது.\nநண்பன் என்னிடம் சொன்ன வார்த்தை,\nஅந்த 9,10 அருமையோ அருமை....வாய்விட்டே சிரிச்சிட்டேன்....\nஎதுக்குப்பா அவன் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிட்ட\nஅவந்தான் சார் சொன்னான், என் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிடா 10 பைசான்னு. //\nமுதலிரவு அன்னைக்கி, கொசு வெளிய உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருக்கு.\nஅப்போ, கொசுவோட நண்பன் கேக்குது,\n‘என்னடா மாப்ள, முதலிரவும் அதுவுமா வெளிய உக்காந்து என்னடா பண்ற\nஅதுக்கு மாப்ள கொசு சொல்லுச்சாம்,\n‘சிரிக்கி மவ, உள்ள குட்நைட் போட்டு தூங்குறாடா மச்சான்.’//\nநான் திருச்செந்தூர், கிகி-க்குதான் நாகர்கோவில் பக்கம்.\nஹா..ஹா எல்லாமே கலக்கல் மாப்பி\nஒரு சோறு - ஒரு பார்வை\nதயக்கம், வியப்பு, உற்சாகம், மழை\nசந்தர்ப்பவாதக் கொள்ளைகள் - 2\nஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - செப்18\nசிறுகதைப் பட்டறை - எனது பார்வையில்\nஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்\nஎனக்கு வந்த கு.த.சே.கள் - 9\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/arrest-24-07/", "date_download": "2020-02-22T23:11:43Z", "digest": "sha1:4HFZBGFGTYZRFKMGR6G6QHMJKDIIMGPC", "length": 6540, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "20 மில்லியன் ரூபா பெறுமதியான பொருளுடன் இருவர் கைது! | vanakkamlondon", "raw_content": "\n20 மில்லியன் ரூபா பெறுமதியான பொருளுடன் இருவர் கைது\n20 மில்லியன் ரூபா பெறுமதியான பொருளுடன் இருவர் கைது\nகற்பிட்டி, கிம்புல்பொக்க கடற்கரை பகுதியில் வைத்து 20 மில���லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்களின் படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 5.7 கிலோ கிராம் நிறையுடை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nPosted in இலங்கை, சிறப்புச் செய்திகள்\nரொறன்ரோ பொலிஸ் சேவை வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.\nகன்னியா வென்னீருற்று காணியின் உரிமம் தொடர்பில் மீண்டும் சிக்கல்\nபோரில் கண்களையும் கையையும் இழந்து பட்டாதாரிகளான முன்னாள் போராளிகள் சாதனை\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=15271", "date_download": "2020-02-22T21:56:49Z", "digest": "sha1:RGBFW6ZZYTT4VDFMKLUKDLCW6Q677UJO", "length": 4938, "nlines": 43, "source_domain": "kodanki.in", "title": "தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nதமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..\nதமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..\nபாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் முக்கியமான ரோலில் நடித்த அனுஷ்கா அடுத்து புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.\nஅதோடு உடல் எடையை குறைப்பதற்காக சிறப்பு சிகிச்சை எடுத்து கொண்டார்.\nஇந்த நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டதால் அவர் இப்போது இயக்கி வரும் RRR படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்தார்.\nஅதன் பின் திடீரென அமெரிக்கா பறந்திருக்கிறார்.\nஅவரோடு சாக்லெட் பாய் மாதவனும் ஜோடியாக அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள்.\nநடிகர் மாதவன் கடந்த 2 ஆண்டுகளாக நம்பி நாராயண் என்ற விஞ்ஞானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வந்தார். அந்த ஷூட்டிங் முடித்து வெள்ளை தாடி மீசைக்கு குட்பை சொல்லி மீண்டும் ஸ்வீட் பாய் ஆக மாறினார்.\nஇப்போது மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும��� ‘சைலன்ஸ்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் தான் நடக்க உள்ளது. இதற்காக தான் அனுஷ்காவும், மாதவனும் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTagged அனுஷ்கா, அமெரிக்கா, மாதவன்\nPrevஅதிகரிக்கும் தியேட்டர்கள் உற்சாகத்தில் 100 படக்குழு..\nnextவிஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” யார் அடையாளம் காட்டும் பாடலாசிரியர் அருண்பாரதி..\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\nநடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா\nஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/29/reliance-jio-cloud-solution-with-connectivity-to-sme-for-rs-1500-per-month-015849.html", "date_download": "2020-02-22T22:22:48Z", "digest": "sha1:V7PEPRMV5QAOY6YDILANDEDUIENOV6V4", "length": 28099, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் அதிரடித் திட்டம்..! ரூ. 1,500-க்கு க்ளவுட் சேவைகளா..? | Reliance Jio: cloud solution with connectivity to sme for rs 1500 per month - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் அதிரடித் திட்டம்.. ரூ. 1,500-க்கு க்ளவுட் சேவைகளா..\nமுகேஷ் அம்பானியின் அதிரடித் திட்டம்.. ரூ. 1,500-க்கு க்ளவுட் சேவைகளா..\nபேசாம அரசு இப்படி செய்யலாமே\n7 hrs ago 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\n8 hrs ago தங்க சுரங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\n11 hrs ago ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n12 hrs ago பல கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்கத்தா, மேற்கு வங்கம்: ஜியோ என்கிற ஒரு நிறுவனம் கடந்த செப்டம்பர் 2016-ல் தொடங்கப்பட்டு, இந்திய டெலிகாம் வியாபாரத்தையே புரட்டிப் போட்டது.\nஅதன் பின் தான் ஒரு சாக்லேட் விலையில் ஒரு ஜிபி டேட்டா இந்திய மக்களுக்கு கிடைக்கத் தொடங்கியது. இன்னும் ஜியோவின் இந்த டெலிகாம் விலைப் போர் முடிந்த பாடாகத் தெரியவில்லை.\nஆனால் அதற்குள் இன்னொரு இடத்தைக் குறி வைத்து மீண்டும் வேறு ஒரு விஷயத்தில் விலைப் போரைக் கொண்டு வரப் போகிறது ரிலையன்ஸ். அது தான் க்ளவுட் சேவைகள்..\nஆம் ரிலையன்ஸ் ஜியோ இப்போது களம் இறங்கி இருக்கும் துறை க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன். இந்தியாவில் இருக்கும் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் உடன் கனெக்டிவிட்டி சேவைகளையும் மாதம் 1,500 ரூபாய்க்கு வழங்கப் போவதாக நம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சொல்லி இருக்கிறார். தற்போது இந்தியாவில் இந்த சேவையை சுமாராக மாதம் 15,000 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் மற்ற நிறுவனங்கள்.\nரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ எப்படி செல்ஃபோன் சேவையில் களம் இறங்கி டேட்டா விலையை குறைக்கச் செய்ததோ. அதே போல இப்போது ரிலையன்ஸ் ஜியோ க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையில் களம் இறங்கி இருக்கிறது. இதனால் ஏகப்பட்ட சிறு குறு தொழில் முனைவோர்கள் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையை பயன்படுத்தத் தொடங்குவார்கள் என பெருமையாகச் சொல்லி இருக்கிறது பேங்க் ஆஃப் அமேரிக்கா மேரில் லின்ச்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையை இவ்வளவு விலைக் குறைவாக கொடுப்பதால் இது நாள் வரை க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையைப் பயன்படுத்தாத தொழில் முனைவோர்கள் கூட ஜியோ நிறுவனத்தின் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் எனச் சொல்லி இருக்கிறது தரகு நிற��வனமான க்ரெடிட் சூசி.\nஅதோடு ஏற்கனவே க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு ரிலையன்ஸ் ஜியோவின் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும் என்றும் முன் கூட்டியே சொல்லி எச்சரித்து இருக்கிறது க்ரெடிட் சூசி என்கிற தரகு நிறுவனம்.\nஇந்தியாவில் க்ளவுட் பேஸ்ட் சொல்யூசன் மற்றும் கனெக்டிவிட்டி சேவைகளோடு வீடியோ மற்றும் டேட்டா பிரைவஸி சேவைகளும் இன்று தேவையான ஒன்றாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே இந்தியாவில் டேட்டா சேமிப்புகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய டேட்டா சென்டர் வியாபாரங்கள் தலை எடுக்கத் தொடங்கி இருக்கின்றன. இதனால் டேட்டா சென்டர் வியாபாரம் பெரிய அளவில் மேம்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தியாவில் இருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் கை கொடுத்து அவர்களை விரைவில் டிஜிட்டலுக்கு மாற்றி, உலக அளவில் போட்டி போட வைக்கும் எனச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி. அதோடு அனைத்து சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு எண்டர்பிரைஸ் தரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகள், வீடியோ கான்ஃபிரென்சிங் சேவைகள், பாதுகாப்புத் தீர்வுகள், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை சார்ந்த தீர்வுகள் என பல வசதிகளையும் கொடுக்கப் போகிறார்களாம். மேலே சொன்ன அனைத்து சேவைகளையும் இந்தியாவின் முக்கிய மொழிகளிலும் கொண்டு வரப் போவதாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அம்பானி.\nரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா சென்டர் வியாபாரம் இந்தியாவில் தலை எடுக்கத் தொடங்கினால், அந்த டேட்டா சென்டர்களுக்குத் தேவையான மின்சாரம் கொடுக்க மட்டும் சுமாராக ஒரு ஆண்டுக்கு 700 - 800 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என தன் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது பேங்க் ஆஃப் அமெரிக்க மேரில் லின்ச். ஆக ரிலையன்ஸ் ஜியோ வந்த போது எப்படி ஏர்டெல், வொடாஃபோன், ஐடியா என பலரும் தெறித்து ஓடினார்களோ... இப்போது அப்படி டேட்டா சென்டர் மற்றும் க்ளவுட் கம்ப்யூடிங் துறையில் வியாபாரம் செய்பவர்கள் தெறித்து ஓடப் போகிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\nஅதிரடியாய் வளரும் ரிலையன்ஸ் ரீடைல்.. வியப்பில் மும்பை மக்கள்..\n கூகுள் அமேசான காலி பண்ணிருவாங்களோ..\nமுகேஷ் அம்பானி-யின் ஷாப்பிங் லிஸ்ட்.. 3 வருடத்தில் 3 பில்லியன் டாலர்..\nவலது கால் எடுத்து வைத்த ஜியோமார்ட்... நடு நடுங்கும் ஃப்ளிப்கார்ட் அமேசான்..\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nரிலையன்ஸ்-ஆரம்கோ டீல்-க்குத் தடை.. மத்திய அரசு அதிரடி தலையீடு..\nஆஹா.. அம்பானியின் அடுத்த இலக்கு மருத்துவமா.. எத்தனை பேரை காலி பண்ணப் போறாரோ தெரியலயே..\nஹைதராபாத் நிறுவனத்தில் 141 கோடி முதலீடு செய்த முகேஷ் அம்பானி..\nஅம்பானியின் புதுப் பிஸ்னஸ்.. அபுதாபி நிறுவனத்துடன் சூப்பர் கலக்கல் கூட்டணி..\nமருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..\nரூ. 50,000 கோடி சரிந்த ரிலையன்ஸ்.. 10 லட்சம் கோடியில் நிற்கவில்லையே..\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nபான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-02-23T00:05:56Z", "digest": "sha1:WTNHLD5FRWG2DDOR7Z5O6HHOL5CNIMKA", "length": 5629, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வலைவாசல் மதுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வலைவாசல் மதுரை தேர்வுக் கட்டுரைகள்‎ (1 பக்.)\n► வலைவாசல் மதுரை வடிவமைப்புக்கள்‎ (1 பக்.)\n\"வலைவாசல் மதுரை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2013, 18:46 மணிக��குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Selvam-TNA.html", "date_download": "2020-02-22T22:34:53Z", "digest": "sha1:ULUCE34RWWWL3VYS75OXFR2B5TSCGSVA", "length": 13471, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "தேசிய அரசு என்ற பேச்சிற்கே இடமில்லை - செல்வம் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / தேசிய அரசு என்ற பேச்சிற்கே இடமில்லை - செல்வம்\nதேசிய அரசு என்ற பேச்சிற்கே இடமில்லை - செல்வம்\nநிலா நிலான் February 11, 2019 மட்டக்களப்பு\n“தேசிய அரசு என்பது, அரசின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காது. அதற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.”\n– இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்.\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n“தமிழ் மக்களின் விடுதலை என்பது இன்னும் முற்றுப்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை அடக்கும் சக்திகள் பல்வேறு நிலைகளில் இருந்தன\nஅதனை நாங்கள் கதைத்தால் இனவாதமென்பர். நில அபகரிப்பு, அரசால் மட்டும் செய்யப்படவில்லை. பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றன.\nகிழக்கில் மக்களை வழிநடத்தவேண்டுமானால் அது இளைஞர்களினாலேயே முடியும்.\nஅன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பது, அடுத்ததாக தமிழ் மக்களின் இறையாண்மை, நிலங்களைப் பாதுகாத்தல் என தமிழர்களின் பிரச்சினைகளை இரண்டாகப் பார்க்கவேண்டும்.\nஇவ்விரண்டு விடயங்களிலும் இளைஞர்கள் கவனமெடுக்கவேண்டும். அதற்காக ஆயுதமேந்தி சண்டையிடுங்கள் என்று சொல்லவில்லை. அவ்வாறான நிலையொன்று இனி ஏற்படப்போவதும் இல்லை” – என்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிங்கள தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விடவும் தமிழர்கள் தரப்பில் இருந்தே அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nசிங்களத் தரப்பை விமர்சிப்பதை விடவும் தமிழர் தரப்பை விமர்சிக்கும் நிலையே தமிழர் தரப்பில் அதிகமாகக் காணப்படுகின்றது.\nஇந்த அரசுடன், கூட்டமைப்பு சோரம்போயுள்ளதென யாராவது விரல் நீட்டமுடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். காணாமல்போனோர் பிரச்சினைக்காக ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என நாங்கள் கோரி வருகின்றோம்.\nகூட்டமைப்பைச் சேர்ந்த சிலரின் பேச்சுகளே, கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை உருவாக்கியுள்ளது.\nவடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படவில்லை. எங்களுக்கு சுதந்திரமில்லை. அதனை எங்கள் மக்கள் சொல்லுகின்றபோது, அதற்கு மாறான கருத்துகளை தெரிவிக்கும்போதே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nசோரம் போகாமலே, இந்த அரசை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில், வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வருகின்றோம். நாங்கள் நினைத்திருந்தால் பல அமைச்சுகளை பெற்றிருக்கமுடியும்.\nஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு, தேசிய அரசை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது அரசின் நிலைப்பாடாகும். அதில், கூட்டமைப்பு ஒருபோதும் பங்காளியாக இருக்காது.\nகூட்டமைப்பு இன்றும் நிதானமாகவே செயற்பட்டு வருகின்றது. இனப்பிரச்சினை, ஐ.நா. சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை, இங்கு வருகை தருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.\nஐ.நா சபையின் தீர்மானங்களைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு, இந்த அரசுக்கு உடந்தையாக இருக்க முடியாது” – என்றார்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nகோத்தா கொலை உத்தரவை அம��ல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/13_54.html", "date_download": "2020-02-22T22:21:49Z", "digest": "sha1:RQ5P6MKJKRR5B6TZ3YXKBNTWTV2IBX44", "length": 11539, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீப்பரவல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீப்பரவல்\nசிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீப்பரவல்\nஹட்டன் பிரதேசத்தின் பிரதான குடி நீர் பிறப்பிடமான ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த தீ இன்று சுமார் காலை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக காட்டுப்பகுதியில் பல ஏக்கர்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் , இந்த தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள், அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது.\nஅத்துடன் தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன விலங்குகள் உயிரினங்கள���, உட்பட மருந்து மூலிகைகள் ஆகியன அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஎனவே இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்��ு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/cctv.html", "date_download": "2020-02-22T22:06:24Z", "digest": "sha1:U7GHUPZEUK3O2K5DOR4LTMZKUCP7XLHU", "length": 11177, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: இவன் தான் உங்கள் வீட்டில் நகை திருடும் கள்வன் CCTV - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: இவன் தான் உங்கள் வீட்டில் நகை திருடும் கள்வன் CCTV\nலண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: இவன் தான் உங்கள் வீட்டில் நகை திருடும் கள்வன் CCTV\nலண்டன் தமிழர்களே ஜாக்கிரதை. நீங்கள் வெளியே செல்லும் நேரம் பார்த்து வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிக்கும் முக்கிய குற்றவாளி இவன் தான். இவனிடம் உலோகங்களை கண்டறியும் கருவி உள்ளது. இவனும் இவனது கூட்டாளி ஒருவருமாக முதலில் தாம் திருட உள்ள வீட்டை நோட்டமிடுகிறார்கள். நீங்கள் வெளியே செல்லும் நேரம். திரும்ப வரும் நேரம் என்பனவற்றை முதலில் நன்றாக ஆராய்ந்து. பின்னர் நீங்கள் வெளியே சென்ற சில நிமிடங்களில் வீட்டை உடைத்து. துல்லியமாக நகைகள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். இவர்கள் தற்செயலாக தமிழர் ஒருவரின் வீட்டில் தமது கை வரிசையைக் காட்டமுன்னர் CCTV கமராவில் பதிவாகி விட்டார்கள். அந்த தமிழர் தனது நகைகளை இழந்தாலும் குறித்த கள்வனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே உங்களை யாரவது நோட்டமிடுவது போலத் தோன்றினால் மிக மிக கவனம���க இருப்பது நல்லது. ஏற்கனவே ஈஸ்ட்ஹாம், இல்பேட் ஆகிய இடங்களில் உள்ள பல தமிழர்கள் வீட்டில் இவன் களவெடுத்துள்ளான். எனவே இந்தப் பகுதியில் உள்ளவர்கள், இவனைக் கண்டால் உடனே 999 க்கு டயல் செய்து பொலிசாரொடு தொடர்புகொள்ளவும். பின் குறிப்பு: நீங்கள் வீட்டுக்கு காப்புறுதி(இன்சூரன்ஸ்) எடுத்து வைத்திருந்தாலும். நகைகளை அது கவர் செய்யாது. ஏன் எனில் நீங்கள் உங்களிடம் உள்ள நகைகளுக்கான ரசீதை காட்ட வேண்டும். இல்லையென்றால் நகைகளை ஒரு நகைக் கடைக்கு எடுத்துச் சென்று, அனைத்து நகைகளின் பெறுமதியை கணித்து ஒரு ரசீது பெற்றுவைத்திருக்கவேண்டும். அத்தோடு அவை அனைத்தின் புகைப்படங்களும் உங்களிடம் இருக்கவேண்டும். அப்படி என்றால் மட்டுமே வீட்டில் உள்ள பொருட்களுக்கான இன்சூரன்ஸில் நகைகளும் கவர் (சேர்க்கப்படும்) இல்லையென்றால் நகைகளுக்கான பணத்தை இன்சூரன்ஸ் கம்பெனி தராது.\nலண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: இவன் தான் உங்கள் வீட்டில் நகை திருடும் கள்வன் CCTV Reviewed by CineBM on 07:29 Rating: 5\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதா��ண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nதிடீர் விஜயத்தின் போது வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு\nயாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களி...\nகொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற மஹிந்த\nகாலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ள...\nஜெனீவாவில் ஒன்றுகூடிய பெருமளவு ஈழத்தமிழர்கள்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21?id=0414", "date_download": "2020-02-22T23:43:29Z", "digest": "sha1:IQWZ37JRTHJIOGT2QG2RS7Q6EC7QXYTB", "length": 13956, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "மானாவாரியிலும் மகத்தான லாபம்! Manavaariyilum Magathana Lapam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: பொன். செந்தில் குமார்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும் - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது.\nஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வ���த்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள்.\nகிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.\n நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த மானாவாரியிலும் மகத்தான லாபம்\nசிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nவரவு பெருகுது... செலவு குறையுது\nவருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nவெற்றி பெற்ற விவசாயப் பெண்கள்\nஎந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nஆசிரியர்: பொன். செந்தில் குமார்\n{0414 [{புத்தகம் பற்றி நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்த�� வளர்க்கணும் - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது.
ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.
இது எப்படி சாத்தியம் - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது.
ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.
இது எப்படி சாத்தியம் நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த மானாவாரியிலும் மகத்தான லாபம் என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த மானாவாரியிலும் மகத்தான லாபம்
சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி
சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/hrw.html", "date_download": "2020-02-22T23:29:03Z", "digest": "sha1:C5AMNMQL3CNP263KGPLWHSQGOTZYVN64", "length": 17750, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "வலுவான சர்வதேச பிரசன்னத்தை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐ.நா மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் - HRW | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவலுவான சர்வதேச பிரசன்னத்தை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐ.நா மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் - HRW\nஇலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டுயுத்தத்தின் துஸ்பிரயோகங்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில் வலுவான சர்வதேச பிரசன்னம் காணப்படுவதை உறுதிசெய்யும் தீர்மானமொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அதன் ஜெனீவா இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளதாவது.\nஇலங்கை அரசாங்கம் செயற்படவேண்டிய தருணம் வந்துவிட்டதை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகின்றது.சர்வதேச பங்களிப்புடனான நீதிபொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதிவழங்குவதற்கு சர்வதேசபங்களிப்பு அவசியம்என்ற முக்கியமான விடயத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇலங்கையின் புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதுடன்,இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு முக்கியமான வாக்குறுதிகளை வழங்கிவருகின்றது.\nஎனினும் நேர்மையான நீதிசெயற்பாடுகளில் உள்நாட்டு அழுத்தங்களும்,அச்சுறுத்தல்களும் காணப்படுவதை உறுதிசெய்வதற்கு சர்வதேசபங்களிப்பும், கண்காணிப்பும் அவசியம்.\nஇலங்கையில் உடனடியாக முன்னெடுக்கவேண்டிய சீர்திருத்தங்களிற்கான உறுதியான வேண்டுகோளாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.\nஉத்தேச தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்படாத போதிலும், அனைத்து பரிந்துரைகளும் அமுல்படுத்தப்பட்டால் கடந்த கால சம்பவங்களுக்கு நீதி வழங்கக்கூடிய ஓர் நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையின் போது ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகள் பிரச்சினைகளை தவிர்க்க அர்த்தமுள்ள சர்வதேச பங்ளிப்பு, சர்வதேச கண்காணிப்புப் பொறிமுறைமை மிகவும்அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசர்வதேச தலையீடு இல்லாவிட்டால் உள்ளக அழுத்தங்கள் தலையீடுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாம் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாகவே காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்துசெய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுகின்றதா அல்லது வேறுபெயரில் அதேபோன்ற மோசமான சட்டம் கொண்டுவரப்படுகின்றதா என்பதே இந்த விவகாரத்தில்இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நேர்மையை வெளிப்படுத்தப்போகின்றது.\nஐக்கிய நாடுகளின் பிரகடனம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கையின் மனித உரிமை கரிசனைகளிற்கு தீர்வை காண்பதில் அது மைல்கல்லாக அமையும்.வழங்கிய வாக்குறதிகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே தற்போதுள்ளது,ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யவேண்டும், கண்காணிக்கவேண்டிய தேவையில்லாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்ப்பதற்கான தருணம் இன்னமும் வந்துவிடவில்லை .\nதீர்மானத்தின் பரிந்துரைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்கு போதியளவு சட்ட அதிகாரம் இல்லாத நிலைமை நீடித்து வருகின்றது என தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த அழுத்தமான நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாமை கவனிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை முழு அளவில் இலங்கையில் அமுல்படுத்தினால், மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தும் ஓர் மைல் கல்லாக இந்த நடவடிக்கை அமையும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து நிலையான மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென பிசர் கோரியுள்ளார்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை ���ூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/10/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B9/", "date_download": "2020-02-22T22:37:00Z", "digest": "sha1:K7TMY7ZYKPR3ORUV24HXJKNX45ZOX44C", "length": 16800, "nlines": 218, "source_domain": "sathyanandhan.com", "title": "‘முத்தலாக்’ பற்றிய தமிழ் ஹிந்துவின் தலையங்கம் மற்றும் சல்மாவின் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா\nசுஜாதாவின் இறுதி நாட்களை முன் வைத்து சாரு நிவேதிதாவின் கட்டுரை →\n‘முத்தலாக்’ பற்றிய தமிழ் ஹிந்துவின் தலையங்கம் மற்றும் சல்மாவின் கட்டுரை\nPosted on October 25, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘முத்தலாக்’ பற்றிய தமிழ் ஹிந்துவின் தலையங்கம் மற்றும் சல்மாவின் கட்டுரை\nசிறுபான்மையினர் தமது மத நம்பிக்கைகளை வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது அவர்களது அடிப்படை உரிமை. அதில் தலையிடுவது கண்டிப்பாகத் தவறே. ஆனால் பெண்கள் மணவாழ்க்கை அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பு மற்றும் மிரட்டல் இல்லாத ஒன்றாகவும் இருக்கத்தான் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் ஹிந்து தலையங்கத்தின் ஒரு பகுதி இது:\nதொடர்ந்து மூன்று முறை ‘தலாக்’என்று வாய்மொழியாகவே சொல்லி மணமுறிவை ஏற்படுத்துவதும், பல தாரங்களை மணம் செய்துகொள்வதும் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியாமல் முஸ்லிம் பெண்களுக்குப் பெருந்தடையாக இருக்கிறது என்ற வாதம் வலுத்துவருகிறது. உரிய காரணம் இல்லாத மணவிலக்கை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அத்துடன் கணவன் – மனைவிக்குள் கருத்து வேற்றுமைகள் நீங்க சமரச முயற்சிகள் எடுக்கப்பட்டாக வேண்டும் என்றே இஸ்லாம் கருதுகிறது. பெண்களின் நலன்கள், உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அது தடை விதிக்கவில்லை. இந்தப் பின்னணியில் பெண்களின் கோரிக்கையைக் கரிசனத்துடன் அணுகும் ஒரு முடிவை மத அமைப்புகளே எடுத்திருக்கலாம். மாறாக, “மூன்று முறை தொடர்ச்சியாக தலாக் என்று வாய்மொழியாகச் சொல்வதைச் செல்லாது என்று அறிவிக்கக் கூடாது, பலதார மணத்தை அனுமதிக்கும் நடைமுறையைச் செல்லாது என்று ரத்துசெய்யக் கூடாது” என்றெல்லாம் அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் மனுதாக்கல் செய்திருப்பது ஆணாதிக்க உணர்வையும் கட்டுப்பெட்டித்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, அவர்களுக்கு அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இந்நடவடிக்கைகள் மறுப்பதாகவே தோன்றுகிறது. ��து துரதிர்ஷ்டவசமானது. மேலும், மதங்களின் தனிச் சட்டமானது நாட்டின் நீதித் துறையின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டது, அரசியல் சட்டத்துக்கு அது கட்டுப்பட்டது அல்ல என்ற வாதமும் ஏற்கத் தக்கதாக இல்லை.\n‘இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம் ‘ என்னும் தனது கட்டுரையில் சல்மா இவ்வாறு பதிவு செய்கிறார்:\nஇஸ்லாமியச் சட்டங்களிலும் நடைமுறை களிலும் வேறு ஒருவரும் தலையிடக் கூடாது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறுகிறது. ஆனால், சீர்திருத்தும் உரிமைபெற்ற இந்த அமைப்பு, இந்தனை ஆண்டுக் காலமும் என்ன செய்துகொண்டு இருந்தது இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் தேட வேண்டுமே தவிர, வழக்குப் போட்டவர்கள் மீதோ நீதிமன்றத்தின் மீதோ குறை சொல்வதில் பொருளில்லை.\nமும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழையவும் வழிபடவும் உரிமை உண்டு என்று சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அடியொற்றி, நீதிமன்றங்கள் வழியே தங்களது உரிமைகளை உறுதிசெய்வதை யாரும் தடுக்க இயலாது என்று இஸ்லாமியப் பெண்கள் இன்று நம்புகிறார்கள்.\nஇந்திய இஸ்லாமிய அமைப்புகள் பலவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிகமும் விலகி இருந்துவிட்டன. ஷாபானு வழக்கின்போதே இஸ்லாமியச் சமூகம் விழித்திருக்க வேண்டும். இப்போது பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கையிலெடுக்க அவர்களது மத அடிப்படைவாதம் மட்டும் காரணமல்ல. பரிதவித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் மீதான இஸ்லாம் சமூகத்தின் பாராமுகமும்தான் காரணம் என்பதை இந்த அமைப்புகள் சற்றுத் தீவிரமாகவே யோசிக்க வேண்டும்.\nமனித உரிமைகளுக்கு எதிரான நடைமுறைகள் மாறித்தான் ஆக வேண்டும். மாற்றத்துக்கான குரல்கள் இப்போது உள்ளிருந்தே உரக்க ஒலிக்கின்றன. நியாயமான இந்தக் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டிய கடமை இஸ்லாமியச் சட்ட அமைப்புகளுக்கு இருக்கிறது. இதைக் கண்டுகொள்ள மறுத்தால், மாற்றத்தைக் காலம் அவர்கள் மீது சுமத்திவிட்டுப் போவதைத் தவிர்க்க முடியாது.\nகுடும்ப வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கான உத்திரவாதம் குறித்த ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு எல்லா மதப் பெண்களுக்கும் ஒரே மாதிரியானதே. இன்று இந்தியாவில் எல்லாமதப் பெண்களும் படிக்க வேலைக்குப் போக முன்வந்து ‘ஆண் தனக்கு மரியாதையான ஒரு இடத்தைத் தர வேண்டும்’ என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.\nஎந்த ஒரு சர்ச்சை அல்லது பிரச்சனையிலும் தீர்வுக்கான சாவி இந்தக் கேள்வி தான் ” இது நியாயம் என்னும் சோதனையில் நிற்குமா \nதமிழ் ஹிந்து தலையங்கத்துக்கான இணைப்பு ——————- இது.\nசல்மாவின் கட்டுரைக்கான இணைப்பு ——————————— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged முத்தலாக், தலாக், இஸ்லாமிய தனி நபர் சட்டம், பொது சிவில் சட்டம், பெண்ணுரிமை, �. Bookmark the permalink.\n← நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா\nசுஜாதாவின் இறுதி நாட்களை முன் வைத்து சாரு நிவேதிதாவின் கட்டுரை →\nபுதுபஸ்டாண்ட் நாவல் பற்றிய எனது அறிமுகக் காணொளி\n விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை\nஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்\nநிறைய வாசிக்க என்ன வழி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3338:2008-08-28-09-15-45&catid=79:agriculture", "date_download": "2020-02-22T22:21:35Z", "digest": "sha1:DXJ5OSEXE4IKMP2ELIIESTFW2NKA5T2Q", "length": 7814, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "அடிச்சு சொல்றேன்! நீங்க சுத்த சைவம் கிடையாது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n நீங்க சுத்த சைவம் கிடையாது\nSection: அறிவுக் களஞ்சியம் -\nநான் சுத்த சைவம். காரணம், நான் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன் என்று நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா\nஅடிச்சுச் சொல்றேன், நீங்க சுத்த சைவம் கிடையவே கிடையாது. பயோடெக்னாலஜி கைங்கரியத்தினால் ஜீன் இடமாற்றத் தொழில்நுட்பம் விவசாயத் துறையில் வந்தபிறகு சைவ வஸ்துக்களில் பல அசைவ வஸ்துக்கள் சேர்ந்துவிட்டன. சுத்த சைவம் என்கிற பெயரில் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காய்கறிகளில் பல அசைவ அம்சங்கள் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.\nஇயற்கை விவசாயி தக்கோலம் நீல.சம்பத்து (அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். அதை படிக்க வேண்டுமெனில் இங்கே சொடுக்கவும்) என்பவர் எழு���ிய இயற்கை வேளாண்மை அறிவுச் சுவடியில் இந்தச் செய்தி இருந்தது கண்டு நான் அதிர்ந்து போனேன். தக்காளியிலும், உருளைக்கிழங்கிலும் பிற விலங்குகளின் ஜீன் எப்படி புகுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆச்சரிய உண்மை இதோ:\nதக்காளிப் பழத்தை வணிகத்துக்காக இடம் மாற்றும் போதும், கையாளும் போதும் உடைந்து போவதைத் தவிர்ப்பதற்காக தவளையின் தோலில் உள்ள மரபணுவைத் தக்காளியின் தோலில் புகுத்தியுள்ளனர். அந்த தவளை மரபணுத் தக்காளியைத்தான் நாம் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஅநேகமாக உருளைக் கிழங்கைப் பல மாதங்கள் குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்து வைத்திருந்தே கொண்டு செல்கிறார்கள். வெளி வெப்பத்தால் உருளைக் கிழங்கில் சுருக்கம் விழாமல் இருக்க, மீனின் தோலில் உள்ள மரபணுவை உருளைக் கிழங்கின் தோலில் புகுத்தியுள்ளனர். பருவம் அல்லாத காலங்களில் நல்ல உருளைக்கிழங்கு கிடைப்பதன் ரகசியம் இதுதான்.\nஇந்தப் பதிவை நான் எழுதியதற்குக் காரணம், சைவ உணவை உண்பவர்களை வாந்தி எடுக்க வைக்க வேண்டுமென்பதல்ல. அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குமல்ல. உணவுப் பொருட்களின் ஜீனில் தேவையில்லாமல் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. அப்படி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும் என்று உங்களிடம் வற்புறுத்திச் சொல்வதற்காகத்தான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480716", "date_download": "2020-02-22T23:12:24Z", "digest": "sha1:SYYZ4XA2DO2GREGKYCJIQZ4JUDPSN53A", "length": 16571, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மீனவர் இளைஞர் சங்க ஆண்டு விழா| Dinamalar", "raw_content": "\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ்\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ���வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nமீனவர் இளைஞர் சங்க ஆண்டு விழா\nசங்கராபுரம்:சங்கராபுரத்தில் மீனவர் இளைஞர் சங்க ஆண்டு விழா மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.\nதொழிலதிபர் ஜனார்தனன் தலைமை தாங்கினார். விஜயகுமார், சீனுவாசன், ரவி, வரதராஜன், அன்பு, ஜான்சன், ஜெயபால் முன்னிலை வகித்தனர். காலையில் ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டபந்தயம், சிறுவர்களுக்கு சாக்கு பை ஓட்டம், பெண்களுக்கு ஊசி நுாள் கோர்த்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கோ கோ, உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nஇரவு கடைவீதியில் பாட்டிசை பட்டிமன்றம் நடந்தது. மனிதன் மனநிறைவுடன் வாழ்ந்தது வாட்ஸ் ஆப் காலமா வயல்வெளி காலமா என்ற தலைப்பில் நடந்த பாட்டிசை பட்டி மன்றத்திற்கு சிவகாசி சசிகலா நடுவராக இருந்தார். கோவை சத்யா, திருநெல்வேலி சித்ரா, மயிலாடுதுறை முத்துலட்சுமி, கீரனுார் கிலோனா பேசினர். ரோட்டரி தேர்வு தலைவர் சுதாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் செயலர் பாண்டியன் நன்றி கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசங்கராபுரம் ஒன்றிய பா.ஜ., தலைவராக செந்தில் தேர்வு\nராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், த���ருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசங்கராபுரம் ஒன்றிய பா.ஜ., தலைவராக செந்தில் தேர்வு\nராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pentaq-d-p37090612", "date_download": "2020-02-22T23:44:16Z", "digest": "sha1:QW7FPRPMS2F6NHFEAGZADRK76M4GNJ22", "length": 20458, "nlines": 305, "source_domain": "www.myupchar.com", "title": "Pentaq D in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Pentaq D payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pentaq D பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்��ுரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pentaq D பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pentaq D பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Pentaq D பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pentaq D பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nPentaq D-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Pentaq D எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Pentaq D-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Pentaq D எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Pentaq D-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Pentaq D ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Pentaq D-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Pentaq D ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pentaq D-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pentaq D-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pentaq D எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Pentaq D உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Pentaq D உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Pentaq D எந்த வகையான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Pentaq D மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Pentaq D உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Pentaq D எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Pentaq D உடனான தொடர்பு\nPentaq D உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pentaq D எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pentaq D -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pentaq D -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPentaq D -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pentaq D -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/96566/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2020-02-22T22:33:06Z", "digest": "sha1:UPNGDBAJUM7MXK5JANRQ7ONF5YU52PV2", "length": 7341, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "அட இது எங்களுக்கு தெரியாம போச்சே.! இஷாந்த் சர்மாவை கலாய்த்த கோலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அட இது எங்களுக்கு தெரியாம போச்சே.! இஷாந்த் சர்மாவை கலாய்த்த கோலி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா வாட்ஸ் ஆப்பால் 80/80 விபரீதம்\nபிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அ...\nதாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு இந்த ஆண்டு இற...\nமாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்\nஅட இது எங்களுக்கு தெரியாம போச்சே. இஷாந்த் சர்மாவை கலாய்த்த கோலி\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்டிற்கு, காமெடியாக பதில் அளித்து கலாய்த்துள்ளார் கேப்டன் விராட் கோலி.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெறும் நிச்சய வீரர்கள் பட்டியலில் இஷாந்த் ஷர்மாவும் ஒருவர். அடுத்த மாதம் நடைபெற உள்ள நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வாழ்கை ஒருமுறை தான் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் \" you only live once\" என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.\nஇதனை பார்த்த கேப்டன் விராட் கோலி, அவரது போஸ்டிற்கு \"இது எங்களுக்குத் தெரியாது\" என்று இஷாந்தை கிண்டல் அடித்து இந்தியில் கமெண்ட் பதிவு செய்தார். விராட் கோலியின் இந்த கிண்டல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகண்களை கவரும் ஒலிம்பிக் வீரர்கள் போன்று சீருடையணிந்த பார்பி பொம்மைகள்\nஅனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து பிரக்யான் ஓஜா ஓய்வு\nஅறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிசிலிருந்து விலகினார் ரோஜர் பெடரர்\n40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி...\nகிரிக்கெட்டில் 3 வித ஆட்டங்களிலும் கோலியே சிறந்த வீரர்: வில்லியம்சன்\nகிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட உமர் அக்மலுக்கு தற்காலிக தடை\nஇந்தியா-நியூசிலாந்த் முதல் டெஸ்ட் போட்டி\nபுதிய சாதனையை நிகழ்த்த போகும் கோலி ..\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் பிரமாண்ட புகைப்படத்தை வெளியிட்டது பிசிசிஐ\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா வாட்ஸ் ஆப்பால் 80/80 விபரீதம்\nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \nதிருமணமான பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைப்பு - ஒருதலை காத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_436.html", "date_download": "2020-02-22T21:23:53Z", "digest": "sha1:SKLQUKMGEFIEOLWA2KQKXPQHHXKSYRNJ", "length": 12123, "nlines": 53, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானிய தாக்குதல் சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது: எலிசபெத் மகாராணி - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS பிரித்தானியா பிரித்தானிய தாக்குதல் சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது: எலிசபெத் மகாராணி\nபிரித்தானிய தாக்குதல் சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது: எலிசபெத் மகாராணி\nஇசை நிகழ்ச்சியின் போது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது காட்டுமிராண்டித் தனமானது என பிரித்தானிய மகா ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன.\nஇந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களில், 22 பேர் உயிரிழந்தனர் என முதலில் வெளிவந்த செய்திகள் தெரிவித்திருந்தன\nஅதேவேளை, 58-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் மகா ராணி, இந்தத் தாக்குதலானது உண்மையில் காட்டு மிராண்டித்தனமானது. மக்கள் மீது இலக்கு வைத்து காட்டு மிராண்டித் தனத்தைக் காட்டியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவொரு புறமிருக்க, இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிடுகையில், வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களின் செயல் தான் இது.\nமேலும், தாக்குதல் நடத்தியவர்களை அசுரர்களாக நான் அழைக்கப்போவது இல்லை, அப்படி அழைப்பதை தான் அவர்கள் விரும்புகிறார்கள்.\nஎனவே, வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் செய்யும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்று டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருந்தது.\nஎனினும் பிந்திய தகவலின்படி, லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் தான் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள்.\nஇதேவேளை, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பக்கிங்காம் அரண்மனையில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய தாக்குதல் சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது: எலிசபெத் மகாராணி Reviewed by VANNIMEDIA on 16:06 Rating: 5\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குத���ில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nதிடீர் விஜயத்தின் போது வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு\nயாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களி...\nகொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற மஹிந்த\nகாலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ள...\nஜெனீவாவில் ஒன்றுகூடிய பெருமளவு ஈழத்தமிழர்கள்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/30/bjp-modi-magic-advertisement/", "date_download": "2020-02-22T22:14:38Z", "digest": "sha1:UQCFNTN75VMB2KI6BOLBKZSV7I4ILVIS", "length": 25867, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள�� நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி மோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும்\nமோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும்\n“பிரதமர் அலுஅவலக அதிகாரி அழைத்த போது மாவட்ட ஆட்சியருக்கு சில வினாடிகள் மூளையே உறைந்து போய் விட்டது. தனது கால்களில் நடுக்கத்தை உணர்ந்தார். உங்களால் பிரதமரிடம் பேச முடியுமா என்று கேட்கப்பட்ட போது மெல்ல “ஆம்” என கிசுகிசுத்தார் அந்த மாவட்ட ஆட்சியர். சில பல “பீப்”(*) சத்தங்களுக்கு���் பின் இணைப்பில் பிரதமர் மோடி வந்தார். இரவு பத்து மணிக்கு மேல் அழைத்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட பிரதமர், வேறு வழியில்லாததால் அழைக்க நேர்ந்தது என குறிப்பிட்டார். பழுதான தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநில அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமறு நாள் காலை மாவட்ட ஆட்சியருக்கு 15 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை செப்பனிட அசாம் மாநில அரசும் இந்திய அரசும் நிதி ஒதுக்கியுள்ள விவரம் தெரிய வந்தது. அவர் உடனடியாக நேரில் சென்ற போது ஆறு ஜே.சி.பி இயந்திரங்கள் தயாராக நின்று கொண்டிருந்தன. அடுத்த நான்கு நாட்களில் சுமார் 300 லாரிகளில் கட்டுமானப் பொருட்கள் வந்து குவிந்தன.. சில நாட்களில் சேதமடைந்த சாலை செப்பனிடப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் திரிபுராவிற்கு தங்குதடையின்றி வரத் துவங்கின”\nகுறிப்பு : (*) – இது சிம்புவின் பீப் அல்ல; மின்னணு இயந்திரங்கள் எழுப்பும் ஒருவகையான ஒலி.\nமேலே விவரிக்கப்பட்ட சோட்டா பீம் கதையை கொட்டாவிகளை அடக்கிக் கொண்டு கடும் சிரமங்களுக்கிடையே படித்ததற்கு நன்றி. ஆனால், இந்தக் கதை சமூக வலைத்தளமான கோராவில் (quora.com) கடந்த சில நாட்களில் வைரலாக பரவியுள்ளது. சுமார் 2.5 லட்சம் பேரால் வாசிக்கப்பட்டு, 12,500 பேர்களால் விரும்பப்பட்ட இந்தக் ”கதை” நடந்ததாக சொல்லப்படும் களம் திரிபுரா மாநிலம்.\nபெங்களூருவில் உள்ள சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புஷ்பக் சக்ரபர்த்தி என்பவர் தன்னை பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் அடையாளப்படுத்திக் கொள்பவர். சமீபத்தில் இவரது தந்தையின் நண்பரான திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் என்பதாக மேற்கண்ட கதையை விவரித்திருந்தார்.\nகதையின் உண்மைத் தன்மை குறித்து நமக்குத் தெரியாது – ஆனால், திரிபுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலையை என்னவென்பதைக் குறித்து உலகத்துக்கே தெரியும். அறியாதவர்கள் இந்த இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம் (NH 208A tripura road condition)\nவடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் பழைய பாரதிராஜா படங்களில் வரும் ஒத்தையடி பாதைகளை விடக் கேடு கெட்ட தரத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலத்தில் திரிபுராவை தேசத்தின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஒரே ‘தேசிய நெடுஞ்சாலையின்” பல பகுதிகள் சகதிகளால் நிறைந்து புதைகுழிகளாகி விடுகின்றன. இந்த நிலையை எதிர்த்து போராட்டங்கள் நடப்பது அம்மாநிலங்களில் வருடாந்திர சடங்கு.\nவழக்கம் போல் இந்தாண்டும் கடுமையாகப் பெய்த பருவமழையைத் தொடர்ந்து திரிபுராவின் மிக முக்கியமான நெடுஞ்சாலை எண்-8 முற்றாக சேதமடைந்தது. இதன் காரணமாக தொடர்ந்து பலவாரங்கள் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொருட்களின் வரத்து குறையவும், மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கும் வாகன எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு எழுந்தது. ஜூலை மாதம் முழுவதும் தொடர்ந்த பொருட்கள் தட்டுப்பாட்டை அடுத்து விலைவாசிகளும் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து கொந்தளித்துப் போன மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இறுதியில் ஜூலை மாத இறுதியில் தற்காலிகமாக சுமார் 20 கிலோமீட்டர் நீள பாதை ஒன்றை அமைத்து அதன் வழியாக எரிபொருட்களையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.\nஇன்றைய தினம் வரை திரிபுராவின் முக்கிய நெடுஞ்சாலை பழுதுபட்டு முடங்கியுள்ளதோடு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையின் வழியாக அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமே எடுத்துச் செல்லப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையிலேயே தொடர்கின்றன. திரிபுராவின் மேல் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள திட்டமிட்ட புறக்கணிப்பையும் சித்திரவதைகளையும் தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலையில், பாரதிய ஜனதாவின் சமூக வலைத்தள புழுகுணி பாண்டிகளோ பிணத்தின் நெற்றிக் காசைக் கூட விடாமல் களவாடுகின்றனர்.\nமோடி என்கிற பலூன் மொத்தமும் போலியாக ஊதிப் பெருக்கப் பட்டதென்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்தப் போலிப் பகட்டின் பின்னே ஒளிந்து கொண்டுள்ள விளம்பர வெறியும், அந்த விளம்பர வெறியின் முன் எளிய மக்களின் துன்ப துயரங்கள் கூட கிள்ளுக்கீரை தான் என்பதையும் நமது மண்டையில் அடித்து உணர்த்துகின்றனர் மோடி பக்தர்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/aval-movie/", "date_download": "2020-02-22T23:45:17Z", "digest": "sha1:BBGBSOWRPLF6YZI2K2UGVIQYI25D63SN", "length": 5309, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "AVAL movie | இது தமிழ் AVAL movie – இது தமிழ்", "raw_content": "\nஅவள் – சர்வதேச தரத்தில் தமிழ் ஹாரர் படம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nயூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக\nதூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/p/blog-page_5424.html", "date_download": "2020-02-22T22:27:33Z", "digest": "sha1:7PLP7APQEDLTEM3P55XREHWYGPA7PSMU", "length": 10836, "nlines": 216, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: யாத்திராகமம்", "raw_content": "\nகர்த்தர் சொன்னதை செய்தால் கர்த்தரின் கருணை என்ன\nபழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்\nமோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலைய...\nபைபிள் அருவருப்பானது- அமெரிக்காவில் தடை செய்யப்பட்...\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆச...\nகிறிஸ்து தான் கடவுள் மகனா\nஇயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்றாண்டின் கல்லறை- விபரங்கள்.\nஇயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம்\nயாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே\nயாத்திராகமம்-மோசஸ் கதைகள் - கர்த்தரின் குழப்பம்\nஈஸா குர்ஆன் உமருக்கு பதில்-கர்த்தரின் ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு குழப்பம்.\nஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்\nபாதிரிகளின் பலான சாதனைகள் - ராபர்ட் டி நொபிலி(தத்துவ போதகர்\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\nஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்\nயாத்திராகமம்- மோசே- கர்த்தர் கணக்கிலே ரொம்ப ��ீக்கு\nகர்த்தர் மனித குல எதிரியா\nபைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை\nபைபிள் அருவருப்பானது- அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nதேவநேயப் பாவாணர் குடும்பம் தமிழர் மாண்பை இழிவு செய்கின்றனர்.\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஉய்குர் முஸ்லிம்களை வதை முகாம்களில் தங்க வைக்கும் சீனாவின் உரிமையை சவுதி இளவரசர் சரியே என்கிறார்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nவண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார் எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37025", "date_download": "2020-02-22T23:12:53Z", "digest": "sha1:3GNXHUVL5SMZXLQ5DHZ3EFN34WJOKTJL", "length": 13179, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "மருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nசளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காற்றின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனால்தான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண���டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது.\nசில சமயங்களில் இதே சளி நீண்ட நாட்களாகத் தொடரும், மருந்துகள்கூட பயன்தராது. இதையே தொடர் எளிய மூக்கு அழற்சி என்கிறோம். இப்படி சளி தொடர்ந்து நீடிக்க வேறு சில காரணங்கள் இருக்கலாம். அவை வருமாறு :\n* கிருமித் தொற்று – சைனுசைட்டீஸ் , டான்சிலைட்டீஸ் போன்றவை இருப்பின் தொடர்ந்து மூக்கில் கிருமித் தொற்று இருந்து வரும். இதனால் அழற்சி உண்டாகி சளி அதிகம் சுரக்கும்.\n* சுற்றுச் சூழல் மாசு ​- புகை, தூசு, சிகரெட் புகை போன்றவற்றால் மூக்கினுள் நேரடி பாதிப்பு. நகர்ப் புறங்களில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை வீதிகளில் நடந்து செல்பவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.\n* மூக்கில் அடைப்பு – மூக்கின் நடுச்சுவர் விலகி ஒரு பக்கம் அடைப்பை உண்டு பண்ணும் அடைபட்ட பகுதியில் அழற்சி உண்டாகி சளி பெருகும்.\n* மூக்கினுள் இரத்த ஓட்டத்தில் மாற்றம் – இரத்த ஓட்டம் அதிகரித்தால் சளி சுரப்பிகளும் அதிகம் செயல்படும். சளி சுரப்பதும் அதிகமாகும்.\n* தைராய்டு சுரப்பி கோளாறு.- இந்த சுரப்பி சரியாக இயங்கவில்லையெனில் அழற்சி ஏற்படும்.\nஇவையெல்லாம் மூக்கில் சளி தொடர்ந்து நீடிக்கச் செய்யும் சில காரணங்கள்.\nஇதுபோன்ற காரணங்களால் மூக்கில் அழற்சி உண்டானால் அதனுள் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அங்கு சளியைச் சுரக்கும் சுரப்பிகள் வீக்கமுற்று சளி உற்பத்தியை அதிகமாக்குகின்றன . அந்தப் பகுதியில் இரத்த ஓட்டமும் அதிகமாகி சிவந்து போகிறது.\nசளி பிடிப்பது முக்கியமான அறிகுறியானாலும் வேறு சில மாற்றங்களும் தோன்றுகின்றன. அவை வருமாறு:\n* மூக்கு அடைப்பு – படுத்திருந்தால் இது அதிகமாகும்.\n* மூக்கில் அதிக சளி சுரப்பது – இது தொண்டைக்குள்ளும் புகுந்து சிரமத்தை உண்டு பண்ணும்.இதனால் அடிக்கடி காரி துப்புவார்கள்.\n* தலைவலி – மூக்கின் நடுச் சுவர் வீக்கமுற்றதல் தலைவலி உண்டாகும்.\n* மூக்கின் சுருள் எலும்புகள் வீக்கம் – இந்த சுருள் எலும்புகள் மூக்கின் இருபுறமும் மூன்று விதமாக அமைந்திருக்கும். இவை வீக்கமுற்று வலியை உண்டுபண்ணும்.\nசாதாரன குறுகிய கால சளி இரண்டொரு நாட்களில் தானாகக்கூட சரியாகிவிடும். ஆனால் இதுபோன்ற தொடர் எளிய மூக்கு அழற்சியால் உண்டாகும் சளியை சிகிச்சை மூலமே சரிப்படுத்த முடியும். அவை வருமாறு:\n* கார���த்தைக் கண்டறிந்து அதற்கு நிவாரணம் காணுதல்- உதாரணமாக சைனஸ், டான்சில், ஒவ்வாமை, புகைத்தல், மது போன்றவற்றுக்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுதல். சுற்றுச் சூழலை சரி செய்தல் அல்லது தவிர்த்தல்.\n* மூக்கை சுத்தம் செய்தல் – மூக்கினுள் உள்ள சுரப்பு நீரையும் கிருமித் தொற்றையும் கழுவும் மருந்துகள் பயன்படுத்துதல்.\n* மூக்கு அடைப்பை சரி செய்யும் சொட்டு மருந்துகள் பயன்படுத்துதல்.\n* கிருமிகளுக்கு ஏற்ப கிருமிக்கொல்லி ( Antibiotics ) மருந்துகள் உட்கொள்ளுதல்.\nSeries Navigation விருது நகருக்கு ஷார்ட் கட்முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nகடலூர் முதல் காசி வரை\nPrevious Topic: முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nNext Topic: விருது நகருக்கு ஷார்ட் கட்\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pas1&prabhandam_id=26&from=20&to=30", "date_download": "2020-02-22T23:18:48Z", "digest": "sha1:FAPNDFIEYEMQAVR5MXTJBRT75EXAVNO7", "length": 62212, "nlines": 669, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமுகப்பு / பிரபந்தம் / ராமானுஜ நூற்றந்தாதி\nமுன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்\nபொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய\nசென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்\nநயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்\nசயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்\nஉயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது μங்கும்அன்பால்\nஇயம்பும் கலித்துறை அந்தாதி μத இசைநெஞ்சமே\nசொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்\nநல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே\nஅல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்\nவெல்லும் பரம இராமா னுச\nஇனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்\nமுனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை\nகனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்\nபுனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.\nஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,* அமுதத் திருவாய்-\nஈரத் தமிழின்* இசை உணர்ந்தோர்கட்கு* இனியவர்தம்-\nசீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனியை* நெஞ்சால்-\nவாரிப் பருகும்* இராமானுசன் என்தன் மாநிதியே\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்-\nதுதிகற்று உலகில் துவள்கின்றிலேன்* இனி தூய்நெறிசேர்-\nஎதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணைய‌டியாம்*\nகதிபெற்றுடைய* இராமானுசன் என்னைக் காத்தனனே.\nகார்த்திகை யானும் கரிமுகத் தானும்* கனலும்முக்கண்-\nமூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு* மூவுலகும்-\n என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த*\nதீர்த்தனை ஏத்தும்* இராமானுசன் என்தன் சேமவைப்பே.\nவைப்பாய வான்பொருள் என்று,* நல்லன்பர் மனத்தகத்தே-\nஎப்போதும் வைக்கும் இராமானுசனை* இருநிலத்தில்-\nஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில்வைத்து*\nமுப்போதும் வாழ்த்துவன்* என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே\nமொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து,* அதனால்-\nஎய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம்,* இன்று க‌ண்டுயர்ந்தேன்-\nபொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்*\nகைத்த மெய்ஞ்ஞானத்து* இராமானுசன் என்னும் கார்தன்னையே\nகாரேய் கருணை இராமானுச,* இக் கடலிடத்தில்-\nஆரே அறிபவர் நின்னருளின் தன்மை* அல்லலுக்கு-\nநேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின்* உன்-\nசீரே உயிர்க்குயிராய்,* அடியேற்கு இன்று தித்திக்குமே.\nதிக்குற்ற கீர்த்தி இராமானுசனை,* என் செய்வினையாம்-\nமெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை* மேவும்நல்லோர்-\nஎக்குற்ற வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்*\nஅக்குற்றம் அப்பிறப்பு* அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே\nகொள்ளக் குறைவு அற்று இலங்கி* கொழுந்து விட்டு ஓங்கிய உன்\nவள்ளல் தனத்தினால்* வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்*\nவெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று*\nநெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்* நங்கள்-\nபஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன்* பாதம்நண்ணா-\nவஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்*\nகொஞ்சிப் பரவகில்லாது* என்ன வாழ்வு இன்று கூடியதே\nகூட்டும் விதி என்று கூடுங்கொலோ,* தென் குருகைப்பிரான்-\nபாட்டென்னும்* வேதப் பசுந்தமிழ் தன்னை,* தன் பத்தியென்னும்-\nவீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்*\nஈட்டங்கள் தன்னை,* என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே\nஇன்ப��் தருபெருவீடு வந்து எய்திலென்\nதுன்பம் தரு நிரயம்பல சூழிலென்\nமன்பல்லுயிர்கட்கு இறையவன் மாயன் எனமொழிந்த*\nஅன்பன் அனகன்* இராமானுசன் என்னை ஆண்டனனே.\nஆண்டுகள் நாள் திங்களாய்* நிகழ்காலம் எல்லாம் மனமே\nஈண்டு* பல்யோனிகள் தோறும் உழல்வோம்* இன்றோர் எண்ணின்றியே‍‍‍‍‍-\nகாண்தகு தோவ‌ண்ணல் தென்ன‌த்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்*\nபூண்டவன்பாளன்* இராமானுசனைப் பொருந்தினமே. (2)\nபொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,* நல்ல-\nதிருந்திய ஞானமும் செல்வமும் சேரும்* செறுகலியால்-\nவருந்திய ஞாலத்தை* வண்மையினால் வந்தெடுத்தளித்த-\nஅருந்தவன்* எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.\nஅடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழியென்னும்-\nபடையோடு நாந்தகமும் படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-\nபுடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-\nஇடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே\nநிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை,* நினைப்ப‌ரிய-\nப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,* என் பெய்வினைதென்-\nபுலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்*\nநலத்தைப் பொறுத்தது* இராமானுசன் தன் நயப்புகழே\nநயவேன் ஒருதெய்வம் நானிலத்தே* சில மானிடத்தைப்-\nபுயலே என* கவி போற்றி செய்யேன்* பொன் அரங்கமென்னில்-\nமயலே பெருகும் இராமானுசன்* மன்னு மாமலர்த்தாள்-\nஅயரேன்* அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே\nஅடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன்* அன்று ஆரணச்சொல்-\nகடல்கொண்ட ஒண்பொருள் கண்ட‌ளிப்ப,* பின்னும் காசினியோர்-\nஇடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு* அவர்பின்-\nபடரும் குணன்,* எம் இராமானுசன் தன் படிஇதுவே.\nபடிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்*\nகுடிகொண்ட கோயில் இராமாநுசன் குணங்கூறும்,* அன்பர்-\nகடிகொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளங் கனியும்நல்லோர்*\nஅடிகண்டு கொண்டு உகந்து* என்னையும் ஆள‌வர்க்கு ஆக்கினரே\nஆக்கி அடிமை நிலைப்பித்தனை* என்னை இன்று, அவமே-\nபோக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு* புண்ணியர்தம்-\nநோக்கில் தெரிவ‌ரிதால்,* உரையாய் இந்த நுண்பொருளே.\nபொருளும் புதல்வரும் பூமியும்* பூங்குழலாரும் என்றே-\nமருள்கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே\nஇருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும்புகழே*\nதெருளும் தெருள்தந்து* இராமானுசன் செய்யும் ச���மங்களே\nசேமநல் வீடும் பொருளும் தருமமும்* சீரியநற்-\nகாமமும் என்றிவை நான்கென்பர்* நான்கினும் கண்ணனுக்கே-\nஆமது காமம் அறம்பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்*\nவாமனன் சீலன்* இராமானுசன் இந்த மண்மிசையே.\nமண்மிசை யோனிகள் தோறும் பிறந்து* எங்கள் மாதவனே-\nகண்ணுற நிற்கிலும் காணகில்லா,* உலகோர்கள் எல்லாம்-\nஅண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே*\nநண்ணரு ஞானம் தலைக்கொண்டு,* நாரணற்கு ஆயினரே.\nஆயிழையார் கொங்கை தங்கும்* அக் காதல் அளற்றழுந்தி-\nமாயும் என் ஆவியை* வந்தெடுத்தான் இன்று* மாமலராள்-\nநாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கனென்னும்-\nதூயவன்* தீதில் இராமானுசன் தொல்ல‌ருள் சுரந்தே.\nசுரக்கும் திருவும் உணர்வும்* சொலப்புகில் வாய‌முதம்-\nபரக்கும் இருவினை பற்றற‌ ஓடும்* படியில்உள்ளீர்-\nஉரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறுகலியை*\nதுரக்கும் பெருமை* இராமானுசன் என்று சொல்லுமினே.\nசொல்லார் தமிழ்ஒரு மூன்றும்* சுருதிகள் நான்கும்எல்லை-\nஇல்லா* அறநெறி யாவும் தெரிந்தவன்* எண்ணருஞ்சீர்-\nநல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்கு*\nஅல்லார் அகல்இடத்தோர்,* எது பேறென்று காமிப்பரே.\nபேறுஒன்று மற்றில்லை நின்சரண் அன்றி* அப் பேற‌ளித்தற்கு-\nஆறுஒன்றும் இல்லை* மற்ற‌ச் சரண் அன்றி,* என்று இப்பொருளைத்-\nதேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்*\nகூறும் பரம‌ன்று* இராமானுச மெய்ம்மை கூறிடிலே.\nகூறும் சமயங்கள் ஆறும் குலைய* குவலயத்தே-\nமாறன் பணித்த* மறையுணர்ந்தோனை* மதியிலியேன்-\nதேறும் ப‌டி என் மனம் புகுந்தானை* திசைய‌னைத்தும்-\nஏறும் குணனை* இராமானுசனை இறைஞ்சினமே.\nஇறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று* இவ்வுலகத்து-\nஅறம் செப்பும்* அண்ணல் இராமானுசன்,* என் அருவினையின்-\nதிறம்செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே*\nநிறைந்து ஒப்ப‌ற இருந்தான்,* எனக்குஆரும் நிகர்இல்லையே\nநிகரின்றி நின்ற என் நீசதைக்கு* உன் அருளின்கண் அன்றிப்-\nபுகல் ஒன்றும்இல்லை* அருட்கும் அஃதேபுகல்* புன்மையிலோர்-\nஅகலும் பொருள்என்* பயன் இருவோமுக்கும் ஆனபின்னே\nஆனது செம்மை அறநெறி* பொய்ம்மை அறுசமயம்-\nபோனது பொன்றி* இறந்தது வெங்கலி* பூங்கமலத்-\nதேன்நதி பாய்வயல் தென்அரங்கன் கழல் சென்னிவைத்துத்*\nதான்அதில் மன்னும்* இராமானுசன் இத்தலத்து உதித்தே.\nஉதிப்பன உத்தமர் சிந்தையுள்* ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி-\nகொதித்திட* மாறி நடப்பன* கொள்ளைவன் குற்றம்எல்லாம்-\nபதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்*\nஎதித்தலை நாதன்* இராமானுசன் தன் இணைஅடியே (2)\nஅடியைத் தொடர்ந்துஎழும் ஐவர்கட்காய்* அன்று பாரதப்போர்-\nமுடியப்* பரிநெடுந் தேர் விடுங்கோனை* முழுதுணர்ந்த-\nஅடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆளவந்து* இப்-\nபடியில் பிறந்தது* மற்றுஇல்லை காரணம் பார்த்திடிலே.\nபார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப,* இப் பார்முழுதும்-\nபோர்த்தான் புகழ்கொண்டு* புன்மையினேன் இடைத்தான் புகுந்து*\nதீர்த்தான் இருவினை தீர்த்து* அரங்கன் செய்ய தாள்இணையோடு-\nஆர்த்தான்* இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே.\nஅற்புதன் செம்மை இராமானுசன்,* என்னை ஆளவந்த-\nகற்பகம்* கற்றவர்* காமுறு சீலன்* கருதுஅரிய-\nபற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதுஎன்னும்*\nநற்பொருள் தன்னை,* இந் நானிலத்தே வந்து நாட்டினனே.\nநாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன,* நாரணனைக்-\nகாட்டிய வேதம் களிப்புற்றது,* தென் குருகைவள்ளல்-\nவாட்டம்இலா வண் தமிழ்மறை வாழ்ந்தது* மண்ணுலகில்-\nஈட்டிய சீலத்து* இராமாநுசன் தன் இயல்வுகண்டே.\nகண்டவர் சிந்தை கவரும்* கடிபொழில் தென்அரங்கன்*\nதொண்டர் குலாவும் இராமானுசனை* தொகைஇறந்த-\nபண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்*\nகொண்டலை மேவித் தொழும்,* குடியாம் எங்கள் கோக்குடியே.\nகோக்குல மன்னரை மூவெழு கால்* ஒரு கூர் மழுவால்-\nபோக்கிய தேவனைப்* போற்றும் புனிதன்* புவனமெங்கும்-\nஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின்* என்\nவாக்கு உரையாது,* என் மனம் நினையாது இனி மற்றறொன்றையே.\nமற்றொரு பேறு மதியாது,* அரங்கன் மலரடிக்கு ஆள்-\nஉற்றவரே* தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை*\nநற்றவர் போற்றும் இராமாநுசனை* இந் நானிலத்தே-\nபெற்றனன்* பெற்றபின் மாற்றியேன் ஒரு பேதைமையே.\nபேதையர் வேதப் பொருள் இதென்று உன்னி* பிரமம் நன்றென்று\nஓதி மற்றெல்லா உயிரும் அஃதென்று* உயிர்கள் மெய்விட்டு-\nஆதிப் பரனோடு ஒன்றுமென்று சொல்லும் அவ் வல்லலெல்லாம்*\nவாதில் வென்றான்,* எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.\nகடலளவாய திசை எட்டினுள்ளும்* கலியிருளே\nமிடைதரு காலத்து இராமாநுசன்,* மிக்க நான்மறையின்-\nசுடரொளியால் அவ் விருளைத் துரந்திலனேல்* உயிரை-\nஉடையவன்,* நாரணன் என்று அறிவாரி��்லை உற்றுணர்ந்தே.\nஉணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும்,* திருவாய் மொழியின்-\nமணந்தரும்* இன்னிசை மன்னும் இடந்தொறும்* மாமலராள்-\nபுணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்*\nகுணந்திகழ் கொண்டல்* இராமாநுசன் எம் குலக்கொழுந்தே.\nகொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால்,* நிரயத்து-\nஅழுந்தியிட்டேனை* வந்து ஆட்கொண்ட பின்னும்,* அரு முனிவர்-\nதொழும் தவத்தோன் எம் இராமாநுசன்* தொல் புகழ்* சுடர்மிக்கு-\nஎழுந்தது,* அத்தால் நல்ல அதிசயங் கண்ட இருநிலமே.\nஇருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி* இன்று யான் இறையும்-\nவருந்தேன்* இனி எம் இராமாநுசன்,* மன்னு மாமலர்த்தாள்-\nபொருந்தா நிலையுடையப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யா*\nபெருந்தேவரைப் பரவும்,* பெரியோர் தம் கழல்பிடித்தே.\nபிடியைத் தொடரும் களிறெயன்ன* யான் உன் பிறங்கிசீர்-\nஅடியைத் தொடரும் படி நல்க வேண்டும்* அறுசமயச்-\nசெடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து* இப்-\nபண் தரு மாறன் பசுந்தமிழ்* ஆனந்தம் பாய்மதமாய்-\nவிண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம்* மெய்ம்மை-\nகொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக்* குவலயத்தே-\nவாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு* என்றும் மறையவர்தம்-\nதாழ்வற்றது* தவம் தாரணி பெற்றது* தத்துவநூல்-\nகூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு* அந்-\nநாழற்றது,* நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே.\nஞானம் கனிந்த நலங்கொண்டு* நாள்தொறும் நைபவர்க்கு-\nவானம் கொடுப்பது மாதவன்* வல்வினையேன் மனத்தில்-\nஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு* அத்-\nதானம் கொடுப்பது* தன் தகவென்னும் சரண் கொடுத்தே.\nசரணம் அடைந்த தருமனுக்கா* பண்டு நூற்றுவரை-\nமரணம் அடைவித்த மாயவன் தன்னை* வணங்கவைத்த-\nகரணம் இவை உமக்கன்று என்றி இராமாநுசன்* உயிர்கட்கு-\nஅரண் அங்கு அமைத்திலனேல்,* அரணார் மற்று இவ்வாருயிர்க்கே\nஆரெனக்கு இன்று நிகர் சொல்லில்* மாயன் அன்று ஐவர்தெய்வத்-\nதேரினில் செப்பிய கீதையின்* செம்மைப் பொருள் தெரியப்-\nபாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர்*\nசீரினில் சென்று பணிந்தது,* என் ஆவியும் சிந்தையுமே.\nசிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து,* முன்னாள்\nஅந்தமுற்று ஆழ்ந்தது கண்டு,* அவை என்தனக்கு அன்றருளால்-\nதந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்* தான் அதுதந்து*\nஎந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே.\nஎன்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து,* எண்ணில் பல்குணத்த-\nஉன்னையும் பார்க்கில்* அருள் செய்வதே நலம்* அன்றி என்பால்-\nசார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ்,* அன்பு தான்மிகவும்-\nகூர்ந்தது* அத் தாமரைத் தாள்களுக்கு* உன்தன் குணங்களுக்கே-\nதீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை* அதனால்-\nகைத்தனன் தீய சமயக் கலகரை* காசினிக்கே-\nஉய்த்தனன்* தூய மறைநெறி தன்னை,* என்று உன்னி உள்ளம்-\nநெய்த்தவன் போடிருந்தது ஏத்தும் நிறை புகழோருடனே*\nவைத்தனன் என்னை* இராமாநுசன் மிக்க வண்மைசெய்தே.\nவண்மையினாலும் தன் மா தகவாலும்* மதிபுரையும்-\nதண்மையினாலும்* இத் தாரணியோர்கட்குத்* தான்சரணாய்-\nஉண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை* உன்னும்-\nதிண்மை அல்லால் எனக்கில்லை,* மற்றோர் நிலை தேர்ந்திடிலே.\nதேரார் மறையின் திமெறன்று* மாயவன் தீயவரைக்-\nகூராழி கொண்டு குறைப்பது* கொண்டல் அனையவண்மை-\nஏரார் குணத்து எம் இராமாநுசன்* அவ்வெழில் மறையில்-\nசேராதவரைச் சிதைப்பது,* அப்போது ஒரு சிந்தைசெய்தே.\nசெய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும்* திருவரங்கர்\nகைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி,* நங்கண் முகப்பே-\nமொய்த்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்* நின்புகழே-\nநின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,* நிறை வேங்கடப்பொற்\nகுன்றமும்* வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*\nஉன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*\nஈந்தனன் ஈயாத இன்னருள்* எணிண்ல் மறைக்குறும்பைப்-\nபாய்ந்தனன்* அம்மறைப் பல்பொருளால்,* இப் படியனைத்தும்-\nஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை* வேர்பறியக்-\nகாய்ந்தனன்* வண்மை இராமாநுசற்கு என் கருத்தினியே\nகருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி* கருதரிய-\nவருத்தத்தினால்* மிக வஞ்சித்து* நீயிந்த மண்ணகத்தே-\nதிருத்தித் திருமகள் கேள்வனு ஆக்கிய பின்* என் நெஞ்சில்-\nபொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,* இந்தப் பூதலத்தே-\nமெய்யைப் புரக்கும்* இராமாநுசன் நிற்க,* வேறுநம்மை-\nஉய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாதென்று உலர்ந்து அவமே*\nஐயப்படா நிற்பர்* வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே.\nநல்லார் பரவும் இராமாநுசன்,* திரு நாமம் நம்ப-\nவல்லார் திறத்தை* மறவாதவர்கள் எவர்,* அவர்க்கே-\nஎல்லாவிடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்*\n���ொல்லால் மனத்தால்* கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.\nசோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ்,* தொண்டு பட்டவர்பால்-\nசார்வின்றி நின்ற எனக்கு,* அரங்கன் செய்ய தாளிணைகள்-\nபேர்வின்றி இன்று பெறுத்தும் இராமாநுச\nசீர் ஒன்றிய கருணைக்கு,* இல்லை மாறு தெரிவுறிலே.\nதெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,* வெந் தீவினையால்-\nஉருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,* ஒரு பொழுதில்-\nபொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ\nதெரிவுற்ற கீர்த்தி,* இராமாநுசன் என்னும் சீர் முகிலே.\nசீர்கொண்டு பேரறம் செய்து,* நல்வீடு செறிதும் என்னும்*\nபார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,* உன் பதயுகமாம்-\nஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்* உன்னுடைய-\nகண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை* காண்டலுமே-\nதொண்டு கொண்டேன்* அவன் தொண்டர் பொற்றாளில்* என் தொல்லை வெம்நோய்-\nவிண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை* வாய்மடுத்து இன்று-\nஉண்டு கொண்டேன்,* இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே.\nஓதிய வேதத்தின் உட்பொருளாய்,* அதன் உச்சிமிக்க-\nசோதியை* நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்*\nபேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும்பெரியோர்*\nபாதமல்லால் என்தன் ஆர் உயிர்க்கு* யாதொன்றும் பற்றில்லையே.\nபற்றா மனிசரைப் பற்றி* அப்பற்று விடாதவரே-\nஉற்றார் என உழன்று ஓடி நையேன் இனி,* ஒள்ளியநூல்-\nகற்றார் பரவும் இராமாநுசனை* கருதும் உள்ளம்-\nபெற்றார் எவர்,* அவர் எம்மை நின்றளும் பெரியவரே.\nபெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்* தன் குணங்கட்கு\nஉரியசொல் என்றும்* உடையவன் என்றென்று* உணர்வில் மிக்கோர்-\nதெரியும் வண் கீர்த்தி இராமாநுசன்* மறை தேர்ந்துலகில்-\nபுரியும் நல்ஞானம்* பொருந்தாதவரை பொரும் கலியே.\nகலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* கலைப் பெருமான்-\nஒலிமிக்க பாடலை உண்டு* தன்னுள்ளம் தடித்து,* அதனால்-\nவலிமிக்க சீயம் இராமாநுசன்* மறைவாதியராம்*\nபுலிமிக்கது என்று,* இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.\nபோற்றரும் சீலத்து இராமாநுச* நின் புகழ் தெரிந்து-\nசாற்றுவனேல்* அது தாழ்வு அது தீரில்,* உன் சீர்தனக்கோர்-\nஏற்றமென்றே கொண்டிருக்கிலும்* என்மனம் ஏத்திய;ன்றி\nஆற்றகில்லாது,* இதற்கு என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே.\nநினையார் பிறவியை நீக்கும் பிரானை,* இந் நீணிலத்தே-\nஎனையாள வந்த இராமாநுசனை* இருங் கவிகள்-\nபுனையார் புனையும் பெரிய��ர் தாள்களில்* பூந்தொடையல்-\nவனையார்* பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.\nமருள்சுரந்து ஆகம வாதியர் கூறும்,* அவப் பொருளாம்-\nஇருள்சுரந்து எய்த்த* உலகிருள் நீங்கத்,* தன் ஈண்டியசீர்-\nஅருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கனென்னும்\nபொருள் சுரந்தான்,* எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே.\nபுண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,* அடி போற்றி செய்யும்-\nநுண்ணருங் கேள்வி* நுவன்றுமிலேன்,* செம்மை நூற்புலவர்க்கு-\nகண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்* நின்ற இக் காரணம் கட்டுரையே.\nகட்டப் பொருளை மறைப்பொருள் என்று* கயவர்சொல்லும்-\nபெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே,* என் பெரு வினையைக்-\nகிட்டி கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி*\nவெட்டிக் களைந்த* இராமாநுசன் என்னும் மெய்த்தவனே.\nதவம் தரும் செல்வம் தகவும் தரும்,* சலியாப்பிறவிப்-\nபவம் தரும்* தீவினை பாற்றித் தரும்* பரந்தாமம் என்னும்-\nதிவம்தரும் தீதில் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு*\nஉவந்தருந்தேன்,* அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.\nஉண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து* அவர்க்குஉயவே-\nபண்ணும் பரனும் பரிவிலனாம்படி* பல்லுயிர்க்கும்-\nவிண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமாநுசன்*\nமண்ணின் தலத்து உதித்து* உய்மறை நாலும் வளர்த்தனனே.\nவளரும் பிணிகொண்ட வல்வினையால்* மிக்க நல்வினையில்-\nகிளரும் துணிவு கிடைத்தறியாது* முடைத்தலையூன்-\nதளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு*\nஉளர் எம் இறைவர்* இராமாநுசன் தன்னை உற்றவரே.\nதன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர்,* மன்னு தாமரைத் தாள்-\nதன்னை உற்றாட்செய்ய* என்னை உற்றான் இன்று* தன்தகவால்-\nதன்னையுற்றார் அன்றி தன்மை உற்றாரில்லை என்றறிந்து*\nதன்னை உற்றாரை* இராமாநுசன் குணம் சாற்றிடுமே.\nஇடுமே இனிய சுவர்க்கத்தில்* இன்னும் நரகிலிட்டுச்-\n அவற்றை* தொடர்தரு தொல்லை* சுழல்பிறப்பில்-\n இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*\nதற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்* தாழ்சடையோன்-\nசொற்கற்ற சோம்பரும்* சூனிய வாதரும்* நான்மறையும்-\nநிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்* நீள் நிலத்தே-\nபொற்கற்பகம்,* எம் இராமானுச முனி போந்தபின்னே.\nபோந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு* உனதடிப் போதில் ஒண்சீ-\nராம் தெளி தேன் உண்டு* அமர்ந்திட வேண்டி,* நின் பாலதுவே-\nமாந்த கில்லாது,* இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.\nமயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு* மதி மயங்கித்-\nதுயக்கும் பிறவியில்* தோன்றிய என்னை* துயரகற்றி-\nநயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,* நல்லவர் என்றும்நைந்தே.\nநையும் மனம் உன் குணங்களை உன்னி* என் நாஇருந்துஎம்-\nஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்* அருவினையேன்-\nகையும் தொழும் கண் கருதிடுங் காண க் கடல்புடைசூழ்*\nவையம் இதனில்* உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே\nவளர்ந்த* வெங்கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாளவுணன்-\nகிளர்ந்த* பொன்னாகம் கிழித்தவன்* கீர்த்திப் பயிரெழுந்து-\nவிளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினைநோய்*\nகளைந்து நல் ஞானம் அளித்தனன்* கையில் கனியென்னவே.\nகையில் கனியென்னக்* கண்ணனைக் காட்டித் தரிலும்* உன் தன்-\nமெய்யில் பிறங்கிய* சீரன்றி வேண்டிலன் யான்,* நிரயத்-\nதொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள்நீ*\nசெழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-\nவிழுந்திருப்பார் நெஞ்சில்* மேவு நல்ஞானி* நல் வேதியர்கள்-\nதொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*\nஎழுந்திரைத்து ஆடும் இடம்* அடியேனுக்கு இருப்பிடமே. (2)\nஇருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்‍-\nபொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து‍-\nஇருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன்வந்து-\nஇருப்பிடம்* என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)\nஇன்புற்ற சீலத்து இராமானுச,* என்றும் எவ்விடத்தும்-\nஎன்புற்ற நோய்* உடல் தோறும் பிறந்து இறந்து* எண்ணரிய‍‍-\nதுன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு* உன் தொண்டர்கட்கே‍-\nஅன்புற்று இருக்கும்படி,* என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2)\nஅங்கயல்பாய் வயல் தென் அரங்கன்,* அணி ஆகமன்னும்-\nபங்கய மாமலர்* பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்-\nதங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே\nபொங்கிய கீர்த்தி * இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/kamalhaasan", "date_download": "2020-02-22T22:01:59Z", "digest": "sha1:XC7X6M3MBZGR6V2SR2POMVCKYPVGH7BM", "length": 12448, "nlines": 178, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: kamalhaasan - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் ப���ி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Turkmenistan/Services_Moving-Transportation/ad-1412932", "date_download": "2020-02-22T23:22:02Z", "digest": "sha1:C7LC5SL4WTDVGE6XNM476GMTL2P6XGA5", "length": 15544, "nlines": 104, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Из шанхая в Туркменистан Ашхабад мультимодальные перевозки!,: நடமாடுதல் /போக்குவரத்துஇன துர்க்மெனிஸ்தான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: நடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான் | Posted: 2020-01-09 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in சேவைகள் in துர்க்மெனிஸ்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான்\nவியாபார கூட்டாளி அதில் துர்க்மெனிஸ்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் துர்க்மெனிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/search/label/Greetings", "date_download": "2020-02-22T22:53:17Z", "digest": "sha1:R4JRLMJ6OPGPFYNR5CVT2WNGNDTR5NVF", "length": 37070, "nlines": 626, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பெட்டகம்: Greetings", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஈத் முபாரக் (ஈதுல் பித்ர்) நல்வாழ்த்துக்கள்\nபெட்டகம் வலைப்பூ சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்\nகுங்குமம் வார இதழ் கல்வி வழிகாட்டி மலர் மற்றும் தினகரன் நாளிதழ் கல்வி வழிகாட்டி மலரிலும் எங்களது பெட்டகம் வலைப்பூ பொக்கிஷப் பெட்டகமாக திகழ்கிறது இத்தளம் என பாராட்டப்பட்டுள்ளது. .\nபெட்டகம் வலைப்பூ சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குங்குமம் வார இதழ் கல்வி வழிகாட்டி மலர் மற்றும் தினகரன் நாளிதழ் ...\nபெட்டகம் வலைப்பூ நண்பர்கள் அனைவர்களுக்கும் இனிய ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் ஈத் முபாரக் என்றும் அன்புடன் பெட்டகம் ...\nபெட்டகம் வலைப்பூ வழங்கும், இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஉலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு, பெட்டகம் வலைப்பூ வழங்கும், இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nபெட்டகம் வலைப்பூ வழங்கும், இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஉலகம் முழுவதும் வ���ழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு, பெட்டகம் வலைப்பூ வழங்கும், இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nபெட்டகம் வலைப்பூ நண்பர்கள் அனைவர்களுக்கும் இனிய ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் ஈத் முபாரக் என்றும் அன்புடன் பெட்டகம் A.S...\nபெட்டகத்தின் நட்பின் உறவுகனை மீண்டும் வரவேற்கின்றேன்\n2015 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nபெட்டகம் A.S. முஹம்மது அலி அவர்களின் மகன் திருமண அழைப்பிதழ்\nபெட்டகம் நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது மகன் M. முஹம்மது நஸ்ருல்லாஹ் அவர்களின் திருமண அழைப்பிதழை சமர்ப்பிக்கின்றேன். 2015 ம் ஆண்டு ஜனவரி...\nபெட்டகம் வலைப்பூ வழங்கும் இனிய ஹஜ்ஜூப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nபெட்டகம் வலைப்பூ வழங்கும் இனிய ஹஜ்ஜூப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nவலைப்பூ நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nபெட்டகம் வலைப்பூ நண்பர்கள் அனைவர்களுக்கும் இனிய வணக்கங்கள் 2014 பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் சில வகையான மால்வேர் ஊடுருவல் காரணமாக எமது பெட்...\nகாதலர் தின வாழ்த்துக்கள் 2014\nகாதலர் தின வாழ்த்துக்கள் 2014 இரு இதயத்தின் ஒரே சத்தம்... இதயமும் இதயமும் பரிமாறும் முத்தம்.. இதயம் ஏங்கி காத்திருக்கும்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்ட��� ‘நமக்காக’ ...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nபாரம்பரிய_பிரண்டைத்_துவையல் - செய்வது எப்படி\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கற��களின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அ���ைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T00:00:39Z", "digest": "sha1:DWEA4BVO24R3LLWAUYJWO6XO7IH5IKF5", "length": 35317, "nlines": 368, "source_domain": "ta.rayhaber.com", "title": "தெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 02 / 2020] தேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\tXXX சாகர்யா\n[22 / 02 / 2020] உள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\tபுதன்\n[22 / 02 / 2020] யூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\tஇஸ்தான்புல்\n[22 / 02 / 2020] KonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\t42 கோன்யா\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\nமுகப்பு பொதுத்வேலைகள்தெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\n18 / 01 / 2020 வேலைகள், பொதுத்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்\nடி.சி. கோனி மர்மாரா டெவலப்மென்ட் ஏஜென்சி (ஜி.எம்.கே.ஏ) என்பது டி.ஆர் 22 லெவல் 2 பிராந்தியத்தில் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய அபிவிருத்தி நிறுவனம் (பாலகேசீர், அனக்கலே); ஏஜென்சியின் தலைமையகம் பாலேகேசரில் உள்ளது. \"அமைச்சகங்கள் எண் 4 மற்றும் பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் அமைப்பு\" மற்றும் \"அபிவிருத்தி முகவர் தொடர்பான பணியாளர் ஒழுங்குமுறை\" ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் அமைப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணையின் விதிகளுக்கு இணங்க; டி.ஆர் 200 லெவல் 22 பிராந்தியத்தில் (பாலகேசீர் மற்றும் அனக்கலே) இயக்கப்பட வேண்டும்; பிராந்திய மற்றும் அதன் நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்ய தன்னார்வத் தொண்டு, தகவல்தொடர்பு மற்றும் தன்னம்பிக்கை, பகுப்பாய்வு மற்றும் மூலோபாய சிந்தனைத் திறன்கள், மாறிவரும் பணி நிலைமைகளுக்கு ஏற்ப, வலுவான மனித உறவுகள், சுய வெளிப்பாடு மற்றும் தகவல் தொடர்பு திறன், நிறுவன மற்றும் நிர்வாக திறன்கள், ஒவ்வொரு யூனிட்டிலும் ஒதுக்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு சர்வதேச தரநிலைகள் மற்றும் பொது உள் தணிக்கைத் தரங்களுக்கு ஏற்ப உள் தணிக்கை நடவடிக்கைகளை முறையாகவும் ஒழுக்கமாகவும் நடத்துதல், 2 (மூன்று) வயதுக்குத் தேவையான தகவல் அமைப்பு / உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் திறனைக் கொண்ட சிறப்பு பணியாளர்கள், இரண்டு மாகாணங்களில் நிபந்தனையற்ற கடமையைச் செய்ய ஏற்றுக்கொள்வார்கள். 3 (ஒன்று) மதிப்பைச் சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், சுயாதீனமான, புறநிலை உத்தரவாதத்தை வழங்குவதற்கும், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் பொருளாதாரம், செயல்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வளங்கள் நிர்வகிக்கப்படுகின்றனவா என்பதை மதிப்பிடுவதற்கு உள் தணிக்கையாளர் நியமிக்கப்படுவார். tr.\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு முகமையின் மையம் பால்கேசீர் ஆகும், மேலும் ஏஜென்சியின் செயல்பாட்டு பகுதி பாலேகேசீர் மற்றும் சனக்கலே மாகாணங்கள் ஆகும்.\nஉருவாக்குகின்றன. எனவே, தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஏஜென்சியால் பொருத்தமானதாகக் கருதப்படும் மாகாணத்தில் உள்ள இந்த மாகாணங்களிலிருந்து பணியாற்றுவார்கள். (ஏஜென்சியின் மத்திய அலுவலகம் அமைந்துள்ள பாலேகேசீர் மாகாணத்தில் உள் தணிக்கையாளர் நியமிக்கப்படுவார்.)\nதேர்வு விண்ணப்ப தேதி: 07/02/2020 - 21/02/2020\nதேர்வு முறை: வாய்வழி தேர்வு\nவாய்வழி தேர்வுக்கான பங்கேற்பாளர்களின் அறிவிப்பு 28/02/2020\nபரீட்சை இடம்: கோனி மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பசலான்\nMAh. ஏ.காஃபர் ஒக்கான் கேட். இல்லை: 28/1\nவிளம்பர விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nகிழக்கு மர்மாரா மேம்பாட்டு முகமை பொதுச் செயலாளர் எர்கன் அயன் 'சாகர்யாவில் இரயில் பாதை'\nட்ரக்யா மேம்பாட்டு முகமைகளில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் மையம் சந்திப்பு\nமெய்டன் - விமான நிலையம் - அக்ஸு - எக்ஸ்போ 2016 லைட் ரெயில் சிஸ்டம் திட்டம் அரா\nமர்மாரா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nமாலத்யா - தத்வன் - யோலாடா - குர்தலான் மின்மயமாக்கல் சமிக்ஞை மற்றும்…\nமாலத்யா - தத்வன் - யோலாடா - குர்தலான் மின்மயமாக்கல், சிக்னலைசேஷன் மற்றும்…\nTepeköy - Denizli - Afyon Line மின்மயமாக்கல், சமிக்ஞை மற்றும்…\nடெபெக்கி - டெனிஸ்லி - அஃபியோன் லைன் மின்மயமாக்கல், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு…\nகோரக்கல் - சாம்சூன் ரயில்வே திட்டம் 2014 முதலீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்…\nஅலியானா - பெர்காமா புதிய ரயில்வே திட்டம் 2013 முதலீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது…\nஅலியானா - பெர்காமா புதிய ரயில்வே திட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் திருத்தப்பட்டுள்ளன…\nYerköy - Kayseri அதிவேக ரயில் திட்டம் முதலீட்டு திட்டமான Yapım இல் சேர்க்கப்பட வேண்டும்\nKızılay - Batıkent மெட்ரோ லைன் சேமிப்பு திறன் விரிவாக்க முதலீடு yatırım\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு முகமை பணியாளர்கள்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் நிபுணர் ��ணிக்கையாளர் ஆட்சேர்ப்பு\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் நிபுணர் பணியாளர்களை நியமிக்கிறது\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஇஸ்மீர் பொது போக்குவரத்து வாகனங்களில் கீழ் மூலை சுத்தம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nKonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிளை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்ப��த்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nஉள்நாட்டு கார்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/07/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2020-02-22T22:56:37Z", "digest": "sha1:JSRSUCBZLBRVGAMLFZWKZ7HRLGGAH7YV", "length": 13422, "nlines": 191, "source_domain": "tamilandvedas.com", "title": "வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் (Post No.4046) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் (Post No.4046)\nவேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்பன அவை. அதில் நேற்று சுவையான சில கதைகளைத் தந்தேன். இன்று மேலும் சில தகவல்களைக் காண்போம்\nதாண்ட்ய மஹா பிராமணம் தரும் தகவல்:-\nஉயிரினங்களைப் படைத்த பிரஜாபதி, தேவர்களின் நன்மைக்காக தன்னையே, யாகத்தில் ஆஹுதியாக அளித்தார். முன்னர் மரணம் அடைந்து கொண்டிருந்த தேவர்கள், இதன் காரணமாக இப்பொழுது தெய்வீக நிலையைப் பெற்றனர் (தேவர்களாயினர்)\nஇது பற்றி ஆபஸ்தம்பர் (2-7-16) தரும் வியக்கியானம் சுவையானது:-\nமுன் காலத்தில் இவ்வுலகத்தில் தேவர்களும் மனிதர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். பின்னர் யாக யக்ஞங்கள் செய்தவர்கள், அதன் பலனாக, தேவ லோகம் சென்றனர். மனிதர்களோவெனில் உலகிலேயே தங்க நேரிட்டது தேவர்களைப் போல யாக யக்ஞங்களைச் செய்பவர்கள் மரணத்துக்குப் பின்னர், தேவ லோகத்தில் பிரம்மாவுடன் வசிப்பர்..\nதேவ லோகவாசிகள் பற்றி இந்துமத புராணங்கள் தரும் தகவல் வேறு எங்கும் இல்லை. ஆக, நாமே இத்துறையில் மிகவும் முன்னேறி உள்ளோம்; எதிர்காலத்தில் வெளி கிரஹ வாசிகளைக் கண்டுபிடிக்கையில் நாம் அன்றே சொன்னோம் என்று சொல்லலாம்:-\n1.தேவலோக வாசிகள் கண் இமைக்காது\n3.அவர்கள் போட்டிருக்கும் மாலைகள் வாடாது\n4.அவர்கள் இன்பமாக இருப்பர்; ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது\n5.அவர்கள் மானசீகமாக எங்கும் பயணம் செய்யலாம்.\n6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே\nஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு வந்து, பூமியில் உயிரினங்களை உண்டாக்கினர் என்பர்\nதசரதர் போன்றோர் இறந்த பின்னரும் பூமிக்கு வந்து காட்சி தந்தனர். அர்ஜுனன் போன்றோர் இந்திர லோகம் வரை சென்று வந்ததை மஹாபாரதம் கூறுகிறது.\nவேதங்களுக்கு உரை எழுதிய சாயனர் சொல்லும் கதை இது. பழங்கால ரிஷிகளில் ஒருவருக்கு பல மனைவியர் உண்டு. ஒரு மனைவியின் பெயர் இதரா. அவருக்கு மஹிதாச ஐதரேய என்ற ஒரு மகன் இருந்தான். ஆனால் அவர் அந்த மகனைத் தவிர மற்ற மனைவியர் மூலம் பிறந்த எல்லோர் இடத்திலும் அன்பு காட்டினார். அவனைத் தவிர மற்ற எல்லோரையும் மடியில் உட்கார வைத்துக் கொஞ்சுவார். மஹிதாசனுடைய அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னுடைய குல தெய்வத்திடம் வேண்டினாள்.\nமஹிதாசன் எல்லோரையும் விட அறிவில் சிறந்தவனாக இருந்ததால் எல்லோர் முன்னிலையிலும் தேவி தோன்றி அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். ஐதரேய பிராமணம் அவர் முன்னிலையில் தோன்றியது –ஆரண்யகமும் அவர் முன்னிலையில் தோன்றியது\nபிராமண நூலும் ஆரண்யக நூலும் அவர் முன்னிலையில் “தோன்றியது” என்பதன் பொருள், அவர் அருள் பெற்றபோது பொங்கி எழுந்த விஷயங்களே இவ்விரு நூல்களும் என்பதாகும்.\nPosted in சமயம். தமிழ்\nTagged ஐதரேய பிராமணக் கதை, வெளி உலகவாசிகள்\nஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/04/18015727/In-muttiraiyarpalaiyatMarriage-of-the-engaged-woman.vpf", "date_download": "2020-02-22T23:02:05Z", "digest": "sha1:47I4ZOL3QGSJORVIC2KCMB6H2LBM44ND", "length": 10221, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "In muttiraiyarpalaiyat Marriage of the engaged woman commits suicide || முத்திரையர்பாளையத்தில்திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுத்திரையர்பாளையத்தில்திருமணம் நி���்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை + \"||\" + In muttiraiyarpalaiyat Marriage of the engaged woman commits suicide\nமுத்திரையர்பாளையத்தில்திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை\nபுதுவை முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.\nபுதுவை முத்திரையர்பாளையம் சேரன்நகர் கம்பன் தெருவை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா (வயது 42). இவர்களது மகள் சூர்யா (18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்துவிட்டார். எனவே சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.\nஇந்த நிலையில் சூர்யாவுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மகளின் திருமண செலவுக்காக சுதா பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுதா தனது மகளிடம் சொல்லி புலம்பியுள்ளார். அப்போது உனக்கு நேரமே சரியில்லை என்றும் கூறியதாக தெரிகிறது.\nஇதனால் மனமுடைந்த சூர்யா, கடந்த 9-ந் தேதி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சூர்யா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துபோனார்.\nஇது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n2. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இ��ம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n3. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n5. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/chidambaram", "date_download": "2020-02-22T22:53:45Z", "digest": "sha1:K3QV4SH2JAXUA2I4PPI27TBL2EWJPYDY", "length": 10656, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "Chidambaram Tamil News, election 2014 News in Tamil | Latest Tamil Nadu News Live | சிதம்பரம் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதேர்தல் 2014 - சிதம்பரம்\nவாக்காளர் வாய்ஸ் - சிதம்பரம்\nசுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா சிதம்பரம்\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nBheeshma Review - செல்ஃபி விமர்சனம்\n\"தயவுசெஞ்சு இனி இப்படி வராதீங்க\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஇது எம் மேடை: வீராணம் ஏரியைத் தூர்வாருங்கள்\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு - காட்டுமன்னார் கோயில் (தனி)\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 08 Mar, 2014\nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nராமர் கோயில் திருப்பணிகள் அமைதியாக, மதஒற்றுமைக்கு பங்கம்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amwel-at-p37111204", "date_download": "2020-02-22T21:51:00Z", "digest": "sha1:YPEJPICG7OCUCLL3Y7CRNIDJAXDVGF4G", "length": 21436, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Amwel At in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Amwel At payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amwel At பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amwel At பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amwel At பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAmwel At-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amwel At பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Amwel At எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Amwel At எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Amwel At-ன் தாக்கம் என்ன\nAmwel At-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Amwel At-ன் தாக்கம் என்ன\nAmwel At மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், கல்லீரல் மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Amwel At-ன் தாக்கம் என்ன\nAmwel At உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amwel At-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amwel At-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amwel At எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAmwel At உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmwel At உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Amwel At-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Amwel At மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Amwel At உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Amwel At எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Amwel At உடனான தொடர்பு\nAmwel At உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amwel At எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amwel At -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amwel At -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmwel At -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amwel At -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/switching-web-host/", "date_download": "2020-02-22T22:30:55Z", "digest": "sha1:M57YBT432KZTGK7XIGEJCKMSAV7CZPTP", "length": 62322, "nlines": 274, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளத்தை நகர்த்த எப்படி (மற்றும் போது சுவிட்ச் தெரிந்து) | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசி���ந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > ஹோஸ்டிங் வழிகாட்டிகள் > மற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஒரு இலட்சிய உலகில், இணைய விருந்தினர்களை மாற்றியமைப்பதில் நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை - நமது தளமானது மகிழ்ச்சியுடன் தற்போதைய ஹோஸ்டிங் வழங்குநரின் பெரிய சுமை முறை, மலிவு செலவுகள், மற்றும் நேரத்தை செலவழிப்பதற்கான நேரத்தை கொண்டிருக்கும்.\nதுரதிர்ஷ்டவசமாக, உலகம் சிறந்ததல்ல, இந்த சரியான காட்சி எப்போதாவது இருந்தால், அரிதாகவே இருக்கும். உங்கள் தற்போதைய வலை ஹோஸ்ட் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கவில்லை என்றால், இது ஒரு சிறந்த இடத்திற்கு மாறுவதற்கான நேரமாக இருக்கலாம் (மாற்ற வேண்டிய நேரம் எப்போது என்பதை அறிவது பற்றி பேசுவோம் பின்னர் இந்த கட்டுரையின் பகுதி). உங்கள் தளத்தை புதிய வலை ஹோஸ்டுக்கு மாற்றுவது புதிய வீட்டிற்குச் செல்வது போல் சோர்வடைய வேண்டியதில்லை. நீங்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் அது மிகவும் எளிதானது.\nஉங்கள் வலைத்தளத்தை எவ்வாறு மாற்றுவது\nஒரு வலைத்தளத்தை வேறு வலை ஹோஸ்டுக்கு நகர்த்தும்போது, ​​நீங்கள் செய்ய வேண்டியது:\nபுதிய ஹோஸ்டிங் கணக்குகளை வாங்கி செயல்படுத்தவும்,\nதரவுத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் உட்பட அனைத்து வலைத்தள கோப்புகளையும் நகர்த்தவும்\nபுதிய ஹோஸ்டில் உங்கள் பயன்பாட்டை (PHP பதிப்பு, வேர்ட்பிரஸ் போன்றவை) நிறுவி உள்ளமைக்கவும்,\nநிலை / தற்காலிக URL இல் புதிய தளத்தைப் பார்க்கவும்,\nஏதேனும் பிழைகள் இருந்தால் சரிசெய்யவும்,\nஉங்கள் டொமைன் டிஎன்எஸ் பதிவுகளை புதிய வலை ஹோஸ்டுக்கு சுட்டிக்காட்டுங்கள்\nநீங்கள் ஒன்றுமே செய்யலாம் புதிய ஹோஸ்டிங் நிறுவனத்திற்கு இந்த பணிகளை அவுட்சோர்ஸ் செய்யுங்கள் (பலர் இதை இலவசமாக செய்வார்கள்) அல்லது உங்களால் முடியும் உங்கள் தளங்களை கைமுறையாக மாற்றவும் அல்லது சொருகி பயன்படுத்தவும்.\nஇந்த கட்டுரையில் இரு விருப்பங்களுக்கும் நாம் முழுக்குவோம்.\nவிருப்பம் #1: உங்கள் தள நகர்வை அவுட்சோர்ஸ் செய்யுங்கள் (இலவசமாக)\nபடி 2 - இடம்பெயர்வு கோரிக்கை\nபடி 3 - காத்திருங்கள்\nஇலவச இடம்பெயர்வு சேவையை வழங்கும் வலை ஹோஸ்டைத் தேர்ந்தெடுப்பது ஆரம்ப மற்றும் பிஸியாக வணிக உரிமையாளர்களுக்கு சிறந்த விருப்பம்.\nவலை ஹோஸ்டிங் ஒரு போட்டித் தொழில் - ஹோஸ்டிங் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை வெல்ல தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. பல ஹோஸ்டிங் நிறுவனங்கள், நான் பரிந்துரைக்கும் சில சிறந்த நிறுவனங்கள் உட்பட, புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச வலைத்தள இடம்பெயர்வு சேவையை வழங்குகின்றன. புதிய வழங்குநருடன் பதிவுசெய்த பிறகு இடம்பெயர்வு கோருவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது, மே��ும் அவர்களின் ஆதரவு குழு கனரக-தூக்குதலைக் கவனிக்கும்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது விருப்பமான வழியாகும், எனவே நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் உங்கள் வலைத்தளத்துடன் பிற முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தலாம்.\nஇந்த விருப்பத்துடன் நீங்கள் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இங்கே:\nஇலவச தளம் இடம்பெயர்வு வழங்கும் ஒரு வலை புரவலன் உடன் பதிவு செய்தல்\nஇலவச தள இடம்பெயர்வு கொண்ட நல்ல ஹோஸ்டிங் நிறுவனங்கள்:\nA2 ஹோஸ்டிங் - அதன் வேகம் மற்றும் நம்பகத்தன்மைக்கு நன்கு அறியப்பட்ட, பகிரப்பட்ட ஹோஸ்டிங் $ 2.96 / mo இல் தொடங்குகிறது.\nGreenGeeks - சுற்றுச்சூழல் நட்பு வலை ஹோஸ்ட், சமீபத்திய ஹோஸ்டிங் செயல்திறனில் மிகப்பெரிய முன்னேற்றம்.\nInterServer - நம்பகமான நியூ ஜெர்சி-அடிப்படை வலை ஹோஸ்ட், புதுப்பித்தலின் போது விலைகளை ($ 5 / mo) உயர்த்தாது.\nInMotion ஹோஸ்டிங் - 15 ஆண்டுகளுக்கும் மேலான சாதனை படைத்த சிறந்த வலை ஹோஸ்ட்.\nTMD ஹோஸ்டிங் - சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்த விலை - பகிரப்பட்ட ஹோஸ்டிங் $ 2.95 / mo இல் தொடங்குகிறது.\n* வெளிப்படுத்து: இந்த இணைப்புகள் வழியாக நீங்கள் ஆர்டர் செய்தால், உங்களுக்கு கூடுதல் செலவில்லாமல் கமிஷனைப் பெறுவேன்.\nஎக்ஸ்எம்எல் - வேண்டுகோள் தளம் இடம்பெயர்வு மற்றும் இணைய விவரங்களை வழங்கும்\nஉங்கள் புதிய வலை ஹோஸ்டுடன் இடம்பெயர்வு கோரிக்கையை தாக்கல் செய்யுங்கள். வழக்கமாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பழைய ஹோஸ்டில் உள்நுழைவு தரவை வழங்குவதாகும் - ஹோஸ்ட் பெயர், கட்டுப்பாட்டு குழு உள்நுழைவு மற்றும் FTP உள்நுழைவு போன்றவை; உங்கள் புதிய வலை ஹோஸ்ட் மீதமுள்ளவற்றை கவனிக்கும்.\nInMotion Hosting இல் தள பரிமாற்றத்தைத் தொடங்க, AMP டாஷ்போர்டுக்கு புகுபதிவு> கணக்கு செயல்பாடுகள்> வலைத்தள பரிமாற்ற கோரிக்கை. InMotion இலவச தளம் இடம்பெயர்வு இப்போது தொடங்க இங்கே கிளிக் செய்யவும்.\nகிரீன்ஜீக்ஸ் தள இடம்பெயர்வு சேவைக்கு நீங்கள் கோரலாம் வாங்கிய பிறகு. இடம்பெயர்வைத் தொடங்க, உங்கள் கிரீன்ஜீக்ஸ் கணக்கு மேலாளர்> ஆதரவு> தள இடம்பெயர்வு கோரிக்கை> ஒரு சேவையைத் தேர்ந்தெடு> கட்டுப்பாட்டு குழு URL, கணக்கு நற்சான்றிதழ் போன்ற அடிப்படை கணக்கு தகவல்களை (உங்கள் பழைய ஹோஸ்டில்) வழங்கவும். குறிப்பு - கிரீன்ஜீக்ஸ் தள இடம்பெயர்வு சேவையில் சிபனல் பரிமாற்றம் மட்டுமல்ல, பிளெஸ்க் இயங்குதளத்திலிருந்து இடம்பெயர்வுகளும் அடங்கும்.\nமீண்டும் - தளத்தைத் தளர்த்தவும், ஓய்வெடுக்கவும்\nஆம், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான்.\nதரவுத்தள பிழை பிழைத்திருத்தங்கள் இல்லை. மின்னஞ்சல் கணக்குகள் இல்லை. பை எளிதாக.\nவிருப்பம் #2: உங்கள் வலைத்தளத்தை கைமுறையாக மாற்றவும்\nபுதிய வலை ஹோஸ்ட்டை வாங்குங்கள்\nஹோஸ்ட் இடம்பெயர்வைத் தொடங்குவதற்கு முன்பு உங்களுக்கு புதிய வலை ஹோஸ்ட் தேவை.\nஅங்கு பல்வேறு வகையான ஹோஸ்டிங் தீர்வுகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த உள்ளமைவு மற்றும் சலுகையுடன் உள்ளன. சிலவற்றை பெயரிட செலவு, தேவையான இடம் மற்றும் சேவையக உள்ளமைவு போன்ற பல காரணிகளின் அடிப்படையில் உங்களுக்கு எது சரியானது என்பதை மதிப்பீடு செய்து ஒப்பிட வேண்டும்.\nநீங்கள் ஒரு புதிய வலை ஹோஸ்டுக்குச் செல்கிறீர்கள் என்பதை உங்கள் பார்வையாளர்கள் மற்றும் / அல்லது வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும், மேலும் நீங்கள் சுவிட்ச் செய்யும் மணிநேரங்கள் பற்றிய தகவல்களுடன். உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த சமூக ஊடக நெட்வொர்க்குகளில் அவ்வப்போது நிலை புதுப்பிப்புகளைச் செய்வது நல்ல PR நடைமுறை. கூடுதலாக, கணினி சுமையை குறைக்க மற்றும் கூடுதல் வாடிக்கையாளர் சேவை தலைவலியைத் தடுக்க இடம்பெயர்வின் போது உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டாம் என்று உங்கள் பயனர்களைக் கேளுங்கள்.\nஎனது சிறந்த 10 ஹோஸ்டிங் தேர்வுகளைப் பாருங்கள்\nவலை ஹோஸ்டைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ளும் காரணிகள்\nஸ்டீவ்ஸைப் பயன்படுத்துங்கள் WHTop.com இல் ஒப்பீட்டு கருவி ஹோஸ்டிங்.\n2- வலைத்தள கோப்புகள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை நகர்த்தவும்\nநிலையான வலைத்தளத்தை (தரவுத்தளம் இல்லாத தளம்) இயங்குபவர்களுக்கு, நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் இருக்கும் ஹோஸ்டிங் சேவையகத்திலிருந்து எல்லாவற்றையும் (.html, .jpg, .mov கோப்புகள்) பதிவிறக்கம் செய்து பழைய படி உங்கள் புதிய ஹோஸ்டில் பதிவேற்றவும். கோப்புறை அமைப்பு. ஒரு FTP / sFTP முகவரைப் பயன்படுத்தி இந்த நகர்வை விரைவாகச் செய்யலாம். பயன்படுத்த பரிந்துரைக்கிறேன் FileZilla நீங்கள் ஒன்றைத் தேடுகிறீர்களானால்.\nடைனமிக் தளத்தை நகர்த்த (தரவுத்தளத்துடன்) கொஞ்சம் கூடுதல் வேலை தேவைப்படுகிறது.\nதரவுத்தளத்தில் (அதாவது MySQL) இயங்கும் ஒரு டைனமிக் தளத்திற்கு, உங்கள் பழைய வலை ஹோஸ்டிலிருந்து உங்கள் தரவுத்தளத்தை ஏற்றுமதி செய்து உங்கள் புதிய வலை ஹோஸ்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும். நீங்கள் cPanel இல் இருந்தால், இந்த படிநிலையை phpMyAdmin ஐப் பயன்படுத்தி எளிதாக செய்ய முடியும்.\nCPanel இல் உள்நுழைக> தரவுத்தளங்கள்> phpMyAdmin> ஏற்றுமதி.\nநீங்கள் ஒரு உள்ளடக்க மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் (அதாவது வேர்ட்பிரஸ், ஜூம்லா), தரவுத்தளத்தை இறக்குமதி செய்வதற்கு முன்பு பயன்பாடுகளை புதிய வலை ஹோஸ்டாக நிறுவ வேண்டும். சில சிஎம்எஸ் எளிதான பரிமாற்ற செயல்பாட்டை வழங்குகிறது (அதாவது வேர்ட்பிரஸ் 'இறக்குமதி / ஏற்றுமதி செயல்பாடுகள்) - சிஎம்எஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உங்கள் தரவுக் கோப்புகளை நேரடியாக மாற்ற அந்த செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.\nஒரு வேர்ட்பிரஸ் தளத்தை நகர்த்துகிறது\nவேர்ட்பிரஸ் ஐ cPanel இலிருந்து cPanel க்கு நகர்த்துகிறது\nCPanel (மிகவும் பொதுவான அமைப்பு) ஹோஸ்டிங்கில் உள்ள வேர்ட்பிரஸ் தளங்களுக்கு, உங்கள் தளத்தை நகர்த்துவதற்கான மிக விரைவான வழி உங்கள் “public_html” அல்லது “www” கோப்புறையில் உள்ள அனைத்தையும் ஜிப் செய்வது, உங்கள் புதிய வலை ஹோஸ்டில் கோப்புறையை பதிவேற்றுவது மற்றும் பின்வரும் இரண்டு வரிகளைச் சேர்ப்பது உங்கள் WP-config இல்:\nபொதுவான செருகுநிரல்களைப் பயன்படுத்தி வேர்ட்பிரஸ் நகரும்\nஆல் இன் ஒன் WP இடம்பெயர்வு தரவுத்தளம், மீடியா கோப்புகள், செருகுநிரல்கள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளிட்ட உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தை ஏற்றுமதி செய்ய உதவுகிறது.\nமாற்றாக, வேர்ட்பிரஸ் தளத்தை புதிய வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவோருக்கு நல்ல இடம்பெயர்வு செருகுநிரல்கள் நிறைய உள்ளன. நான் விரும்புகிறேன் டூப்ளிகேட்டர் - வேர்ட்பிரஸ் இடம்பெயர்வு செருகுநிரல் மற்றும் ஆல் இன் ஒன் WP இடம்பெயர்வு அவர்களின் எளிமைக்காக. இந்த செருகுநிரல்கள் தொழில்நுட்ப அறிவு தேவையில்லாமல் ஒரு புதிய வலை ஹோஸ்டுக்கு ஒரு வேர்ட்பிரஸ் தளத்தை நகர்த்த, இடம்பெயர அல்லது குளோன் செய்ய உதவும்.\nசிறப்பு கட்டப்பட்ட செருகுநிரல்களைப் பயன்படுத்தி வேர்ட்பிரஸ் நகரும்\nசைட் கிரவுண்ட் மைக்ரேட்டர் ஒரு வேர்ட்பிரஸ் தளத்தை தள கிரவுண்ட் ஹோஸ்டிங் கணக்கிற்கு மாற்றுவதை தானியங்குபடுத்துகிறது.\nWP பொறி இலவச தள பரிமாற்ற சேவைகளை வழங்காது, ஆனால் அவர்கள் மாறுவதற்கு பயனர்களுக்காக சிறப்பு கட்டமைக்கப்பட்ட வேர்ட்பிரஸ் இடம்பெயர்வு சொருகி உள்ளது.\nசில வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் தங்கள் சொந்த வேர்ட்பிரஸ் இடம்பெயர்வு சொருகினை வழங்குகின்றன. எடுத்துக்காட்டுகளுக்கு WP இன்ஜின் தானியங்கி இடம்பெயர்வு மற்றும் தள கிரவுண்ட் மைக்ரேட்டர் - இவை வேர்ட்பிரஸ் தளங்களை ஒரு நியமிக்கப்பட்ட வலை ஹோஸ்டுக்கு மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு சொருகி. அந்த குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மாறும்போது நீங்கள் உள்-செருகுநிரல்களைப் பயன்படுத்த வேண்டும்.\nஉங்கள் வலை ஹோஸ்டை மாற்றுவதில் மிகவும் கடினமான ஒரு பகுதி உங்கள் மின்னஞ்சலை மாற்றுவதாகும். அடிப்படையில் நீங்கள் இந்த மூன்று காட்சிகளில் ஒன்றை சந்திப்பீர்கள்:\nகாட்சி # 1: தற்போது டொமைன் பதிவாளரில் (GoDaddy போன்ற)\nஇந்த மின்னஞ்சலை நகர்த்த எளிதானது. உங்கள் டொமைன் பதிவாளர் (உங்கள் மின்னஞ்சலை ஹோஸ்ட் செய்யும் இடத்தில்) உள்நுழைக, புதிய மின்னஞ்சல் புரவலன் ஐபி முகவரிக்கு ஒரு (அல்லது @) பதிவு ஹோஸ்டிங் மின்னஞ்சல் முகவரியை மாற்றவும்.\nகாட்சி # 2: மின்னஞ்சல் கணக்குகள் மூன்றாம் தரப்பினருடன் (மைக்ரோசாப்ட் 365)\nஉங்கள் MX பதிவுகள், உங்கள் மின்னஞ்சல் சேவை வழங்குநர் தேவைப்படும் வேறு எந்த பதிவையும் சேர்த்து, உங்கள் DNS இல் புதுப்பிக்கப்படும்.\nகாட்சி # 3: மின்னஞ்சல் கணக்குகள் பழைய வலை புரவலன் மூலம் வழங்கப்படுகின்றன\nநீங்கள் ஒரு முழு கணக்கை cPanel இலிருந்து cPanel க்கு மாற்றினால், உங்கள் மின்னஞ்சல் கணக்குகளை கைமுறையாக மாற்ற வேண்டியதில்லை. மாற்றாக, cPanel கோப்பு மேலாளரிடமிருந்து உங்கள் அனைத்து மின்னஞ்சல் கணக்குகளையும் (மற்றும் உள்ள எல்லா கோப்புகளையும்) பதிவிறக்கம் செய்து உங்கள் புதிய வலை ஹோஸ்டில் பதிவேற்றலாம். செயல்முறை எளிது - இங்கே ஒரு படிப்படியான வழிகாட்டி உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்).\nமோசமான சூழ்நிலையில் (குறைவான பயனர் நட்பு ஹோஸ்டிங் கட்டுப்பாட்டுக் குழுவிலிருந்து மாற்றுவது), உங்கள் புதிய வலை ஹோஸ்டில் இருக்கும் எல்லா மின்னஞ்சல் கணக்குகளையும் கைமுறையாக மீண்டும் உருவாக்க வேண்டும். செயல்முறை கொஞ்சம் சிரமமாக இருக்கும் - குறிப்பாக நீங்கள் நிறைய மின்னஞ்சல் முகவரிகளில் இயங்கினால்.\nCPanel ஐப் பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்கைச் சேர்ப்பது (ஸ்கிரீன்ஷாட்: InMotion ஹோஸ்டிங்).\n3- இறுதி சோதனை மற்றும் சிக்கல் படப்பிடிப்பு\nநீங்கள் புதிய ஹோஸ்டிங் கட்டமைப்பில் உங்கள் கோப்புகளை ஏற்றப்பட்டதும், எல்லாவற்றையும் உங்கள் வலைத்தளத்தில் ஒழுங்காகப் பணிபுரிவதாக இருமுறை சரிபார்க்கவும்\nசில ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஒரு மேம்பாட்டு ஸ்டேஜிங் மேடையில் (அதாவது. SiteGround) இதனால் நீங்கள் புதிய சூழலில் வாழ்வதற்கு முன் உங்கள் தளத்தை எளிதாகவும் fluidly எனவும் முன்னோட்டமிடலாம், இதனால் திரைக்கு பின்னால் உள்ள எந்த பிரச்சனையும் சரிசெய்ய அனுமதிக்கிறது.\nதளம் வழிசெலுத்தல் பிழைகள் மற்றும் காணாமற்போன இணைப்புகள்\nஉங்கள் தளத்தின் சொத்துக்களை முந்தைய ஹோஸ்டிங் சூழலில் இருந்து மாற்றுவதால், கிராஃபிக்ஸ் போன்ற தவறான சொத்துக்கள் அல்லது சில கோப்புகளை விட்டு வெளியேறுவது போன்ற சொத்துக்கள் சாத்தியமாகும். இது நடந்தால், உங்கள் பார்வையாளர்கள் 404 பிழைகள் அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. சுவிட்ச் போது மற்றும் போது XHTML பதிவில் ஒரு கண் வைத்து - இந்த பதிவில் முழுமையாக செயல்பாட்டு உங்கள் தளத்தில் மீட்க நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்று எந்த அல்லாத வேலை இணைப்புகள் அல்லது சொத்துக்களை பற்றி விழிப்பூட்டும்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் பயன்படுத்தலாம் ஹெச்டியாக்செஸ் திசைதிருப்பி பழைய கோப்பு இடங்களை புதியவற்றைக் குறிக்க. பின்வரும் நீங்கள் பயன்படுத்த முடியும் சில மாதிரி குறியீடுகள் உள்ளன.\nஉங்கள் 404 பக்கத்தை வரையறுக்கவும்\nஉடைந்த இணைப்புகள் மூலம் சேதக் காரணத்தைக் குறைக்க - எங்கே நகர்த்தப்பட்டது. 404 பிழை இருக்கும்போது உங்கள் பார்வையாளர்களைக் காட்ட விரும்பும் பக்கம் நகர்த்தப்பட்டது.\nபுதிய பக்கத்திற்கு ஒரு பக்கத்தை மாற்றுகிறது\nமுழு அடைவை ஒரு புதிய இடத்திற்கு மாற்றுவது\nடைனமிக் பக்கங்களை ஒரு புதிய இடத்திற்கு திருப்பி விடுகிறது\nமற்றும், நீங்கள் புதிய ஹோஸ்டில் உங்கள் தள அமைப்பை மாற்றினால் -\nசுவிட்சின் போது உங்கள் தரவுத்தளம் சிதைக்கப்படக்கூடிய ஆபத்து உள்ளது. நான் வேர்ட்பிரஸ் ஐ உதாரணமாகப் பயன்படுத்துவேன், ஏனென்றால் அது எனக்கு மிகவும் பரிச்சயமானது.\nநீங்கள் இன்னும் உங்கள் WP டாஷ்போர்டை அணுக முடியும் என்று, முதலில் அனைத்த��� கூடுதல் முடக்க முயற்சி மற்றும் உங்கள் தரவு சரியாக வரை இழுக்கிறது என்றால் பார்க்க. பின்னர், ஒரு முறை அவற்றை மீண்டும் இயக்கவும், ஒவ்வொரு முறையும் வீட்டுப் பக்கத்தை சரிபார்த்து அதை சரியாகக் காண்பிப்பதை உறுதிசெய்யவும்.\nஉங்கள் டாஷ்போர்டை அணுக முடியாவிட்டால், விஷயங்கள் கொஞ்சம் தந்திரமானவை. ஒரு வேலை செய்வதைப் பார்க்க இந்த வெவ்வேறு எளிய வழிமுறைகளை முயற்சிக்கவும்:\nஉங்கள் தரவுத்தளத்தை மீண்டும் பதிவேற்று, புதிய தரவுத்தளத்தை எழுதுங்கள்.\nஊழல் பிழை எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்த்து, உங்கள் பழைய தளத்திலிருந்து புதிய கோப்பிலிருந்து அந்த கோப்பை மீண்டும் ஏற்ற முயற்சிக்கவும்.\nகோப்பைத் திறந்து, உங்கள் புதிய சேவையகத்தை சுட்டிக்காட்டி வருகிறதா என்பதை சரிபார்க்கவும்.\nதீர்வு # 2: வேர்ட்பிரஸ் கார் தரவுத்தள பழுது\nஅந்த படிகள் செயல்படவில்லை என்றால், நீங்கள் கொஞ்சம் குறியீட்டு முறையைச் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் நான் அதை உங்களிடம் பேசப் போகிறேன்.\nமுதலில், FTP இல் புதிய தளத்தைத் திறந்து உங்கள் wp-config.php கோப்பிற்கு செல்க. நீங்கள் இருக்கும் வலைப்பதிவின் முக்கிய கோப்புறையில் கோப்பு இருக்க வேண்டும். ஏதேனும் திருத்தங்களை எடுக்கும் முன் இந்த கோப்பை காப்பு பிரதி எடுக்கவும்.\n/ ** வேர்ட்பிரஸ் அடைவு முழுமையான பாதை. * /\nஅந்த வரிக்கு மேலே, இந்த வார்த்தைகளைச் சேர்க்கவும்:\nஉங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும், இப்போது உங்கள் FTP நிரலை திறக்கவும். உங்களுக்கு பிடித்த வலை உலாவியைத் திறக்கவும். பிரதிநிதிக்கு பின்வரும் முகவரிக்குச் செல்லவும்\nஒன்று பட்டன் உங்கள் தரவுத்தளத்தை சரிசெய்ய உழைக்கும், ஆனால் \"பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல்\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nசெயல்முறை முடிந்ததும், கீழே உள்ளதைப் பார்க்கும் ஒரு திரையை நீங்கள் பார்ப்பீர்கள். இது உங்கள் உள்ளமை கோப்பில் இருந்து பழுதுபார்க்கும் கோட்டை அகற்றுவதை நினைவுபடுத்தும்.\nமேலே உள்ள முறைகள் செயல்படவில்லை என்றால், உங்கள் அடுத்த கட்டம் உங்கள் தரவுத்தளத்திற்கு செல்ல வேண்டும்.\nதரவுத்தளங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் இது அச்சுறுத்தலாக இருக்கும், ஆனால் படிகள் மிகவும் எளிமையானவை. நீங்கள் தரவுத்தளத்தை முற்றிலுமாக அ��ித்தாலும், பழைய சேவையகத்திலிருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்து மீண்டும் பதிவேற்ற முடியும். உங்கள் தரவுத்தளத்தை காப்புப் பிரதி எடுக்கும் வரை பயப்படத் தேவையில்லை.\nஉங்கள் புதிய வலை ஹோஸ்ட்டிலிருந்து phpMyAdmin ஐ அணுகவும். உங்கள் வேர்ட்பிரஸ் தரவுத்தளத்தை தேர்வு செய்யவும். இது பொதுவாக yoursite_wrdp1 என்ற தலைப்பில் உள்ளது.\nஎனினும், இது மாறுபடலாம். நீங்கள் ஒருவேளை \"WP\" எங்காவது தலைப்பில் காணலாம், இருப்பினும் (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்). நீங்கள் மேலே உள்ள படிநிலையில் திறந்திருக்கும் wp-config.php கோப்பில் பட்டியலிடப்பட்டுள்ள உங்கள் தரவுத்தள பெயரையும் காணலாம். அதை திறக்க phpMyAdmin உள்ள தரவுத்தள பெயரை கிளிக் செய்யவும்.\ncPanel> அணுகல் phpMyAdmin> அதை திறக்க தரவுத்தள பெயர் கிளிக் செய்யவும்.\nடேட்டாபேஸ் ஏற்றப்பட்டவுடன், \"எல்லாவற்றையும் சரிபார்க்கும் அட்டவணையை சோதிக்கவும்\" என்று பொத்தானைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் \"பெட்டி சரிபார்க்கப்பட்ட இடத்திற்கு வலதுபுறம் உள்ள கீழ்தோன்றும் பெட்டியில் பழுதுபார்க்கும் அட்டவணையைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅட்டவணைகள் சரிசெய்யப்பட்டதா என்பதையும், உங்கள் திரையின் மேற்பகுதி “உங்கள் SQL வினவல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது” என்பதையும் சொல்ல வேண்டும்.\n4- உங்கள் புதிய வலை ஹோஸ்டுக்கு டொமைன் DNS ஐ சுட்டிக்காட்டுகிறது\nஅடுத்து, உங்கள் வலைத்தளத்தின் DNS பதிவை (A, AAAA, CNAME, MX) உங்கள் பதிவாளரின் புதிய வலை ஹோஸ்டின் சேவையகங்களுக்கு மாற்ற வேண்டும்.\nஉங்கள் DNS பதிவானது, பயனர் அனுப்ப வேண்டிய இடத்தில் குறிப்பிடும் \"அறிவுறுத்தல்கள்\" பட்டியலாகும். புதிய சேவையகங்களுக்கு உங்கள் டிஎன்எஸ் பதிவை நகர்த்தும் பார்வையாளர்கள் உங்கள் தளத்தை ஒரு பிழையைப் பெறுவதற்கு பதிலாக அல்லது தவறாக வழிநடத்துவதைக் கண்டறிவதை உறுதிப்படுத்துவார்கள். இது ஒரு முக்கியமான படியாகும் - உங்கள் புதிய வெப் ஹோஸ்ட்டிலிருந்து சரியான டிஎன்எஸ் தகவல் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇங்கே உங்கள் இணைய DNS ஐ மாற்றுவதில் படிப்படியான வழிமுறைகள் உள்ளன நகைச்சுவைகளை, பெயர் மலிவானது, மற்றும் Domain.com.\nஉங்கள் டொமைன் தற்போது உங்கள் பழைய வலை ஹோஸ்டில் பதிவுசெய்யப்பட்டிருந்தால், டொமைனை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றுவதைக் கருத்தில் கொள்ளுங்கள், இதனால் ��ீங்கள் எப்போதாவது மீண்டும் ஹோஸ்ட்களை மாற்ற வேண்டியிருந்தால், உங்கள் டொமைன் உங்களுடன் மிக எளிதாகவும் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் வரலாம்.\n5- டிஎன்எஸ் பரப்புதலை சரிபார்க்கவும்\nஉங்கள் DNS பதிவை நகர்த்த நீங்கள் கோரியவுடன், சுவிட்ச் ஒரு சில மணி நேரங்களுக்குள் எடுக்கும் முழு நேரத்திற்கும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்.\nசுவிட்ச் நேரலைக்கு வந்ததும், ரத்துசெய்யப்படுவது குறித்து உங்கள் முன்னாள் ஹோஸ்டிங் நிறுவனத்தை எச்சரிக்கவும். உங்கள் தளத்தின் நேரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் புதிய வலை ஹோஸ்டில் உள்ள அனைத்தும் சரியாக வேலை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த குறைந்தது ஒரு வாரம் அல்லது அதற்கு மேல்.\nஉதவிக்குறிப்பு: பயன்படுத்து என்ன என் டி.என்.எஸ் டொமைன் பெயர்கள் தற்போதைய ஐபி முகவரி மற்றும் DNS பதிவு தகவலை 18 இடங்களில் பல பெயர் சேவையகங்களிலிருந்து சரிபார்க்க DNS பார்வை செய்ய. டிஎன்எஸ் இனப்பெருக்கத்தின் சமீபத்திய நிலைமையை சோதிக்க இது அனுமதிக்கிறது.\nDNS வரைபடம் 20 இடங்களில் இருந்து DNS பரவல் நிலையை சரிபார்க்க மற்றொரு இலவச DNS தேடல் கருவி.\nஉங்கள் வலை ஹோஸ்டை மாற்ற வேண்டிய நேரம் எப்போது என்பதை அறிவது\nபுதிய வலை ஹோஸ்டுக்கு மாறுவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நேரமாகும் - அதனால்தான் பல தள உரிமையாளர்கள் வலை ஹோஸ்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை என விரும்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக - எல்லாம் சரியாக வேலை செய்யும் போது ஏன் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வேண்டும்\nஎனவே புதிய ஹோஸ்டைத் தேட சரியான நேரம் எப்போது உங்கள் வலைத்தள சிக்கலுக்கு மூல காரணம் உங்கள் வலை ஹோஸ்ட் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் உங்கள் வலைத்தள சிக்கலுக்கு மூல காரணம் உங்கள் வலை ஹோஸ்ட் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் இங்கே சில குறிப்புகள் உள்ளன:\nஉங்கள் தளம் தொடர்ந்து கீழே செல்கிறது\nஉங்கள் தளம் மிகவும் மெதுவாக உள்ளது\nவாடிக்கையாளர் சேவை பயனுள்ளதாக இல்லை\nநீ இன்னும் இடம், செயல்பாடு, அல்லது பிற ஆதாரங்கள்\nநீங்கள் அதிகமாக பணம் செலுத்துகிறீர்கள்\nநீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள்\nமற்ற இடங்களில் ஒரு பெரிய சேவையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்\nஒரு நல்ல வலை ஹோஸ்ட் = இரவில் சிறந்த தூக்கம��\nநான் மாறியபோது InMotion ஹோஸ்டிங் ஆண்டுகளுக்கு முன்பு - தொழில்நுட்ப ஆதரவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மற்றும் நான் தூங்கி போது என் தளத்தில் பாதுகாப்பாக மற்றும் மெதுவாக மாறியது. சேவைக்கு ஒரு குழப்பம் இல்லாமல் விரைவாகவும் நம்பகத்தன்மையாகவும் செயல்படும் வலைத்தளத்திற்கு நான் எழுந்தேன்.\nநீங்கள் அந்த தளத்தின் அளவை உணரவில்லை என்றால் அல்லது உங்கள் வலை ஹோஸ்ட்டில் பார்த்த எதிர்மறை அறிக்கைகள் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், அது ஒரு மாற்றத்திற்கான நேரமாக இருக்கலாம்.\nவலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயரில்\nடொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் எவ்வாறு செயல்படுகிறது\nஉங்கள் முதல் வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nஒரு வலை ஹோஸ்டுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nவலை ஹோஸ்டை மேம்படுத்துவதும் தேர்ந்தெடுப்பதும்\nசரியான வலை ஹோஸ்டை எப்படி தேர்வு செய்வது\nVPS க்கு மேம்படுத்த சரியான நேரம் எப்போது\nபரிசீலிக்க மலிவான வலை ஹோஸ்டிங் சேவைகள்\nகருத்தில் கொள்ள ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் நிர்வகிக்கப்படுகிறது\nஒரு சிறந்த வலைத்தளம் / வலைப்பதிவை வளர்ப்பதில்\nஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும்\nகீறல் இருந்து ஒரு வலைத்தளம் உருவாக்க எப்படி\nஒரு மணி நேரத்திற்கும் குறைவாக ஒரு வலைப்பதிவு தொடங்குவது எப்படி\nSSL சான்றிதழை நிறுவுதல் மற்றும் அமைத்தல்\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவெப் ஹோஸ்டிங் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது\nஒரு வலைத்தளம் உருவாக்க மூன்று எளிதான வழிகள்: படி மூலம் படி தொடக்க வழிகாட்டி\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nடொமைன் தீவ்ஸ் இருந்து உங்கள் டொமைன் பெயர் பாதுகாக்க வேண்டும் குறிப்புகள்\nடம்மீஸ் டொமைன் பெயர்: ஒரு டொமைன் பெயர் வாங்க எப்படி\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம் தளங்கள் உங்கள் வணிக நிற்க செய்ய உதவுங்கள்\nகருத்தில் கொள்ள சிறந்த வி.பி.எஸ் ஹோஸ்டிங் வழங்குநர்கள் (2020)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-child-is-not-born-after-marriage-similarly-the-government-plan-sengottaiyan-317289", "date_download": "2020-02-22T23:37:07Z", "digest": "sha1:2RGBRY2C3KJNIUSQDJQYP36RSTJG7I2N", "length": 15971, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்டமும்: செங்கோட்டையன்!! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nதிருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்டமும்: செங்கோட்டையன்\nதிருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்ட செயல்பாடுகள் போகபோகத்தான் தெரியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nதிருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது; அதுபோல அரசு திட்ட செயல்பாடுகள் போகபோகத்தான் தெரியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nபள்ளிக்கல்வித் துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருதில்லை என்ற திமுகவின் விமர்சனத்துக்கு, கல்யாணம் ஆன உடனேயே குழந்தை பிறந்துவிடாது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அசத்தலாக பதிலளித்துள்ளார்.\nபள்ளிக்கல்வித் துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்று திமுகவைச் சேர்ந்த ஐ.பெரியசாமி அண்மையில் விமர்சித்திருந்தார்.\nஇது தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் இன்று கேள்வியெழுப்பட்டது. அதற்கு, \"பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து பெரியசா���ியுடன் விவாதம் நடத்த தயார். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள், அடுத்த ஆண்டுதான் தெரிய வரும். ஒருவருக்கு கல்யாணம் ஆனதும் உடனே குழந்தை பிறந்துவிடாது\" என்று அமைச்சர் அசத்தலாக பதிலளித்தார்.\nமேலும், அவர் பேசுகையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின் தடை பதிவு மையத்தின் துவக்க விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், முடிவு செய்யப்பட்டுள்ள தேதியில் பொதுத்தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியாகும் என கூறினார்.\nபழம்பெரும் நடிகை குசலகுமாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/02/117342.html", "date_download": "2020-02-22T22:33:37Z", "digest": "sha1:TYXWQ2WXV3M44KBVUEX6PVBXZSA672PE", "length": 17779, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "வங்கதேசத்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: டெல்லியில் சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அ��சாணையும் ரத்து\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nவங்கதேசத்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: டெல்லியில் சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா\nசனிக்கிழமை, 2 நவம்பர் 2019 விளையாட்டு\nபுது டெல்லி : வங்காளதேசத்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கோலியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா சாதனை படைக்கவுள்ளார்.\nஇந்திய மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று முன்தினம் சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ரோகித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார். அதன் பிறகு மீண்டும் பயிற்சிக்கு வரவில்லை. அவரது காயத்தன்மை குறித்து பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதலாவது ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இன்று நடைபெறும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சாதனை படைக்க இருக்கிறார். அதாவது இந்திய கேப்டன் விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 67 போட்டிகளில் விளையாடி 2450 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். இன்று நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்தால், அவர் கோலியின் சாதனையை முறியடித்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவ���லை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nசென்னை டிரேட் சென்டரில் பேர்புரோ கண்காட்சி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்\nகொரோனா வைரஸ் தாக்குதல் : சீனாவில் மேலும் 109 பேர் பலி\nதென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி - 20 போட்டியில் ஆஸி. வெற்றி\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 2 - வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசி. 51 ரன்கள் முன்னிலை\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nசக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குள்ளமான தனது 9 வயது மகன் அழுது கொண்டே தனது வேதனையை கூறும் மனதை உருக்கும் வீடியோ ...\nபுரூனெய் நாட்டில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு கிரேட்டா தன்பர்க் பெயர்\nநெதர்லாந்து : ஆசியாவில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி கிரேட்டா ...\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nவாஷிங்டன் : இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திர நிலவரம், அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர் டிரம்ப் இந்தியா வரும் ...\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப அதிகாரி ...\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nசென்னை : தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு தாக்கல் ...\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\n1தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அ...\n2சக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியி...\n3நீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏ...\n4திருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/uyirulla-koilgal", "date_download": "2020-02-22T23:08:09Z", "digest": "sha1:2ZJEY2ADJMOVYD7YCNC3ZZSDH4NPMKNN", "length": 10409, "nlines": 218, "source_domain": "isha.sadhguru.org", "title": "உயிருள்ள கோயில்கள்", "raw_content": "\nபிரதிஷ்டை செய்வதன் பிராதன நோக்கம் மனிதர்களை பிரதிஷ்டை செய்வதற்காகவே என்பதை சத்குரு விளக்குகிறார் - சதை மற்றும் எலும்புகளுடைய உடல் என்ற நிலையை தாண்டி அவர்கள் ஒரு உயிருடன் இருக்கும் கோயிலாக மாறமுடியும்\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் – இவைகளில் எதை வேண்டுமானாலும் அவைகளின் அடிப்படை இரசாயன தத்துவத்தை மாற்றாமலே அவைகள் முற்றிலும் மாறுபட்டு நடந்து கொள்ளச் செ���்ய இயலும்.\nஉண்மையில் ஈஷா யோக மையத்தின் தனித் தன்மையே அதுதான். வெற்றிடத்தின் மூலக் கூற்றின் நடத்தயை மாற்றி அமைக்க முடிந்தால், நீங்கள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றிலிருந்து, பஞ்சபூதங்களின் குணங்களை வாழ்வாதாரத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்ள வைக்க முடியும். அதே போல் அதற்கு எதிர் மறையாகவும் மாற்ற முடியும்.\nஇதுதான் ஆரோக்கியத்திற்கும் வியாதிக்கும் உள்ள வித்தியாசம்; மன நிம்மதி மன உளைச்சல், மகிழ்ச்சி-துக்கம், அவஸ்தை-பரவசம், இது எல்லாமே. நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் குடிக்கும் நீர், நீங்கள் நடக்கும் இந்த நிலம் எல்லாவற்றின் நடத்தையுமே மாறும். ஒரே காற்றை சுவாசித்தும், ஒரே நீரை குடித்தும் கூட சிலர் வியாதியையும், சிலர் ஆரோக்கியத்தையும் உருவாக்குகிறார்கள். பூதங்களை விழிப்புணர்வு இல்லாமல், ஏனொ-தானோவென்று கையாண்டால், அவை வேறு விதமாக நடந்து கொள்ளும். நம்மால் விழிப்புணர்வுடன் கையாள முடியும்.\nதீர்த்தம் என்பது உள்ளேயிருந்து பேசும் ஒரு மொழி. தீர்த்தக்குண்டத்தில் உள்ள நீரை ரசாயன முறையில் பரீட்சித்துப் பார்த்தால், 100% உள்ளே வரும் நீரைப் போலத்தான் இருக்கும் ஆனால் உணர்வில் இது முற்றிலும் மாறுபட்டது.\nநமது முழு செயலுமே இந்த உடலை பிரதிஷ்டை செய்து தெய்வீகத்தன்மையை உள்ளடக்குவதுதான். வெறும் எலும்பையும் சதையையும் தெய்வீகமாகுவது. இந்த எலும்பும் சதையுமான உடலை நடமாடும் கோவில்களாக்குவதுதான் என் கனவு.\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/2012/01/27/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-02-22T23:03:49Z", "digest": "sha1:XWYGWMWCWY4CZJAU4DRBOPX2GY6ZAHMB", "length": 48144, "nlines": 329, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "மரண அங்கிகளும் அம்மண உடல்களும் – ஜமாலன் | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nமரண அங்கிகளும் அம்மண உடல்களும் – ஜமாலன்\nமட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்கள் ஒரு காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்திக்கொண்டுள்ளனர். கிரிக்கெட் பற்றிய தனிக்கட்டுரையாக எழுதிக் கொண்டிருப்பதால் அதிகமாக இங்கு விவாதிக்கவில்லை எனறாலும், சமீபத்திய ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடை பற்றிய ஒரு விவாதம் பதிவுலக நண்பர்களிடம் நடைபெறுவதால் அதை ஒட்டிய வழக்கமான பின்னோட்டம் இங்கு தனிப்பதிவாக வெளியிடப்படுகிறது.\nஇந்த விவாதம் டிபிசிடியிடம் துவங்கி சுந்தர் மற்றும் கல்வெட்டுவிடம் வளர்ந்து பாரி.அரசுவிடம் தொடர்கிறது. பல பதிவர்களும் இதனை பலவிதமாக பேசி உள்ளனர் என்றாலும் பாரி. அரசுவின் பதிவு-2 ஐ முன்வைத்து எனது கருத்துக்கள் இங்கு. இது உரையாடலுக்கான எனது கருத்துக்களே தவிர நண்பர்களுடன் ஆன விவாதம் அல்ல.\nஉடைகளைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் பேசத் துவங்கினால் கண்டிப்பாக பெண்ணியம் பற்றி பேசியே ஆக வேண்டும். காரணம் பண்பாடு என்பது பெண் உடல் தைக்கப்பட்ட சமூகம் பற்றிய பேச்சுதான்.\nதமிழில் பண்பாடு என்கிற வார்த்தை சமீபத்தியது அதாவது 75 ஆண்டுகால கண்டுபிடிப்புத்தான் என்றும் பழந்தமிழக்த்தில் இன்று நாம் கூறும் பண்பாடு போன்ற பொருளில் தமிழில் திருவள்ளுவர் பயன்படுத்திய “சால்பு“ என்கிற பழஞ்சொல் புழுங்கியதைப் பற்றியும் தமிழ் பண்பாடு குறித்தும் தமிழை உலக ஆய்வுப் புலத்திற்குள் வைத்து பார்க்கும் ஆய்வாளரான பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ”தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் – மேற்குலகின் பங்கும் பணியும்” என்கிற நூல் சுருக்கமாகப் பேசுகிறது. பண்பாடு என்பது மேற்குலகம் எழுதிய வரலாற்றின் மீள்கண்டுபிடிப்புடன் புழக்கத்திற்கு வந்த ஒன்று. இதன் பொருள் பண்டைய ��மூகம் என்பது தனது பண்பாட்டுக் கூறுகளை தனது இருத்தலுடன் உறவுகொண்டே புழங்கி வந்தது என்பதுதான். ஒரு மக்கள் கூட்டம் கணக்குழுவிலிருந்து (clan) இனக்குழுவாக (race) மாற இப்பண்பாட்டு ஒழுங்கமைப்பு என்பது அடிப்படையாக உள்ளது.\n//கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.//\nபண்பாடு குறித்து ஏற்கனவே எனது பதிவில் விளக்கியுள்ளேன்.\n”கலாச்சாரம் (பண்பாடு என்பது நல்ல தமிழ்ச்சொல்) என்பது ஒரு உடலினை சமூகத்திற்கு ஏற்ப முன் நிறுத்துவதற்காக அதன் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு சங்கேத மொழியாகும். அதாவது, ஒரு உடலானது என்ன செய்ய வேண்டும் எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் எப்படி தனது தானை (அதாவது ego-வை) கட்டமைத்துக் கொள்ள வேண்டும் எப்படி தனது தானை (அதாவது ego-வை) கட்டமைத்துக் கொள்ள வேண்டும் எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் எதற்காக துன்பம் அடைய வேண்டும் எதற்காக துன்பம் அடைய வேண்டும் என்பதை ஒரு கண்காணிப்பு கருவி போலக் கண்காணித்து உடலை வழிநடத்தும் ஒரு எந்திரம். அதற்காக அது கண்காணிக்கும் ஒரு முக்கிய தளம் பாலியலாகும். பாலியலை ஒடுக்குவது அல்லது முறைப்படுத்துவதன் மூலம் பண்பாடானது சமூக அமைப்பை அதன் ஆதிக்க வடிவிலேயே காக்கிறது. அதற்காக சில உடலியல் விழைவுகளை (desires) புறமானதாக ஒதுக்கி அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.”\nநீங்கள் கூறும் பண்பாடு என்பது உள்ளிருந்து உருவாகுவதில்லை அல்லது அடையாளப்படுத்தப்படுவதில்லை.. அது மற்றக் குழுக்களுடன் ஆன இயக்கத்தில் உறவில் வேறுபாட்டில் கட்டமைந்து இறுகுகிறது என்பது ஒரு முக்கிய விடயமாகும். காரணம் பண்பாடு என்பது மற்ற குழுவினராலேயே அர்த்தப்படுத்தப்படுகிறது. அர்த்தம் என்பதே பிறாரால் மட்டுமெ சாத்தியம். அல்லது பிறர் பற்றிய உணர்வின் வழியாக ��ட்டுமே சாத்தியம். ஒரு குழு தனது பண்பாட்டை புரிந்துகொள்ள அதனை வேறுபடுத்தி அர்த்தமாக்கும் பிறிதொரு குழு தேவை. அவ்வகையில் பண்பாடு என்பது பிற குழு ஒப்பிடல் இல்லாமல் சாத்தியமி்ல்லை. அதேநேரத்தில் பிற குழுக்களினை ஒப்பிட்டு உயர்ந்தது தாழ்ந்தது என்பது ”பண்பாட்டு அரசியலாக” வடிவெடுக்கிறது.\n//அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.//\nபண்பாடு என்பது வரலாற்று வகைத்திணை மட்டுமல்ல அது ஒரு அரசியல் வகைத்திணையுமாகும். உண்மையில் பண்பாட்டிற்குள்தான் மனித உடல் நடப்பட்டுள்ளது. இயல் உடலை பண்பாட்டு உடலாக மாற்றாமல் எந்த குழுவும், அரசும், சமூகமும் உருவாகியிருக்க முடியாது. புதிய அரசியல் மற்றும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப இவ்வரையறைகள் மறுவரை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். பண்பாடு என்பது ஒரு உடல்- அங்கங்களற்ற உடல்களான (body without organ) மண்ணுடன், நிலத்துடன், குழுவுடன், சமூகத்துடன், குடும்பத்துடன் மற்றும் மதத்துடன் இணைப்பதன் வழியாக உடலைநிலமயமாக்கலில் (territorialization) உருவாகி கட்டமைவதாகும். ஒவ்வொரு வரலாற்றுக் கட்டங்களிலும் இந்த நிலமயமாக்கல் என்பது புதிய குழுவின் பண்பாட்டால் நிலத்தகர்ப்பு (deterritorialization)செய்யப்பட்டு அப்புதியக் குழுவின் பண்பாட்டுக் கூறுகளால் மறுநிலமாக்கல் (reterritorialization) செய்யப்படுகிறது. ஆங்கிலேயக் காலனி என்பது இந்திய பண்பாட்டை இவ்வாறாகத்தான் மறு கட்டமைப்பு செய்தது. ஆங்கிலேயக் காலனியின் பார்வைப்புலம் இல்லாத இந்தியப் பண்பாடு என்பது சாத்தியமற்றதாக இருப்பதை உணரலாம். தமிழ் பண்பாட்டு புலத்தில் நிகழ்ந்த காலனிய பாதிப்புகள் பற்றி மேற்கண்ட சிவத்தம்பியின் குறுநூல் விவாதிக்கிறது.\n//நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்… அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது இதை வெளிப்படையாக நாம் பெண் திரு���ணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்… அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் //\nஆண் என்கிற கட்டமைவே பெண் என்கிற மையத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. அதனால் பெண் உடலை தனது ஆதிக்கத்திற்குள் வைப்பதே ஆணியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும். அதனால்தான் பெண் என்கிற கருத்துருவத்தை மையமாகவும் அவளது உடலை விளிம்பிலும் வைத்து ஒடுக்குகிறது ஆணியம். ஒருபடிக்கு மேலாக பெண்ணை தெய்வநிலைக்கு கொண்டு சென்று இயக்கமற்றவளாக புணிதப்படுத்தி ”மென்மையாக” ஒடுக்கி வைக்கிறது. இன்றைய பண்பாடு என்பது ஆணியம் கட்டமைத்த ஒன்று. இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஆணியம்தான் பண்பாடு என்கிற தொழில் நுட்பத்தையே வரலாற்றின் வகைத் திணையாகக் கண்டுபிடித்து அது குறித்து ஆய்வுகள் மற்றும் பேச்சுகளை பெருக்கி உள்ளது. கருத்துருவ நிலையில் பெண் இயற்கை என்றால் ஆண் பண்பாடாக உள்ளான். அதனால்தான் ஆண் எல்லா சமூகங்கிளலும் கலாச்சாரக் காவலனாக உள்ளான். பெண்ணுக்கு ஆணால் கையளிக்கப்பட்டிருப்பத அதீத பாலியல் வேட்கைக்கொண்ட பேய்நிலை அல்லது பாலியை முற்றிலுமாக ஒடுக்கிய தெய்விநிலைதான். இது குறித்து புதமைப்பித்தனின்காஞ்சனைப்பற்றிய எனது பதிவில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nசான்றாக தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொள்வோம். அகம்Xபுறம் என்கிற சங்கக்காலப் பிரிவு நமது பண்பாட்டின் ஒரு உயர்ந்த மாண்பாக முன் வைக்கப்படுகிறது. இந்த பிரிவினை வழியாக உடல் உற்பத்தி (காதல் – காமம் – அகம் – பெண்மை-பெண் உடல்) என்பதும் உடல் வலிமை அல்லது காப்பது (வீரம்-போர்-புறம்-ஆண்மை-ஆண்உடல்) என்பதாக குறியிடப்படுகிறது. “விழுப்புண் இல்லாத மார்புகள் பெண்களால் தழுவப்பபடாது“ என்பதன் அடிப்படையில் பெண் காதலைப் பெற போர் என்கிற வீரச்செயலில் ஈடுபடும்படி ஆண் உடல் கட்டமைக்கப் படுகிறது. பொருளாதாரம் எனும் ஆணிரைக் கவர்தல் மற்றும் பாலின்பப் பொருளாக பெண்ணைக் கவர்தல் என்பதற்காகவே போர் என்பது நிகழ்கிறது. இன உற்பத்தி, இன வலிமை என்கிற இரண்டு கண்ணோட்டங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒருவகை உடலரசியல் நிலைகளே அகம் புறம் என்கிற பிரிவினை. இதுதான் தமிழக அரசுமுறை உருவாக்கத்தை காப்பாற்றிய ஒன்று. இதன்வழிதான் தமிழ்பண்பாடு கட்டப்பட்டுள்ளது.\nஇன்னும் சங்க இலக்கியங்களில் வரும் “நெய்யனி மயக்கம்“ என்கிற அதி உச்ச கிளர்ச்சி நிலைகள் “கார்னிவல்“ கொண்டாட்டங்கள் பிந்தைய மதப் பண்பாட்டு ஆதிக்கத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆக, பண்டைய தமிழர்களிடம் இருந்த பெண் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை என்பது முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. பெண் ஒரு வளமையான நிலமாக உருவகப்படுத்தப்பட்டு ஆழமாக உழுது பயிர் இட வேண்டிய ஒரு site ஆக மாற்றப்பட்டுவிட்டால். பெண் வெளி (feminine space) என்பது பெண் களமாக (feminine site) மாற்றப்பட்டுவிட்டது. இதனைதான் இன்றைய பண்பாட்டு வரலாறு சாதித்துள்ளது.\n//இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது.//\nஒரு வரலாற்று உண்மையை புரிந்துகொள்வது அவசியம். ஆங்கிலேய காலனிக்கு முந்தைய இந்திய மக்கள் மேலாடையின்றி உடலை முற்றிலும் வெளிப்படுத்தக்கூடிய (இன்றைய பொருளில் கவர்ச்சியான) உடைகளையே அணிந்ததாக வரலாற கூறுகிறது. ஆங்கிலேய ”விக்டோரியன் பண்பாடு” என்பது கழுத்து முதல் கால்வரை மறைக்கும் நீண்ட “கவுனை“ (தமிழ் படுத்த நண்பர் டிபிசீடி கவனிக்கவும்) அணிவதுதான். இதிலும்கூட இது மேல்தட்டு வர்க்க உடையே. உழைக்கும் மக்களின் உடை அல்ல. இந்த உடையை மாற்றியமைத்து இன்றைய இரு-துண்டு (2 piece) உடைகளாக ஐரோப்பிய பண்பாட்டை மாற்றியமைத்தது இந்தியப் பண்பாடுதான். ஆங்கிலேய எஜமானர்களிடம் தங்களது இடத்தை உறுதி செய்ய இந்தியாவின் இந்தவகை உடைகளின் வெளிப்படும் தன்மையை ஆங்கிலேயப் பெண்கள் பயன்படுத்த துவங்கியதாக வரலாற்றைப் படிக்க முடிகிறது. பரங்கிப் புண் எனப்படும் பால்வினை நோயை இந்திய பெண்களின் உடலில் பரவவிட்ட ஆங்கிலேயர்களின் கிளர்ச்சி வெள்ளை உடலைவிட கருப்பு உடல் மீதான மிகுக் காமமாக வெளிப்பட்டுள்ளதையே காட்டுகிறது.\nவிக்டோரின் பண்பாடுதான் நிர்வாணமாக (அம்மணமாக அல்ல) இருந்த நமது கடவுள்களை ரவிவர்மா என்கிற ஓவியரைக் கொண்டுஆடைகட்டி “அழகு” பார்த்தது. இவர் இந்துப் பெண் கடவுள்களை தென்னிந்திய பெண்களின் பண்பாட்டை ஒட்��ி வரைந்தார். இன்றைய உடல் மறைக்கும் உடைகள் அடிப்படையில் இந்தியப் பண்பாட்டிற்கு அந்நியமானதே. காமசூத்ரா போன்றவை வெளிப்படுத்தம் பெண் உடல் பற்றிய வேட்கைகள் ஒரு திறந்த பாலியல் செயல் பாட்டிற்கான களத்தைக் கொண்டவை. இன்றைய பாலியல் உயிர்த்தலுக்கானதாக இல்லை. துரிதகதியில் சாவை நோக்கிச் செல்லும் மரணத்தின் உத்திக்கானதாக உள்ளது. முழுமையடைந்த பாலியல், வேட்கைகளை ஏற்படுத்தாது. பாலியல் வேட்கையே அதன் நிறைவடையாத குறைத் தன்மையால் வருவதுதான். பெருக்கப்பட்ட பாலியல்தான் இந்த வேட்கையை உயிர்ப்புடன் வைத்து சமூகத்தின் மொத்த உடலையும் அதை நோக்கி திருப்பி விடுகிறது. உடல்சார்ந்த மரணத்திலிருந்து உடல்சார்ந்த உயிர்த்லுக்கு பாலியலை மாற்ற வேண்டும். அதற்கு முதலில் உடல் குறித்த இந்த கவர்ச்சி உணர்வுகள் அதன் நுகர்வத் தன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். கவச்சியில் சிக்கிக் கொண்டுவிட்ட நமது புலன்களை அழகியல் நொக்கியதாக திருப்ப வேண்டும்.\n//உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.//\nபிரச்சனை பெண் அணியும் உடையில் இல்லை. அதனை ஒரு சரக்காக மாற்றி சங்கேதப்படுத்தியிருக்கும் ஆரோக்கியமற்ற நமதுஒடுக்கப்பட்ட பண்பாட்டில் உள்ளது. துணிவிலகியவுடன் மனம் விலகி உடல் வெலவெலக்கும் நமது பாலுணர்வின் பலவீனத்தில் இருக்கிறது. உடல் தெரிய ஆடை உடுத்தும் ஒரு பெண் உடல், ஒரு ஐரொப்பியனுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. நமக்கோ அதுதான் மிகப்பெரிய கவர்ச்சி. காரணம் பாலுணர்வு பற்றி நம்மிடம் உலவும் மர்மங்களும், புனைவுகளும், ஆண்-பெண் இருவரையும் பழகவிடாத பண்பாட்டு இறுக்கமுமே காரணம். ஒருவேளை இதனை அனுமதித்தால் உடனடியாக எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் “தவறான“ நடைமுறைகளை பின்பற்றி பண்பாடு கெட்டு சீரழிந்துவிடும் என்று பயப்பட வேண்டியதில்லை.\nஇப்பயம் வரக் காரணமான ஊகங்கள் 1. எல்லா ஆண்களும் பெண்களும் எதையும் செய்ய முடியாத இறுக்கமான மனநிலையில் ஒருவகை மனோவியல் வன்முறையில் இருப்பதாக எண்ணுவது. 2. குடும்பம் போன்ற நிறுவனங்கள் சிதைந்து எல்லாம் தனியர்களாக சீரழிந்துவிடுவோம் என்று எண்ணுவது. 3. அதீத பாலியல் நடவடிக்கைகளால் சமூகம் வன்முறையானதாக மாறிவிடும் ஒழுங்கு குலைந்துவிடும் என நம்புவது. 4. பாலியல் பற்றிய சிந்தனைதவிர வேற சிந்தனைகளே மனிதருக்குள் இல்லை என்று எண்ணுவது. இவற்றிற்கு எந்த ஆதாரங்களும் அடிப்படைகளும் இல்லை. இவை எல்லாம் மனிதன் மிருக உணர்வு கொண்டவனாக பக்குவப்படாதவனாக உள்ளான் என்கிற ஊக அடிப்படையில் வருவது. அப்படியே இவை நிகழ்ந்தாலும் ஒரு தலைமுறைக்கு மேல் இவை தொடரப் போவதில்லை. காரணம், மனித உடல் என்பது தான் உயிர் வாழ்வதற்கான ஒரு சமூக அமைப்பை தானே உருவாக்கிக் கொள்ளும். அது இயற்கை சார்ந்த பண்பு. இதுநாள்வரை, மனிதகுலத்தை கசக்கிப் பிழிந்ததற்காக இந்த ஒரு ”தலைமுறைப் பலியிடலை” புராதன சமூகங்களின் சடங்கான கூட்டுப்பலியிடலாக எண்ணி நிகழ்த்துவதைத் தவிர வேறு என்ன செய்வது\n//இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்… பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்… ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை\nபாலியல் தொழிலாளியும், இடுப்பில் அள்ளிச் சொருகப்பட்டவளும் ஒரேவகை பெண்கள்தான். அவர்கள் கவர்ச்சியாக அணியலாம் எனது மணைவியோ சகோதரியோ தாயோ கவர்ச்சியாக அணியக்கூடாது என்பதில் நியாயம் இல்லை. பாலியல் தொழிலாளி அப்படியே வெளிப்படையாக கவர்ச்சிக்காட்டி வருவதில்லை. மேல்தட்டு மற்றும் அதை நகல் செய்யும் நமது பெண்கள்தான் கவர்ச்சி மோகத்தில் உள்ளார்கள். ஆண்சேவல் கொண்டையைத் தூக்கி நடக்குமாம் பெட்டையைக் கவர.. இன்னும் சேவல் பண்ணையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியலின் அழகுணர்ச்சி நுகர்வின் வழியாக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சனை. காரணம் சரக்குகளின் சுற்று வட்டத்தை நம்பி இயங்கும் உலகும் அதனை விற்பனை செய்யும் முதலாளிகளும் அதற்காக கட்டமைக்கப்படும் நுகர்வுப் பாண்பாடுமே. ஆண்கள் ஏன் கவர்ச்சியாக உடை அணிவதி்ல்லை என்றோ உடைப் பிரச்சனைகள் குறித்து பெண் பதிவர்களோ எழுதுவதே இல்லையே ஏன் நாம் ஆண்கள் என்கிற வகையில் இதனை அலசிக்கொண்டிருப்பதும்கூட நமது உள்மன பயம் சார்ந்த ஒன்றுதான்..\n//ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.//\nஇங்கு சமூக ஒழுங்கு என்பது என்ன என்பதை வரையறுக்க வேண்டி வரும். அதைதான் அவர்களும் செய்கிறார்கள். அவர்களது ஒழுங்கை. அவர்கள் பின்பற்றுகிறார்கள். பிரச்சனை இந்த நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வும் இயக்கமும் அவசியம் என்பதே. வரலாற்றில் மதங்கள் செய்து வந்த தையற்காரன் பணியை இன்றைய பண்பாட்டு காவலர்கள் செய்ய முற்படுவதே காரணம். இதன் பொருள் கவர்ச்சியான உடைகள் தேவை என்ற நான் கூறவரவில்லை. அவை கவர்ச்சியாகக் கட்டமைக்கப் பட்டுள்ளதுதான் பிரச்சனை. இப் பிரச்னைகள் இன்ற விவாதித்திற்கரியதாக இருப்பதே ஒரு முன்னேற்றம்தான்.\n//குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.\nஇங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.\nபாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்… எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன\nஇவை ஆழமான ஆய்விற்கு உரிய கேள்விகள். உங்கள் விவாதம் நுட்பமாக சரியான தளத்தை வந்தடைந்துள்ளது.\nஇறுதியாக, பாலியல் என்பது பொதுப்பரப்பிலிருந்து தனிப்பரப்பிற்க மாற்றப்பட்டதன் தொடுதல் அரசியல் பற்றிய ஒரு ருசிகரமான நூல் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பெண்கள் எப்படி பாலியல் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு கட்டமைக்கப்பட்டார்கள் என்பதையும் அம்மணம் (nudity) என்கிற கருத்தாக்கம் எப்படி உருவானது என்பதைப்பற்றியும் அங்கிகள் மூலம் அம்மண உடல் என்பது தனியான ரகசிய தளத்திற்கு நகர்த்தப்பட்டது பற்றியும் விவாதிக்கிறதாம் லாரா கோவிங் மற்றும் டேவிட் டர்னர் என்கிற இரண்டு ஆய்வாளர்களின் நூல்கள். Laura Gowing. Common Bodies: Women, Touch and Power in Seventeenth-Century England. David M. Turner. Fashioning Adultery: Gender, Sex and Civility in England, 1660-1740.\nமேலதிகமாக இவற்றைத் தொடர இந்நூட்கள் உதவலாம். லாரா கோவிங் நூல் பற்றிய இந்த மதிப்புரையும் படித்து வையுங்கள்.\nOne thought on “மரண அங்கிகளும் அம்மண உடல்களும் – ஜமாலன்”\nஆழமான கட்டுரை. அழகியல் – ஆபாசம், சுதந்திரம் – சீரழிவு, பண்பாடு, நுகர்வு இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அறிய வேண்டியது நிறைய உள்ளது.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவ���ச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/madras-high-court/", "date_download": "2020-02-22T23:35:14Z", "digest": "sha1:5VXMS7AD4Z626FYTVAHPMKSOGGZLTIAH", "length": 12276, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "madras high court News in Tamil:madras high court Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஅவசர நிலையில் திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளை தேடிக்கொண்டு இருக்க முடியாது\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nபெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, தவறாக பயனடுத்துவதை அனுமதிக்க முடியாது\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\nசென்னை பல்கலைக் கழகத்தில் இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக துறை ரீதியாக ஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.\nபோலீஸ், சிறை வார்டன் தேர்விலும் ஊழலா சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு\nTNUSRB Scam: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய போலீஸ், சிறை வார்டன் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகார்; வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nநடிகை அமலாபால் தொழிலதிபர் மீது அளித்த புகாரின்பேரில் நடைபெற்றுவ���ும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.\nதேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்கு பணி நியமனம் வழங்க பரிந்துரை\nடிஎன்பிஎஸ்சி தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்காக தனி பதவியை உருவாக்கி பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு; வழக்கறிஞர்கள் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டு கொள்ளப்பட்டது.\nசொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள்; உயர் நீதிமன்றம் அதிருப்தி\nசென்னை மாநகராட்சியில், சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nபிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, அவரை சேவை வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநளினி சட்டவிரோதமாக சிறையில் இருக்கிறாரா – அரசு தெளிவுபடுத்த ஐகோர்ட் உத்தரவு\n7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பிறகு நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என வாதிட்டார்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nஎஸ்.பி.ஐ ஆன்லைன் சேவைகள்: ஃபிக்ஸட் டெபாசிட் முதல் டீமேட் கணக்கு வரை\nசிவந்தி ஆதித்தனார் பல்துறை வித்தகர்- மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு\nவருங்கால வைப்பு நிதியை உங்கள் சம்பளத்தில் இருந்து கம்பெனி பிடிக்கிறதா\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/10140653/DMK-at-home-Not-having-a-Tamil-name-is-painfulduraimurukan.vpf", "date_download": "2020-02-22T23:49:26Z", "digest": "sha1:G7VZCM43IKFZ772SUJ73Z3WG2VCNJLSJ", "length": 13397, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK at home Not having a Tamil name is painful duraimurukan || திமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர் வைக்காதது வேதனை அளிக்கிறது - துரைமுருகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர் வைக்காதது வேதனை அளிக்கிறது - துரைமுருகன் + \"||\" + DMK at home Not having a Tamil name is painful duraimurukan\nதிமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர் வைக்காதது வேதனை அளிக்கிறது - துரைமுருகன்\nதிமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர் வைக்கப்படாதது வேதனையைத் தருகிறது என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 14:06 PM\nபேராசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னை, அன்பகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திராவிட��் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-\nவெள்ளைக்காரர்கள் வரவில்லை எனில், இந்தியா சோமாலியா போன்ற நாடாக மாறியிருக்கும். பிற மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் தாய்மொழிப் பற்று அவசியம் அதிகம் வேண்டும். திமுககாரர்களின் வீட்டிலேயே தமிழ்ப் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருவர் வீட்டில் மட்டுமல்ல, பலரின் வீட்டிலும்.\nதெரிந்த நண்பரிடத்தில் உங்கள் பேத்தியா என்று கேட்டால் ஆம் என்றார். பெயர் என்ன என்று கேட்டால், அனீஷா என்கின்றனர். இன்னொருவரைக் கேட்டால் அவ்ஸ்வீத் என்று சொல்கின்றனர். இந்த நிலைதான் இப்போது இருக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும் இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என கூறினார்\nஇவ்விழாவில், திமுக எம்.பி. ஆ.ராசா, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n1. டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆரப்பாட்டம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு குறித்துச் சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்\n2. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.\n3. நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினே என்று பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நாளைய தமிழகத்தின் தலைவர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியுள்ளார். இதனால் அவர் திமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n4. அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்; திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை -மு.க.அழகிரி வேதனை\nஅதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர் ஆனால் திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\n5. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் ��ிமுக சார்பில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\n2. சாலையில் சரிந்து விழுந்த லாரி கன்டெய்னர் மீது பஸ் மோதல்; 19 பேர் பலி, 24 பயணிகள் படுகாயம்\n3. கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா\n4. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n5. இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73423", "date_download": "2020-02-22T21:58:53Z", "digest": "sha1:QTNHA3TH7XTBSWO3N7ESEZ7NMI2JKA5V", "length": 11765, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச திடீர் விஜயம் | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச திடீர் விஜயம்\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச திடீர் விஜயம்\nமன்னாரிற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் விமல் வீரவன்ச காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) திடீர் விஜயம் செய்திருந்தார்.\nஅங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.\nமேலும் உப்பு பொதி செய்யும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.\nஇதன் போது அங்கு கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்தனர்.\nகுறிப்பாக குறித்த உப்பு உற்பத்தி நிலையத்தில் அதிகமான பெண் ஊழியர்களே கடமையாற்றுவமாகவும்,கடினமான வேலைகளை தாங்களே செய்வதாகவும் தெரியப்படுத்தினர்.\nகுறித்த பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் அமைச்சர் விமல் வீரவன்ச திடீர் விஜயம்\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nபிலியந்தல, தெல்தர பகுதியில் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2020-02-22 22:00:03 6 மில்லியன் ரூபா பெறுமதி ஹெரோயின். இரு பெண்கள்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 20:09:01 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப���பட்டது.\n2020-02-22 20:03:17 யாழ்ப்பாணம் தீ மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 19:31:37 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தமிழ்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-02-22 18:57:56 திருகோணமலை தம்பலகாமம் ஆண்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5284", "date_download": "2020-02-22T23:21:26Z", "digest": "sha1:UQN5P7IDQWJPIGPQRUHQFWHER6SXRLWR", "length": 15563, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா? | Tampatyam of pregnancy, meat, right? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கர்ப்பிணி பெண்களுக்கு\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமத்திய யோகா மற்றும் நேச்ரோபதி கவுன்சில் (ஆயுஷ்) கர்ப்பிணிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், `கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் – மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. பெட்ரூமில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். பிரார்த்தனை பண்ண வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதே போல் கடந்த மாதம் ஆரோக்கிய பாரதி (ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மருத்துவ அணி) சார்பாக ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அதில் அழகான, உயரமான, அறிவான குழந்தைகளைப் பெற ஜெர்மனியின் ஆயுர்வேதா முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட கிரகங்கள் ஒன்று சேரும் நேரத்தில் மட்டும் கணவன் – மனைவி தொடர்ந்து 3 மாதங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். இதனால் உடனே கருத்தரித்து, அழகான, உயரமான ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும். கருத்தரித்ததில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமூகம் தழைத்தோங்க ஆண் – பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது’ என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்… விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது.\nதாம்பத்தியம்“கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மாமிசம் சாப்பிடக் கூடாது; தாம்பத்தியம் கூடாது என்பது சொல்வது முற்றிலும் பிற்போக்குத்தனம்” என்று கூறுகிறார், மதுரை மகப்பேறு மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் மாநில உறுப்பினர் மீனாம்பாள்….\n”கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்ற���. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள் இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன. அதனால கர்ப்பிணிகளை புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்” என்றவர் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவின் அவசியம் பற்றியும் விவரித்தார்…\n”கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாதுனு சொல்றதை ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண சொல்வோம். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சௌகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்தமாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும்.\nசில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்னை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை தவிர்க்கணும். கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாம, கணவன் – மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் – மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல அரசோட இந்த நெறிமுறைகளை தவிர்த்துட்டு ஒவ்வொருத்தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்…”என நம்பிக்கை ஊட்டுகிறார் டாக்டர் மீனாம்பாள்\nதாய் மற்றும் சேயை பாதிக்கும் காற்று மாசுபாடு\n‘கனன்ற கருவறை இன்று உயிர் பெற்று எழுந்ததே\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\n74 வயதில் இரட்டை குழந்தை\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/05/86747.html", "date_download": "2020-02-22T22:50:43Z", "digest": "sha1:ZFMK3SI5AMSRZYGFPY3C273GZWVJWKEM", "length": 19115, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக 7070 நபர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழாவிற்கான கால்கோல் நடும் விழா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக 7070 நபர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழாவிற்கான கால்கோல் நடும் விழா\nதிங்கட்கிழமை, 5 மார்ச் 2018 தேனி\nதேனி- புரட்சித்தலைவி முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் சார்பாக பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் 7070 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும�� விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கான கால்கோல் நடும் விழா நேற்று பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் நடைபெற்றது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவபடத்தை முகூர்த்தகால் நடும் இடத்திற்கு அருகில் வைத்து, முகூர்த்தகால் நடும் இடத்தில் கழக நிர்வாகிகள் பயபக்தியுடன் பால், கோமியம் நவதானியம் இட்டு பின்னர் முகூர்த்தகால் நடப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் எம்.பி எஸ்.பி.எம். சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, தேனி நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், தேனி ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், பெரியகுளம் இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர் அன்பு, சின்னமனூர் நகர துணை செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முத்து, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காஜாமுயுனுதீன், போடிநாயக்கனூர் ஒன்றிய பிரமுகர் குறிஞ்சிமணி, அரண்மனைபுதூர்சுப்பு, மணவாளன் வார்டு செயலாளர்கள் ஏர்செல் ரபீக்அகமது, தவமணி, முத்துப்பாண்டி, சிவக்குமார் மற்றும் ராஜவேல் உள்ளிட்ட கழக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர�� மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nசென்னை டிரேட் சென்டரில் பேர்புரோ கண்காட்சி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்\nகொரோனா வைரஸ் தாக்குதல் : சீனாவில் மேலும் 109 பேர் பலி\nதென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி - 20 போட்டியில் ஆஸி. வெற்றி\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 2 - வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசி. 51 ரன்கள் முன்னிலை\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nசக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குள்ளமான தனது 9 வயது மகன் அழுது கொண்டே தனது வேதனையை கூறும் மனதை உருக்கும் வீடியோ ...\nபுரூனெய் நாட்டில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு கிரேட்டா தன்பர்க் பெயர்\nநெதர்லாந்து : ஆசியாவி��் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி கிரேட்டா ...\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nவாஷிங்டன் : இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திர நிலவரம், அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர் டிரம்ப் இந்தியா வரும் ...\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப அதிகாரி ...\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nசென்னை : தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு தாக்கல் ...\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\n1தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அ...\n2சக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியி...\n3நீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏ...\n4திருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/mknarayanan.html", "date_download": "2020-02-22T22:19:56Z", "digest": "sha1:OTAKIOM5B2U7G2CMJ32JP53YBQW624MZ", "length": 15930, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "எம்.கே.நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.\nசென்னையிலிருந்து வெளியாகும் \"தெ ஹிந்த��\" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, \"அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்\" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.\nஅதில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.\nஅந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, \"எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்\" என்று கூறியபடியே அடித்தார்.\nஇதில் இரண்டு - மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்தன.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார் தாக்கியவர் புதுக்கோட்டை பிரபாகரன் திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை , அவரது அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.\nதாக்குதல் நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர், பிரபாகரன் என்றும் தெரிகிறது.\nதான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇதற்குள் அங்கு விரைந்த போலிசார் , பிரபாகரனைக் கைது செய்தனர்.\nநாராயணனுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை.\nஇந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு ��திரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்.\nமுன்னதாக இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஅனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளு��்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=19587", "date_download": "2020-02-22T21:33:04Z", "digest": "sha1:Q2ANA4JDTOAEOBLWMQAF33OLFDBXIGHF", "length": 10627, "nlines": 50, "source_domain": "kodanki.in", "title": "இயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் 'இறலி' - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nஇயற்கையை அது போன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் ‘இறலி’.\nகலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது .படத்தை இயக்குபவர் ஜெய். விஜயகுமார். இவர் இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாரிடம் சினிமா கற்றவர்.\nபடத்தின் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா நடித்திருக்கிறார். நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். இவர் ‘குயின்’ படத்தில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லாலின் ‘லூசிஃபர் ‘என்ற படத்தில் மஞ்சுவாரியார் மகளாக நடித்தவர்.குயின் படத்திற்காக சைமா விருது, ஆசியா விஷன் விருது ,நானா விருது, வனிதா விருது போன்ற ஏராளமான விருதுகளைக் குவித்தவர்.\nபடத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது ,\n“இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் . மீறினால் செயற்கை வழிக்கு இழுத்தால்,அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக���கும் படமாக ‘இறலி’ இருக்கும்.\n‘இறலி’ என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது . விளைவு என்பதே அதன் பொருள்.\nஒரு பொருளின் மீது ஆசைப் பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை” என்கிறார் .\nபடத்தின் நாயகன் வெண்ணிஸ் கண்ணா பேசும்போது ,\n“இறலி’படத்தின் கதையை கேட்ட நான் இதைத் தயாரிப்பதற்கும் நாயகனாக நடிப்பதற்கும் ஒப்புக் கொண்டேன். இந்தச் சவாலான கதையில் புதுமுகம் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்ற போது நானே அதை ஏற்று நடிக்கச் சம்மதித்தேன். படத்தில் நான் ஒரு விவசாயி மகனாக நடிக்கிறேன்.\nரசாயன உரங்களைப் போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி கட்ட முடியாமல் போனதால் என் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு விவசாயியின் தற்கொலைக்குப் பிறகு அந்த குடும்பம் என்னாகும் என்று சொல்கிற படமாகவும் இது இருக்கும். அமுதவாணன், சுரேந்தர் என் நண்பர்களாக வருகிறார்கள்.தந்தையை இழந்த என் குடும்பத்தைக் காப்பாற்ற என் தந்தையின் நண்பர் தலைவாசல் விஜய் எங்களை வளர்க்கிறார் .\nதானே கனிந்து போகிற பழத்தை கனிய விடாமல் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் அந்தப்பழத்தில் ரசாயனத்தின் சாரம் ஏறி விஷத்தன்மை ஆகிவிடுகிறது .இறுதியில் அந்த பழமே விஷமாகி விடுகிறது .பழமே விஷமானால் அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் இப்படிப்பட்ட பழங்களை உண்பதால் நம்நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் .உயிரை விடுகிறார்கள் . இந்தக் கொடுமையை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாக ‘இறலி’ இருக்கும்.\nஇயற்கை வழியை மாற்ற நினைக்க வேண்டாம் . செயற்கையாக எதையும் நாம் செய்யக்கூடாது என்பதை இந்த படம் சொல்கிறது.படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமத்து மண் சார்ந்த கதையாகவும் கலகலப்பு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கதையாகவும் இப்படம் இருக்கும். படத்தில் 4 பாடல்கள் அருமையாக வந்துள்ளன.” என்கிறார்.\nஇப்படத்தின் இயக்குநர் ஜெய்.விஜயகுமார், ஒளிப்பதிவாளர் பிரதீஷ், இசை – M.O.B.ராஜா , எடிட்டர் ஹாசிம் எனப் பு���ுமையை விரும்பும் திறமைக்கரங்கள் இணைந்துள்ளன.\nஒரு நல்ல கருத்தைக்கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த ‘இறலி’ படம் உருவாகி இருக்கிறது.இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் சேரன் அவர்கள்’இறலி’டைட்டில் போஸ்டரை வெளியிட்டு உலகிற்கு அறிமுகம் செய்தார்.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nPrevமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்\nnextவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\nநடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா\nஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/page/2/", "date_download": "2020-02-22T23:57:26Z", "digest": "sha1:A27XF7L4AHVIQPNOL5KYIOQ54AS5N77F", "length": 67691, "nlines": 222, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "ParamAnu | Timeline of a physicist's neuropsychological projections: Yet another emulation of a dynamical system | Page 2", "raw_content": "\nஇந்த நூலின் மூலம் என் குழந்தைத்தனம் வெளிப்பட்டுவிட்டிருக்குமே எனத்தோன்றினாலும், சும்மா தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள உகந்த நூல். பதின்ம வயதுப் பெண்ணான சோபிக்கு, யாரென்றுத் தெரியாத ஒரு “தத்துவவியலாளத்தாத்தா” தத்துவத்தைப் போதிப்பதுபோல புனைந்து எழுதியிருப்பார், தத்துவவியல் ஆசிரியரான யோஸ்டைன் கார்டர்.\nஇவ்வாறு தாத்தா அனுப்புங்கடிதங்களைக் கொண்டு அம்மாவிற்குந் தெரியாமல், படிப்படியாக தத்துவவியலின் வரலாறு மற்றும் சிறுசிறு விசயங்களைக் கற்று வளர்வாள். “நீ யார்” எனக்கேட்கும் முதல்கேள்வியிலிருந்து, சாக்ரடீஸிற்கு முந்தைய எகிப்திய இந்தியச் சிந்தனைகள் முதற்கொண்டு, கிரேக்க தத்துவத்தின் தத்துவவியலர்கள் பற்றியக்குறிப்புகளையும், அப்படியேக் காலத்தில் வளர்ந்து, நடுவாந்தர ஐரோப்பியத் தத்துவவழி வந்து, புதுக்காலம் வரைக்கும் உள்ள தத்துவவியலாளர்களின் பொருண்மைவாதம், இருப்பியல், என எல்லாவற்றையும் பற்றியுணர்த்தக்கூடிய நூல். சுவாமி விவேகானந்தர், சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் போன்றோரையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.\nநான் மிகவும் மதிக்கும் விஞ்ஞானிகளுள் ஓப்பனைமரும் ஒருவர். இந்தியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த விஞ்ஞானிகளில் இவரும் முக்கியமானவர். இவரின் பெற்றோர், வடஅமெரிக்காவுக்கு செர்மனியில் இருந்து, வியாபாரம் பொருட்டு புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். அங்கேயேப் பிறந்து வளர்ந்த ஓப்பனைமர் சிறுவயது முதலேயே பல்புலப்புலமைக் கொண்டிருந்தார். சமக்கிருதம் முதலான மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். சப்பானில் மீதெய்யப்பட்ட அணுக்கருக் குண்டைப் பரிட்சிக்கும்போது, பகவத்கீதையைக் குறிப்பிட்டதைப் பலர் அறிந்திருக்கலாம்.\nபின்னர், இயற்பியல் கோட்பாடுகளில் பலவிசயங்களைக் கண்டறிந்தவர் ஓப்பனைமர். மன்னட்டன் செயல்திட்டத்தின்/Manhattan Project மூலம் இரண்டாம் உலகப்போரில் சப்பானில் இடப்பட்டக் குண்டுகளை உருவாக்கியக் குழுமத்துக்குத் தலைமைவகிக்க அழைக்கப்பட்டார். ஆயினும், அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் ஆரம்பித்தது, இரண்டாம் உலகப்போருக்கு முன்னரேயாயினும், இயல்பிலேயே கம்யூனிச சிந்தனைமிகுந்தவராக இருந்ததால், பனிப்போர்சிக்கலில் இரகசியங்களை மாற்றாருக்குக் கொடுத்ததாகவும், சதியாலோசனைகளுக்காகவும் சிறையிலடைக்கப்பட்டு, பின்பு அவருடைய கம்யூனிசத்தொடர்புகளுக்காக மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டார்.\nஆகமொத்தம் கிரேக்க இதிகாசத்தில், ப்ரோமெத்தியஸ் (Prometheus) எப்படி விண்ணுலகில் இருந்த நெருப்பை, சாதாரண மானிடருக்காக மிகப்பிரயத்தனப்பட்டுக் கொண்டுவந்தாரோ, அது போன்ற ஒருவரேயெனப் பேசி, ஓப்பனைமரின் வாழ்க்கைவரலாற்றைக்காட்டும் நூல்\nகளஞ்சியம் – 9: குவாண்டக்கணினி – 5\nநாம் ஐன்சுடைனுக்கும் குவாண்டக்கணினிக்கும் தொடர்பு உண்டு என்றுக்கண்டோம் அல்லவா, அதேபோல், எல்லாவிதமான பொருட்களைக்கொண்டும் கோட்பட்டளவில் குவாண்டக்கணினியும் செய்யலாம் எனக்கொண்டோம் அல்லவா அப்படியானால், இப்பிரபஞ்சத்தில் மிகவும் அதீதப் பொருளான கருந்துளையை வைத்தும் குவாண்டக்கணினியை செய்யலாமா\nகோட்பாட்டளவிலான ஆய்வுகள் முடியும் என்றே சொல்வதுடன், கருந்துளைக் கணினிகள் இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்பாடுகளின் வேகத்திற்கும், சேதிக் கொள்ளளவுக்கும் எல்லைகளை வகுக்கும் என்றும் கூற��கின்றனர். அதாவது, வருடாவருடம் வரும் செல்பேசிகளின், கணினிகளின் குணாதிசயங்கள் உயர்ந்து கொண்டே வருகிறது. போன வருடம் வந்த செல்பேசி அல்லது கணினியின் CPU /செயல்திறனும், செயல்நினைவகமும், நினைவகமும் இவ்வருடம் வந்த செல்பேசி, கணினியில் உயரிய அளவுகள் கொண்டதாக இருக்கும். இது இப்படியே சென்றால், 20 வருடத்தில் நாம் அளவிலாத்திறன் கொண்ட செல்பேசி அல்லது கணினியை வடித்திருப்போம்1, அப்படியானால், இன்னும் 50 வருடத்தில் எப்படியிருக்கும் எனயோசித்தால், திறன் பன்மடங்காக ஆகியிருக்கும். அப்படியானால், இதற்கு முடிவு என்பதேக்கிடையாதா இல்லை இதற்கும் வரம்பு உண்டு என்பதே அனுமானம்.\nஅதாவது, இயற்கையில் காணப்படும் நியூட்டனின் ஈர்ப்புமாறிலி, பிளாங்க் மாறிலி, ஒளியின் திசைவேகம் போன்ற மாறிலிகள் தொழில்நுட்பவளர்ச்சிக்கு அறுதியிட்டு சில வரம்புகளை முன்வைக்கின்றன.\nகருந்துளையில் நடைபெறும் செயல்பாடுகளை, நாம் இம்மாறிலிகளைக் கொண்டே அளக்கிறோம், அதாவது, கருந்துளையின் சிதறம்/entropy, வெப்பநிலை, கருந்துளையை ஒரு மிகப்பெரிய வட்டாக நினைத்து, அதில் ஒரு சேதியையிட்டால் அச்சேதி எம்மாறுதலும் அடையாமல் அதில் சேமிக்கவைக்கப்பட்டிருக்கும் காலம், இவையனைத்திலும் இம்மூன்று மாறிலிகளின் ஆதிக்கம் இருப்பதால், கருந்துளையே கணினிசெயல்பாட்டின் வரம்புகளையிடுவதைக் காணமுடியும். ஆக அதன்படி, நாம் செய்யக்கூடிய செயல்திறன்மிக்க மையசெயல்பாட்டு அலகின் வேகம் ஆக மட்டுமே இருக்கவியலும். அதற்குமேலான செயல்திறனை இவ்வண்டம் அனுமதிக்காது\nஇதுபோன்ற வரம்புகள் மூலம் அண்டத்தில் நடக்கும் விசயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டாலும், அவ்வரம்பை எட்டுவதற்கு நாம் பலபடிகள் பின் தங்கியிருக்கிறோம். ஆயினும், குவாண்ட ஆய்வுகளில் தற்பொழுது, ஐரோப்பிய மற்றும் சீனநாட்டின் விண்வெளி முகமங்கள் குவாண்டத்தொடர்பாடல் நடக்கும் இரு இடங்களின் தொலைவினையும் அதன் போக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவருகின்றனர். மேலும் பலதரப்பட்ட புதுமையான திண்மப்பொருள் ஆய்வுகளின் மூலம் பொருண்ம சுழற்கடத்திகள்/topological materials பல உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குவாண்டக்கணினியில் பயன்படும் பட்சத்தில், குவாண்டக்கணினிகள் பிழைகள் தவிர்த்தும், நீண்டகாலத்திற்கு நிநைனைவகங்கள் சேதியை சேமிக்கவு��் இயலும்.\n1இம்மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறிக்கும் விதியை மூருடைய விதி/ Moore’s law என்பார்கள், இவ்விதியை குவாண்டக்கணினிகள் உடைத்துவிட்டன\n#நூலகத்தொடர் – 1: கோடல் எஷர் பாஹ்\nமணி மணிவண்ணன் அண்ணன் நூலகத்தொடருக்கு என்னையும் நம்பி இணைத்துள்ளார்.\nசிறுவயதில், ஒரு சயிண்டிஸ்ட்டான எனக்கு வாசிப்பனுபவம் என்பது மிக/வெகு/– எனப் பெயரடைக்கேப் பெயரடைத்தந்து– தீவிரமாகமட்டுமே இருக்கவேண்டுமென்று, வெற்று ஆய்வறிக்கையையேப் புரிகிறதோ இல்லையோ மாங்குமாங்கென்றுப் படித்தேன் ஒரு காலத்தில் அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு இம்மாதிரியான தேவையற்றக் கருத்தால், ஸ்டீபன் ஹாகிங்கெல்லாம் கிடப்பில் கிடக்கிறார். 😛\nஅப்படியெல்லாம் இருந்த நான், இந்திரா சௌந்தரராஜன், என்.கணேசன் போன்றோரின் ஆன்மீகக்கதைகளையும், நளவெண்பாவையும் தவிர்த்து, பெரிதாக ஏதும் சமீபத்தில் படிக்கவில்லை.\nஆனால் எனக்கு மிகவும் பிடித்த, கதைக்குள் கதையென வித்தினுள்வித்தையே fractal காண்பது போல் அமைந்த நூல். பலமொழிகளில் பெயர்த்திருந்தாலும் தமிழில் உள்ளதாவெனத் தெரியவில்லை\nஎழுதியவர் கணிதவியலாளரான பேராசிரியர் Douglas Hofstadter.\nகுர்த் கோடல் (Kurt Gödel) – கணித-தத்துவவியலாளர் ;எஷர் (M C Escher) – ஓவியர்;யோஹான் பாஹ் (Joachann Bach) – இசையறிஞர்\nஇப்படி (மேலோட்டமாக) புல அளவில் சம்பந்தமேயில்லாத மூன்றுபேரின் மூளையும் எப்படிவேலைசெய்திருக்கும் என்று யோசிப்பதுபோல யோசித்தெழுதினால் இவ்வாறு தான் இருக்கும். மொழியியல், கணிதவியல், ஓவியம், இசை, சேதிமறைவியல்(Cryptography/Steganography),சமூகவியல், ஆட்டக்கோட்பாடு என அனைத்துவகையிலும் நமது மூளை இம்மனிதச்சமூகத்தை உருவாக்கிய விதம் எவ்வாறு அமைந்தது என அனைத்தையும் பின்னி மினுமினுக்க வைத்து புலிட்சர் வாங்கிய சனரஞ்சக நூல்.\nஹோப்ட்ஸ்டட்டர் அவர்களிடம் இந்நூலிலுள்ள சில விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இந்நூலுக்காக உழைக்கும்போது, தமிழ்க்கற்றுக்கொண்டதாகவும் இன்னும் அந்தக்கால விகடன் இன்னும் அக்காலத்தில் வெளிவந்த இதழ்களை எல்லாம் பத்திரமாகவைத்திருப்பதாகவும், தமிழ் மிகவும் அழகான மொழியெனவும், தமிழெழுத்துகள் வடிவியற்கணக்கில் மிகவும் அவரை ஈர்த்தததாகவும் கூறியிருந்தார்\nநூலும் இதேபோல் தான், விளையாட்டாக ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடிவிளையாடும். நம்மூர் விடுகதைகள் போல், அதேநேரம் நவீன கணித தத்துவ அறிதற்பின்புலத்தில் உள்ள செயல்பாடுகளைப் படம்பிடிப்பதாய் இருக்கும்.\nஇந்நூலின் அடிநாதத்திலிருந்தே அமைந்தது, ஹோப்ச்டட்டரின் விளையாட்டுத்தனமான விதி, இது சிக்கலமைவில்/complexity குறிக்கப்படுகிறது. விதிசொல்வது யாதெனில்,\n“எப்பொழுதும் நாம் நினைப்பதைவிட காலமெடுக்கும், ஹோப்ஸ்டட்டரின் விதியினைக் கருத்தில் கொண்டாலும்\nஆயினும் இவ்விதியின் பகுவல்/fractal தன்மை ஒரு முகம்பார்ர்க்கும் கண்ணாடிக்குள் இன்னொருக் கண்ணாடியைக் காண்பிப்பது போன்றது இரண்டே கண்ணாடியானாலும், ஒன்றில் எதிரொளிக்கப்பட்டவை, மற்றொன்றில் விழுந்து, அது திரும்பவும் விழுந்து என முடிவிலாத் தொடர்பினை/கண்ணாடிகளைக் காணலாம்.\nஇது கிட்டத்தட்ட ஐன்ஸ்டைனின் ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒருவருக்கு, இன்னொரு ஒளியன்/photon அவருடைய திசைவேகத்தில் செல்லாமல், அவருக்கும் அவ்வொளியன் ஒளியின் திசைவேகத்திலேயே செல்லும் என்பதையும் போன்றது\nPosted in கற்கை நன்றே\nகளஞ்சியம் – 8: குவாண்டக்கணினி – 4\nகுவாண்ட உள்ளீடு, குவாண்டக் கதவங்கள்\nநாம் முன்னர் கண்டது போல, குவாண்டக்கதவங்கள் மீள்மைத்தன்மைக் கொண்டவை எனக்கண்டோம். இரும உள்ளீட்டுக்கு, கதவங்களின் வெளியீட்டைத் திரும்பவும் அதே உள்ளீடாகக்கொடுத்தால், முதலில் கொடுத்த உள்ளிடப்பட்ட அதே இரும எண் வெளிவரும்.\nமேலும், ஒரு இருமஎண்ணை binary digit – bit என்று அழைப்பதுபோல், குவாண்டம் இரும எண் /qubit என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குவாண்டநிலைகளை எனும் கிரேக்க எழுத்தால் குறிப்பார்கள், இதை ‘சை‘(psi) என அழைப்போம். மேலும்\nஎன்பன டிராக் (Paul Dirac) குறியீடு எனப்படும், அவற்றை முறையே “பிரா சை”, “கெட் சை” என அழைப்போம்.\nதவிர, எலக்றானியலில் பெரும்பாலும் இரும, எண்ம, பதினாறு எண்ணிலக்கங்கள் பயன்படுத்தப்படும், ஆயினும் எலக்றானியல் உள்ளீடுகள் இரும நிலைகளிலேயேப் பொதுவாக இயங்கும். குவாண்டக்கணினிகளில் எடுக்கப்பட்டத் துகள்களின் கணினியத்தன்மையைப் பொறுத்து, பலநிலைகளில் இயங்கும். ஏற்கனவேக் கண்டதுபோல், குவாண்ட மேற்படிதல் நிலைகளினால் கையுடன்கை (parallelism) இணைந்து இயங்குவதால் வேகம் அதிகரிக்கும் எனப் பார்த்தோம். இதுபோல், பல்நிலை குவாண்டநிலைகளிருந்தால், கையுடன்கை சேர்வது பன்மடங்காகி குவாண்டக் கருவியின் செயல்பாடும் பன்மடங்கு அதிகரிக்கும்.\nகுவாண்டக்கணினியில் இயங்கும்முறைமைகளை, குவாண்டப் படிமுறைகள் (quantum algorithm) மூலம் வழிப்படுத்தலாம். இவற்றில் மிக முக்கியமானது, எண்களின் காரணிகளைக் (factorization) கண்டுபிடிப்பது, தேடுபொறி படிமுறைகள் (search engines/protocols), சேதிமறைத்தல் (encryption), சேதிதெரிதல்(decryption) போன்ற மரபுக்கணினியில் உள்ள அனைத்து நடைமுறைகளும், படிமுறைகள் மூலம் செய்யலாம்.\nமரபுக்கணினியில் சிலிகான் சில்லுகளைக் கொண்டே, எலக்றானியல் சுற்றுகள் உருவாக்கப்படுகிறது. ஒளியியற்கணினிகள் என்றவொன்றும் இதற்கிடையில் பரிந்துரைக்கப்பட்டு, வளர்ந்து பின் வளர்ச்சியடையாமலேயேத் தேய்ந்தது. இதன் விளைவாக, இச்சமயத்தில் குவாண்டக்கணினிகள் பரிந்துரையும் சந்தேகத்துடனேயே அணுகப்பட்டது. பின்னர் குவாண்டத் தொடர்பாடலும் கணினியும் சிறிதுசிறிதாக வளர ஆரம்பித்து, இன்று, தொடர்பாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படியானக் குவாண்டக்கணினியின் வன்பொருள்/hardware எப்படியிருக்கும் கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன குவாண்டக்கணினியில் எல்லாவகையானப் பொருட்களை வைத்தும் கணினி செய்யவியலும், அதாவது, திடதிரவவாயுவடிவில் உள்ள அணுக்கள், அணுக்கருக்கள், துகள்கள், போன்மித்துகள்கள்/ quasiparticles, என அனைத்துவகை, திட, திரவ, வாயு, ஐன்ஸ்டைன் –போஸ் வகைநிலைகள், பிளாஸ்மா அயனிக்குழம்புகள் பொருட்களுடனும் ஒளியனை வைத்தும் குவாண்டக்கணினியாக்கம் செய்யவியலும்.\nசரி, மரபுக்கணினியில் சிலிகான்சில்லுகளுக்கிடையில் மின்னோட்டம் இருக்கும், இதில் அதுபோல் என்ன குவாண்டக்கணினியில் கணினி உறுப்புகள் பற்பலவகையானவை எனக்கண்டோம், அதே போல அவ்வுறுப்புகளுக்கிடையேயான செயல்பாடுகள், மின்புல, காந்தப்புல, ஒளியன், மின்னோட்டங்கள், மின்காந்த அலைகள் என அந்தந்த வன்பொருளைப் பொருத்து மாறுபடும். ஒவ்வொரு வகையான வன்பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்பான வடிவமுறைகள் உண்டு, அதற்கான தனிப்பொறியியலும் உண்டு.\nகளஞ்சியம் – 7: குவாண்டக்கணினி – 3\nகுவாண்டக்கணினியானது, சாதாரணக் கணினியினும் வலிமையானதாக இருக்கிறது. அதாவது, சேமிக்கப்பட்டத் தரவுகளைப் பாதுகாப்பாக வைப்பதிலும் சரி, அதேநேரம் வேகத்திலும் சரி, இது தற்பொழுதுள்ளக் கணினிகளையும் அதிவேகக் கணினிகளையும் விட வலிமையானதாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. கோட்பாட்டளவில், ஊட்டர்சின் (William Wootters) படியெடுக்கவியலாத் தேற்றமும் (Quantum no-cloning theorem), பதி (Arun Kumar Pati)-ப்ரௌன்சுடைனின் (Samuel Braunstein) அழிக்கவியலாத்தேற்றமும் (Quantum no-deletion theorem) குவாண்டக்கணினியில் சேமிக்கப்பட்டத் தரவுகளை, அத்தரவுகளை உருவாக்கியவரன்றி, ஏனையோரால், படியெடுக்கவோ, அழிக்கவோ முடியாது எனக் குறிப்பிடுகிறது. அதாவது, ஒரு சாதாரணக் கணினியில் யார் வேண்டுமானாலும் ஒரு கோப்பை, பலபடிகள் எடுக்கமுடியும், (மறைத்து எழுதப்பட்டிருந்தாலும்), அதே போல் உருவாக்கியத் தரவையும் யார்வேண்டுமானாலும் அழிக்கவும் முடியும். ஆனால், இவையெல்லாம் குவாண்டக்கணினியில் சாத்தியமில்லை.\nஇரண்டாவது, குவாண்டக்கணினிகளின் ஏரணக் கதவங்கள்/logical gates மீள்மைத்தன்மை (reversible) கொண்டவை. அதாவது. ஒரு கதவத்தில் ஒருமுனையின் வழியாக ஒரு ஏரண இரும இலக்கத்தை உட்புகுத்தினால், வெளிவரும் விடையைத் திரும்பவும், அதே கதவத்தில் மறுவாயின்வழியாக செலுத்தினால், நாம் முன்னர் செலுத்திய இரும இலக்கத்தை முதல்வாயில் கிடைக்கப்பெறுவோம். இது மரபுக்கணினியில் இல்லாத மற்றொரு பண்பு.\nகுவாண்டக்கணினியின் வேகமானது, பன்மடங்கு அதிகமாக ஆவதற்கு மிக முக்கியக் காரணம், சுரோடிங்கரின் பூனை (Schroedinger’s cat) என்று அழைக்கப்பெறும் குவாண்டவியலின் அடிப்படைப் பிரச்சினைதான். குவாண்டவியலைப் பொருத்தவரை, அதன் தடைகற்களே, வெற்றிக்கானப் படிகளாய் அமைவதைப் பார்த்துவருகிறோம் அல்லவா, அதில் இதுவும் ஒன்று. அதாவது குவாண்ட நிலைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மேற்படிதலே, (superposition of quantum states) குவாண்டவியலின் பூனையாகக் குறிக்கப்படுகிறது.\nஅதாவது, சுரோடிங்கரின் ஒரு உள சோதனையில், ஒரு பெட்டியில் பூனையை அடைத்துவைத்துவிட்டு, அப்பெட்டியை துப்பாக்கியால் சுடுகிறோம் என வைத்துக்கொள்வோம், சுட்டப்பின், பூனை உயிருடன் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கூறவியலுமா ஆம் ஆனால், நிகழ்தகவின் அடிப்படையில் தான் குறிப்பிட முடியும், அதாவது, 50 சதவீதம் உயிருடன் இருக்கலாம், மற்ற 50% இறந்தும் இருக்கலாம் எனக் இருபடிநிலைகள் இ���ுப்பதைவைத்தே சேர்த்து எழுதுவோம். இம்முறை மேற்படிதல், அல்லது மேற்பொருந்துதல் என அழைக்கப்படுகிறது. அதாவது இரு வேறுபட்ட ஆரம்பநிலைகளை சேர்த்தே ஆரம்பிப்பதால், ஒரே நேரத்தில், இருவேறு நிலைகளின் கணக்கீடும் ஆரம்பிப்பதால், குவாண்டக்கணினிகள் வேகமாக உள்ளன.\nகளஞ்சியம் – 6: குவாண்டக்கணினி – 2\nஇதில், 1930களில் சுரோடிங்கர் கணிதமொழியில் அலைச்சார்புகளை வடிக்கமுயன்றபோது, Verschränkung எனும் குவாண்டப்பின்னலைக் கண்டறிந்தார், அதாவது, இரு குவாண்டத்துகளின் அலைச்சார்புகளை ஒரே கணிதச்சார்பாகக் குறித்தார், அக்கணிதச்சார்பை, இரு தனித்தனியான சார்புகளாக பிரிக்கமுடியாது என்பதையும் கண்டறிந்தார். அதாவது, அவ்வாறு அமையும் இரண்டு அல்லது அதற்குமேற்பட்டத் குவாண்டத்துகள்கள் பிணைக்கப்பட்டத்துகள்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இந்த பிணைக்கப்பட்டத்துகள்கள் நாம் சாதாரணமாக நினைப்பதுபோல், அருகருகே இருக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது, இவ்வாறுப் பிணைக்கப்பட்ட இரு துகள்கள், ஒன்று பூமியில் இருந்தால், மற்றொன்று நெப்டியூன் கிரகத்திலோ, அல்லது இப்பிரபஞ்சத்தில் எங்கேயும் கூட பற்பல ஒளியாண்டுகள் தூரத்தைக் கடந்திருக்கலாம்.\n1குவாண்டவியலும் ஐன்சுடைனின் உள சோதனையும்\n ஐன்சுடைன் பொதுசார்புக்கொள்கையின் அடிப்படைவிதிகளாக, சில விதிகளை வெளியிட்டிருந்தார், அதில் எந்தவொருப்பொருளும் ஒளியின்வேகத்தைத்தாண்ட முடியாது. அட, ஒளியின் வேகத்திலேயே ஒரு பொருள் செல்கிறது என வைத்துக்கொள்வோம், அப்பொழுதும் அப்பொருளுக்கு அருகில் செல்லும் ஒளி, ஒளியின் திசைவேகத்திலேயே இருக்கும் என சொல்லியிருந்தார்.\nஆக, இதில் பிணைக்கப்பட்டத்துகள்களுக்கும் ஐன்சுடைனின் விதிகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன இந்தப் பிணைக்கப்பட்டத்துகள்களில் ஒரு துகளை தொந்தரவுசெய்தால், மற்றொருக் துகள் இப்பிரபஞ்சத்தில் எங்கிருந்தாலும், அத்துகளும் சேர்ந்து பாதிக்கப்படுவதாக, சுரோடிங்கரின் கோட்பாடு உரைத்தது. இது நம் பகுத்தறிவுக்கு ஒத்துழைக்காததாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும். ஐன்சுடைன் விதிகளில் ஒன்றான ஒளியின் திசைவேகத்தில் எதுவும் செல்லவியலாது என்றாலும், ஒரு துகளைப்பாதித்தால், மற்றொருத்துகள் பாதிக்கப்படுவது உடனுக்குடன் என்பது, ஐன்சுடைனின் ஒளியின் திசைவேகத்தினைக் கடக்குமென்பது, அருகாமை தத்துவத்தை உடைப்பதை அவரால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை, மேலும் பழங்கோட்பாட்டுப்பின்னணியிலேயே இயற்பியல் ஆய்வுகள் நடந்துகொண்டிருந்த காலமது.\nஇவ்வாதத்தில், ஆல்பர்ட் ஐன்சுடைன் (Albert Einstein), போரிசு பொடொல்ச்கி (Boris Podolosky), நாதன் ரோசன்( Nathan Rosen ) ஒருபக்கமும், போர் ஒருபக்கமுமாக, இயற்கையின் தத்துவத்தை வாதித்தனர். இவ்வாதமே, நவீன அறிவியலின் புதியத்திறப்புகளாக அமைந்தது. உண்மையில் ஐன்சுடைன்–பொடொல்ச்கி–ரோசன் (Einstein-Podolsky-Rosen) வாதத்தின் மூலமாகத் தோற்றமுரணாகக் காணப்பட்ட, இவ்வகை பிணைக்கப்பட்டத்துகள்களே, குவாண்டக்கணினி மற்றும் தொடர்பியலுக்கு அச்சாணியாகியது. தற்காலத்தில் அவ்வகைத்துகள்கள் EPR ஈபிஆர் துகள்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வகைத்துகள்கள் உருவாக்கும் முறைமையையும் பயன்படுத்தும்முறைமையையும் அறிவோம், ஆனால், அதன் குவாண்டநிலையின் முழுமையான இயக்கநிலையை அறியவில்லை.\nகுவாண்டவியலின் ஆரம்பக்காலகட்டத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும், இம்மாதிரியான ஆய்வுகளால், பற்பல அதிர்ச்சிகளைத் தந்தனர். அவ்வகை அதிர்ச்சிகளைத் தரும் குவாண்டவியல், அக்காலத்தைய அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததனவாக இருந்து வந்தது. 1990களின் ஆரம்பத்தில், சார்லஸ் பென்னட் (Charles Bennett), ஆர்தர் எகர்ட்(Arthur Ekert), பீட்டர் சோர் (Peter Shor), ஆசர் பெரெஸ் (Asher Peres) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட பிரத்யக்சம் (quantum teleportation), காரணிகள் கண்டறியும் முறைமையுடன், அடிப்படைக் கட்டுமான முறைமைகளைத் தர ஆரம்பித்திருந்தனர். அதேபோல் ஈபிஆர் துகள் சார்ந்த சோதனைகளை அஸ்பே (Alain Aspect) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட ஒளியியற்சோதனைகள் மூலம் நிரூபித்ததும், குவாண்ட சோதனைகள் சார்ந்த நவீன சோதனைகளுக்கு அடித்தளமிட்டது\nஅதில் இருந்தே, நாம் முன்னர் பார்த்த விஞ்ஞானிகள், குவாண்டக்கணினிகளின் உறுப்புகளான, குவாண்டக் கதவங்கள் (gates), குவாண்ட நிரல்கள் (programs), படிமுறைகள்(algorithm), அதிலுள்ள இடர்பாடுகள் ஓரியல்தன்மையிழப்பு, ஆற்றலிழப்பு (decoherence, dissipation) என கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து, தற்பொழுது, ஐபிஎம், கூகுள் போன்ற நிறுவனங்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்கியது வரை வளர்ந்து நிற்கிறது. அவை பற்றிய மேலோட்டமான விசயங்களைக் காண்போம்.\nகளஞ்சியம் – 5: குவாண்டக்கணினி – 1\nகரும்பொருள்களின் கதிரியக்கத்தன்மையை மரபார்ந்த வெப்ப இயக்கவிதிகளை வைத்து விளக்க முற்பட்டபோது பிறந்ததே குவாண்டவியல். கரும்பொருட்களிலிருந்து வெளிப்பட்ட ஒளிநிறமாலையின் அலைநீளத்தைக் கொண்டு, வெவ்வேறு அறிவியலர்கள் தத்தமது அறிவியல் விதிகளால் விளக்க முயன்றனர். வில்லெம் வீன் (Wilhelm Wien) எனும் ஆத்திரிய இயற்பியலர், முதலில் அதிஅலைநீளத்தில் அதன் வெப்பநிலையைப் பொருத்து நேர்கீழ்விகிதத்தில் உள்ளதைக் கண்டறிந்தார்.\nஇராலே பிரபு – சேம்சு சீன்சு (William Strutt Rayleigh – James Jeans) விதியை, இரைலியும் –சீன்சும் தந்தனர். உயர் அலைநீளத்தில் வெளிவரும் நிறமாலையை இவர்களின் விதி சிறப்பாக வரையறுத்தாலும், சிறிய அலைநீளங்களில்ம் அதாவது அதிக அதிர்வெண்களில், அல்லது அதிக ஆற்றலில் இவர்களின் வாய்ப்பாடு முடிவிலியை யைத் தொடுவதை, புற ஊதாக் கேட்டைவிளைவிப்பதாக இருப்பது, அதாவது சக்தி அதிகமாக வருவதால் பேரழிவை உண்டுபண்ணவேண்டும், ஆனால் ஒரு கரும்பொருளைச் சூடேற்றுவதால் அவ்வவாறு எதுவும் நிகழ்வதில்லை, மேலும் ஆற்றல் அழிவின்மைவிதியை ஒட்டியே இயற்கை இயங்குகிறது. ஆக அவர்களின் விதியும் சரியாகப் பொருந்தவில்லை.\nஇவ்வாறு கரும்பொருளில் இருந்து வந்த நிறமாலையானதை, மரபார்ந்த வெப்ப இயக்கவிதிகளால் சரியாக விளக்கமுடியாத போது, மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனும் செர்மானிய இயற்பியலாளர், கரும்பொருளில் இருந்து தொடர்நிறமாலையாக அல்லாமல், குறிப்பிட்ட ஆற்றல் பொட்டலங்களாக வருகிறது என நிறமாலையின் தன்மையை மரபல்லாத வேறொரு வகையில் விளக்கினார், இது கரும்பொருளிலிருந்து வரும் வெப்பக்கதிர்வீச்சின் நிறமாலையின் தன்மையினை வெகுவாக விளக்கியதோடு, குறிப்பிட்ட வெப்பநிலையில் ஆற்றல் குறிப்பிட்ட அளவினதாகவே வெளிவரும்.\nஇவ்வாறு ஆரம்பகாலக் கோட்பாடுகளைக்கொண்ட இந்த அறிவியலை பழைய குவாண்டவியல் என்று தற்காலத்தில் அழைக்கிறோம். இதுபோல் சோதனையிலிருந்து கோட்பாட்டுவடிவையெட்ட ஆரம்பித்த குவாண்டவியலானது, சிறிதுசிறிதாக அணுத்துகளியற்பியல், ஒளியியல் என வளர்ச்சியடைந்து, குவாண்டக்கணினிகள் வரையெட்டியிருக்கிறது. இரிச்சர்டு ஃபெயின்மேன் (Richard Feynman), பால் பெனியாப் (Paul Benioff)போன்ற இயற்பியலாளர்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்க வழிமொழிந்தனர். அதேநேரம், பழைய குவாண்டவியற்கால கட்டத்திலேயே, எர்விந் சுரோடிங்கர்(Erwin Schrödinger), ���ீல்சு போர் (Niels Bohr), மேக்சு பான் (Max Born), லூயி டு ப்ராய் (Louis de Broglie) , வெர்னர் ஹை/கைசன்பர்க் (Werner Heisenberg) போன்றோர் குவாண்டவியலின் கணிதவடிவத்தையும் தத்துவத்தையும் வெவ்வேறு வழிகளில் பரிந்துரைத்தனர்\nகளஞ்சியம் – 4: நியூட்டனின் இயக்கவிதிகள் – 3\nஒரு பொருளின் மீது, நாம் ஒரு விசையை ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால், அப்பொருளானது அதே விசையை, அதே அளவில், ஆனால் எதிர்த்திசையில் தரும்.\nஅப்படியானால், ஒருவர் காய்கறிவண்டியைத்தள்ளி தெருக்களில் வணிகம்செய்பவர் எனக்கொள்வோம். சரி, அதற்கு அவர் அவருடையக் காய்கறி வண்டியைத்தள்ளுகிறார் எனக்கொள்வோம். அப்படித்தள்ளும்போது, அவ்வண்டியும் அதே அளவான ஆனால் எதிர்த்திசையில் கொடுக்குந்தானே\nஇப்பொழுது, போன இரண்டாம் விதியில் சோதனை 1ல் இருபக்கமும் வீமசேனர்கள் எதிரெதிர்திசையில் தந்தனர் என்றோம் அல்லவா\nஅதேபோல் காய்கறிவிற்பவரோ தள்ளுவண்டிக்கு விசையைத்தருகிறார் என்றால், அவ்வண்டியும் எதிர்த்திசையில் அதே அளவு விசையைத் தருமென்றால், வண்டி நகரக்கூடாது தானே. அதுமட்டுமல்ல, எந்தவொருப்பொருளும் எதிர்த்திசையில் இது போல் ஒரு விசையைத்தந்தால், நாம் எந்தவேலையைத்தான் செய்யவியலும்\nசரி வண்டி நகராமல் இருக்கவேண்டும் என்றால் என்னகாரணமெல்லாம் இருக்கலாம். ஒரு வேளை தள்ளுவண்டியின் சக்கரம் நகரவே முடியாத அளவுக்கு நிலத்தில் பதிந்துவிட்டது எனக் கொள்வோம். அப்படி இருக்கும்பட்சத்தில், என்ன அழுத்தினாலும் வண்டி நகராது ஆனால், நம் கை வலிக்கும். கை வலிப்பதன் காரணம் என்ன ஒரு வண்டி நகர்வதற்கான விசையை சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய நமக்கு, வலிக்கும் அளவுக்கு அழுத்தம் எந்தவிசையிலிருந்து வருகிறது ஒரு வண்டி நகர்வதற்கான விசையை சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய நமக்கு, வலிக்கும் அளவுக்கு அழுத்தம் எந்தவிசையிலிருந்து வருகிறது கொடுக்குமிடமே திரும்பபெறுமிடமும் என்பதுப் புரிகிறதா\nசரி, இதை விளங்கிக்கொள்ள சரியான திறவுகோல், “ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால்” என்ற விதியில் உள்ள சொற்றொடர். காய்கறிவணிகர் வண்டியைத்தள்ளும்போது, அவர் இருவேறுதிசைகளில் விசைகளைத் தருகிறார், ஒன்று கைமூலமாக வண்டிக்கு ஒரு விசை, இன்னொன்று, கால் மூலமாக பூமியில் ஒருவிசை, அதேபோல, வண்டியானது அதே விசையை அவர்கைகளில் தந்தாலும், இன்னொ���ுபுறம் அதன் சக்கரம் பூமியில் பதியாமலும் உருண்டோடும் தன்மையிலும் இருப்பதால், மொத்த விசையின் திசையன் கூட்டுத்தொகை, சுழியாகாமல், ஒரு குறிப்பிட்ட அளவு வந்துவிடும், அதன் விளைவால் வண்டி இயங்குகிறது.\nஇன்னொரு உள சோதனை: விண்ணுந்துகள் விண்வெளிக்கலங்கள் நகர்வதற்கானக் காரணம் இம்மூன்றாம்விதியால் தான். விண்கலங்களுக்கும் விமானங்களுக்கும் என்ன வித்தியாசம். விமானங்கள் காற்றை உள்வாங்கி பின்வெளித்தள்ளி, விமானத்தை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் அழுத்தவேறுபாட்டை உண்டுசெய்தே முன்னேறுகின்றன. அப்படியானால் காற்றில்லாத விண்வெளியில் விமானங்கள் என்னவாகும் விண்வெளியில் விமானங்களால் விண்கலங்கள் போல நகரவியலாது. ஆக, விண்வெளியில் விண்கலங்களில் எரிபொருள் எரிந்து பீய்ச்சிஅடிப்பதன் மூலமே, இயங்கமுடியும். இவ்வாறு எதிர்திசையில் விசையினைசெலுத்தி நகரலாம்.\nகளஞ்சியம் – 3 : நியூட்டனின் இயக்கவிதிகள் – 2\nஒரு பொருளின் இயக்கத்தை வரையறுக்கும்பொழுது. அதன்மீதான விசையைப் பொருத்து அமைவதைக் கண்டோம். அப்படியானால் ஒரு பொருளின் மீது விசைக்கொடுத்தாலே நகர்ந்துவிடுமா\nஎடுத்துக்காட்டிற்கு, ஒருவர் ஒரு பொருளை நகர்த்துகிறார் எனக்கொள்வோம், அதற்கு நேரெதிராக, இன்னொருவர் அதே அளவு விசையை அப்பொருளின் மேல் கொடுத்தால் என்னவாகும்\nசரி, இதே சோதனையை, ஒருபக்கம் வீமசேனன் மாதிரி ஒருவரும் மற்றொருபக்கம் திறன்போதாத ஒருவரும் இருக்கிறார்கள் எனக்கொள்வோம், இருவரும் எதிரெதிர்திசையில் விசையைக்கொடுத்தால் என்னவாகும் வீமன் செலுத்துந்திசையில் அப்பொருளானது நகரும். சரியா\nமற்றொரு சோதனை, முதல் சோதனைமாதிரியே, இருபக்கமும் வீமன் மாதிரி இரு பளுதூக்கும்வீரர்கள், அப்பொருளின் மீது எதிரெதிர்திசையில் விசைபோடுகிறார்கள், மூன்றாம் திசையில் இப்பொழுது ஒரு திறன்போதாத அம்மனிதர் விசையைத்தருகிறார், எனக்கொள்வோம், இப்பொழுது, பொருளானது, வீமன் மாதிரியான ஆட்கள் பக்கம் நகரவில்லையெனினும், வலுவற்ற மனிதர் செலுத்தும்திசையில் பொருளானது நகர ஆரம்பிக்கும். அப்படியானால் என்ன அர்த்தம்\nபொருளானது, அதன்மேல் செலுத்தப்படும் விசைகளின் அளவையும் திசையையும் பொருத்தே நகருவது விளங்கும். நகரும் அளவும் திசையும், எல்லா விசைகளின் திசையன் கூட்டுத்தொகையைப் பொருத்தே அமை���ும். அதாவது மொத்தவிசையின் விளைவின் அளவு மற்றும் திசையைச் சார்ந்து அமையும்.\nஒரு விசைப்பாட்டில் நகரும் பொருளானது, அதன்மேல் செயல்படும் மொத்தவிசையின் விளைவானது, அப்பொருளின் திசைவேக மாறுபாட்டுவீதத்துக்கு நேர்விகிதத்தில் அமையும்.\nஇதையே கணித சமன்பாடாக எழுதுவோம்.\nஇதில் F என்பது விசையைக் குறிக்கும், , என்பன முறையே நேரங்களில் நகரும்பொருளின் திசைவேகங்களாகும்.\nஎன்பது விகிதாச்சாரத்தைக் குறிப்பது. அப்பொருளின் இயக்கம் நிறையைப் பொருத்து அமைவதாலும், இயக்கத்தின் போது பொருளின் நிறையானது மாறாது என்பதாலும், விகிதத்தை எடுத்துவிட்டு, நிறையைக் கொண்டுப் பெருக்கிட, அதே சமன்பாடானது\nஎன மாறும். அதோடு, என்பதை முடுக்கம் என வரையறுக்க,\nநேர்விகிதம் என்றால் என்ன அர்த்தமெனில், விசை கூடினால், திசைவேகமாறுபாடும் அதிகரிக்கும், அதேபோல் விசையைக் குறைத்தால் திசைவேகமாறுபாடுக் குறையும். என்பதைக் குறிக்கும்.\nஆக, முதலாம் விதியில் நிலைமப்பண்பைக் கண்டோம், அது போல், இரண்டாம்விதியில் முடுக்கத்தையும், நிறையைப்பொருத்து இயக்கம் அமைவதைக் காண்கிறோம்.\nசரி, இரண்டாம் விதியில் சோதனை 1ல் இரு வீமசேனர்கள் இருபக்கமிருந்தும் அழுத்தினால் என்னவாகும் எனப் பார்த்தோம், இதேமாதிரியான ஒரு சோதனையைச் செய்யப்போகிறோம். அதற்கு நாம் அனைவரும் பேச்சுவழக்கிலேயேப் பயன்படுத்துகிற நியூட்டனின் மூன்றாம்விதியைக் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/online-food-delivery-apps-ubereats-zomato-swiggy-foods-costlier-restaurants/", "date_download": "2020-02-22T23:09:46Z", "digest": "sha1:XROOZZKVZFNDEMMZHOVDFBIF47UH5L3G", "length": 14181, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Online food delivery apps UberEats, Zomato, Swiggy foods are costlier than restaurants - 100 ரூபாய் சாப்பாட்டுக்கு 170 ரூபாய் பில் கட்டுறோம்..! ஸ்விக்கியின் உண்மை முகம் இது தான்!", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nரூ.100 சாப்பாட்டுக்கு ரூ.170 பில் கட்டுறோம்.. ஸ்விக்கியின் உண்மை முகம் இது தானா\nஉணவகங்களில் இருந்து ஸ்விக்கி கமிஷனாக 25% பணத்தை பெற்றுக்கொள்கிறது என வாடிக்கையாளர்கள் புகார்\nOnline food delivery apps UberEats, Zomato, Swiggy foods : நாம் ஸ்விக்கி, ஸ்மொட்டோ, மற்றும் உபர் ஈட்ஸ் போன்ற ப்ளாட்ஃபார்மக்ளில் உணவுகளை ஆன்ல���னில் ஆர்டர் செய்யும் போது நமக்கு காட்டப்படுகின்ற விலைக்கும், அதே உணவினை, அதே ஹோட்டலுக்கு சென்று நாம் சாப்பிடும் போது இருக்கும் விலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளது. இது தொடர்பாக ஆன்லைனில் பல்வேறு தரப்பில் இருந்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஒருத்தரின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளது ஸ்விக்கி.\nஹேம்நாத் என்ற நபர் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில்\nரெஸ்டாரெண்டில் ஸ்விக்கி கூறும் விலையில் தான் பில்கள் தரப்படுகிறது. ஒரு சாதாரண உணவகத்தில் ஒரு சாப்பாட்டின் விலை ரூ. 100 என வைத்துக் கொண்டால், 25 ரூபாய் ஆர்டருக்காகவும், 20 ரூபாய் ரெஸ்டாரெண்டுக்காகவும், மேலும் 25 ரூபாய் டெலிவரி சார்ஜ் என்றும் பில் வருகிஆது. 50 % டிஸ்கௌண்ட் என்றாலும் 125 ரூபாய் தான் விலை வர வேண்டும். ஆனாலும் பில் தொகை ரூ. 170 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கூறியிருந்தார்.\nதோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’ கடை\nஇதற்கு பதில் அளித்த ஸ்விக்கி நிறுவனம் உங்களின் பாய்ண்ட் ஆஃப் வியூவை நாங்கள் புரிந்து கொள்கின்றோம். ஆனால் இன்வாய்ஸ் பொறுத்த வரையில் நாங்கள் யாரையும் டிமாண் செய்வதில்லை. பில்களில் வரும் கட்டணங்கள் யாவும் ஹோட்டலை நிர்வகிப்பவர்களே நிர்ணயம் செய்கின்றார்கள். நாங்கள் முடிந்தவரை எங்களுடைய வேலை முறைகள் மற்றும் கட்டணங்களில் ஒளிவு மறைவின்றி செயல்பட்டு வருகின்றோம் என்று கூறுகிறது.\nசில வாடிக்கையாளர்கள் “உணவகங்களில் இருந்து ஸ்விக்கி கமிஷனாக 25% பணத்தை பெற்றுக்கொள்கிறது. மேலும் உணவின் விலையை 20 முதல் 25% வரை அதிகரித்து விற்பனை செய்கிறது என்றும் கூறியுள்ளது” என புகார் அளித்து வருகின்றனர். இதே நேரத்தில் ஸோமாட்டோ நிறுவனம் சமீபத்தில் ஊபர் ஈட்ஸ் இந்தியாவின் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊபர் ஈட்ஸ் சென்றால் ஆட்டோமேட்டிக்காக அது ஸோமாட்டோவிற்கு செல்ல வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறது.\nஎஸ்.பி.ஐ ஆன்லைன் சேவைகள்: ஃபிக்ஸட் டெபாசிட் முதல் டீமேட் கணக்கு வரை\nவருங்கால வைப்பு நிதியை உங்கள் சம்பளத்தில் இருந்து கம்பெனி பிடிக்கிறதா\nஎஸ்பிஐ அப்டேட்: எஸ்எம்எஸ் மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி\nகிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்\nபேங்க்ல நகைக்கடன் வாங்க போறீங்களா அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க\nசென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\nஎஸ்பிஐ-யின் வங்கி கிளைகள் மூடப்படுகிறதா\nஉங்களின் ‘ட்ரீம் டெஸ்டினேசனிற்கான’ சுற்றுலாவை எளிமையாக்க டிப்ஸ் இதோ\nவருமான வரியை சேமிக்க உதவும் ஃபிக்சட் டெபாசிட்களை எந்த வங்கியில் துவங்கலாம்\nExplained: கொரோனா வைரஸ் தடுக்க சர்ஜிகல் மாஸ்க் பயன்படுமா\nதெலங்கானா மாநகராட்சி தேர்தல் 2020: ஆளும் டிஆர்எஸ் ஆளுமையான வெற்றி\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பில் விஷம் கலந்த டைத்திலீன் கிளைகோல் இருப்பதால், குழந்தைகள் இறந்து போனதாக பிஜிஐஎம்ஆர் ஆய்வக அதிகாரிகள் எங்களிடம் கூறியுள்ளனர்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nகண்ணியமான மனிதர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது முக்கியமான நோக்கம். பல்வேறு துறைகளைப் பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான பிரதமர் மோடிக்கு இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்\nகிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நட���்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T22:17:21Z", "digest": "sha1:EG2UZRMY2P5XBH7NOBROTCHZAFZNBTMH", "length": 2901, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏதண்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏதண்டம் (viaduct) சிறிய பாவுநீளங்கள் சிலவற்றைக் கொண்டுள்ள ஒரு பாலம் ஆகும். ரோம தொட்டிப் பாலங்களைப் போலவே பண்டைய ஏதண்டங்களும் வளைவுகளைக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தன. ஏதண்டங்கள் தரை, நீர் அல்லது இவையிரண்டையுமே பாவும் வகையில் அமைக்கப்படலாம்.\nதொடருந்து மையங்களாக விளங்கும் நகரங்களில் ஏதண்டங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து பாதைக்கும், நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் இடங்களில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஏதண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில ஏதண்டங்கள் தொடருந்துப்பாதைகளை பள்ளத்தாக்குகளுக்கு குறுக்க்காக பாவுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விரைவு நெடுஞ்சாலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயமுள்ள சதுப்புநிலப் பகுதிகளைக் கடப்பதற்கும் ஏதண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-22T23:35:12Z", "digest": "sha1:3NYETE33WAGTIVVIXK7K5IC35KGBQ5XT", "length": 4480, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் கபோட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் கபோட் (John Cabot, இத்தாலியம்: Giovanni Caboto; c. 1450 – c. 1499) இத்தாலிய நாடுகாண் பயணியும் கடற்வழித் தேடலாளரும் ஆவார். 1497இல் இங்கிலாந்து மன்னர் என்றி VII ஆணைப்படி வட அமெரிக்கப் பகுதிகளை கண்டறிந்தார். பதினோராம் நூற்றாண்டில் நார்சு வைக்கிங் வைன்லாந்தில் இறங்கியதற்குப் பிறகு வட அமெரிக்கப் பகுதிகளை ஆராயந்த முதல் ஐரோப்பியர் என்று கருதப்படுகிறார். கனடிய அரசு மற்றும் பிரித்தானிய அரசு இரண்டும் இவர் நியூபவுண்டு லாந்தில் இறங்கியதாக அலுவல்முறையாக அறிவித்துள்ளன.\nஜான் கபோட் (கிவான்னி கபோட்)\nபாரம்பரிய வெனிசிய உடையில் ஜான் கபோட்டின் ஓவியம் - ஜுஸ்டினோ மெனெஸ்கார்ட��� (1762).\nகாஸ்ட்டிக்ளியோன் சியாவாரெசு, செனோவா குடியரசு\nஅல்லது கெய்தா, நேப்பிள்சு இராச்சியம்\nகிவான்னி கபோட், சுவான் கபோட்டோ, கிவான்னி சபோட்டெ, யுவான் கபோடோ, ழான் கபோடோ\nவைக்கிங்களுக்குப் பிறகு வட அமெரிக்கக் கண்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியர்; வடமேற்குப் பெருவழியை முதலில் தேடியவர்.[1]\nலுடோவிகொ, செபாஸ்டியன் கபோட், சான்க்டோ[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T22:02:15Z", "digest": "sha1:XZPXTMM562O67HD4GCQW4AWHDRJ6JIQV", "length": 3285, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேணாட்டடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேணாட்டடிகள் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.\nவேணாடு என்பது தென் திருவாங்கூர்ப் பகுதிக்குரிய பழம்பெயர் ஆகும். வேணாடு, சேர நாட்டிற்கும் தென் பாண்டி நாட்டிற்கும் நடுவே உள்ளது.[1]\nஇந்நிலப்பகுதியை ஆண்ட அரசர் குடும்பத்தில் பிறந்து இறைவனை தமிழால் பாடிப் போற்றிய குறுநில மன்னரே வேணாட்டடிகள். இவர் சிவபெருமானிடத்துக் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கால் பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் பாடி வழிபட்டார்.\nஇவர் பாடிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே உள்ளது. அப்பதிகம் (கோயில்) சிதம்பரத்தில் எழுந்தருளிய இறைவன் மீது பாடப்பட்டதாகும்.[1]\n↑ 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_499.html", "date_download": "2020-02-22T22:13:12Z", "digest": "sha1:HX2YSX3QDV6HYWA2U7KVLRLBUN5PZNHY", "length": 9448, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்த புஷ்பா புருஷன்! - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்த புஷ்பா புருஷன்\nநள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்த புஷ்பா புருஷன்\nபிரபல காமெடி நடிகர் புஷ்பா புருஷன் நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்து மாட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த���ிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீராவாக களமிறங்கி வருகின்றனர். இதனால் பின்னால் இருந்த காமெடி நடிகர்கள் தற்போது முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வருகின்றனர்.\nஅந்த வரிசையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொண்வர் புஷ்பா புருஷன். இவர் நடித்து அண்மையில் வெளிவந்த படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்காக கொடுக்கப்பட்ட அறை சௌகரியமாக இல்லை என தன்னுடைய உதவியாளரிடம் அறையை மாற்றுமாறு கூறிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாரம். படப்பிடிப்பு முடிந்து வழக்கம் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.\nஅறை கதவை திறந்தால் அங்கு பெண்கள் கூட்டம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நடிகருக்கு அறை மாற்றுமாறு தன் உதவியாளரிடம் கூறியது நினைவுக்கு வந்தது. அறையை விட்டு வெளியேறி விட்டார். ஆனால் அறையில் இருந்த பெண்கள் இவர் மீது படை எடுத்து வந்துவிட்டார்களாம். நடிகர் விவரத்தை எடுத்துக் கூறிய பின் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.\nநள்ளிரவில் பெண்கள் அறைக்குள் புகுந்த புஷ்பா புருஷன்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nதிடீர் விஜயத்தின் போது வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு\nயாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களி...\nகொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற மஹிந்த\nகாலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ள...\nஜெனீவாவில் ஒன்றுகூடிய பெருமளவு ஈழத்தமிழர்கள்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5861", "date_download": "2020-02-22T22:06:44Z", "digest": "sha1:3R6TEEJBVG4BIA5GV5TL4ILZRCHSBW4B", "length": 8747, "nlines": 84, "source_domain": "puthu.thinnai.com", "title": "தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nஎழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி\nஇலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து\nதிருச்சியில் 19 -11 -11 அன்று நிகழவிருக்கும் விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.\nஇத்துடன் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். தவறாது பங்கேற்கவும்.\nநண்பர்களுக்கும் நிகழ்வை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவும்.\nSeries Navigation கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY)\nகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nபழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்\nபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்\nஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 18\nமுன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nபழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nபஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -4)\nஇதுவும் அதுவும் உதுவும் – 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)\nஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nNext Topic: கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/british_east_india_company/lord_corn_wallis2.html", "date_download": "2020-02-22T22:07:09Z", "digest": "sha1:4XIVCRBM4YXL7JR7HZWXFRRZ5ZLABRSD", "length": 9743, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "காரன் வாலிஸ் பிரபு - வரலாறு, சீர்திருத்தங்கள், காரன், வாலிஸ், இந்திய, நீதித், வந்தனர், பிரபு, காரன்வாலிஸ், கொண்டார், ஊழியர்களுக்கு, ஊதியம், மேலும், அதிக, அவர், துறையை, ஆட்சித்துறை, வணிகக்குழு, இந்தியா, மேற்கொண்ட, மூன்று, துறை, வருவாய், ஆட்சிப்", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகாரன்வாலிஸ் மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்களை மூன்று பிரிவுகளாக அறிந்து கொள்ளலாம்.\n1 . ஆட்சித்துறை சீர்திருத்தங்கள்\n2 வருவாய் சீர்திருத்தங்கள் அல்லது நிலையான நிலவரித்திட்டம்\n3. நீதித் துறை மற்றும் பிற சீர்திருத்தங்கள்.\nதிறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம் எளிமை தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார். வணிகக்குழுவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்கள் வருவாய்க்குமேல் பெருமளவு தரகுப் பணத்தைப் பெற்று வந்தனர். மேலும் தடை செய்யப்பட்டிருந்த அதிக வருமானமுள்ள தனிப்பட்ட வாணிகத்திலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் ஈடுபட்டு வந்தனர். ஆட்சித் துறையை தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட காரன்வாலிஸ், குறைந்த ஊதியம் மற்றும் அதிக ஈட்டுப்படிகள் என்ற வழக்கத்தை ஒழித்தார். வணிகக்குழு ஊழியர்களுக்கு நிறைவான ஊதியம் வழங்கும்படி இயக்குநர் குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் ஊழல் மிகுந்த வணிக முறைகளைக் களையமுடியும் என்று எடுத்துரைத்தார்.\nமேலும் தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையையும் காரன் வாலிஸ் தொடங்கி வைத்தார். இவ்வாறு இந்திய ஆட்சிப் பணித்துறைக்கு அவர் அடித்தளம் அமைத்தார். செலவினங்களைக் குறைப்பதற்காக பல்வேறு அதிகப்படியான பணியிடங்களை ரத்து செய்தார். வணிகம், நீதி, வருவாய் ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகளை தனித்தனியே பிரித்து ஒரு புதிய வகை ஆட்சியமைப்பை அறிமுகப்படுத்தினார். ஆட்சியமைப்பின் அச்சாணிகளாக இருந்த மாவட்ட கலெக்டர்களிடமிருந்து நீதித்துறை அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் வருவாய்த்துறையில், வரிவசூலிக்கும் பணியை மட்டும் கவனித்து வந்தனர்.\nநீதித் துறையை சீரமைக்கும் பணியில் நீதிபதியும் சிறந்த அறிஞருமான சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரின் சேவைகளை காரன் வாலிஸ் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்��ி ››\nகாரன் வாலிஸ் பிரபு , வரலாறு, சீர்திருத்தங்கள், காரன், வாலிஸ், இந்திய, நீதித், வந்தனர், பிரபு, காரன்வாலிஸ், கொண்டார், ஊழியர்களுக்கு, ஊதியம், மேலும், அதிக, அவர், துறையை, ஆட்சித்துறை, வணிகக்குழு, இந்தியா, மேற்கொண்ட, மூன்று, துறை, வருவாய், ஆட்சிப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2697120", "date_download": "2020-02-22T23:16:54Z", "digest": "sha1:3M2OJJ4QAR6DW6R6RW3G3Q4HWEE6NVRO", "length": 5689, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோவியத் ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோவியத் ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:43, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n18:31, 28 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCherkash (பேச்சு | பங்களிப்புகள்)\n12:43, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)\n=== சோவியத் குடியரசுகளை ஐக்கியமாக்கல் ===\n1917ல் சோவியத் பதவி வந்த உடனேயே, பொருளாதாரம், தொழில், அரசியல் இவற்றில் பெரும் மாற்றங்கள் வரத்தொடங்கின. இவை போல்ஷெவிக் முதல்கால ஆணைகளுக்கு உட்பட்டதாக இருந்தன, அவை விளாடிமீர் லெனினால் கையெழெத்து செய்யப் பட்டவை. அதில் முக்கியமானவை சோவியத் பொருளாதரத்தை மொத்த மின்சாரமயமாகுவதால் மறு அமைப்பு செய்வது{{cite web|url=http://www.springerlink.com/content/h3677572g016338u/|title=70 Years of Gidroproekt and Hydroelectric Power in Russia}}. அந்த திட்டம் 1920 செய்யப் பட்டு 10-15 வருடங்களுகு திட்டம் போட்டது அது 30 பிராந்தீய மின்சார உற்பத்திசாலைகைளையும், 10 மெரிய நீர்மின்சார உற்பத்திசாலைகைளையும், பல பல மின்சார அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகைளையும் எதிர்பார்த்தது..{{ru icon}} [http://www.kuzbassenergo.ru/goelro/ On GOELRO Plan — at Kuzbassenergo.]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-02-22T23:34:51Z", "digest": "sha1:FRAYALPV32AFSDZWS7SWDMCRTMAQVJ24", "length": 15531, "nlines": 199, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரணில் விக்கிரமசிங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ரணில் விக்ரமசிங்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe, சிங்களம்: රනිල් වික්‍රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 12, 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் முதன்முதலாக 1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் மூன்று தடவைகள் பிரதமராகப் பதவி வகித்தார்.[1]\nஇலங்கையின் 13-வது, 17-வது, 21-வது பிரதமர்\n9 சனவரி 2015 – 21 நவம்பர் 2019\n9 திசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004\nநிமல் சிரிபால டி சில்வா\n28 அக்டோபர் 1994 – 10 அக்டோபர் 2001\nகொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nகம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nகொள்கைத் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்\n25 பெப்ரவரி 2018 – 8 மார்ச் 2018\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nதொழிற்துறை, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர்\nடபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார\nஇளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சர்\nஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்\nகாமினி திசாநாயக்கா 1994 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[2] 1993 முதல் 1994 வரையும், பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் பதவியில் இருந்தார். 2015 சனவரி 8 இல், விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் 21-வது பிரதமராக நியமிக்கப்பட்டார்.[3]\nவிக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.[4][5] 2018 அக்டோபர் 26 இல் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்���ிரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி பதவி விலக மறுத்தார். இதனை அடுத்து, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 2018 திசம்பர் 16 இல் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2019 அரசுத் தலைவர் தேர்தலில் கோத்தாபய ராசபக்ச பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார்.[6]\nதி. மு. ஜயரத்ன இலங்கை பிரதமர்\nஇரத்தினசிறி விக்கிரமநாயக்க இலங்கை பிரதமர்\nடிங்கிரி பண்டா விஜயதுங்கா இலங்கை பிரதமர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.towercranesupply.com/faq", "date_download": "2020-02-22T21:39:28Z", "digest": "sha1:E7GSXPFXN74DVW345XBG77TF2SGE7WEL", "length": 7016, "nlines": 100, "source_domain": "ta.towercranesupply.com", "title": "", "raw_content": "\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\n1.ஒரு கோபுரம் கிரேன் எப்படி விசாரணை செய்ய வேண்டும்\nஎப்படி ஒரு கோபுரம் கிரேன் விசாரணை சிறந்த எங்களுக்கு போன்ற மாக்ஸ் சுமை திறன் u தேவை, டிப் சுமை, ஜிப் நீளம், உயரம், போன்ற நிலையான வகை, வகை ஏறும் வகை அல்லது போன்ற u தேவை, விவரக்குறிப்பு தெரியப்படுத்துகிறேன். விநியோகம் நேரம் u விரும்புகிறேன், இலக்கு துறை u விரும்புகிறேன். முதலியன\n2.எங்கள் விபரங்களை சேகரிக்க எப்படி\nவாடிக்கையாளர் மற்றும் பயனர் பட்டியலை ஏற்றுதல் கீழே எங்கள் வலைத்தளத்தில் சென்று அல்லது மின்னஞ்சல் எங்கள் கோபுரம் கிரேன் அட்டவணை சேகரிக்க மின்னஞ்சல் அனுப்ப முடியும்.\nஎங்கள் கோபுரம் கிரேன் மற்றும் உதிரி பாகங்கள் பெரும்பாலான விநியோக நேரம் நாம் சில அலகுகள் சாதாரண கடை வேண்டும், ஒருமுறை வழங்க முடியும், மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு Confrim, தயவு செய்து.\nஎங்கள் நிறுவனம் LC செலுத்தும் வழி, TT செலுத்துதல் வழி, உள்ளூர் காசோலை மற்றும் காசோலை ஏற்கும்.\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஒரு கோபுரம் கிரேன் எப்படி விசாரணை செய்ய வேண்டும்\nஎங்கள் விபரங்களை சேகரிக்க எப்படி\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nஜாப் 12 டன் டவர் கிரேன் லுஃபிங்\nமேலாடை 10Ton டவர் கொக்கு பிளாட் சிறந்த\nடாப் கிட் 10 டன் டவர் கிரேன் ஹேமர் ஹெட்\nடெர்ரிக் கிரேன் 16 டன்\nமுகவரி : ரோஜெட் 1,256 டொங்கீபி டமாலு டாடாங் மாவட்டம் ஷெனியாங், சீனா\nபிரிவுகள்: கட்டுமான பொருட்கள், வன்பொருள், பிளம்பிங் மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மொத்த விற்பனை தள வகைகள் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை ISIC குறியீடுகள் 4663 முகவரி தொடர்புகொள்ள Shenyang, மின்னஞ்சல்: sales@cn-zcjj.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/101949", "date_download": "2020-02-22T21:59:09Z", "digest": "sha1:V2T6D7KGYITNUHGMJQP3E7FVO4WQLXUO", "length": 5164, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 08-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலொட்டரியில் அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... பரிசு தொகையை வாங்க இருந்த நபருக்கு நேர்ந்த துயரம்\nபிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் செலவு... எத்தனை நாட்களில் கிடைக்கும்\nஎன் உடலை இங்கு அடக்கம் செய்யுங்க.. நான் இனி வரமாட்டேன்: வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா அறிவிப்பு\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டெடுப்பு..\nகனடாவில் 200 வாகனங்கள் கோரவிபத்து -இருவர் பலி -70 க்கும் மேற்பட்டோர் காயம்\nயாழ்.நகருக்குள் சைவ உணவகங்கள் பலவற்றுக்கு அதிரடியாக சீல்\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\nமாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி\nஇந்தியாவில் இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கம்... இதன் மதிப்பைக் கேட்டால் நிச்சயம் வாயடைத்துப் போவீங்க\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல டிவி சீரியல் நடிகைக்கு கல்யாணம் திருமண வீடியோ இதோ - கலக்கலான நிகழ்வுகள்\nகண்டுபிடிக்க முடியாத படி ஆளே மாறிய பிரபல நடிகர் ஜோடியாக அந்த நடிகை\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\n46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த பனியுக பறவை உடல் கண்டுப்பிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் கூறிய சுவாரசிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/2014/04/", "date_download": "2020-02-22T21:15:17Z", "digest": "sha1:3LP5V46KKH5TWZIYVRMMWDSAQVG5BVQC", "length": 16600, "nlines": 420, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "ஏப்ரல் | 2014 | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nஓவென ஒப்பாரியாக மேலெழும் ஓசை…\nகாதில் விழுகிறதா அந்த ஓசை\nதம் சிரசில் பரிமாறும் இளங் கனிகள்\nபெரு வயிற்றில் நீர் சுரக்கும்\nFiled under தென்னை, போதை and tagged கவிதை, புகைப்படம் |\t6 பின்னூட்டங்கள்\nநிர்மாண வேலை நடைபெற்ற போது கட்டடத் தோற்றம்.\nஞாயிறு மாலையில் மூடிக் கிடக்கும் வங்கி\nFiled under பருத்தித்துறை, வரிகள் and tagged புகைப்படம் |\t1 பின்னூட்டம்\nFiled under காய், பூ and tagged புகைப்படம் |\tபின்னூட்டமொன்றை இடுக\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதண்ணீரில் நடந்து வாரார் தண்ணிப் பூச்சியார்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nவிரைவில் உயிர் நீக்க விருப்புவோர் தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்\n“புலவொலி” புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூல்\nஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன் போலிருக்கிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி\nமணற்கும்பி- நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் ரஜிதாவின் கவிதைகள்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் ���ூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T23:58:56Z", "digest": "sha1:EYERIXRCTMXUMA5Y4XK7IQQZOOOHE5HA", "length": 41251, "nlines": 375, "source_domain": "ta.rayhaber.com", "title": "லிமக் கட்டுமானம் ரஷ்யாவில் யுஃபா ஈஸ்ட் வெளியேறும் நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கியது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 02 / 2020] இஸ்தான்புல் சிட்டி லைன்ஸ் ஃபெர்ரிக்கு இசைக்கலைஞர் தேர்வு தொடங்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 02 / 2020] ரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\tரஷ்யா ரஷ்யா\n[19 / 02 / 2020] Çiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\tஇஸ்மிர்\n[19 / 02 / 2020] எஸ்கிசெஹிர் டிராம் கோடுகளில் நிலக்கீல் பணிகள் தொடரவும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[19 / 02 / 2020] இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கட்டுமானத்தில் என்டெக் ஃபார்ம்வொர்க் மற்றும் சாரக்கட்டு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன\tஇஸ்தான்புல்\nமுகப்பு உலகஆசியாவில்ரஷ்யா ரஷ்யாலிமக் கட்டுமானம் ரஷ்யாவில் யுஃபா ஈஸ்ட் வெளியேறும் நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கியது\nலிமக் கட்டுமானம் ரஷ்யாவில் யுஃபா ஈஸ்ட் வெளியேறும் நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கியது\n25 / 01 / 2020 ரஷ்யா ரஷ்யா, ஆசியாவில், உலக, பொதுத், : HIGHWAY\nலிமக் கட்டுமானம் ரஷ்யாவில் யுஃபா கிழக்கு நெடுஞ்சாலை திட்டத்தை தொடங்கியது\nரஷ்யாவில், துருக்கிய கட்டுமான நிறுவனங்கள் கையெழுத்திடும் பெரிய படைப்புகளில் புதியது சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுமான திட்டத்திற்காக முதல் பிக்சேஸ் தாக்கப்பட்டுள்ளது, இது நீண்ட காலமாக அரை பில்லியன் டாலர்கள் வேலை செய்து வருகிறது. துருக்கிய நிறுவனமான லிமக், ரஷ்ய கூட்டமைப்பான பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் (பாஷ்கார்டோஸ்தான்) 2017 பில்லியன் ரூபிள் நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தை அ���ிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது, இது 33,5 இல் அதன் கூட்டாளர் மராஷ்ஸ்ட்ராயுடன் கையெழுத்திட்டது.\nயூஃபா கிழக்கு வெளியீடு நெடுஞ்சாலை கட்டுமானம், Radiy Başkortis மெஹ்மெட் Habirov சம்சாரம் கொண்டு மாஸ்கோவிற்கு துருக்கி தூதுவர் குடியரசின் ஜனாதிபதி வரையறுக்கப்படுகிறது தலைநகர் யூஃபா ல் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது திட்டங்கள் தொடங்கும்.\nலிமாக் மற்றும் மராஷ்ஸ்ட்ராயின் கூட்டு நிறுவனமான “லிமக்மராசாவ்தோடரோகி”, 5 பில்லியன் ரூபிள் கொண்ட போக்குவரத்து தாழ்வாரத் திட்டமான “யுஃபா ஈஸ்ட் எக்ஸிட்” கட்டுமானம், இதில் எம் 7 மற்றும் எம் 33.5 நெடுஞ்சாலைகளுக்கு இடையில் சுரங்கப்பாதைகள் உள்ளன, ஜனாதிபதி ஹபிரோவ் 'வரலாற்றில் மிகப்பெரிய பாஷ்கார்ட்-துருக்கிய கூட்டு திட்டங்களில் ஒன்று' என்று விவரிக்கிறார். அவர் அதை நடத்துவார் என்றார்.\nஒப்பந்தக்காரர் நிறுவனத்திற்கு 26 மில்லியன் டாலர் முதல் முன்கூட்டியே செலுத்தப்பட்டதாகவும், சுரங்கப்பாதை பணிகள் மூலம் திங்கள்கிழமை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் ஹபிரோவ் அறிவித்தார்.\nநிகழ்ச்சி நிரலில் வேறு பெரிய திட்டங்கள் உள்ளன என்றும் மற்ற துருக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்றும் பேஸோர்ட் தலைவர் கூறினார்.\nலிமக் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ரஷ்யாவில் அதன் திட்ட பங்காளியான மராஷ்ஸ்ட்ராய், ஜூலை 27, 2017 அன்று “யுஃபா ஈஸ்ட் எக்ஸிட் ரோடு” திட்டத்தில் கையெழுத்திட்டனர். அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளன:\n“இந்த திட்டம், பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாதிரி செயல்படுத்தப்படும், ரஷ்ய கூட்டமைப்பு சார்பாக பாஷ்கீர் குடியரசுக்கும் சலுகை உரிமையாளர் பாஷ்கீர் சலுகை நிறுவனத்திற்கும் (பி.சி.சி) இடையிலான சலுகை ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. ரஷ்ய நிறுவனமான வி.டி.பி கேப்பிட்டலுடன் இணைந்து 25 ஆண்டுகளாக சலுகை பெற்ற பி.சி.சி நிறுவனத்தில் லிமாக் XNUMX ஆண்டுகளாக செயலில் பங்கு வகிப்பார்.\nசுமார் 12.5 கிலோமீட்டர் பாதையில் சுரங்கப்பாதை, பாலம், வையாடக்ட் மற்றும் கட்டை சாலை பிரிவுகள் உள்ளன. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் 700 வாகனங்களின் திறனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”\n2017 இல் கையொப்பங்கள் கையெழுத்திடப்பட்டபோது, ​​���ந்த விஷயத்தில் பின்வரும் செய்திகள் ஊடகங்களில் பிரதிபலித்தன:\nரஷ்ய நிறுவனமான விடிபி கேப்பிட்டலுடன் இந்த திட்டத்திற்காக நிறுவப்பட்ட பாஷ்கிர் சலுகை நிறுவனத்தின் (பிசிசி) நிறுவனத்தின் பங்காளியான லிமாக், வணிக ஒப்பந்தத்தையும் மேற்கொள்வார்.\nநெடுஞ்சாலை அமைக்க 4 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் செயல்பாட்டு காலம் 25 ஆண்டுகள் ஆகும்.\n12.5 கி.மீ நெடுஞ்சாலைத் திட்டத்தில் 2 பாதைகள், 2 புறப்பாடு மற்றும் 4 வருகைகள் இருக்கும். இந்த திட்டத்தில் 1,250 மீட்டர் சுரங்கப்பாதை மற்றும் மொத்தம் 2,600 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் வையாடக்ட்ஸ் ஆகியவை அடங்கும்.\nஒரு நாளைக்கு 22,700 வாகனங்கள் திறன் கொண்ட இந்த சாலை, யுஃபா நகரத்தை கிழக்கிலிருந்து பஸ்ஸுடன் இணைக்கும்.\nமராக்ஸ்ட்ரோய் நிறுவனத்துடன் சேர்ந்து சாலையின் கட்டுமானத்தை லிமாக் மேற்கொள்வார், அதில் ஏற்கனவே ரஷ்யாவின் ரோஸ்டோவ் விமான நிலையத்தில் பங்குதாரராக உள்ளார்.\nஇந்த விஷயத்தை மதிப்பீடு செய்யும் லிமக் ஹோல்டிங் போர்டு உறுப்பினர் செர்டார் பாகாக்ஸஸ், “இந்த திட்டத்தை 4 ஆண்டுகளில் முடிப்போம். பொறியியல் அடிப்படையில் இந்த திட்டம் மிகவும் சுவாரஸ்யமான திட்டமாகும்.\nநெடுஞ்சாலை பாதையில் ஒரு நீண்ட சுரங்கப்பாதை மற்றும் 2,600 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் வையாடக்ட்ஸ் இரண்டும் உள்ளன. அதே நேரத்தில், ரஷ்யாவுடனான உறவுகள் மேம்பட்ட பின்னர் துருக்கிய ஒப்பந்த நிறுவனங்களால் செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய வேலை இது.\nஎங்கள் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். லிமாக் என்ற வகையில், நாங்கள் பார்வையிடும் புவியியலில் நிரந்தரமாக இருப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிறுவனம் நாங்கள். இந்த முதலீடு ஒரு பொது-தனியார் முதலீட்டு திட்டமாக நீண்ட காலமாக ரஷ்யாவில் நிரந்தரமாக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும் ”. அவர் கூறினார். \"\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத��தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஅங்காரா அதிவேக ரயில் நிலையம் லிமக் கட்டுமானம் - கொலின் கட்டுமானம் - செங்கிஸ் கட்டுமானம்…\n3. Limak-Cengiz கட்டுமான கூட்டுறவு செய்யும்\nடி.சி.டி.டி அங்காரா அதிவேக ரயில் நிலையம் டெண்டர் லிமக் - கோலின் - செங்கிஸ்\nடி.சி.டி.டி அங்காரா அதிவேக ரயில் நிலையம் டெண்டர் லிமக் - கோலின் - செங்கிஸ்\nLimak-Kolin-Cengiz கட்டுமானம் XXL ஆண்டு 19 மாதத்தில் அங்காரா YHT நிலையத்திற்கு டெண்டர் பெற்றது\nடி.சி.டி.டி அங்காரா அதிவேக ரயில் நிலைய திட்டம் லிமக் - கோலின் - செங்கிஸ் கூட்டமைப்பு 19…\nடி.சி.டி.டி அங்காரா அதிவேக ரயில் நிலைய திட்டம் லிமக் - கொலின் - செங்கிஸ் கட்டுமான கூட்டமைப்பிலிருந்து…\nடி.சி.டி.டி அங்காரா அதிவேக ரயில் நிலைய திட்டம் லிமக் - கொலின் - செங்கிஸ் கட்டுமான கூட்டமைப்பிலிருந்து…\nலிமக் - கொலின் - டிசிடிடி அங்காரா அதிவேக ரயில் நிலைய திட்டத்திற்கான செங்கிஸ் கட்டுமானம்…\nடி.சி.டி.டி அங்காரா அதிவேக நிலைய திட்டம் லிமக் கொலின் செங்கிஸ் கட்டுமான திட்டம்…\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் திட்ட உள்கட்டமைப்பு கட்டுமான டெண்டர் கோரக்கலுக்கும் யெர்காய்க்கும் இடையில்…\nTandoğan - Keçiören மெட்ரோ திட்டம் M1 - M4 இணைப்பு வரி அவசர நிறைவு பணிகள்…\nTandoğan - Keçiören சுரங்கப்பாதை திட்டம் M1 - M4 (AKM) இணைப்பு வரி அவசர நிறைவு…\nİzmir பெருநகர நகராட்சி லைட் ரெயில் அமைப்பு (நிலை 2) திட்டம்\nİzmir பெருநகர நகராட்சி லைட் ரெயில் அமைப்பு (நிலை 2) திட்டம்\nயுஃபா ஈஸ்ட் வெளியேறும் நெடுஞ்சாலை கட்டுமானம்\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nபொது மேலாளர் கெஸ்கின் இஸ்தான்புல் விமான நிலையம் 3 வது ஓடுபாதையை ஆய்வு செய்கிறார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\n'பயணிகள் போக்குவரத்து ���டையாள அட்டை' மெர்சினில் உள்ள பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு வருகிறது\nஇஸ்தான்புல் சிட்டி லைன்ஸ் ஃபெர்ரிக்கு இசைக்கலைஞர் தேர்வு தொடங்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nஎஸ்கிசெஹிர் டிராம் கோடுகளில் நிலக்கீல் பணிகள் தொடரவும்\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கட்டுமானத்தில் என்டெக் ஃபார்ம்வொர்க் மற்றும் சாரக்கட்டு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன\nஸ்கெண்டெரூன் போர்ட் மெர்சின் துறைமுகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்\nமவுண்ட் நெம்ருட் ரயில்வே அமைப்பு திட்டத்திற்கான முதல் படி இந்த ஆண்டு எடுக்கப்படும்\nஒய்.எச்.டி போலு பலூன் செய்தி வெளியிடப்பட்டது\nதுனே சோயர் இஸ்மீர் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: பெப்ரவரி 9 ம் திகதி வியன்னா தலைமை\nசம்சுன்ஸ்போர்ட் ஆதரவாளர் டிராம் இலவசம்\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\n25 9 இயக்க நடவடிக்கைகளில் திட்டமிட்ட துருக்கியில் தொடக்கம் லாஜிஸ்டிக்ஸ் மையத்திற்கு\nபோஸ்டன்லே போக்குவரத்து அட்டை விண்ணப்ப மையம் திறக்கப்பட்டது\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் கோட்டின் லெவல் கிராசிங்கில் மேம்பாட்டுப் பணி\nரே கெய்னக் தொழிற்சாலையில் பவர் லைன் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nÇetinkaya Divriği இன் பல்வேறு கி.மீ.யில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆய்வு\nஅங்காரா சிவாஸ் YHT திட்டம் Kayaş Elmadağ பிரிவு உள்கட்டமைப்பு வழங்கல் கட்டுமான டெண்டர் முடிவு\n��ந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\n2020 FIVB ஸ்னோ வாலி உலக சுற்றுப்பயணம் எர்சியஸ் நிலை அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nஸ்கை ரிசார்ட்ஸ் ஜெண்டர்மேரி தேடல் மற்றும் மீட்பு குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது\nகெய்சேரி எர்சியஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு பயிற்சி\nஎர்சியஸில் தொத்திறைச்சி உண்ணும் போட்டி\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பனிச்சறுக்கு ஆர்வத்தை அதிகரித்தது\n'பயணிகள் போக்குவரத்து அடையாள அட்டை' மெர்சினில் உள்ள பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு வருகிறது\nஇஸ்தான்புல் சிட்டி லைன்ஸ் ஃபெர்ரிக்கு இசைக்கலைஞர் தேர்வு தொடங்கப்பட்டது\nஸ்கெண்டெரூன் போர்ட் மெர்சின் துறைமுகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்\nதுனே சோயர் இஸ்மீர் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது\nபோஸ்டன்லே போக்குவரத்து அட்டை விண்ணப்ப மையம் திறக்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nமெர்சின் மெட்ரோ பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டது\nஇமமோக்லு மெசிடியோகோய் மஹ்முத்பே மெட்ரோ பாதையின் தொடக்க தேதியை அறிவித்தார்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.சி.டி.டி போக்குவரத்து ரயில் இயந்திர இயந்திர பாடநெறி பயிற்சி பட்டியல் மற்றும் நேர்காணல் தேதிகள்\nரயில்வே ரயில் ஆபரேட்டர்கள் 3 வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஸ்மார்ட் டாக்ஸி விண்ணப்பம் தொடங்கப்பட்டது\nஜன்கியார்டில் இருந்து அரிய கார்கள் பதிவு விலையில் விற்கப்படுகின்றன\nடெஸ்லாவுக்கு மரம் வெட்டுவதை நிறுத்துவதற்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது\nஒரு புத்தம் புதிய மின்சார கருத்து: ஹூண்டாய் தீர்க்கதரிசனம்\nபுதிய ஹோண்டா ஜாஸ் 2020 கலப்பினத்தில் மட்டுமே வருகிறது\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப மு���ியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/medical/04/232778?ref=view-thiraimix", "date_download": "2020-02-22T23:25:02Z", "digest": "sha1:VIAMJYQV5NMLG4FKOHYONX3S6ZGGKNE5", "length": 14696, "nlines": 137, "source_domain": "www.manithan.com", "title": "தமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும்! தப்பித்தவறி கூட இனி யாரும் செய்யாதீர்கள்? - Manithan", "raw_content": "\nஇந்த எண்ணெய்களை இதனுடன் கலந்து உபயோகியுங்கள்.. முடி உதிர்வை தடுக்கலாம்..\nபிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு ஆகும் செலவு... எத்தனை நாட்களில் கிடைக்கும்\nலொட்டரியில் அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... பரிசு தொகையை வாங்க இருந்த நபருக்கு நேர்ந்த துயரம்\nவிமானத்தில் கண்ட காட்சி... கொரோனாவில் இருந்து தப்புவதற்கு தம்பதியினர் செய்த செயலின் வீடியோ\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டெடுப்பு..\nஎன் உடலை இங்கு அடக்கம் செய்யுங்க.. நான் இனி வரமாட்டேன்: வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா அறிவிப்பு\nயாழ்.நகருக்குள் சைவ உணவகங்கள் பலவற்றுக்கு அதிரடியாக சீல்\nவீட்டுக்கு வந்து உறவுக்கு அழைத்த அந்நியர்கள்... காரணம் அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பிரித்தானிய தாயார்\nஇஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nவகுப்பறையில் அரங்கேறிய காதல் காட்சி... பெற்றோர்களே ஜாக்கிரதை\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nமுறைத்து கொண்டே பிறந்த குழந்தை ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... படு வைரலாகும் புகைப்படம்\nதமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும் தப்பித்தவறி கூட இனி யாரும் செய்யாதீர்கள்\nஆதி தமிழர்களின் ஆரம்ப வாழ்க்கை முறைக்கும் நம்முடைய இன்றைய நவீன வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.\nமருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் கூட நமது முன்னோர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.\nஆனால் மருத்துவம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் கூட நம்மால் பூரண ஆரோக்கிய வாழ்வை வாழ முடிவதில்லை.\nமுன்னோர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அவர்கள் கையாண்ட வீட்டு வைத்தியங்கள் முக்கிய காரணமாக இருந்தது.\nஆனால், அதை அவர்கள் கையாண்ட விதமும் வித்தியாசமாக இருந்தது. நவீன காலத்தில் அவை சில சமயம் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.\nசில வீட்டு வைத்தியங்கள் ஆபத்தில் கூட முடியும்.\nஇனி யாரும் இந்த தவறை மாத்திரம் செய்யாதீர்கள்.\nஉடைந்த பற்களை மருத்துவரை அணுகாமல் சரிசெய்ய அனைவரும் விரும்புவார்கள். இது கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nசிலர் பல் துலக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் வலியை குணப்படுத்த மதுவைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு இது எரிச்சலை உண்டாக்கும்.\nதீக்காயங்களுக்கு வெண்ணெய் பயன்டுத்துவார்கள். இதன் குளிர்ச்சி பண்புகள் தீக்காயங்களுக்கு சிறிது மிதமான விளைவை ஏற்படுத்தக்கூடுமே தவிர குணப்படுத்தாது. மேலும் இதனால் உங்களுக்கு சில நோய்த்தொற்று ஏற்படும்.\nகண்ணனுக்கு அருகில் வரும் கண்கட்டியை ஊசியால் குத்துவது பொதுவான வீட்டு வைத்தியம் ஆகும். ஆனால் இவ்வாறு செய்வது உங்கள் கண்களுக்கு நீங்களே ஆபத்தை ஏற்படுத்துவதாகும். கட்டியை உடைக்கும்போது உங்கள் கண்களில் ஊசிப்பட்டால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.\nமுட்டையின் வெள்ளைக்கரு உங்களின் சருமத்தை மேம்படுத்தும் என்பதும் வதந்தி ஆகும். இதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முட்டையின் வெள்ளைக்கரு உங்கள் சருமத்தில் இருக்கும்போது இறுக்கத்தை ஏற்படுத்தலாம் ஆனால் கழுவிய பின் அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.\nஇது மிகவும் பொதுவான மோசமான வீட்டு வைத்தியமாகும். குளிர்ந்த பாலை குடிப்பது தற்காலிகமான குளிர்ச்சியை ஏற்படுத்தலாம் ஆனால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் மீண்டும் அமில உற்பத்தியைத் தூண்டும். இதனால் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.\nஉயிரை பறிக்கும் மருத்துவமாக கூட இவை அனைத்து அமைய வாய்ப்புகள் உள்ளன. எச்சரிக்கையாக இருங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய��யுங்கள்\nஅகத்திகீரையை இந்த கறியுடன் ஒருபோதும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்கும் அபாயம்..\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇணை அனுசரணையில் இருந்து விலகல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் இலங்கை அறிவிப்பு\nஊரோடு உறவாடுவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தாய் மொழி தின நிகழ்வுகள்\nமட்டக்களப்பில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உதவி வழங்கி வைப்பு\nயாழில் சரிவு கண்டுள்ள சிங்கள - முஸ்லிம் மக்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Sub_Main.php?mid=20", "date_download": "2020-02-22T22:24:08Z", "digest": "sha1:FSHRBLFCAEIIHJICVCF2N4TJ52OL7OHQ", "length": 9858, "nlines": 149, "source_domain": "1tamilnews.com", "title": "செய்திகள் - 1Tamil News", "raw_content": "டேங்கர் லாரியை சிறைபிடித்து 50கும் மேற்பட்ட இளைஞர்கள்\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்\nஜானி பேர்ஸ்டோ அபார சதம் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 312\nகாவலன் செயலி புதுப்பிப்பு,ஆபாச படம் பார்த்த 30 பேர் பட்டியல் தயாராக உள்ளது ஏடிஜிபி. ரவி\nகுற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் கொட்டும் மழையில் தேரோட்டம் நடைபெற்றது.\nவனபகுதியில் அத்து மீறி நுழைந்து மருத்துவ குணம் கொண்ட உறிஞ்சு செடிகளை பறித்த நான்கு பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதெலுங்கானாவில் 3 வயது சிறுமிக்கு வாக்காளர் அட்டை;\nஅழகு கலை வல்லூநர்கள் நேர்காணல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற - சோனியா காந்தி தலைமையில் தீர்மானம் நிறைவேறியது. தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கோலாகலம்... சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் காட்சி. ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகள் தீவிரம். பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து. ஆங்கில புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு. காஷ்மீரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு : கர்நாடகாவில் இருவர் உயிர�. •\tபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 19ஆம் தேதி டெல்லி பயணம்.\nவேலூரில் பொங்கல் பண்டிகைக்காக 24 கைதிகளுக்கு பரோல்\nபொங்கல் பண்டிகையை யொட்டி ஆடுகள் அமோக விற்பனை- மகிழ்ச்சியில் விவசாயிகள்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற - சோனியா காந்தி தலைமையில் தீர்மானம் நிறைவேறியது\nதுபாயில் கண மழை விமானங்கள் அனைத்தும் ரத்து\nதனிப்பட்ட கருத்துக்களை கூறி யாரும் கட்சியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டாம் -எடப்பாடி\nமோடி அமித் ஷாவை அவதூறாக பேசிய கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது\nடெல்லியில் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட 9 நபர்களின்புகைப்படங்கள் போலீசாரால் வெளியிடப்பட்டது\nசைபர் குற்றங்கள் பற்றி ஆன்லைனில் புகார் செய்ய இணையதளத்தை தொடங்கி வைத்தார்-அமிர்ஷா\nபாடகர் ஜேசுதாசுக்கு பிறந்த நாள் -பிரதமர் மோடி வாழ்த்து\nநியாய விலைக்கடைகளில் இன்று 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு ​​ விநியோகம்\nதமிழ்நாட்டில் 370 புதிய பேருந்துகள் இயக்கம் -முதலமைச்சர் துவக்கி வைத்தார்\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையப் பணிக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல்\nமழையின் காரணமாக ரயில்கள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/srilanka-torture-continue.html", "date_download": "2020-02-22T21:35:44Z", "digest": "sha1:NSOL7MK4ZYEAU6VTGM44AUVLTVSR3AKL", "length": 16474, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையில் தொடரும் சித்திரவதை: ஐ.நாவிடம் சிக்கிய புதிய அரசின் ஆதாரம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையில் தொடரும் சித்திரவதை: ஐ.நாவிடம் சிக்கிய புதிய அரசின் ஆதாரம்\nஸ்ரீலங்காவில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, சிறிலங்காவின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிசார் உட்பட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்காவில் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்திலும் வெள்ளை வான் கடத்தல்கள் மாத்திரமன்றி கைதுசெய்யப்படுபவர்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ள 24 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடைத்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடடமைப்பு ரீதியான விசாரணை செய்வதற்கு முடியாமை மற்றம் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீன நிறுவனமாக இயங்காமை ஆகிய விடையங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போதைய சட்ட கட்டமைப்பு இராணுவம் உட்பட முப்படையினர் பொலிசார் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றம் நீதிமன்றம் ஆகியற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தாமையால் சித்திரதைகள் தொடரக்கூடிய ஆபத்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரீ.ஐ.டி மற்றும் சீ.ஐ.டி யினர் தொடர்ந்தும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் பேராசிரியர் ஜுவான் மெண்தெஸ் இவை தொடர்பில் விசாரணை நடத்தாமை குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலங்களை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாது அப்படியே சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றத்தின் நடைமுறையை வன்மையாகக் கண்டிக்கும் மெந்தெஸ் இந்த நடவடிக்கைகள் சித்திரவதைகளை தொடர்ந்தும் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nசித்திரவதைகளுக்கு துணையாக இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா அதிகாரி அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச சட்டமூலம் சர்வதேச விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசித்திரவதைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை உண்மையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் யுவான் மெந்தெஸ் வலியுறுத்தியுள்ளார்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளைய���ர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/370648.html", "date_download": "2020-02-22T21:44:48Z", "digest": "sha1:QMHEY2VBJS3NPSCHWKMWZRSZSDCUNLDR", "length": 13083, "nlines": 209, "source_domain": "eluthu.com", "title": "திறக்கப்படுகிறது - சிறுகதை", "raw_content": "\nவணக்கம் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்\nஅரசபைக்கு அரசன் நானே வந்துவிட்டேன் இந்த அமைச்சரை இன்னமும் காணோம்\nஎந்தப் பெண்களிடம் உல்லாசமா இருக்கிறறோ\nமண்ணெண்ணெய்யா இருந்தால் என்ன விளக்கெண்ணெய் இருந்தால் என்ன\nஅமைச்சரே நான் அரசன் பேசுகிறேன்\n16 ரூபாய் பளபளப்பு துவைத்தல் கிளுகிளுப்பு\nஅமைச்சரே உன்னை வேறு வழியில் தான் அழைக்க வேண்டும்\nஅமைச்சரே அமைச்சரே மன்னன் அந்தப்புரத்தில் இல்லவே இல்லை\nமன்னன் அந்தப்புரத்தில் இல்லையா ஆஹா ஆ அந்தப்புரம் எந்தப்புறத்திலும்\nஅமைச்சரே உனக்கு இருக்கு வாருங்கள்\n( பெண் வேடத்தில் மன்னன் அந்தப்புரத்தில்)\nஆஹா அரசரை காணோம் அந்தப்புர பெண்களிட���் கொஞ்சி குழவி விளையாட வேண்டியது தான்\nஆஹா இது என்ன அந்தப்புரத்தில் புது இறக்குமதியாக இருக்கிறதோ அரசர் சுவைக்கும் முன் நாம் சுவைக்க வேண்டியது தான்\nஅமைச்சரே உனக்கு இவ்வளவு ஆசையா\n( பெண் வேடத்தில் )\nஐயோ கால இது தேக்கு மரம் போல் உள்ளது ,\nஎன்ன இடை என்ன இடை\nஇடையின் வளைவு வங்காள விரிகுடா போல் உள்ளது\nநடைக்கு இந்த நாட்டையா எழுதி வைக்கலாமே\nபெண் வேடத்தில் அது உங்கள் அரசர் பேரில் இருக்கிறதோ\nஅவன் கிடக்கிறான் நான் சொன்னால் அவன் நாய்க் குட்டி போல் என்னையா சுற்றிச் சுற்றி வருவான், ஆம் அந்தப்புரத்தில் இந்தழகியின் பெயர் என்ன ஓ\nஆஹா மது மாது சூது உன் பேருலைய இவ்வளவு போதையாக இருக்கிறதோ உன் விழிகள் எப்படி இருக்கும் ஆம் மீண்டும் ஒரு முறை தாங்கள் பெயரைக் கூறுங்கள்\nபெண் உடல் அமைப்பில் மதுகை என்ற நாலினத்தேடு\nஇது என் அரசன் பெயர் போல இருக்கிறதே\nஅரசன் பெயர் போல அல்ல உன் அரசனே தான் அமைச்சரே\n( பெண் வேடத்தை கலைக்கிறார் )\nஅரசே அரசே நீங்கள் எங்கே இந்தப் பக்கம்\nஅமைச்சரே உங்களைப் பிடிக்க தான் அது என்ன நான் நாய்க் குட்டி போல வா உன் பின்னடியே சுத்துவேன\nயார் சொன்னது அரசே செல்லுங்கள் அவன் தலையை கொய்துவிடுகிறேன்\nயார் தலையையும் இல்லை அமைச்சரே தாங்கள் தலையைத் தான்\nஅதை விடுங்கள் அரசே இப்போது நீதிநிலமை சரியில்லை நமக்கு வருவாயும் குறைந்துள்ளது அதற்கு வழி சொல்லுங்கள் அரசே\nஅமைச்சரே நாமா என்ன என்ன வரி வாங்குகிறோம்\nசாலை வரி , தண்ணீர் வரி ,வீட்டு வரி ,விவசாய வரியான பல வரிகள் சுரண்டிக் கொண்டு தான் இருக்கிறோம் ஆனாலும் மன்னா நிலமைகள் மாறவில்லை என்ன செய்வது மன்னா\nஅமைச்சரே அதுக்கு தான் ஒரு புது திட்டம் உள்ளது\nஅக்கா பானம் ,முக்கா பானம் ,சேமா பானம் எனப் பல பானங்கள் உள்ளது அமைச்சரே\nஅதில் எப்படி வருவாய் கிடைக்கும் மன்னா\nமதியில்ல மனிதர்களிடம் மது விற்றல் என்ன\nஅருமையானத் திட்டம் மன்னா அது மட்டும் இல்ல\nஇப்போது உள்ள பெண்களிடம் தாலிக் கொடிகள் உள்ளது அதுவும் தங்கத்தில் உள்ளது\nஆம் அமைச்சரே அருமை நாளையில் இருந்து திறக்கப்படுகிறது\nஅக்கா பானம் முக்கா பான கடைகள் .....\nஉங்களுடைய பொன்னான கருத்துகளை கூறுங்கள் ...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சண்முகவேல் (24-Jan-19, 12:17 pm)\nசேர்த்தது : ப சண்முகவேல் (தேர்வு செய்தவர்கள்)\nந��ங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/the-medicinal-uses-of-a-herbal-wipe-1172.html", "date_download": "2020-02-22T22:13:32Z", "digest": "sha1:PU4UFU4KNJ4UAD5EGV5SF2QVMWIW4IWB", "length": 9369, "nlines": 82, "source_domain": "m.femina.in", "title": "தொட்டால் சிணுங்கி மூலிகையின் மருத்துவ பயன்கள் - The medicinal uses of a herbal wipe | பெமினா தமிழ்", "raw_content": "\nதொட்டால் சிணுங்கி மூலிகையின் மருத்துவ பயன்கள்\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Wed, Jul 31, 2019\nதொட்டால் சிணுங்கி, தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. இது தரையில் படர்ந்து 5 அடி வரை படரும் அதே சமயம் இது 60 செ.மீ. உயரமும் இருக்கும். சிறு செடி வகையைச் சார்ந்தது. ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். சிறு முட்கள் இருக்கும். இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும்.\nபூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மி. நீளத்தில் இருக்கும். பூக்கள் காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதையத்தின் போது மறுபடியும் தெளிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் ‘Touch-me-not’ என்றும் சொல்வார்கள். மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து கொள்ளும். இதன் பூர்வீகம் வட அமரிக்கா மற்றும் மத்திய அமரிக்கா. பின் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரே��ியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.\n‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.\nசூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.\nபெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.\nகுழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.\nமேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து , அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.\nஅடுத்த கட்டுரை : மூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/first-women/", "date_download": "2020-02-22T21:56:38Z", "digest": "sha1:MGSFGZHVEQBVZ77PMSSTMJFF4ESS7VPP", "length": 26553, "nlines": 117, "source_domain": "maattru.com", "title": "முதல் பெண்கள் - நிவேதிதா லூயிஸ். - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமுதல் பெண்கள் – நிவேதிதா லூயிஸ்.\n‘இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்… இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது.\nஇந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்… ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது எது’ – சுனில் கில்னானி\nநம்முடைய வரலாற்று நூல்கள், குறிப்பாகப் பாட நூல்கள் என்ன செய்கிறது என்றால் அதற்கான பெருமையைச் சீர்திருத்தவாதிகள் இடம் ஒப்படைக்கிறது. ஆண்கள் பெண்களை மீட்ட மீட்பர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட பெண்களுக்க���ப் பாவம் ஒன்றுமே தெரியாது. அவர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். ஒளி விளக்காய் ஆண்கள் வந்தார்கள் என்றே இந்தத் தேவதைக் கதைகள் அமைகின்றன. ஆண்கள் பெண் விடுதலைக்காகப் பாடுபடவில்லை என்று முற்றாக மறுக்கவில்லை. ஆனால், பெண்களின் இத்தகைய வளர்ச்சிக்கும், பாய்ச்சலுக்கும் ஆண்கள் மட்டும்தான் காரணமா என்று கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தான் இந்த நிவேதிதா லூயிஸ் அவர்களுடைய “முதல் பெண்கள்” முக்கியமான இடத்தைப் பெறுகிறது.\nபெண்களைப் பற்றிய வரலாற்றை எழுதுவது அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கான ஆவணங்கள், கோப்புகள், படைப்புகள் அரிதானவை. அப்படியே கிடைப்பதும் துண்டு துண்டாகவே இருக்கும். நிவேதிதாவின் முன்னுரை அந்த வலியை, இடைவெளிகளைச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது. கமலா சத்தியநாதன் எனும் முதல் பெண் இதழாசிரியையின் எழுத்துகளின் வழியே அவருக்குப் பல வெளிச்சங்கள் கிடைக்கின்றன. அந்த முதல் பெண்களோடு வாழ்ந்தவர்களின் நினைவலைகள் ஓரளவிற்கு உதவுகின்றன. அதே வேளையில், அவர்களை வானத்தில் இருந்து குதித்தவர்களாக இந்நூல் கட்டமைக்கவில்லை. இதில் ஆண்வெறுப்பு இல்லை. அதே போல, கடினமான மொழி நடையோ, தேவையில்லாத ஒரு வரி கூட இல்லவே இல்லை. நாடகப்பாங்கான melodrama இல்லை. இத்தனைக்குப் பிறகும் இந்த நூல் அத்தனை கவர்ச்சி மிக்கதாக, பிரமிக்க வைப்பதாக, பெருமிதம் கொள்ள வைப்பதாக, நம் வரலாற்றை நாமே அறிய வைப்பதாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.\nஇந்த நூலில் எத்தனை எத்தனை பெண்கள் அணிவகுக்கிறார்கள். மருத்துவர், தொல்லியல் ஆய்வாளர், பத்திரிகை ஆசிரியர், தாவரவியல் அறிஞர், வானியல் விஞ்ஞானி, நகைச்சுவை நடிகர், அரசியல் ஆளுமைகள் என்று பிரமிக்க வைக்கிறார்கள்.\nஇதில் வருகிற எந்தப் பெண்களின் வாழ்க்கையும் எளிதானதாக இருக்கவில்லை. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதில் பங்களித்து இருக்கிறார்கள் – அம்மு சுவாமிநாதன் அவர்களைப் போல. அவரைப்பற்றிய கட்டுரையில் வருகிற அந்தக் குறிப்பு – அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியதில் முப்பது பெண்கள் பங்களித்து இருக்கிறார்கள் என்பது நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களைத் தொடர்ந்து ‘founding fathers’ என்று குறிப்பதை விட்டுவிட்டு ‘founding parents’ என்று குறிக்க வேண்டும் என்கிற தெளிவை உண்டு செ���்கிறது.\nசமூகச் சீர்திருத்தத்தில் பெண்கள் எவ்வளவு பரந்துபட்ட பார்வையும், வேகமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அக்கம்மா, வை.மு.கோதைநாயகி அம்மாள், முத்துலட்சுமி ரெட்டி என்று பலரின் வாழ்க்கையும் இயல்பாக உணர வைக்கிறது. மிக இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் எழுத்தில் சில கணங்கள் அப்படியே உறைய வைக்கின்றன. சத்தியவாணி முத்து நிறைமாத கர்ப்பிணியாக எத்தனையோ அரசியல் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றதும், சமீபத்தில் பிறந்திருந்த குழந்தையைச் சிறைக்கம்பிகளுக்கு இடையே கட்டிக்கொண்டே உறங்கியபடியே சிறைவாசம் அனுபவித்ததும் எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் என வியக்க வைக்கிறது.\nஅறுவை சிகிச்சை கத்தியை கூடத் தொட விடாதவர்கள், பெண் பிள்ளையைப் படிக்க அனுமதிக்காதவர்கள், கல்விக் கூடங்களில் ஒதுக்கி வைத்தவர்கள், ஆறு முறை தொடர்ந்து தேர்வில் தோல்வியடைய வைக்க முயன்றவர்கள் என்று அத்தனையும் மீறி ஜெயித்திருக்கும் டி.எஸ். கனகாவின் வாழ்க்கையை எப்படித் துளி கூட அலட்டல் இல்லாமல் நிவேதிதாவால் எழுத முடிந்ததோ.\nகுடிமைப்பணி உனக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிய அதிகார பீடங்களையும், சட்டம் ஒழுங்கை பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய ராஜாஜியையும் தன்னுடைய செயல்திறத்தால், நிர்வாகத் திறமையால், அறிவால் அசத்திய அன்னா மேரி ராஜம் எனும் முதல் குடிமைப்பணி அதிகாரியின் வாழ்க்கை தரும் பாடம் ஒன்று தான். ‘போராடாமல் எதுவும் கிடைக்காது’. அவர் அதிகார பீடத்தின் உச்சதில் இருந்த போதும் கூட அவர் திருமண வாழ்க்கையை மேற்கொள்ள எத்தனை தடைகள் என்பதே அயர வைக்கிறது.\nஇந்தத் தொகுப்பின் நாயகிகள் உணர்ச்சிகள் அற்றவர்கள் இல்லை. அவர்கள் மரபை மீறும் ஆவேசம் மட்டுமே கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தங்களின் எல்லைகளுக்குள் சிறகசைத்து உச்சம் தொட்டவர்கள். அவர்களிடம் குழப்பங்கள் இருக்கின்றன. சிலர் காதல் வசப்படுகிறார்கள். தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.\nபிரிவுகள் அவர்களை வாட்டுகின்றன. திடீரென்று அவர்களின் வரலாறு நின்று போகிறது.ஆயினும், அவர்களின் குரல் தனித்துவமானது. சமூக நீதி, சமத்துவத்தை நாடுவது. சௌந்திரம் ராமச்சந்திரனின் ஆலய நுழைவு போராட்டம், காந்திகிராமம் போல. பத்மினி ஜேசுதுரை UPSC-க்கே சமத்துவப்பாடம் எடுத்ததைப் போல.\nஇவர்களில் பசியோடும் அணிலோடு விளையாடும் ஜானகி அம்மாள் வருகிறார். வானை எளிதாகத் தொட்டுவிட்டு பூனைகளுக்கும், நாய்களுக்கும் கருணை சொரியும் உஷா சுந்தரம் நடமாடுகிறார். வரலாற்றின் இருட்டுகளின் இடையே ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சி நாற்பது வயதிற்குள் மறைந்து போன கடம்பி மீனாட்சி பிரமிக்க வைக்கிறார்.\nஅடுப்பூதும் பெண்களுக்கு அரசியல் எதற்கு என உளறுபவர்களுக்குப் பதில் சொல்லும் அளவுக்கு முத்துலட்சுமி ரெட்டி, மீனாம்பாள் சிவராஜ், தாரா செரியன், ருக்மிணி லட்சுமிபதி என எத்தனை எத்தனை ஆளுமைகள். தெளிவும், துணிச்சலும் நிறைந்த போராட்டங்கள். இந்த நூலில் துருக்கியிலிருந்து இந்தியாவைத் தாய் மண்ணாக்கி கொண்ட பெண் கதீஜா யாகூப் ஹாசன் முதல் பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சேர்ந்த பெண்கள் வருகிறார்கள். அவர்கள் அந்தத் தளைகளைக் கடக்கிறார்கள். அவற்றின் எல்லைகளை மாற்றுகிறார்கள். எந்த ஆரவாரமும் இல்லாமல் இத்தனை ஆச்சரியங்களை அவர்கள் செய்கிறார்கள்.\nஇதனை ஒரு பெரும் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழகம் தேடி தேடி அறிந்து நமக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அந்த அரும்பெரும் பணியை ஒற்றை ஆளாக, மூச்சு, ஆன்மா, தேடல் அத்தனையும் கொடுத்து நிகழ்த்தி இருக்கும் அக்கா நிவேதிதாவிற்கு அன்பும், வாழ்த்தும்.\nTags: நிவேதிதா லூயிஸ் பூ.கொ.சரவணன் முதல் பெண்கள்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nதான் யார் என்று வெளிப்படையாகக் காட்டிக் கொண்ட ரஜினி…\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவடமாநிலங்களைப்போல் தமிழகத்தில் பரவும் கும்பல் கொலை கலாச்சாரம்….\nமார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல்\nபங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-22T23:30:14Z", "digest": "sha1:K7GSQHA2GBQ5GXAZBR3UC3I56YEAORIQ", "length": 2926, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கௌரவம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2013 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்திற்கு, கௌரவம் (2013 திரைப்படம்) பக்கத்தைப் பார்க்கவும்\nகௌரவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி, பண்டரி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஐஎம்டிபி தளத்தில் கௌரவம் (திரைப்படம்) பக்கம்\nஇது தமிழ்த் திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ajith-in-twitter-yashika-aannand-invites-ajith-kumar-in-twitter-fans-netizens-reaction/", "date_download": "2020-02-22T22:53:21Z", "digest": "sha1:JWSUSOBSJYNLLNFGGDCO47LT55RN2NZ5", "length": 14390, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ajith in twitter Yashika Aannand invites ajith kumar in twitter fans netizens reaction - கலவர பூமியில் களம் இறங்குவாரா 'தல' : பிக்பாஸ் பிரபலம் கனவு நிறைவேறுமா?...", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகலவர பூமியில் களம் இறங்குவாரா 'தல' : பிக்பாஸ் பிரபலம் கனவு நிறைவேறுமா\nThala Ajith in twitter : டுவிட்டர் என்பது எத்தனை பெரிய கலவர பூமி என்பது டுவிட்ட���ின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று....\nடுவிட்டர் எனும் கலவர பூமியில் நடிகர் தல அஜித் குமார் இணைய வேண்டும் என்ற இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் கனவு நிறைவேறுமா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.\n2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்\nடுவிட்டர் என்பது எத்தனை பெரிய கலவர பூமி என்பது டுவிட்டரின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் டுவிட்டர், சீமான், இயக்குனர் அட்லி உள்ளிட்டோர்களின் டுவிட்டர் பக்கங்களின் பாலோயர்களாக உள்ள அனைவருக்கும் இது எத்தகைய கலவர பூமி என்பது தெரிந்திருக்கும்.\nரசிகர்களால் ‘ தல’ என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், படங்களில் நடிப்பது மட்டுமே தனது வேலை. மற்ற படங்கள் மட்டும் அல்லாமல், தனது படம் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.\nரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் முதல், சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் வரை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளங்களில் கலக்கிக்கொண்டிருக்க, நடிகர் அஜித், இந்த தொடர்பு நீரோடையில் இருந்து தொடர்ந்து விலகியே இருக்கிறார்.\nஐஸ்வர்யா முன்பே யாஷிகா ஆனந்துக்கு முத்தமிட்ட ஆண் நண்பர்\nBox Office Collection 2019: பாக்ஸ் ஆபிஸில் யாரு கிங் – அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்\nஇதனிடையே, நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த், நடிகர் அஜித் குமார் டுவிட்டரில் இணைய வேண்டுமென டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, யார் யார் இதை வரவேற்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.\nயாஷிகாவின் இந்த டுவிட்டருக்கு நெட்டிசன்கள் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nபேஸிக் நோக்கியா ஃபோன்ல எப்படி டிவிட்டர் யூஸ் பன்னுவாரு \nஅஜித், டுவிட்டர் வரவேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\n’வலிமை’ படத்தில் இப்படியொரு இளமையான தோற்றத்தில் அஜித்\nவலிமை படப்படிப்பில் “தல” அஜித்திற்கு காயம் – விபத்தின் நேரடி காட்சிகள் (வீடியோ)\nகாதலர்தினத்தில் நட்சத்திர ஜோடி போட்டோ காலரி: அஜித் – ஷாலினி புகைப்படங்கள்\n#BroomstickChallenge-னு ஏமாற்றியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்தது நாசா\nஅஜித்துக்கு தமிழக அரசின் இப்படி ஒரு கெளரவமா\nஅக்கௌண்ட்டை ஹேக் செய்து நக்கலாக ட்வீட்… சூடான ஃபேஸ்புக்\nவிஜய் வீட்டில் ஐ.டி.ரெய்டு: அன்றே அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஅண்ணன் கோலி வழியில் தம்பி ஸ்ரேயாஸ் – பிட்னெஸ் வீடியோவில் அசத்தல்\nதல அஜித்தை அடையாளம் காட்டும் இயக்குனர் மோகன் ஜியின் குழந்தை; வைரல் வீடியோ\nகுடியுரிமை திருத்த சட்டம் : எச்சரிக்கை செய்யும் வெளிநாட்டு தலைவர்கள்\nஇஸ்லாமுக்கு மாறவில்லை… சுவர் இடிந்து பலியானவர்களின் உறவினர்கள் திட்டவட்டம்\nஹாய் கைய்ஸ் : குழந்தைகளுக்கு சூட்டுங்கள் தூய தமிழ்ப்பெயர்களை…\nஹாய் கைய்ஸ் : வீக்எண்டை கொண்டாட ரெடியாயிட்டீங்களா... வாங்க அதே உற்சாகத்தோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்..\nபஞ்சமி நிலம் பிரச்சனை: விசாரணை மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nமுரசொலி வழக்கறிஞர் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய எஸ்சி ஆணையத்தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6 தேதிக்கு உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளி வைத்தது.\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிம��்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mehreen-pirzada-hot-photoshoot-photos-goes-viral/", "date_download": "2020-02-22T23:47:23Z", "digest": "sha1:PNGEVHSMWPQGGYJWH467Y7CQDQE74JO4", "length": 12643, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mehreen pirzada hot photoshoot - photos goes viral - பார்த்தாலே சாக்ரீன் போல தித்திக்கும் மெஹ்ரீன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nபார்த்தாலே சாக்ரீன் போல தித்திக்கும் மெஹ்ரீன் - மெஹ்ரீனின் அசத்தல் போட்டோஷூட்\nMehreen Pirzada photoshoot : பட்டாஸ் திரைப்படத்தின் நாயகி மெஹ்ரீன் பிர்ஜாடாவின் அசத்தல் போட்டோக்கள் பார்ப்பவர்களையும் மேலும் பார்க்க தூண்டுபவையாக உள்ளன.\nபட்டாஸ் திரைப்படத்தின் நாயகி மெஹ்ரீன் பிர்ஜாடாவின் அசத்தல் போட்டோக்கள் பார்ப்பவர்களையும் மேலும் பார்க்க தூண்டுபவையாக உள்ளன.\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும், அந்த படத்தில் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. கதையின் முக்கியத்துவம் கருதி இவரது காட்சிகள் பெருமளவு கட் செய்யப்பட்டதற்கு இயக்குநர் சுசீந்திரனே , மெஹ்ரீனிடம் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் இளம் வயது தனுஷ்க்கு நாயகியாக மெஹ்ரீன் பிர்ஜாடா நடித்துள்ளார். இப்படத்தில் இவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nஅவர் தற்போது வெளியிட்டுள்ள படங்களை பார்ப்பவர்கள் மனது தித்திக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை\nMehreen Photoshoot : நீல உடையில் கொள்ளை அழகு\nMehreen photoshoot : சேலை, மாடர்ன டிரஸ் என எந்து ஆடையிலும் அழகு தான்…\nமெஹ்ரீன் பிர்ஜாடாவின் போட்டாக்கள் இணையதளங்களில் வைரலாக பரவிவருகின்றன\nநடிகர் தனுஷூக்கு தலை இருக்காது – கொலைமிரட்டலால் பரபரப்பு\nடிவி-க்களில் தினமும் ஒருமுறையாவது இவரது குரல் ஒலிக்காமல் இருக்காது – பாடகர் வேல்முருகன் சிறப்���ு பேட்டி\n’ஜகமே தந்திரம்’ : தனுஷ் பட டைட்டிலில் ரஜினியின் ’டச்’\n’என் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா’ அமலா பால் ஓபன் டாக்\nதனுஷ் மீது வழக்கு தொடர்வேன் – ‘ஷாக்’ கொடுக்கும் சம்சாரம் அது மின்சாரம் இயக்குனர்\nதனுஷ் காட்டில் பட மழை\n முக்கிய வேடத்தில் அக்‌ஷய் குமார்…\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nபட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)\nகட்டிப்பிடி வைத்தியம், நோயை அண்டவிடாமல் தடுக்கும்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள் : ஆன்லைனிலேயே எளிதாக மொபைல் எண் அப்டேட் செய்யலாம் இதோ வழிமுறை\nஎம்.எஸ்.கோல்வால்கரின் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தால்தான் அவரின் ஆற்றல் நமக்கு புரியும்\nதுறவிகளின் வாழ்க்கையில் இருந்து பார்க்கும்போது இந்தியா மாறுபட்ட வண்ணங்கள் நிறைந்ததாக தெரியும். இந்த மாமனிதர்கள் அவர்களுக்காக வாழாமல், இந்த சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, அமெரிக்காவுடன் இணையும் சீனா\nபயங்கரவாத குழுவுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்க பாகிஸ்தான் முயற்சி எடுக்காததால் அந்நாட்டினை க்ரே லிஸ்ட்டில் வைக்க வேண்டும் என உத்தரவு\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nஉ.பி சோன்பத்ராவில் 3,000 டன் அளவிலான தங்க படிமம் கண்டுபிடிக்கவில்லை – இந்திய புவியியல் ஆய்வு மையம்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்த���த்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-orders-trees-replanted-in-other-areas-due-to-new-building-construction-in-egmore-eye-hospital/", "date_download": "2020-02-22T23:14:34Z", "digest": "sha1:S7O3RRU35VQGBV4IZMV2NKG7LBTNYJAN", "length": 14201, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai high court orders Trees replanted in other areas due to new building construction in Egmore eye hospital - கூடுதல் கட்டிடம் கட்ட மரங்களை வேறு இடங்களில் நட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகூடுதல் கட்டிடம் கட்ட மரங்களை வேறு இடங்களில் நட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nChennai high court : சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட அங்குள்ள மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நடுவதற்கு...\nசென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட அங்குள்ள மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நடுவதற்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..\nஉலகிலேயே மிக பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்த மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 75 மரங்களில் பெரும்பலானவை வயதான மரம் என்பதால் அவை வேறு இடத்திற்கு மாற்றினால் மீண்டும் துளிர்ப்பதற்கு 20 முதல் 30 சதவீத வாய்ப்புகள் மட்டும் இருப்பதாகவும், அதனால் 75 மரங்களில் குறைந்தபட்ச மரங்களை மட்டும் இடம் மாற்றம் செய்ய இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .\nஇதனையடுத்து, மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நட அனுமதியளித்த நீதிபதிகள், அதற்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் நிலை குறித்தும், புதிய மரங்கள் நடப்பட்டது குறித்தும் 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.\nஇன்றைய செய்திகள்: பிப்ரவரி 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை\nராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள் – சென்னை சிஏ.ஏ. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ்\nசென்னை ஐ.ஐ.டி பெண்கள் ‘ரெஸ்ட் ரூமில்’ செல்போன்… படம் பிடிக்க முயற்சித்த ஊழியர் கைது\nதமிழகத்தில் சிஏஏ போராட்டம்; ஏன் முக்கியமானது\nஉயர பறந்த தேசிய கொடி; வியந்த போலீஸ் – சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்\nசென்னை மெட்ரோ ரயிலிலேயே இனி சைக்கிள் ஓட்டலாம் – ஜாலி ரைடுக்கு நீங்க ரெடியா\nசென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\nசென்னை சி.ஏ.ஏ. போராட்டத்தில் ஜெயலலிதா குரல்: ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்த விவகாரம் : விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு\n144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்… அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nசீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் அந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அசுர வேகத்தில் பரவியது. இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தினந்தோறும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட���ர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார […]\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பில் விஷம் கலந்த டைத்திலீன் கிளைகோல் இருப்பதால், குழந்தைகள் இறந்து போனதாக பிஜிஐஎம்ஆர் ஆய்வக அதிகாரிகள் எங்களிடம் கூறியுள்ளனர்\nகிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-tamil-medium-computer-science-revision-test-free-questions-paper-download-2019-5064.html", "date_download": "2020-02-22T22:21:20Z", "digest": "sha1:NPB432HQAGXLW2TZ6RZRW7XJQAWFFVLG", "length": 28121, "nlines": 626, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு கணினி அறிவியல் திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Science Model Question Paper 2019 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு ��ாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\n11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow of Control Model Question Paper )\nகட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nகோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது\nUbuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்\nஉள்ளீடு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொர்பை ஒரு பிரச்சனை அறியப்படுவது போன்ற செயல் எது\nமதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன \nஃபிபோனாச்சி எண்ணைப் சுழற்சியின்படி பின்வருமாமாறு வரையறுத்தால்\n(குறிப்பு : ஃபிபோனாச்சி எண் என்பது அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகை. எடுத்துக்காட்டு: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21...) இல்லையென்றால் F(4)யை மயை மதிப்பிட எத்தனை F() பயன்படுத்தப்பட வேண்டும்\nஎந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது\nvoid தரவினம் எத்தனை முக்கிய நோக்கங்கள் கொண்டது\nபின்வரும் கூற்று சரியா, தவறா என்பதை எழுதுக.\n(i) இரு பரிமாண அணி என்பது பல தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுப்பாகும்.\n(ii) char name [5][20] என்ற அணி 100 குறியுறுகளை ஏற்கும்.\n(iii) int x[2] [] {10, 20} என்பது சரியான எடுத்துகாட்டு.\n(iv ) cin,get() செயற்கூறின் இரண்டாவது செயலுருப்பு குறியுறுவின் அளவை குறிக்கும்.\ni-தவறு, ii-சரி, iii-சரி, iv-சரி\ni-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி\ni-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி\ni-தவறு, ii-சரி, iii-தவறு, iv-தவறு\nபின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை\nஎத்தனை வழிகளில் அளபுருக்களை ஏற்கும் ஆக்கியைப் பயன்படுத்திப் பொருளை உருவாக்க முடியும்\nபின்வரும் கூற்றில் எது சரியானது அல்லது தவறானது என கண்டுபிடிக்கவும்.\n(i) ஒரு செயற்குறியின் முன்னுரிமையும், திசைமுகத்தையும் மாற்ற இயலும்.\n(ii) புதிய செயற்குறிகளை மட்டுமே பணிமிகுக்க முடியும்\n(iii) ஒரு செயற்குறியின் அடிப்படை செயல்முறையை மறுவரையறை செய்ய முடியும்.\n(iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருபுக்களை கொண்டிருக்காது.\ni - தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி\ni - தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி\ni - சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு\nஅடிப்படை இனக்குழுவின் பண்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மட்டும் கிடைக்கப் பெற்று, ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்படும் இனக்குழுவில் கிடைக்கப்படாமல் இருக்க எந்த காண்புநிலை பாங்கினைப் பயன்படுத்த வேண்டும்\n(1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :\nபிரித்தல் (Decomposition) என்றால் என்ன\nசெயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன\nIf-else க்கு மாற்றான செயற்குறியை பற்றி சிறுகுறிப்பு வரைக.\nvoid தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன\nநகல் ஆக்கி என்பது என்ன\nவிசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.\nநிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.\np - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.\nதொடரியல் பிழை (Syntax error ) மற்றும் இயக்க நேர பிழை (Run time error ) இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.\nபயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nகட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.\nகீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள (i), (ii) மற்றும் (iii) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை\n [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக\nஅரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.\nகட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nகுறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nபொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.\nசெயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.\nகீழ்காணும் நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து பிழைதிருத்தம் செய்க,\nPrevious 11th கணினி அறிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer\nNext 11th கணினி அறிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Compute\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th ��ணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - C++ - ன் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-35.html", "date_download": "2020-02-22T22:16:57Z", "digest": "sha1:2DG6WHR2PJ2TI2EDFGK6KKO2ICF7ZAEB", "length": 41942, "nlines": 128, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - முப்பத்தைந்தாம் அத்தியாயம் - வாதாபி கணபதி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வா��ிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nமுப்பத்தைந்தாம் அத்தியாயம் - வாதாபி கணபதி\nமனிதர்களுக்குள்ளே இருவகை சுபாவம் உள்ளவர்கள் உண்டு. ஒருவகையார் கொடூரமான காரியங்களையும் காட்சிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றைக் குறித்து அலட்சியமாக எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் அப்புறம் அத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வது அவர்களுக்குச் சகஜமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பரிதாபம் அளிக்கும் சம்பவங்கள் நாளடைவில் அ��ர்களுடைய மனத்தில் எத்தகைய உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nஇன்னொரு வகை சுபாவமுள்ளவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். கொடூரமான காட்சிகளைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய உள்ளம் உணர்ச்சியின்றித் தடித்துப் போவதற்குப் பதிலாக ஆத்திரம் அதிகமாகிறது. பரிதாப சம்பவங்களைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய மனவேதனை மிகுதியாகிறது. அநீதிகளையும், அக்கிரமங்களையும் காணக் காண அவற்றை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாக வளர்கிறது. பிந்திய சுபாவமுள்ள மாந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி பரஞ்சோதி. ரத்தத்தைப் பார்க்கப் பார்க்க ரத்த வெறி அதிகமாகும் ராட்சஸ வர்க்கத்தை அவர் சேர்ந்தவரல்ல. வாதாபிப் பெரும் போரில் போர்க்களத்திலிருந்து ஓடிய ரத்த வெள்ளத்தையும் மலைமலையாகக் குவித்து கிடந்த மனித உடல்களையும் பார்த்து, படுகாயமடைந்து உயிர்போகும் தறுவாயில் அலறிக் கொண்டிருந்தவர்களின் ஓலத்தையும் கேட்ட பிறகு, பரஞ்சோதியின் உள்ளத்தில், 'இந்தப் பயங்கரமெல்லாம் என்னத்திற்கு மனிதருக்கு மனிதர் கொடுமை இழைப்பதும் கொன்று கொண்டு சாவதும் எதற்காக' என்ற கேள்வியும் எழுந்திருந்தன.\nஅத்தகைய மன நிலைமையில் சிவகாமி தேவியின் ஓலை வரவே, அதில் எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று அவருக்குப் பட்டது. மேலும் அவ்விதக் கொடுஞ் செயல்களில் தம்மைப் புகவொட்டாமல் தடுத்தாட்கொள் வதற்காக இறைவனே சிவகாமி தேவியின் மூலம் அத்தகைய உபதேசத்தைச் செய்தருளியதாக அவர் எண்ணினார். இல்லாவிடில், மாமல்லருக்கு நேராக எழுதாமல் ஆயனர் மகள் தமக்கு அந்த ஓலையை எழுத வேண்டிய காரணம் என்ன\nசிவகாமி தேவியே தமது சபதத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி விட்டபடியால், மாமல்லரும் அதற்கு உடனே இணங்கி விடுவார் என்று பரஞ்சோதி கருதினார். புலிகேசி பத்து வருஷங்களுக்கு முன்னால் பல்லவ நாட்டில் செய்த கொடுமைகளுக்காக இப்போது வாதாபி நகரின் ஜனங்கள் மீ���ு பழி தீர்த்துக் கொள்வதில் யாருக்கு லாபம் மேலும், இத்துடன் போகும் என்பது என்ன நிச்சயம் மேலும், இத்துடன் போகும் என்பது என்ன நிச்சயம் பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் மீது நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் மீது நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களுடைய சொந்த கௌரவத்தையும் குல கௌரவத்தையும் நிலைநாட்டுவதற்காக ஒருவரையொருவர் பழிவாங்க முற்படுவதனால், இருதரப்பிலும் குற்ற மற்ற ஜனங்கள் அல்லவா சொல்ல முடியாத எத்தனையோ அவதிகளுக்கு உள்ளாகிறார்கள்.\nஇப்படியெல்லாம் சேனாதிபதி பரஞ்சோதியின் உள்ளம் சிந்தனை செய்து கொண்டிருந்தது. இடையிடையே மாமல்லர் விடுத்த கூரிய சொல்லம்புகளின் நினைவு அவருக்கு வேதனையளித்துக் கொண்டிருந்தது. மாமல்லருக்கும் உள்ளமும் உயிரும் ஒன்றே என்பதாக எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யாக அல்லவா போய் விட்டது தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும் அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும் அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது எல்லாம் அவனால் வந்த வினைதான். மாமல்லரிடம் மூன்று நாள் அவகாசம் கொடுக்கும்படி சேனாதிபதி பரஞ்சோதி கோரிய போது, கோட்டைக் தாக்குதலுக்குத் தக்க ஆயத்தம் செய்வதற்காகவே அவ்விதம் கோருவதாகக் கூறினார். இந்தக் காரணம் என்னவோ உண்மைதான். ஆயத்தமில்லாமல் ஆரம்பித்துப் பத்து நாளில் செய்யக் கூடி�� காரியத்தைத் தகுந்த ஆயத்தங்களுடன் ஆரம்பித்து ஒரே நாளில் செய்து விடலாம் என்ற உண்மையைச் சேனாதிபதி பரஞ்சோதி தமது அனுபவத்தில் கண்டறிந்திருந்தார். எனவே, அந்த முறையைத் தம் யுத்த தந்திரங்களின் முதன்மையான தந்திரமாக அநுஷ்டித்து வந்தார்.\nஆனால் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதற்கு மேற்கூறிய காரணத்தைத் தவிர இன்னும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அது, இன்னமும் வாதாபிக் கோட்டைக்குள்ளே இருந்த சிவகாமி தேவியைக் கோட்டைத் தாக்குதல் ஆரம்பிப்பதற்குள்ளே பத்திரமாக வெளியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதுதான். பல்லவ சைனியம் கோட்டையை வெளியிலிருந்து தாக்க ஆரம்பிக்கும் போது கோட்டைக்குள்ளே ஆயனரின் குமாரிக்கு ஏதேனும் ஆபத்து விளையாது என்பது என்ன நிச்சயம்\nஇதைப் பற்றி ஏற்கனவே மாமல்லரும் பரஞ்சோதியும் கலந்து யோசனை செய்து கோட்டைக்குள்ளே ஒரு சிலரை முன்னதாக அனுப்புவதற்குச் சுரங்க வழி ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் சத்ருக்னனையும் குண்டோ தரனையும் ஏவியிருந்தார்கள். இவர்களுடைய முயற்சி என்ன ஆகிறது என்று பார்ப்பதற்காகவும் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் கேட்டார்.\nஅந்த மூன்று நாளும் முடியும் சமயம் இப்போது வந்துவிட்டது. மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம். அன்றிரவு மாமல்லர் தமது முடிவைச் சொல்லி விட்டால், உடனே தாக்குதலை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கும். ஆனால், சத்ருக்னனும் குண்டோ தரனும் இன்னும் வந்தபாடில்லை. இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வது மாமல்லர் ஒருவேளைதம் கருத்தை மாற்றிக் கொண்டு சண்டையில்லாமலே கோட்டையின் சரணாகதியை ஒப்புக் கொள்ளுவதாயிருந்தால் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில், சிவகாமி தேவிக்கு அபாயம் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது எப்படி\nஇவ்விதமெல்லாம் பலவாறாகச் சிந்தனை செய்து கொண்டே பல்லவ சேனாதிபதி வாதாபிக் கோட்டையின் மதில் ஓரமாகக் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். கோட்டைக்கு உட்புறத்தில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே எல்லையற்ற மௌனம் சதா குடிகொண்டிருந்திருக்க அதற்கு மாறாக இப்போது ஏதோ நானாவிதச் சப்தங்கள் எழுந்து கொண்டிருந்தன. இதனால் பரஞ்சோதியின் உள்ளக் கொந்தளிப்பு அதிகமாயிற்று. கோட்டையின் பி���தான முன்வாசலை அடைந்ததும் பரஞ்சோதி குதிரையை நிறுத்தினார். கோட்டையைத் தாக்குவதாயிருந்தால் அந்த பிரதான வாசலின் பிரம்மாண்டமான கதவுகளை முதல் முதலில் உடைத்தெறிந்தாக வேண்டும். அப்போதுதான் ஏககாலத்தில் அநேக வீரர்கள் உள்ளே புகுவது சாத்தியமாகும். சொற்ப நேரத்தில் நகரைக் கைப்பற்ற முடியும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முன்னமே செய்யப்பட்டிருந்தனவெனினும் கடைசி முறையாக யானைப் படை வீரர்களுக்குக் கட்டளையிடுவதற்கு முன்னால் ஒரு தடவை அந்த வாசலை நன்றாய்க் கவனிக்கச் சேனாதிபதி விரும்பினார்.\nஎனவே, குதிரை மேலிருந்து இறங்கி வாசலை நெருங்கி வந்தார். அப்போது அந்த வாதாபிக் கோட்டை முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அவர் கவனத்தைக் கவர்ந்தன. அந்தச் சிற்பங்களிலே கணபதியின் விக்ரகம் ஒன்றும் இருந்தது. பரஞ்சோதி அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றார். மனத்திற்குள் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்: 'விக்னங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் விநாயகப் பெருமானே நாங்கள் வந்த காரியம் நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டும். என் குருதேவரின் குமாரி சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் அவரைப் பத்திரமாய் அவருடைய தந்தை ஆயனரிடம் ஒப்புவிப்பதற்குத் துணைசெய்ய வேண்டும். என்னுடைய இந்தப் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி வைத்தால் பதிலுக்கு நானும் உனக்கு இந்தக் கோட்டைத் தாக்குதலில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என் பிறந்த ஊருக்குக் கொண்டு போய் ஆலயங் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்துத் தினந்தோறும் பூஜையும் நடத்துவிக்கிறேன்.'\nஇவ்வாறு பரஞ்சோதி பிரார்த்தனை நடத்தி முடித்த அதே கணத்தில் அந்தக் கோட்டை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் நின்ற பல்லவ வீரர்களிடையே மிக்கப் பரபரப்பு காணப்பட்டது. கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தவண்ணம் அவர்கள் ஹாஹாகாரம் செய்தார்கள். அது சேனாதிபதியின் கவனத்தையும் கவரவே, அவர் அந்த வீரர்களை நோக்கினார். அவர்களில் ஒருவன், \"சேனாதிபதி வெள்ளைக் கொடி இறங்கி விட்டது வெள்ளைக் கொடி இறங்கி விட்டது\nசேனாதிபதி தாமும் அவர்களிருந்த இடத்துக்கு விரைந்து சென்று கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தார். மூன்று நாளாக அங்கே பறந்து கொண்டிருந்த சமாதான வெ��்ளைக் கொடி காணப்படவில்லை\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொ���்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்���ுறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qymachines.com/ta/tag/hydraulic-cnc-cutting-machine/", "date_download": "2020-02-22T21:22:14Z", "digest": "sha1:WIQFUAQZGFDDCFSW2KDD75XXN2AER6U5", "length": 9268, "nlines": 185, "source_domain": "www.qymachines.com", "title": "ஹைட்ராலிக் CNC கட்டிங் மெஷின் தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து சப்ளையர்கள் - Qianyi", "raw_content": "\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஹைட்ராலிக் CNC கட்டிங் மெஷின்\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் QF28Y (கோணம் நிலையான கட்டிங்) ...\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் (கட்டிங் கோணம் மாறக்கூடிய) ...\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஎந்திரவியல் ironworker கடைசல் Q35-16\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-400EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-300EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-250EL\nQC11K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக��� synchro செய்தியாளர் பிரேக்\nWC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக்\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nஹைட்ராலிக் CNC கட்டிங் இயந்திரம் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nQC11K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nQC12K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் பீம் ஷியர்ஸ் ஸ்விங்\nதொழிற்சாலை சிறந்த அலுமினியம் போதினும் Sawfly விற்பனை ...\nநியாயமான விலை மெட்டல் Nonmetal லேசர் கட்டிங் -...\nODM உற்பத்தியாளர் Ironworker மெஷின் உற்பத்தி ...\nதொழில்முறை வடிவமைப்பு நீருக்கடியில் உலோக மா கட்டிங் ...\nஓ.ஈ.எம் / ODM உற்பத்தியாளர் உயர்தர ஹைட்ராலிக் முன் ...\n12அடுத்த> >> பக்கம் 1/2\nQianyi சர்வதேச வர்த்தக (எஸ்.எச்) கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் ...\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் Liwang மெஷின் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் WE67K 650 * 12000 தேசிய காங்கிரஸ் செய்தியாளர் பிரேக், QC11K 10 * 7000 தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் வெட்டுதல் இயந்திரம் மற்றும் QC11K 6 * 2500 தேசிய காங்கிரஸ் ம தயாரித்த மூன்று இயந்திரங்கள் உத்தரவிட்டார் ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?attachment_id=9707", "date_download": "2020-02-22T21:36:43Z", "digest": "sha1:KFEZNQOVQT3FWENPEUNCNT4SR33RZRZ7", "length": 9996, "nlines": 90, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஞானவைரவர் | Siruppiddy.Net", "raw_content": "\n« ஸ்ரீ ஞானவைரவர் ஆலய இரண்டாம் நாள் திருவிழா\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2011/07/", "date_download": "2020-02-22T21:16:08Z", "digest": "sha1:RZ25TXSZOQDEOIHGSX3VLDKN5BLERKET", "length": 73506, "nlines": 434, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: July 2011", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 3 ]\nசென்ற வாரம் கொடுக்கப்பட்ட கணக்குக்கான\nசரியான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nஇந்தக் கணக்குப் புதிருக்கும் மீண்டும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியுள்ள ஒரே ஒரு நபர் நம் அன்புக்குரிய\nஅவர்கள் மட்டும் தான் என்பதை\n[வழக்கம்போல் திரு. அப்பாதுரை (மூன்றாம் சுழி) அவர்கள், சரியான விடை தெரிந்திருந்தும், திரு. கே.ஜி. கெளதமன் அவர்களே thumping Majority யுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துக்கொள்ளட்டும் என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார் என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. அவரின் பெருந்தன்மைக்கும் என் பாராட்டுக்கள்]\n10 பேப்பர் பைகள் ஒவ்வொன்றிலும் நிரப்ப வேண்டிய தொகைகள்:\n1 ரூபாய் கேட்டால் Bag 1 only\n2 ரூபாய் கேட்டால் Bag 2 only\n3 ரூபாய் கேட்டால் Bag 1 + 2 only\n4 ரூபாய் கேட்டால் Bag 3 only\n5 ரூபாய் கேட்டால் Bag 1 + 3 only\n6 ரூபாய் கேட்டால் Bag 2 + 3 only\n7 ரூபாய் கேட்டால் Bag 1, 2 + 3 only\n8 ரூபாய் கேட்டால் Bag 4 only\n9 ரூபாய் கேட்டால் Bag 1 + 4 only\n10 ரூபாய் கேட்டால் Bag 2 + 4 only\n99 ரூபாய் கேட்டால் Bag 1, 2, 6 + 7\n499 ரூபாய் கேட்டால் Bag 2, 4 + 10\n501 ரூபாய் கேட்டால் Bag 3, 4 + 10\n601 ரூபாய் கேட்டால் Bag 5 to 7 + 10\nஇந்த வாரத்திற்கான மேஜிக் கணக்கு\nநீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாட.\nஉங்கள் வீட்டில் கூட்டல் கணக்குபோடத் தெரிந்த\nஅவர்களுடன் கணக்கில் ஒரு மேஜிக் செய்யலாம் நீங்க.\nமுதலில் துண்டு பேப்பர்களிலோ அல்லது ஸ்லேட்டிலோ அல்லது பழைய எழுதாத டயரிகளிலோ கீழ்க்கண்ட\nநீ ”YOU” என்றால் உங்கள் குழந்தை.\nநான் ” I” என்றால் நீங்கள்.\nOperation No. 1, நீ ’YOU’ என்று இருப்பதால் முதலில் நம் குழந்தை நம்மிடம் ஏதாவது ஒரு நம்பர் சொல்ல வேண்டும். அது எவ்வளவு ஸ்தான (Digit) நம்பராக வேண்டுமானாலும் இருக்கலாம்.\n[ஆனால் ஒரு கண்டிஷன் சொல்லி விடவும். அதாவது முதலில் 4 ஸ்தான நம்பர் சொன்னால், அதன் பிறகு அதற்கு மேற்பட்ட ஸ்தான நம்பர்கள் சொல்லக்கூடாது என்று சொல்லி விடவும்.]\nஉதாரணமாக 1008 என்று குழந்தை முதன் முதலாகக் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அந்த 1008 என்ற நம்பரை Operation No.1 க்கு எதிராக குழந்தையை விட்டே எழுதச்சொல்லவும் / அல்லது நீங்களே எழுதவும்.\nஇவ்வாறு Operation No. 1 க்கான நம்பர் குழந்தை கூறியவுடன், Operatrion No. 2 என்ற இடத்தில் மொத்தக்கூட்டுத்தொகை [அதாவது Total Summation] இந்தக் கூட்டல் கணக்குக்கு எவ்வளவு வரும் என்று நீங்கள் போட்டுவிட வேண்டும். பிறகு கூட்டிப்பார்க்கும் போது அந்தக்குழந்தை மிகவும் ஆச்சர்யப்படும்.\n1008 என்று சொன்னதும் நீங்கள் Operation No. 2 என்ற இடத்திற்கு நேராக 21006 என்று உடனே மின்னல் வேகத்தில் கூட்டுத்தொகையை எழுதிவிட வேண்டும். இது எப்படி என்றால்: குழந்தை சொன்ன 1008 minus 2 = 1006 அல்லவா இந்த 1006 க்கு முன்பாக அந்தக்கழித்த 2 என்ற எண்ணைப் போட்டால் என்ன வரும் இந்த 1006 க்கு முன்பாக அந்தக்கழித்த 2 என்ற எண்ணைப் போட்டால் என்ன வரும் 21006 அல்லவா இது தான் நாம் செய்ய வேண்டிய முதல் மேஜிக்.\nசில குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாகவோ அல்லது விளையாட்டாகவோ கூட, முதன் முதலாக Operation No. 1 க்கு அவர்கள் கூறும் எண்ணை 2 அல்லது 1 அல்லது 0 என்று கூறிவிடும்.\n2 என்றால் அதிலிருந்து 2 ஐக்கழித்து 2ஐ முன்னால் போட்டு 20 என்று நீங்கள் விடையை Operation No. 2 க்கு எதிராக எழுதி விடுவீர்கள்.\n1 என்றாலோ 0 என்றாலோ, அதிலிருந்து 2 ஐக்கழிக்க முடியாதேஎன்னசெய்வது\n1 என்றால் 19 என்றும்,\n0 என்றால் 18 என்றும்\nஇது வரை புரிந்து கொண்டீர்களா\nஇப்போது Operation No. 3 என்ற இடத்திற்கு உங்கள் குழந்தை ஒரு நம்பர் சொல்ல வேண்டும். Suppose 5863 என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம்.\nஇப்போது Operation No. 4 க்கு எதிராக நீங்கள் மின்னல் வேகத்தில் ஒரு நம்பர் எழுத வேண்டும். குழந்தை சொன்ன 5863 க்கு நீங்கள் எழுத வேண்டிய மேஜிக் நம்பர் 4136.\nஇதை எப்படிக்கொண்டு வருவது என்று நீங்கள் கேட்கலாம். 4 ஸ்தான மிகப்பெரிய எண்ணான 9999 லிருந்து குழந்தை சொன்ன 5863 ஐ மனதால் கழித்து 4136 என்று எழுதிவிடணும். அது தான் இதில் உள்ள மேஜிக்.\nஅதாவது குழந்தை சொல்லும் ஒவ்வொரு ஸ்தான எண்ணையும் 9 ஆல் மனதுக்குள் கழித்து, நாம் நம் நம்பரைப்போட வேண்டும்.\nகுழந்தை போட்டது 5555 என்றால் நாம் 4444 போடணும்.\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்.\nகுழந்தை போட்டது 1234 என்றால் நாம் 8765 போடணும்\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்\nகுழந்தை போட்டது 6633 என்றால் நாம் 3366 போடணும்\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்\nகுழந்தை போட்டது 4000 என்றால் நாம் 5999 போடணும்\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்\nநீங்கள் குழந்தைக்கு நேரில் ஒவ்வொரு எண்ணாக 9 லிருந்து யோசித்துக் கழித்துக் கொண்டிருக்காமல், மனதாலே டக் டக்கென்று மின்னல் வேகத்தில் கழித்து எழுதிவிட வேண்டும்.\nஇதுவரை O K தானே\nஇதே டெக்னிக் தாங்க குழந்தை சொல்லும் Operation No. 5 க்கும், நாம் எழுத வேண்டிய Operation No. 6 க்கும்.\nSuppose குழந்தை Operation 5 க்கு 4849 என்று சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் மின்னல் வேகத்தில் எழுத வேண்டிய Operation 6 க்கான எண் 5150 (அப்போ தானே 4849+5150=9999 வரும்)\nமேஜிக் ஓவர். இப்போ கூட்டிப்பாருங்கள். Operation No. 2 க்கு எதிராக நாம் ஏற்கனவே எழுதியுள்ள விடை மிகச்சரியாக வந்து நிற்கும்.\nமுதலில் குழந்தை 1008 என்று சொன்னதுமே, நாம் விடை 21006 என்று எழுதி விட்டோம்.\nபிறகு குழந்தை 5863 என்றது. நாம் 4136 என்று எழுதி விட்டோம்\nபிறகு குழந்தை 4849 என்றது. நாம் 5150 என்று எழுதி விட்டோம்.\nஇப்போது கூட்டிப்பார்த்தால் நாம் முதலிலேயே எழுதி வைத்த விடை 21006 சரியாக வருகிறது பாருங்கள். உங்களில் சிலருக்கே இது என்ன மேஜிக் ஆக உள்ளதே என்று தோன்றும் போது உங்கள் குழந்தைக்கு எவ்வளவு ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்\nமிகவும் சின்னக்குழந்தைகளாக இருந்தால் ஒரு ஸ்தான நம்பர் சொல்லச்சொல்லுங்கள். அப்போது தான் அவர்களால் தவறேதும் இல்லாமல் விரல் விட்டுக் கூட்டி சரிபார்க்க முடியும்.\n7 (இது குழந்தையின் நம்பர் against Operation No. 1)\n3 (இது குழந்தையின் நம்பர் against Operation No. 3)\n4 (இது குழந்தையின் நம்பர் against Operation No. 5)\nநீங்கள் முதலில் நன்றாகப்புரிந்து கொண்டு, குழந்தைகளுடன் விளையாடுங்கள்.\nஇதனால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு\nகூட்டல் கணக்குக்குப் பாடம் கற்றுக்கொண்டதாகவும் ஆச்சு\nநேரம் நல்ல பயனுள்ள முறையில் செலவழிந்ததாகவும் ஆச்சு\nவாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும்.\nஒரு சிறிய அன்பான வேண்டுகோள்:\nஇந்த மேஜிக் கணக்கு உங்களுக்குப் புரிந்தாலோ, பிடித்திருந்தாலோ, உங்களையும் உங்கள் குழந்தையையும் வியப்பில் ஆழ்த்தி மகிழச்செய்திருந்தாலோ அது பற்றி சுவையாக பின்னூட்டம் இடுங்கள்.\nஅது எனக்கும் மகிழ்ச்சியைத் தருவதுடன், இதே போன்று குழந்தைகளுடன் நீங்க விளையாட, இன்னொரு சுவையான சுலபமான மேஜிக் கணக்கை அடுத்த பதிவிலும் வெளியிட எனக்கு உற்சாகம் அளிக்கும்.\nகணிசமான வரவேற்பு இல்லாது போனால், என் கணக்கு வழக்குகளை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:28 PM 39 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: குழந்தைகளுக்கான மேஜிக் கணக்கு\nகாது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவா சப்தம்\nஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத\nஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி துணை\n[தூய தமிழில்: ஸ்ரீ மட்டுவர்குழலம்மை உடனுறை தாயுமானவர் துணை]\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் ப்ரஸவம் ஏற்பட\nஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத\nமன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்\nசம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ\nஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே\nஇந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்ரஸவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது.\nமேலும் கடவுள் க்ருபையால் சுகப்ரஸவம் ஆனபிறகு ஸ்ரீதாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழமும், பசும்பாலும் அர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகும்.\nமலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதிக்கு அருகே உள்ள கடைகளில் வாழைத்தார் வேண்டுமென்று சொல்லி பணம் கொடுத்து விட்டால் அவர்களே ஆள் போட்டு வாழைத்தாரை மேலே உள்ள ஸ்ரீ தாயுமானவர் சந்நதி வரை கொண்டு வந்து நம்மிடம், உடனே ஒப்படைத்து விடுவார்கள்.\nஉள்ளூர்காரர்கள் பிறந்த குழந்தையை ஸ்ரீ தாயுமானவர் சந்நதியில் சற்று நேரம் போட்டுவிட்டு, பிறகு அர்ச்சனை செய்து கொண்டு, நைவேத்யம் செய்து தரும் பிரசாதமான வாழைத்தாரில் உள்ள பழங்களை அங்கேயே தரிஸனம் செய்ய வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து விடுவது வழக்கம்.\nவெளியூர்க்காரர்கள் கருவுற்றது முதல் பிரஸவம் ஆகும் வரை தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தாலே போதும்.\nதிருச்சி மலைக்கோட்டை கோயில் யானை\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:06 AM 58 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: சுகப்பிரஸவம் ஏற்பட ஸ்லோகம்\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது:\nஇப்ப இந்த பதிவை தொடர\nஅழைப்பிற்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன் vgk\nதிருச்சி ��லைக்கோட்டை தாயுமானவர் கோயிலிலிருந்து\nஉச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை\nதமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஊர். புண்ணிய நதியாம் காவிரி பாயும் ஊர். நான் ஊன்றிப் பார்த்துவரும் கடந்த ஐம்பது ஆண்டுகளில், நாளுக்கு நாள் நல்ல பல வளர்ச்சிகளைக் கண்டு வரும் ஊர். தமிழ்நாட்டின் சரித்திரம், கலை, கலாச்சாரம், ஆன்மீகம், ஆலயங்களுக்கு கீர்த்திமிக்க ஒரு மையமே திருச்சி எனப்படும் திருச்சிராப்பள்ளி நகரம்.\nஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் கோயிலும், அதன் அழகிய தெப்பக்குளமும், அதன் மாபெரும் நந்தி கோயிலும், அடிவாரத்தில் படிவாசல் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதியும் மிகவும் பிரபலமானவை. [இந்த சிவன்கோயிலை தூய தமிழில் “அருள்மிகு மட்டுவர் குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானவர் கோயில்” என்று அழைக்கிறார்கள்]\nஇந்த மலைக்கோட்டைக்கு அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, NSB Road (நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ் ரோடு) ஆகியவற்றில் கிடைக்காத தங்கமோ, வைரமோ, வெள்ளியோ, பித்தளைப்பாத்திரங்களோ, வெங்கலப்பாத்திரங்களோ, அலுமினிய, எவர்சில்வர், பிளாஸ்டிக் சாமான்களோ, ஜவுளிகளோ, மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ, ஆயுர்வேத மருந்துகளோ, செயற்கை வைரங்களோ, இதர மளிகை காய்கறி, கனி வகைகளோ, சாப்பாடோ, டிபனோ, காஃபியோ, டீயோ. தீனியோ, கூல் டிரிங் ஐஸ்க்ரீமோ, பாய் படுக்கை தலையணி, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்களோ உலகில் வேறு எங்குமே கிடைக்காது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாகும்.\nஇந்த மலைக்கோட்டையின் உச்சியிலிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயிலிருந்து பார்த்தால் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருவானைக்காவல், காவிரி ஆறு, பசுமை வயல்கள், எழில்மிகு திருச்சி நகரம் ஆகியவை நம் கண்களுக்கு விருந்தாகும்.\nமலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சோழர்கள், பல்லவர், பாண்டியர், மராட்டியர், நாயக்கர் மன்னர்களின் கட்டடக்கலைத் திறனுக்குச் சான்று. மகேந்திரவர்மனால் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலும் இங்கே இருக்கிறது.\nதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பாறையின் வயது 3500 மில்லியன் (350 கோடி) ஆண்டுகள் ஆகும் என புவியியல் ஆய்வு மதிப்பிடுகிறது. தமிழக கட்டடக்கலையின் தனிச்சிறப்புக்குச் சான்றாக நிற்கும் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கொடும்பலூரிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.\nஇலங்கை மன்னன் இராவணனின் தம்பியான திரிசரன் ஆட்சி நடத்தி இந்த இறைவனை வழிபட்டு பேறுகளை அடைந்ததால் திருசிராமலை என்று பெயர் வந்ததாகவும், சிரா என்ற முனிவர் வாழ்ந்ததால் சிராப்பள்ளி எனப்பட்டதாகவும் பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.\nதிருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவ அடிகள் என சைவசமயக்குரவர்கள் போற்றிப்பாடிய சிறப்புக்கு உரியது இந்தத் திருத்தலம்.\nஇரத்னாவதி என்ற வணிகர் குலப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அந்தப்பெண்ணின் தாயார் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இங்கே வந்தபோது, காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் திருச்சிராப்பள்ளிக்கு வர முடியவில்லை. பிரசவ வலியால் துடித்த இரத்னாவதிக்கு அவரது தாயைப்போல உருமாறிய மலைக்கோட்டை ஈசனே சென்று பிரசவம் பார்த்து உதவினார் என்பதால் தாயுமானவர் [தாயும் + ஆனவர்] என்று பெயர் பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.\nஇன்றும் தாய்மைப்பேறு அடைந்த பெண்மணிகள் தங்களின் பிரஸவம் அதிக சிரமம் இல்லாமல் இருக்க வேண்டி, இந்த இறைவனை மனதில் நினைத்து ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் தினமும் சொல்வது வழக்கம். அதை பிறகு தனியாக ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.\nஇந்த மலைக்கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க சுமார் 200 படிகள் ஏறிப்போக வேண்டும். மலைமீது எல்லையில்லா ஆனந்தம் காத்திருக்கும் நமக்கு.\nபல்லவ மன்னன் மகேந்திர வர்மன் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் மலைக்கோட்டைப் பாறைகளுக்கு மத்தியில் இந்த சிவன் (தாயுமானவர்) கோயிலைக்கட்டியதாக தமிழக வரலாறு குறிப்பிடுகிறது. பிரிட்டிஷ் நூலகத்தில் திருச்சி மலைக்கோட்டை பற்றிய அரிய ஓவியங்களும், புகைப்படங்களும் கொண்ட நூல்கள் உள்ளன.\nபாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மதில் சுவர்களும், அகழிகளும், தர்பார் மண்டபங்களும், திருச்சி கோட்டையின் கண்கவர் கலை நுட்பங்களுக்குச் சான்றுகளாகும்.\nதிருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை. நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது.புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும்.\nஇராமாயண காவியத்தைக் கவிச்சக்கரவர்த்தியான கம்பர் அரங்கேற்றியது, திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கத்தில் தான்.\nதிருச்சி மாவட்டத்தின் திருவள்ளரை மொட்டை கோபுரமும், ’ஸ்வஸ்திக்’ கிணறும் அதிசயிக்கத்தக்கவை.\nமேற்படி குணசீலம் பெருமாளை ஓவியமாக வரைந்துள்ளவர்\nநம் நண்பர் திரு. பட்டாபி ராமன் அவர்கள்\nஉத்தமர் கோயில் மும்மூர்த்தி ஸ்தலம்.\nஇங்கு ப்ரும்மா + சரஸ்வதிக்கு தனி சந்நதிகள் உண்டு என்பது சிறப்பு\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாதர், திரு ஆனைக்கா\nபஞ்சபூதங்ளில் ஒன்றான நீருக்கான கடவுள்\nதூய தமிழில் திருவரங்கம் என அழைக்கப்படும்\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் [ மஹமாயீ]\nகுமார வயலூர் ஸ்ரீ முருகன் கோயில் நுழைவாயில்\nதிருச்சியிலுள்ள குணசீலம் [பெருமாள் கோயில்], உததமர்கோயில் [மும்மூர்த்தி ஸ்தலம்], சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் (பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று), ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், வயலூர் முருகன் முதலியன மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களாகும்.\nதிருச்சி நீதி மன்றம் அருகே அமைந்துள்ள ஐயப்பன் ஆலயம் அனைவரும் அவசியம் போய் பார்க்க வேண்டிய ஒன்று. கோயில் என்றால் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும்; எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்று போதிக்கும் இடமாக உள்ளது. பல்வேறு சமுதாய நலப்பணிகளும் செய்து வருகிறார்கள். இங்கு ஒருமுறை சென்று வந்தால் மன அமைதி கிட்டுவது நிச்சயம். கையில் ஒரு பைசாகூட இல்லாமல் இறைவனை தரிஸித்து வரலாம். பணம் நாம் கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள். விருப்பம் உள்ளவர்கள் உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த முடியும். கண் தானம் உறுப்புகள் தானம் செய்ய விரும்புபவர்கள் இந்தக் கோயிலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். ஞாயிறு தோறும் குழந்தைகளுக்கு பாலவிஹார் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம் முதலியன சொல்லித்தரப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் முன்பே சுத்தம் .. சுத்தம் .. படுசுத்தம் ஆரம்பமாகிவிடுகிறது. கோயில் நிர்வாகமே சுத்தமாகப் பராமரித்து வருகிறது. மொத்தத்தில் திருச்சியிலேயே சபரிமலை .... ஆனால் படு சுத்தமாக .... சப்தம் ஏதும் இல்லாமல் ... பேரமைதியாக.\nசிவன் தலைக்குமேல் வெய்யில் அடிக்காத வண்ணம் ஒரு சிலந்தி தினமும் வலைபிண்ணி அழகாக குடைபோல கூடு கட்டுமாம். அதே சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைக்கும் ஒரு யானை தன் துதிக்கையில் நீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் தலையில் ஊற்றும் போது அந்த சிலந்தி அரும்பாடுபட்டுச் செய்த வலை அறுந்து போகுமாம். கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக்கடித்துப் புண்ணாக்கி அந்த மிகப்பெரிய யானையையும் கொன்று தானும் இறந்ததாம்.\nதிருவானைக்கா சிவனை பூஜித்த யானையும் சிலந்தியும்\nதனக்கு சேவை செய்த இரு பக்தர்களையும் உயிர்பெறச்செய்து மோட்சம் அளித்தாராம் சிவபெருமான். இது திருச்சி ’திருவானைக்கா’ என்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான [ஜலத்திற்கான க்ஷேத்ரமான] ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாத ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றதாக ஒரு ஸ்தல புராண வரலாற்றுக்கதை கூறுகிறது.\nயானை போன்ற மிகப்பெரிய விலங்கு மட்டுமல்லாமல் சிலந்தி போன்ற சிறிய ஜந்துவையும் ஆட்கொண்ட ஈஸ்வரன், எறும்புகளுக்குக்கூட தனது மேனியில் ஊர்ந்து விளையாடி மகிழ வாய்ப்பளித்ததாக, திருச்சி-தஞ்சை சாலையில் திருச்சியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள எறும்பேஸ்வரர் மலைக்கோயில் வரலாறு கூறுகிறது.\nதிருச்சி திருவெறும்பூர் எறும்பேஸ்வரர் மலைக்கோயில்\n”மணப்பாறை மாடு கட்டி .... மாயவரம் ஏறு பூட்டி ....\nவயக்காட்ட உழுது போடு ... செல்லக்கண்ணு .....”\n அந்த மணப்பாறையும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்ததுதாங்க. ஒவ்வொரு புதன் கிழமையும் இங்கு மாட்டுச்சந்தை கூடுகிறது.காளை மாடுகள்,கறவைப்பசுக்கள், கன்றுக்குட்டிகள், எருமைகள் என, பல ஊர்களிலிருந்து லாரிகளில் வந்திறங்கும் சுமார் 5000 மாடுகள் வாராவாரம் சந்தையில் விற்கப்படுகின்றன.\nஅதுபோல திருச்சி-மணப்பாறை முறுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆனதுங்க மணப்பாறையின் பல குடும்பங்கள் பாரம்பர்யமான இந்த முறுக்குத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இவை உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி அரேபியா, பிரான்ஸ், ரோம் போன்ற பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மணப்பாறை நிலத்தடி நீர் சற்று உப்புச்சுவை உள்ளது. அதனால் தான் எங்கள் மணப்பாறை முறுக்குகளுக்கு அவ்வளவு ருசி, என்கிறார், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறுக்குத் தயாரிப்பைக் குடும்பத் தொழிலாகவே செய்து வரும் துரைசாமி என்பவர்.\nமுக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரி நதிக்கரையோரமே கண்கொள்ளாக் காட்சிகள் கொண்ட சுற்றுலாப்பகுதியாகும். காவிரி ஆறு திருச்சிக்கு அழகும் வளமும் சேர்க்கிறது.\nமேலணை எனப்படும் முக்கொம்பு [காவிரி நதி மூன்றாகப் பிரியுமிடம்]\nவீரப்பூரும், வளநாடும், மணப்பாறையும், துறையூரும், திருப்பஞ்சீலியும், சமயபுரமும், திருவானைக்காவலும் நெடிய சமூக - வரலாறு - கலாச்சாரப் பண்புகளைக்கொண்ட பகுதிகளாகும்.\nதிருச்சி மாவட்டத்தில் வழங்கப்படும் பொன்னர்-சங்கர் வரலாற்றுக் கூத்துகளும், பாட்டுக்களும், நாட்டுப்புறக்கலைகளின் மேன்மை மிகு வெளிப்பாடாகும். பல்வேறு வகையான கதை சொல்லும் விதங்களுக்கு பொன்னர்-சங்கர் வரலாறு ஒரு வியத்தகு சான்றாகும்.\n’மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர், ந.மு.வெங்கடசாமி நாட்டார், “கல்கி” கிருஷ்ணமூர்த்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, அகிலன், ‘திருவாசகமணி’ கே.எம். பாலசுப்ரமணியன், கி.வா. ஜகன்நாதன், புலவர் கீரன், ’கவிதாமணி’ அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், பிரேமா நந்தகுமார், ஐராவதம் மஹாதேவன் போன்ற கீர்த்தி மிக்க அறிஞர்களுக்கு திருச்சிராப்பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nஇசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த முதல் சினிமா படத்தில் அவருடன் சேர்ந்து கதாநாயகனாக நடித்த எப்.ஜி. நடேச அய்யர் தி���ுச்சியைச் சேர்ந்தவர்.\nதிருச்சி மாவட்டத்தில் பரவியிருக்கும் தமிழ்ப்பண்பாட்டின், வாழ்க்கை முறைகளின், கலைகளின் வெளிப்பாடாகவே, பெண்களின் நிலாக்காலக் கும்மிப்பாட்டுகள், தாலாட்டுக்கள், ஒப்பாரிகள், வயல் பாட்டுக்கள், கிராமிய நடனங்கள், நாடகங்கள், கரகாட்டம், தேவர் ஆட்டம், மயில் ஆட்டம், ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டுகள் போன்ற வீர விளையாட்டுக்கள் முதலியன விளங்குகின்றன.\nதிருச்சி இதயப்பகுதியான மெயின்கார்ட்கேட் அருகே அமைந்துள்ள\nமிகப்பழமை வாய்ந்த மிக உயரமான கிறிஸ்தவ தேவாலயம்\nதிருச்சியில் மிகப்பரபரப்பான பெரியகடைவீதியில் உள்ள செளக் பகுதியில் அமைந்துள்ள முகமதியர்கள் தொழும் பழமையான மசூதி.\nஇந்துக்கோயில்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ தேவாலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் நிறைந்து வலுவான மதப்பிண்ணனி கொண்ட திருச்சியில் மதக்கலவரங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. மத நல்லிணக்கமும், அமைதியும் தவழும் அழகிய நகரமே திருச்சி.\nசர்வ தேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், 24 மணி நேர வெளியூர் மற்றும் உள்ளூர் டவுன்பஸ் வசதிகள், இரவு நேர உணவு விடுதிகள், டாக்ஸி, ஆட்டோ, தங்கும் வசதிகள் கொண்ட மிகச்சிறந்த லாட்ஜ்கள், பசிக்கும் ருசிக்கும் பல உணவகங்கள் என்று அனைத்து வசதிகளும் உள்ள ஊர் திருச்சி.\nதமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர நாயகனான எம்.கே.தியாகராஜ பாகவதரை முதன் முதலாக நாடக மேடையில் ஏற்றியது (ஹரிச்சந்திரா) எங்கள் ஊரான திருச்சியே.\nசிறந்த நடிகையும் முதல் பெண் இயக்குனருமான டி.பி.ராஜலட்சுமி, டி.ஏ. மதுரம் ஆகியோரும் திருச்சியில் வாழ்ந்தவர்களே. திருச்சி ஸ்ரீரங்கம் நவாப் இராஜ மாணிக்கம் நாடக மேடைகளில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.\nநடிகர் திலகம், நவரசத்திலகம் சிவாஜி கணேசன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, ஹேமமாலினி, அசோகன், ரவிச்சந்திரன், ப்ரஸன்னா, திருச்சி லோகநாதன், எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, எம்.எம்.மாரியப்பா, லால்குடி ஜயராமன், கவிஞர் வாலி போன்ற அநேக கலைஞர்களை கலைத்துறைக்குத் தந்தது திருச்சி மாவட்டம்.\nநோபல் பரிசுபெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன், திருச்சி திருவானைக்காவலில் பிறந்தவர். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், எழுத்தாளர்கள் திருலோக சீதாராம், சுஜாதா, மணவை முஸ்தபா, ‘நாதஸ்வ���ச்சக்ரவர்த்தி’ ஷேக் சின்ன மெளலானா, தமிழ் மொழியில் தந்தியைக்கண்டறிந்த சிவலிங்கம், இசை மேதை ’சங்கீதக் கலாநிதி’ ஏ.கே.சி. நடராஜன், ‘கலைமாமணி’ ரேவதி முத்துசாமி, நாடக இயக்குனர் ‘கார்முகில்’ முத்துவேலழகன், நடிகை டி.என்.மங்களம், மிருதங்க வித்வான் தாயுமானவன், வாய்ப்பாட்டு சம்பா கல்குரா ஆகியோரும் திருச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் அடையாளங்கள்.\nஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்பாடல்களை இயற்றி சாதனை புரிந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் திருச்சி (அதவத்தூர்). சுதந்திரப்போராட்ட வீரரும், இராமாயணத்தை ஆங்கிலத்தில் தந்தவருமான வ.வே.சு. அய்யர் வாழ்ந்ததும் திருச்சி (வரகனேரி) தான்.\nபெருந்தலைவர் காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்திற்கு நிலம் வழங்கி, அடிக்கல் நாட்டி, 1961 இல் கட்டடத்தைத் திறந்து வைத்து ஆதரவு காட்டினார்.\nதந்தைப் பெரியாரின் சுயமரியாதை நிறுவனம் மையம் கொண்டிருப்பதும் திருச்சியில் தான்.\nகாவிரியும், மலைக்கோட்டையும் திருச்சிக்குப் புராதனப் பெருமை என்றால், உலகப்புகழ்பெற்ற பாரதமிகுமின் நிறுவனம் [BHEL], படைக்கலன் தொழிற்சாலை [Small Arms Project - Ordnance Factory] , பொன்மலை ரயில்வே பணிமனை [Golden Rock Railway Workshop] முதலியன நவீன வளர்ச்சிக்குச் சான்றாகும்.\nஅனல் மின் நிலையங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாவும் திருச்சி BHEL மூலம் செய்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலேயுள்ள படத்தில் இருப்பது High Pressure Boiler Drum எனப்படும் ஒரு பாகம் மட்டுமே. இதன் எடை மிகவும் அதிகம். இதை தரை வழியாகப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல சுமார் 80 க்கும் மேற்பட்ட டயர்கள் உள்ள ட்ரைலர் லாரி தேவைப்படுகிறது. இது அனல் மின் நிலையம் அமைக்கத் தேவைப்படும் பல்வேறு பொருட்களில் ஒரு மிகச்சிறிய Component மட்டுமே, என்றால் அதன் மற்ற அனைத்து பாகங்களையும் ஒட்டுமொத்தமாக நீங்களே கற்பனை செய்துகொள்ளவும்.\nதமிழகத்தின் நான்கு வகை நிலப்பகுதிகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலப்பகுதிகளையும் கொண்ட இயற்கையின் அற்புதப் படைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம்.\nபல்வேறு புகழ்பெற்ற கல்வி ஸ்தாபனங்களையும், ஆண்கள் பெண்கள் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்ல��ரி, பல்கலைக்கழகங்கள், மிகச்சிறந்த மருத்துவ மனைகள், நீதி மன்றம் போன்ற அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது இந்தத் திருச்சி மாநகரில்.\nமுன்னால் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரியான செயிண்ட் ஜோஸப் ஆண்கள் கல்லூரி, தேசியக்கல்லூரி [National College] பிஷப் ஹீபர் ஆண்கள் கல்லூரி, ஜமால் முகமது ஆண்கள் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி, சீதாலட்சுமி ராமஸ்வாமி பெண்கள் கல்லூரி, ஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள் கல்லூரி முதலியன திருச்சியில் பல்லாண்டுகளாக புகழ்பெற்று விளங்கி வருபவையாகும்.\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் (கலெக்டர்), திருச்சி மாநகர கார்ப்பரேஷன் மேயர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்துணை வேந்தர் முதலிய முக்கியப்பதவிகளை இன்று வகிப்பவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல, சமீபத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ’அ.இ.அ.தி.மு.க.’ பொதுச்செயலாளரான செல்வி. ஜெயலலிதா அவர்கள், தன் கட்சியின் அமோக வெற்றியால் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, திருச்சி வாழ் மக்களுக்கும், குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக உள்ளது.\nவெள்ளைக்காரர் காலத்திலிருந்து இன்றுவரை திருச்சி ஜங்ஷன் புகைவண்டி நிலையம் தென்னிந்திய ரயில்வே நிலையங்களிலேயே மிகவும் தூய்மையானது, வசதிகள் நிறைந்தது, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டது என்ற பெருமைகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.\nபிரதான சாலையிலிருந்து ரெயில் நிலையத்திற்குள் செல்லும் நுழைவாயிலில் உண்மையான ரயில் எஞ்ஜினையே நிறுத்தி வைத்து சமீபத்தில் சாதனை புரிந்துள்ளார்கள். இது இந்த ரெயில் நிலையத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:00 AM 100 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nநேற்று (27.01.2020) திங்கட்கிழமை இரவு 7 மணி சுமாருக்கு சுடச்சுட சூடாக எடுக்கப்பட்டதொரு அவசரமான நேர்காணல் https://www.facebook.com/ 2308...\nநினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா\nகடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nஓர் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான மதிப்புரை நிறைவுப் பகுதி சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8\nஇந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949. blogspot.in/2017/06/1-of-8. html இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு: ht...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nநூல் வெளியீடு: சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ஆசிரியர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் PUBLISHER: DI...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 3 ]\nகாது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவ...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 2 ]\nமுன்னுரை என்னும் முகத்திரை (தொடர் பதிவு)\nமூன்று முடிச்சுகள் [தொடர் பதிவு]\nபஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் [ பகுதி 2 of 2 ] இறுதிப...\nபஜ்ஜீன்னா பஜ்ஜி தான் [ பகுதி 1 of 2 ]\nமலரும் நினைவுகள் - பகுதி 6 [ கலைகளிலே அவள் ஓவியம் ...\nமலரும் நினைவுகள் - பகுதி 5 [ துபாய் பயணம் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 4 [ நூல்கள் பெற்றுத்தந்த ...\nமலரும் நினைவுகள் - பகுதி 3 [ என்னை வரவேற்ற எழுத்து...\nமலரும் நினைவுகள் - பகுதி 2 [ அலுவலக நாட்கள் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 1 [ நல்லதொரு குடும்பம் ]\nநூறாவது பதிவு of 2011 [ இந்த நாள் இனிய நாள் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/special_main.php?cat=93", "date_download": "2020-02-22T21:50:09Z", "digest": "sha1:NOUEZ6J4R7XYUKQQW7PT32555KKORXTW", "length": 6436, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - சொல்கிறார்கள் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகடந்த, 1980ம் ஆண்டுகளில், ஏராளமான படங்களில் நடித்து, படுபிசியாக இருந்த, கவர்ச்சி ஆட்டத்தால், ...\n'69 வயதிலும் 400 கிலோ துாக்குகிறேன்\n5 குழந்தைகளுடன் சுடுகாட்டில் வாழ்கிறேன்\nநரிக்குறவர் இனத்தில் முதல் பெண் இன்ஜினியர் நான்\nதமிழர்கள் மீது தனி மரியாதை ஏற்படுகிறது\nவெளிநாடுகளில் பெரிய பதவிகளில் இலங்கை தமிழர்கள்\nஇணையதளத்தில் மகாபாரதத்தை இலவசமாக படிக்கலாம்\nபழம் விற்கும் எனக்கு '���த்மஸ்ரீ' விருது\nஅமெரிக்காவிலிருந்து ஈரோட்டில் விவசாயம் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/celebs/tv/watch-out-for-zee-tamil-1363.html", "date_download": "2020-02-22T23:40:58Z", "digest": "sha1:QYDW663FADJRVUQ2BMR6ZYLHINMEVKOF", "length": 4469, "nlines": 75, "source_domain": "m.femina.in", "title": "ஜீ தமிழ் ஒளிபரப்பில் தடையில்லை! - Watch out for Zee tamil | பெமினா தமிழ்", "raw_content": "\nஜீ தமிழ் ஒளிபரப்பில் தடையில்லை\nஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிமிடட்டின் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், SCV மற்றும் VK டிஜிட்டல் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி டி.டி.எச் ஆப்பரேட்டர்களிடமும் கிடைக்கும். மேலும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாடா ஸ்கை, டிஷ் டிவி, d2h மற்றும் சன் டைரெக்ட் ஆகியவற்றிலும் தடங்களின்றி ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு அதன் கட்டணத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை. நீங்கள் சப்ஸ்கிரைப் செய்தும் ஜீ சேனல்கள் தங்கள் சேனல் பேக்கிலிருந்து நீக்கப்பட்டால், உங்கள் கேபிள் ஆப்பரேட்டர்களை உடனடியாக அணுகவும். உங்களின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளான செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, யாரடி நீ மோகினி மற்றும் பல சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள்னு நாள் முழுக்க தொடர்ந்து கொண்டிருக்கும் என்டர்டெயின்மெண்டை ஏன் மிஸ் செய்யவேண்டும்.\nஅடுத்த கட்டுரை : ஜீ தமிழ் சேனல் புதியதாக திரைப்படங்கள் மட்டும ஒளிபரப்பும் ஜீ திரை சேனலை தொடங்கியது\nவிஜய் தொலைக்காட்சியில் “அன்புடன் குஷி” நெடுந்தொடர் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1356.html", "date_download": "2020-02-22T23:00:05Z", "digest": "sha1:C7H4SUQTZZZ3VK6P2E34245U27RTJDUC", "length": 51715, "nlines": 640, "source_domain": "pettagum.blogspot.com", "title": "டிப்ஸ்:கோடையை குளிர்ச்சியாக்கலாம்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n உஸ்.. அஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்ப...\n உஸ்.. அஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது ��ல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் சிலரோ மலை வாசஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இந்தக் காலத்தில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன. இதனால் உற்பத்தி அதிகரிக்கும் . பள்ளியின் தேர்வுகள் முடியும் நேரம். கோடை வெயில் மாணவச் செல்வங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் பருவம் அல்லவா... அவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களாக நீங்களும் கோடையை குளிர்ச்சியாகக் கழிக்க இதோ ஜில்லுன்னு சில டிப்ஸ். கோடைக் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் தான் சிலருக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வருவதால் உடலானது சில மாற்றங்களை தாங்கிக்கொள்ளும் சக்தியை இழக்கிறது. * கோடைக் காலத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை பெண்கள் முடித்துவிடுவது நல்லது. * முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. * அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும். * குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரை அருந்த வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும் 10 நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த நீ���ை அருந்துவது தான் நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது. * அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம். * இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். * ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம். * குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியபின் குடிநீராக அருந்தலாம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்­ணீர் அருந்தினால் தான் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறைந்து சமநிலைப்படும். * கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது. * கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும். * மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசனிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். * வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சீரணமடையும் உணவுகளை உண்பது நல்லது. * தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக்கூடாது. * மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. * வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். * வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. * கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல. * சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் ��விர்க்க வேண்டும். கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. * வெளியே செல்லும்போது கறுப்பு வண்ண குடைகளை தவிர்த்து வெண்மை நிற குடைகளை பயன்டுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது.\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nஅழகு குறிப்புகள்:தேங்காயில் அழகு குறிப்புகள்\n எடை குறைக்க எளிய வழி....\nடிப்ஸ்: சமையல் குறிப்புகள் - தோசை வார்க்கும் போது...\nடிப்ஸ்: வீட்டுக்குறிப்புக்கள்- பால் திரிந்து போகாம...\nடிப்ஸ்: ஹோம் லோன் வாங்க...\n ஒவ்வொன்றும் ஒரு சுவை 30 வகை இட...\n ருசித்திராத சுவைகளில்... 30 வக...\n செட்டிநாடு ஸ்பெஷல் 30 அயிட்ட ...\n இந்த சுவைகள் ரொம்பப் புதுசு ...\n கர கர... மொறு மொறு... 30 வகை...\nசமையல்-கேள்வி-பதில்மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்பட...\n அடடே, இது ராஜஸ்தான் அல்வா\n கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்\n ஒரு பொருள்.... பல பயன்கள்\n சிக்கன சமையலுக்கு 16 வழிகள்\nஇரத்தத் துளிகள் - சில தகவல்கள்\n எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...\nடிப்ஸ்:சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களின் மரு...\nடிப்ஸ்:உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்\n பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nடிப்ஸ்: சுவையும், மணமும் நிறைந்த ஆம்லெட்டிற்கு.......\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மரு���்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு ��கைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில��� ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/09/zomato-targets-10x-growth-in-5-years-015959.html", "date_download": "2020-02-22T22:39:50Z", "digest": "sha1:AIKAKYFPUWDRPO6LFZJUY4WPMSKND56V", "length": 25235, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி.. சோமேட்டோவின் புதிய இலக்கு..! | Zomato targets 10x growth in 5 years - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி.. சோமேட்டோவின் புதிய இலக்கு..\n5 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி.. சோமேட்டோவின் புதிய இலக்கு..\nபேசாம அரசு இப்படி செய்யலாமே\n7 hrs ago 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\n9 hrs ago தங்க சுரங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\n11 hrs ago ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n12 hrs ago பல கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவே���்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புட் டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தற்போது முதல் முறையாக லாபத்தை அடையப்போகிறது. இது நாள் வரையில் வர்த்தக விரிவாக்கம், மேம்பாடு என மொத்த வருமானத்தையும் செலவு செய்த காரணத்தினால் லாபத்தை அடையவில்லை.\nஇதுமட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி அடைய மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது சோமேட்டோ.\nசில வாரங்கள் முன்பு ஆன்லைன் புட் டெலிவரி தளமான சோமேட்டோவில் அதிகக் கட்டணத்திற்காகப் பல முன்னணி ஹோட்டல் நிறுவனங்கள் இத்தளத்திலிருந்து வெளியேறியது, இதனால் பல்வேறு மாற்றங்களைச் செய்து வெளியில் சென்ற ஹோட்டல்களைத் திரும்பவும் இணைக்கச் சோமேட்டோ போராடி வருகிறது. இது ஒருபக்கம் இருக்கப் பல முக்கியக் காரணத்திற்காகக் குருகிராம் பகுதி வர்த்தகத்தில் இருந்து சுமார் 540 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.\nஇப்படித் தொடர்ந்து பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வரும் சோமேட்டோ முதல் முறையாக லாபத்தை அடைய உள்ளது.\n2008ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சோமேட்டோ தற்போது 24 நாடுகளில் 10000 நகரங்களில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 500 நகரங்களில் வர்த்தகம் செய்யும் இந்நிறுவனத்தின் மதிப்பு 3.6 பில்வியன் முதல் 4.5 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்படுகிறது.\nமேலும் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் சூப்பர்ஸ்டார் ஆகவும் சோமேட்டோ விளங்குகிறது. இந்நிறுவனத்தின் சிகோயா கேப்பிடல், டெமாசெக் ஹோல்டிங்க்ஸ், இன்போ எட்ஜ் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.\nஇந்நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் தலைவர் தீபேன்ந்தர் கோயல் பேசுகையில், எங்களுடைய நஷ்டத்தின் அளவிடு கடந்த 3 மாதத்தில் 50 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. வர்த்தகம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 6 மடங்கு உயர்ந்து வரலாறு காணாத வகையில் இந்தியாவில் மட்டும் 500 நகரங்களில் வர்த்தகம் செய்து வருகிறோம்.\nசோமேட்டோ எப்போதும் வேண்டுமானாலும், எந்த மாதம் வேண்டுமானாலும் லாபத்தை எடுக்கத் தயார். ஆனால் தற்போது நாங்கள் வர்த்தக விரிவாக்கத்தையும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தான் அதிகளவில் கவனத்தைச் செலுத்துகிறோம்.\nஇதன் படி ஒவ்வொரு வாரமும் 2.5 கோடி வாடிக���கையாளருக்குச் சேவை அளிப்பது மட்டும் அல்லாமல் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறோம்.\nஇப்படியிருக்கும் சூழ்நிலையில் எங்களுடைய தற்போதைய இலக்கு அடுத்த 5 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி அடைவதே ஆகும் என அறிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் டெலிவரி பார்ட்னர்களின் வருமானம் முதல் முறையாக 200 கோடி ரூபாய் தாண்டியுள்ளது எனத் தீபேந்தர் கோயல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nசோமேட்டோ இலக்கை அடைய தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிற்குப் படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nஇந்தியா எங்களுக்கு வேண்டாம்..பை பை சொன்ன உபெர்..நாங்கள் இருக்கிறோம்..தில்லாக களம் இறங்கிய சோமேட்டோ\nசோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\nமந்த நிலையிலும் வெற்றிதான்.. நிச்சயம் லாபம் பெறுவோம்.. சவால் விடும் சோமேட்டோ..\nஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\n8,000 உணவகங்கள் போர் கொடி..\nநீங்க ஸ்விக்கி, ஜோமோட்டோ வாடிக்கையாளரா.. அப்போ ஒரு குட் நியூஸ்.. இனிதான் அதிரடி\n100 ரூபாய்க்கு புக் பண்ணது தப்பாய்யா... கேன்சல் செய்ததால்.. ரூ. 77,000 பணத்தை உருவிய கஸ்டமர்கேர்\nஅப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nகாய்கறி வியாபார சரிவுக்கு ஸ்விக்கி சொமேட்டோ தான் காரணம்..\n600 பேரும் வீட்டுக்கு போகலாம்.. இனி இங்கு வேலையில்லை.. ஊழியர்களை கதற வைத்த சோமேட்டோ\nஎங்க பொழப்பே இத நம்பித்தான் இருக்கு சாமி.. ஆக ஒப்பந்ததுக்கு நாங்க ரெடி.. சோமேட்டோ அதிரடி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nஅட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nசீனாவின் இடத்தை பிடிக்க இது நல்ல வாய்ப்பு.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. தர்மேந்திர பிரதான் அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்���ன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/petition-against-rajini-withdraws-periyar-controversy-madras-high-court/", "date_download": "2020-02-22T23:41:52Z", "digest": "sha1:XTEYR2RA4IV2ITCDD6ABTYU226435SSS", "length": 20322, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "petition against rajini withdraws periyar controversy madras high court - பெரியார் சர்ச்சை: ரஜினிக்கு எதிராக வழக்கு பதியக் கோரிய மனு - சென்னை ஐகோர்ட் தள்ளுபடி", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nபெரியார் சர்ச்சை: ரஜினிக்கு எதிராக வழக்கு பதியக் கோரிய மனு - சென்னை ஐகோர்ட் தள்ளுபடி\nதந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வழக்கு பதிய கோரிய திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.\nசெங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைப்பு; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு\nபெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்திலும், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் புகார் அளிக்கபட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுகள் தாக்கல் செய்யபட்டது.\nஇந்த மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜராகியிருந்த தமிழக குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன், புகார் அளிக்கப்பட்ட உடனே அதன் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்கப்படமால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடு���்கப்படவில்லை என்றால் அதனை தொடர்ந்து உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும். இதனையடுத்து சம்மந்தப்பட்ட\nமாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றவழக்கு பதிவு செய்து நிவாரணம் பெற வேண்டுமெனவும் அங்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் தான் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும். ஆனால் மனுதாரர் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்றார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் இந்தக் கருத்தை தானாக தெரிவிக்கவில்லை எனவும் பத்திரிக்கையில் வந்த செய்தியே மேற்கோள் காட்டி\nபேசியதாகவும் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ. நடராஜன் தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதி இந்த வழக்கு தற்போதைய நிலையில் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்தார். இந்த வழக்கை பதிவுத்துறையில் வழக்கு எண் வழங்கியது தவறு, வழக்கு எண் வழங்க பதிவுத்துறையை நிர்பந்தம் செய்யபட்டுள்ளதாக கருதுவதாக நீதிபதி தெரிவித்தார்.\nஒரு புகார் மீது எப்படி விசாரணை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு காவல்துறை அல்லது விசாரணை அதகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த அளித்த தீர்ப்பின் படி உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதன் பிறகு தான் உயர்நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டும் இந்த சட்ட நடைமுறைகள் முழுமையாக இந்த வழக்கில் பூர்த்தி செய்யப்படாமல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.\nதந்தை பெரியார் ஒரு சிறந்த தலைவர் என்றும் இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை என தெரிவித்த நீதிபதி ராஜமாணிக்கம், விதிகளை மீறி வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.\nஅப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கை பொறுத்தவரை, நாங்கள் உயர் அதிகாரி புகார் அளித்ததாகவும் எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.\nபறையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் : ��ெட்ரோ விழாவை ரசிக்க இது தான் நல்ல வாய்ப்பு\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகார் அளிக்கப்படும் பொழுது அதன் மீது முகந்திரம் உள்ளதா என்பது குறித்த ஆரம்ப கட்ட விசாரணை நடத்த காவல்துறைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் பிறகு உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்து 15 கால அவகாசம் அளிக்க வேண்டும்.\nகாவல்துறையின் பணிகளை நீதிமன்றங்கள் மேற்கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதி விசாரணை சரியாக நடைபெறுகிறதா என்பதை மட்டுமே கண்காணிக்க முடியும். ஒரு புகார் மனு மீது முடிவெடுக்க கால அவகாசம் அளிக்காமல் வழக்கு தொடர்ந்து சரியல்ல எனவும் நீதிபதி தெரிவித்தார்.\nஅப்போது மனுதாரர்கள் தரப்பில் சட்ட விதிகளின்படி 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தற்போதைய நிலையில் இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.\nஇதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nரஜினியை கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ்: பைக் திருட்டு வழக்கில் கைது\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி. இதற்குமுன் இங்கு நடைபெற்ற விபத்துகள்\n’ரஜினியின் மாஸான டி.வி அறிமுகம்’ : மோஷன் போஸ்டரை வெளியிட்ட பியர் கிரில்ஸ்\nதர்பார் விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்; ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nதனுஷ் மீது வழக்கு தொடர்வேன் – ‘ஷாக்’ கொடுக்கும் சம்சாரம் அது மின்சாரம் இயக்குனர்\nரஜினியின் பேட்ட மரணமாஸ் பாடல் உலக அளவில் பிரபலமானது எப்படி\nரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கிறாங்களா \nஇன்றைய செய்திகள் : ‘ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை’ – விஜய்யிடம் விசாரணை நடத்திய அதிகாரி\nசெங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைப்பு; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு\nஎங்க ஆப்’ஐ அப்டேட் பண்ணாதீங்க… ட்விட்டரில் ட்வீட் செய்யும் அளவுக்கு என்ன ஆச்சு ட்விட்டருக்கு\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட விதமாக நேரில் தோன்றுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நேர��ல் தோன்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் .\nரஜினியை கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ்: பைக் திருட்டு வழக்கில் கைது\nஆறுதல் கூறச் சென்றார், நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியைப் பார்த்து, ‘யார் நீங்க’ எனக் கேட்டார் சந்தோஷ்.\nஉ.பி சோன்பத்ராவில் 3,000 டன் அளவிலான தங்க படிமம் கண்டுபிடிக்கவில்லை – இந்திய புவியியல் ஆய்வு மையம்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/jothimani-release-a-audio-speaking-by-collector-119041700002_1.html", "date_download": "2020-02-22T23:05:08Z", "digest": "sha1:AYR73YFQJPAILDBYBT2YIBNKH27JY4RJ", "length": 12148, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரூரிலும் தேர்தல் ரத்தா? ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிமணி! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம��மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிமணி\nவேலூரில் பணப்பட்டுவாடா அதிகம் இருப்பதை காரணம் காட்டி அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள\nநிலையில் நேற்று கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் அங்கும் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக வதந்திகள் கிளம்பி வருகின்றது. இந்த நிலையில் கரூரிலும் தேர்தல் ரத்து செய்ய பரிந்துரைப்பேன் என\nதேர்தல் அதிகாரியும் அம்மாவட்ட கலெக்டருமான அன்பழகன், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதிமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியும், வேட்பாளர் ஜோதிமணியும் மிரட்டியதாக ஏற்கனவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை நேரில் மிரட்டியதாக மாவட்ட கலெக்டரும் புகார் அளித்துள்ளதால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇந்த நிலையில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் கலெக்டர் அன்பழகன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன் என கலெக்டர் கூறுவதும், அதற்கு ஜோதிமணி எதிர்ப்பு தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த ஆடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது\nசெந்தில்பாலாஜி, ஜோதிமணியால் எனது உயிருக்கு அச்சுருத்தல் - ஆட்சியர் அன்பழகன்\nகரூர்: அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி\nகரூர்: தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம்\nதலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தம்பித்துரையினால் டெபாசிட் வாங்க முடியாது: செந்தில் பாலாஜி கடும் தாக்கு\nசரிந்து வரும் செல்வாக்கு.... கரூரில் யாருக்கு வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்���ு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478392", "date_download": "2020-02-22T21:15:51Z", "digest": "sha1:5VRC3KDSG2FV752TTOQ3GVKCZZTBNNCD", "length": 16217, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் | Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 24\nபி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்\nகடலுார்:கடலுாரில் அனைத்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nதேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலர் குழந்தைநாதன் தலைமை தாங்கினார். மாநில உதவி செயலர் சுந்தரமூர்த்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலர் சம்பந்தம், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் சங்க மாவட்ட செயலர் ஆனந்த், ஆலோசகர் வெங்கடேசன், சங்கர், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் அசோகன், மதியழகன் கண்டன உரையாற்றினர்.கடந்த 2019ம் டிசம்பர், 2020 ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையை அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும்.பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவைகளை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஜெயராஜ் நன்றி கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசாராயம் கடத்திய இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாராயம் கடத்திய இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/11/19164012/1272135/Bajaj-Auto-Working-On-A-More-Powerful-Chetak-Electric.vpf", "date_download": "2020-02-22T23:20:28Z", "digest": "sha1:7LPVO5ZO4OPO75TZDKXYFJT3GRLHEFRG", "length": 15000, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ் || Bajaj Auto Working On A More Powerful Chetak Electric Scooter", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் சக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் சக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், செட்டாக் பிளாட்ஃபார்மில் புதிய ஸ்கூட்டர் சக்திவாய்ந்த மாடலாக உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஅதிக சக்திவாய்ந்த மாடல் என்பதால், இதில் செயல்திறன் மட்டுமின்றி அதிக தூரம் பயணிக்கும் வசதியும் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையும் அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.\nகே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என்பதால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூர்மையான வடிவமைப்பு, சிறப்பான ஹார்டுவேர் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\n2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்\nஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டர் அறிமுகம்\nபாதுகாப்பிற்கு உயரிய விருது பெற்ற முதல் இந்திய கார்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nபஜாஜ் பல்சர் 150 பி.எஸ்.6 அறிமுகம்\nடிசம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ லாபம் 15 சதவீதம் உயர்வு\nஇந்தியாவில் பஜாஜ் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பி.எஸ்.6 மாடல்கள் வெளியீடு\nபஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியானது\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/06/blog-post_13.html", "date_download": "2020-02-22T22:24:04Z", "digest": "sha1:X6J7GB5RFPEWEWPRMI26QAACEVWNIGEH", "length": 17055, "nlines": 56, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 ராசி பலன் தனுசு\nதனுசு குரு 9க்கு வர\n��னுசு ராசிக்கு 1,3,5 க்கு பார்வையிட\n1. ஊக்கமும் உடல் நலனும் தெளிவான தோற்றமும் ஏற்படும். முகம் பொலிவடையும். சொத்து சுகத்தை கிள்ளி தந்த குருபகவான் இனி அள்ளி தருவார்.\n2. உங்களை அனைவரும் நேசிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுவீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் ஒரு மாற்றம் இனி இருக்கம். வீட்டில் இருப்போரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீண் வாக்குவாதங்கள் அகலும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும்.\n3. எண்ணங்களில் உயர்வும் செயலிலே மேன்மையும் ஏற்படும். செய்யும் காரியங்களில் முயற்சியும் விவேகத்துடன் கூடிய வேகமும் சுகபோகமும், சௌரியமும் நல்லபடியாய் அமையும். நிலம் வீட வாகனம் நகை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வங்கி கடனும் எளிதில் கிடைக்கும். தாயார் உடல் நலன் சிறக்கும்.\n4. குழந்தை பாக்கியம் கிட்டும். தெய்வ பலம் கிட்டும்.\n5. சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வில்லங்கம் அகலும்.\nஅடமானத்தில் இருக்கும் நகை வீடு முதலியன மீட்கப்படும். சண்டையிட்டு விலகியவர்கள் சமாதானம் ஆவார்கள். வராத கடனும் வந்துவிடும்.\nநோய் தீரும். தண்டணையிலிருந்து விடுதலை கிடைக்கும். வழக்கில் தீர்ப்புகள் சாதகமாய் அமையும்.\n6. மனம் விரும்பும் நல்வாழ்கை அமையும். திருமண யோகம் கிட்டும். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலம் நன்றாக இருக்கும். சண்டையால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இனி வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.\n7. சிலருக்கு கோயில் கட்டும் யோகமும், சிலருக்கு கோயிலில், சங்கங்களில் கௌரவ பதவிகளும் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும்.\n8. பணம் வரும். பதவி வரும். நல்ல பெயர் வரும். கௌரவம் மிகும். அந்தஸ்து அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சொந்தபந்தம் நாடி வரும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்கும் யோகமும் உண்டு.\n9. மருத்துவ செலவு குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வட்டி செலவு, விரய செலவு முதலியன குறையும். பொருளாதார மேம்பாடு அமையும். ஊழியர்களுக்கு வேலை பளு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைக்கேற்ற மதிப்பு, மரியாதை கிட்டும். தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற ஊதியம் கிடைக்கும். சம்பள உய���்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அனுசரணையான போக்கு இருக்கும். பணிமாற்றம், பதவி உயர்வு கிட்டும்.\n10. நினைத்த காரியம் வெற்றியடையும் வேலை வாய்ப்பு கூடி வரும் சுயதொழில் கூடிவரும் . புத்தி தெளிவாகும் அறிவு மிகுந்திருக்கும்\nபுத்திசாலிதனமாக காரியங்களில் ஈடுபாடு மிகும். மதிப்பு மரியாதை கூடிவரும். தந்தை வழி நன்மை தரும். ஆன்மீகம் சிறக்கும்.\nதொழில் வியாபாரம் மிக நன்றாக இருக்கும் செய்யும் காரியங்களிலே வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தியாகும். தொழிலுக்கு தேவையான கருவிகளையும் இடங்களையும் வாங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அமோகமாக இருக்கும். எதை எப்படி செய்ய வேண்டுமோ அதை அப்படி திட்டமிட்டு வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். அரசு மற்றும் வங்கி உதவிகளும் வெகு சிறப்பாக இருக்கும்.வாடிக்கையாளர்கள் நிறைய கிடைப்பார்கள். அவர்களை நீங்கள் வெகுவாக திருப்திபடுத்துவீர்கள். நல்ல பணியாளர்களின் ஒத்துழைப்பையும் அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.\nஉங்களுக்கும் பணியாளர்களுக்கும் அணுசரனையான போக்கு இருக்கும். தொழில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு மிக ந்னறாக செய்து வருவீர்கள்.\nபணியாளர்கள் செய்யும் வேலைகளில் விவேகமாகவும் திறமையாகவும் செயல்படுவீர்கள். மேலதிகாரிகளிடத்திலும் சக ஊழியர்களிடத்திலும் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலை பளு குறையும். ஊதிய உயர்வும் கிடைக்கும். விரும்பிய பணி இட மாறுதலும் கிடைக்கும். பாராட்டும் மரியாதைகளும் மேலிடத்திலிருந்து கிடைக்கும். எண்ணங்களும் செயல்களும் வேகமாகவும் விவேகமாகவும் இனி இருக்கும்.\nபெண்கள் மனதில் உற்சாகம் கரை புரளும். மனதில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். முகம் ஒளி பெறும்,அழகு பெறும்.. கணவரை அனுசரித்து நடந்து நற்பெயரையும் அன்பையும் பெறுவீர்கள். செலவுக்கான பண வசதி எளிதாகவும் தாராளமாகவும் கிடைக்கும். இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அக்கம் பக்கம் நற்பெயர் கிடைக்கும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை வெகு சிற்ப்பாக இருக்கும்.மருத்துவ செலவுகள் குறையும். தேக ஆரோக்கியம் கூடும்.\nஅரசியல்வ���திகளுக்கு மேலிடத்திலும், ஆதரவாளர்களிடமும் நற்பெயர் கிடைக்கும். பெரிய பதவி தேடிவரும். உங்கள் செயலிலும் திறனிலும் பெரிய மாற்றம் இருக்கும். எதிரிகளும் விலகி செல்வர். அல்லது நட்பு பாராட்டுவர். அரசு அதிகாரிகளின் நட்பையும் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். திட்டம் தீட்டி செயல்பட்டு வருமானம் உயர்துவீர்கள். தாராள பணவரவு இருக்கும். மக்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களும் உங்கள் ஆணைகளை விரும்பி ஏற்று செயல்படுத்துவார்கள். உங்கள் திட்டங்களும் நீங்கள் செய்யும் நல்ல பணிகளும் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிதரும்\nமாணவர்கள் கல்வி மேம்படும். நற்பெயர் கிட்டும். வீட்டிலும் பள்ளியிலும் பாராட்டுக்களும், வெகுமதியும் கிடைக்கும். ஆசிரியர்களின் பரிபூரண உதவியும் கிடைக்கும். சக நண்பர்களிடம் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். சக நபர்களின் உதவியும் கிடைக்கும். காதலிலே விழ வேண்டாம் படிப்பு கெட்டுப்போகும். கல்வியில் கவனம் செலுத்தவும். எதிர்கால் பொற்காலமாக இப்பே உழைக்க தயாராகுங்கள்.\nவிவசாயிகள். விளைச்சல் அதிகரிக்கும். பயிர் பூச்சி தொல்லை மிகவும் குறைவாக இருக்கும். மகசூலுக்கு நல்லவிலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.விளைச்சலுக்கு தேவையான உரம் விதை பூச்சி கொல்லி மருந்து எளிதில் தாராளமாய் கிடைக்கும் விளைச்சலுக்கு தேவையான கடன் வசதியும் வங்கிகளில் தாராளமாய் கிடைக்கும். தொழிலாளர்களும் கருவிகளும் தேவைக்கேற்ப தேவையான நேரங்களில் கிடைக்கும். உற்பத்தி அதிகரி்த்து வாபம் நிறையக் கிடைக்கும். வீட்டுத்தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். மாடு, கன்று, நவீனக் சாகுபடி கருவிகள், நிலங்கள் என வாங்கி சந்தோஷமாக இருப்பீர்கள்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.towercranesupply.com/product-list/tower-crane-mast-section-masts", "date_download": "2020-02-22T22:16:17Z", "digest": "sha1:VWCEJ7JPOQV4DKXCL4XNUXFESXIHN4Z7", "length": 10441, "nlines": 133, "source_domain": "ta.towercranesupply.com", "title": "", "raw_content": "\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nகோபுரம் கிரேன் மேஸ்ட்ஸ் க்கான L68B2 மேஸ்ட் பிரிவு\nSCM ஐ ஐ C7052 மேஸ்ட் பிரிவு SCM ஐ ஐ C7050 மேஸ்ட் பிரிவில் SCM ஐ ஐ C7056 மேஸ்ட் பிரிவு\nL68B2 மேஸ்ட் பிரிவு L68B2 அஸ்ட்ரோக்கள் 2 மீ எல் வகை மேஸ்ட்ஸ்\nகோபுரம் கிரேன் மேஸ்ட்ஸ் ஐந்து J5 மேஸ்ட் பிரிவு\nமாஸ்கோ கோபுரம் கிரேன், யாகுட்ஸ்க் நகர கோபுரம் கிரேன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கோபுரம் கிரேன், விளாடிவோஸ்டோக் கோபுரம் கிரேன், யெகாடெரின்பர்க் கோபுரம் கிரேன், நிஸ்னி நோவ்கரோட் கோபுரம் கிரேன்,\nJ5 மேஸ்ட் பிரிவு J5 masts கோபுரம் கிரேன் மேஸ்ட்ஸ்\nகோபுரம் கிரேன் மஸ்ட்ஸ் க்கான S24A1 மேஸ்ட் பிரிவு\nபெலிஸ்தா கோபுரம் கிரேன், கராயு டவர் கிரேன், பெட்ரோலினா கோபுரம் கிரேன், தெரேசினா கோபுரம் கிரேன், நேட்டல் டவர் கிரேன், மொஸ்ரோ கோபுரம் கிரேன்,\nS24A1 மேஸ்ட் பிரிவு S24A1 masts 1.2m எல் வகை மாஸ்ட்\nகோபுரம் கிரேன் மேஸ்ட்ஸ் க்கான S24D1 மேஸ்ட் பிரிவு\nபியோனாஸ் ஏயர்ஸ் கோபுரம் கிரேன், கோர்டோபா கோபுரம் கிரேன், ரோசியோ கோபுரம் கிரேன், லாப்லட்ட கோபுரம் கிரேன், மார் டெல் பிளாடா டவர் கிரேன், சான் மிக்குவெல் டி டக்குமன கோபுரம் கிரேன்,\nS24D1 மேஸ்ட் பிரிவு S24D1 masts 1.2m எல் வகை மாஸ்ட்\nகோபுரம் கிரேன் மேஸ்ட்ஸ் க்கான S24D2 மேஸ்ட் பிரிவு\nலிமா கோபுரம் கிரேன், குஸ்கோ கோபுரம் கிரேன், ட்ருஜியோ கோபுரம் கிரேன், மச்சு பிச்சு கோபுரம் கிரேன், அரேக்கிப கோபுரம் கிரேன், இக்விடோஸ் கோபுரம் கிரேன்,\nS24D2 மேஸ்ட் பகுதி S24D2 masts 1.2m எல் வகை மஸ்ட்ஸ்\nடவர் கிரேன் மேஸ்ட்ஸ் க்கு SR24D1 மேஸ்ட் பிரிவு\nகோலோன்ஸ் கோபுரம் கிரேன், மெலோ கோபுரம் கிரேன், கோலோனியா டெல் சேக்ரமெண்டோ ���ோபுரம் கிரேன், டர்ஸோ கோபுரம் கிரேன், டிரினிடட் டவர் கிரேன், புளோரிடா கோபுரம் கிரேன்,\nSR24D1 மேஸ்ட் பிரிவு SR24D1 masts 1.2m எல் வகை மஸ்ட்ஸ்\nகோபுரம் கிரேன் மஸ்ட்ஸ் க்கான L44A1 மேஸ்ட் பிரிவு\nபிரேசிலியா கோபுரம் கிரேன், சாவ் பாலோ கோபுரம் கிரேன், ஃபோஸ் டோ இகுவாசுல் கோபுரம் கிரேன், ரியோ டி ஜெனிரோ கோபுரம் கிரேன், மனாஸ் கோபுரம் கிரேன், கோயானியா கோபுரம் கிரேன்,\nகோபுரம் கிரேன் மஸ்ட்ஸ் க்கான L46A1 மேஸ்ட் பிரிவு\nSCM ஐ ஐ டவர் கிரானேஜ் SCM ஐ ஐ C6018 மேஸ்ட் பிரிவு SCM ஐ ஐ F0 / 23B (சி) மேஸ்ட் பிரிவில் SCM ஐ ஐ F2 / 23B மேஸ்ட் பிரிவு\nL46A1 மேஸ்ட் பிரிவு L46A1 மூங்கில் SYM\nகோபுரம் கிரேன் மஸ்ட்ஸ் க்கான L46A2 மேஸ்ட் பிரிவு\nஅசூசியன் கோபுரம் கிரேன், ஃபியூரெட் ஓலிம்போ டவர் கிரேன், சியுடாட் டெல் எஸ்டே டவர் கிரேன், பெட்ரோ ஜுவான் காபல்லோ கோபுரம் கிரேன், ஃபிலடெல்பியா டவர் கிரேன், கொரோனல் ஒவியோடோ டவர் கிரேன்,\nL46A2 மேஸ்ட் பிரிவு L46A2 மேஸ்ட்ஸ் 1.6m எல் வகை மாஸ்ட்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nஜாப் 12 டன் டவர் கிரேன் லுஃபிங்\nமேலாடை 10Ton டவர் கொக்கு பிளாட் சிறந்த\nடாப் கிட் 10 டன் டவர் கிரேன் ஹேமர் ஹெட்\nடெர்ரிக் கிரேன் 16 டன்\nமுகவரி : ரோஜெட் 1,256 டொங்கீபி டமாலு டாடாங் மாவட்டம் ஷெனியாங், சீனா\nபிரிவுகள்: கட்டுமான பொருட்கள், வன்பொருள், பிளம்பிங் மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மொத்த விற்பனை தள வகைகள் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை ISIC குறியீடுகள் 4663 முகவரி தொடர்புகொள்ள Shenyang, மின்னஞ்சல்: sales@cn-zcjj.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/master-official-first-look-reaction-thalapathy-vijay-lokesh-kanagaraj-anirudh.html", "date_download": "2020-02-22T22:11:19Z", "digest": "sha1:HT7MRST4J2D6JO7GI5GHZTQS4WFZYEZL", "length": 5300, "nlines": 88, "source_domain": "www.behindwoods.com", "title": "Master - Official First Look Reaction | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh", "raw_content": "\nJio-வின் புதிய திட்டத்தால் கலங்கும் Amazon, Flipkart | RK\nஇந்த IPL-ல புதிய வகை Bat அறிமுகம்.. இதுல அடிச்சா Ball பறக்குமாம்..\n\"வேட்டி - சட்டை போட்டா நீ தமிழனா\" H. ராஜாவுக்கு களஞ்சியம் சரமாரி கேள்வி | Micro\nBreaking: விஜய்யின் ’தளபதி 64’ அட்டகாசமான First Look இதோ\nBREAKING: ’தளபதி 64’ல் Young விஜய் சேதுபதி ரோலில் கலக்கப்போவது இவர் தான்\n'தளபதி 64' First Look ஒரு பக்கம் இருக்கட்டும், தளபதியோட Name என்ன தெரியுமா \n’தளபதி கூட நடிச்சிட்டேன்…’ Super உற்சாகத்தில் ’தளபதி 64’ நடிகர்\n விஜய்யின் தளபதி 64 Second Look Poster டீட்டெயில்ஸ் இதோ\nஇனிதான் ஆட்டம் களை கட்ட போது... - 'தளபதி 64' ஷூட்டிங்கில் விஜய்... மாஸ்டர் பிளான் \nBREAKING: ‘6 Days...’ விஜய் 64 படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பற்றி முக்கிய அப்டேட்\n''தளபதி கூட செகண்ட் படம்... 'கைதி' பாய்ஸ் to 'தளபதி 64' பாய்ஸ்'' - பிரபல நடிகர் நெகிழ்ச்சி\nVIRAL VIDEO: ரசிகரின் பிறந்தநாளை கொண்டாடிய Vijay Sethupathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/46843/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T22:31:55Z", "digest": "sha1:S5LIXHTRL6LO3QLQRLI42AOX7Q3ZGF7N", "length": 8626, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஈரான் ஒலிம்பிக் வீராங்கனை நாட்டை விட்டு வெளியேற்றம் | தினகரன்", "raw_content": "\nHome ஈரான் ஒலிம்பிக் வீராங்கனை நாட்டை விட்டு வெளியேற்றம்\nஈரான் ஒலிம்பிக் வீராங்கனை நாட்டை விட்டு வெளியேற்றம்\nஒலிப்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் ஒரே பெண்ணான கிமியா அலிசதே நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.\n“பாசாங்குத்தனம், பொய், அநீதி மற்றும் முகஸ்துதியின்” அங்மாக தாம் இருக்க விரும்பாததால் ஈரானை விட்டு வெளியேறுவதாக 21 வயதான அலிசதே சமூகதளத்தில் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஈரானில் இருக்கும் மில்லியன் கணக்காக ஒடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் என்று அவர் தம்மை குறிப்பிட்டு கூறியுள்ளார்.\nதாம் எங்கே இருக்கிறோம் என்பதை அலிசதே குறிப்பிடாதபோதும் அவர் நெதர்லாந்தில் பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின் டைக்கொண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் புதிய வரலாறு படைத்தார்.\nஅமெரிக்காவுடனான போர்ச் சூழலுக்கு இடையே உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்கு எதிராக ஈரானில் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நீடித்துவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/06/6-2019.html", "date_download": "2020-02-22T22:18:45Z", "digest": "sha1:4JSLMOBITOLDKFZL5QIHYYRQVBEBXBXR", "length": 4497, "nlines": 70, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஜூன் 7, 2019 | Tamilanguide Official Website", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 7, 2019\n1. நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஜப்பானில் நடக்கவிருக்கும் ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் இரு நாள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.\n2. டிரம்ப் நிர்வாகம் அண்மையில் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை அதன் முதன்மை வர்த்தகப் பங்காளிகளின் நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.\n3. கிராமப்புற பெண்களுக்கு டிஜிட்டல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு திட்டமான ‘டிஜிட்டல் சாகி’ “Digital Sakhi”-L&T நிதி சேவைகள் (LTFS) தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் தொடங்கியுள்ளது.\n4. திருவாரூர் – காரைக்குடி தடத்தில் ஜுன் 1 முதல் 30 வரை DEMU சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் தி��ுச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\n5. அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை மற்றும் நாஸ்டாக் ஜனாதிபதி அடேனா ஃப்ரிட்மன் (Adena Friedman) ஆகியோர், உலகின் முன்னணி தொழில்நுட்ப உந்துதல் தளங்களில் இரண்டு நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக USIBCயின் வணிக ஆலோசகர் குழு மூலம் 2019 ஆம் ஆண்டுக்காக உலகளாவிய தலைமைத்துவ விருதுக்கு (Global Leadership Awards 2019) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n6. 2019 இன் UEFA சாம்பியன்ஷிப்பை லிவர்பூல் வென்றுள்ளது. போட்டன்ஹாமை வீழ்த்தி லீவர்பூல் அணியானது 6-வது முறையாக ஐரோப்பாவின் சாம்பியனாக உருவெடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34994-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-V-Class-Marco-Polo-MPV-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-1-38-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF!?s=97794b1d15f2ebb23ef2bab830f69b9d&p=584433&mode=threaded", "date_download": "2020-02-22T23:22:54Z", "digest": "sha1:JMR2H7PRPTGMZF5DHNAMK4A6QRWD4DFG", "length": 6839, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "மெர்சிடெஸ் பென்சின் நடமாடும் சொகுசு கார் கேம்பர் ஸ்டைல் V Class Marco Polo MPV அறிமுகம்…விலை ரூ.1.38 கோடி!", "raw_content": "\nமெர்சிடெஸ் பென்சின் நடமாடும் சொகுசு கார் கேம்பர் ஸ்டைல் V Class Marco Polo MPV அறிமுகம்…விலை ரூ.1.38 கோடி\nThread: மெர்சிடெஸ் பென்சின் நடமாடும் சொகுசு கார் கேம்பர் ஸ்டைல் V Class Marco Polo MPV அறிமுகம்…விலை ரூ.1.38 கோடி\nமெர்சிடெஸ் பென்சின் நடமாடும் சொகுசு கார் கேம்பர் ஸ்டைல் V Class Marco Polo MPV அறிமுகம்…விலை ரூ.1.38 கோடி\nமெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய கேம்பர் ஸ்டைல் வி-கிளாஸ் எம்.பி.வி காரை மார்க்கோ போலோ என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்துள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஆட்டோ எக்ஸ்போ 2020 : Tata Harrier BS6 Automatic கார் அறிமுகம்; விலை ரூ.13.69 லட்சத்தில் துவக்கம்… | ஆட்டோ எக்ஸ்போ 2020 : ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.36 லட் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T23:50:57Z", "digest": "sha1:VCFQWRATALP3SOXDRDQJICX3BO6W7XVE", "length": 40252, "nlines": 382, "source_domain": "ta.rayhaber.com", "title": "குட்டி அதிகாரியை வாங்க கடலோர காவல்படை கட்டளை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\n[21 / 02 / 2020] உரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\tமேன்ஸின்\n[21 / 02 / 2020] கன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\t90 TRNC\n[21 / 02 / 2020] போஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் இஸ்மிட் விமானங்களைத் தொடங்குமா\n[21 / 02 / 2020] TEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\tஇஸ்தான்புல்\nமுகப்பு பொதுத்வேலைகள்குட்டி அதிகாரியை வாங்க கடலோர காவல்படை கட்டளை\nகுட்டி அதிகாரியை வாங்க கடலோர காவல்படை கட்டளை\n04 / 02 / 2020 வேலைகள், பொதுத்\nகடலோர பாதுகாப்பு கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும்\nஜெண்டர்மேரி ஜெனரல் கமாண்டின் ஆண் / பெண் செயலில் / ஒப்பந்தம் செய்யப்பட்ட குட்டி அதிகாரி மற்றும் கடலோர காவல்படை கட்டளையின் ஆண் / பெண் ஒப்பந்த குட்டி அதிகாரி ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 04 பிப்ரவரி 21-2020 தேதிகளுக்கு இடையில் ஆன்லைனில் விண்ணப்பங்கள் செய்யப்படும். வழங்கலுக்கான விவரங்கள்; www.jandarma.gov.t உள்ளது, www.sg.gov.t உள்ளது, www.jsga.edu.t உள்ளது ve www.dpb.gov.t உள்ளது இது \"ஜென்டர்மேரி கட்டளை / ஒப்பந்த குட்டி அதிகாரி விண்ணப்ப வழிகாட்டியின் 2020 பொது கட்டளை\" மற்றும் \"2020 கடலோர காவல்படை கட்டளை / தலையீடு குட்டி அதிகாரி விண்ணப்ப வழிகாட்டி\" ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு. பயன்பாடுகள் மட்டுமே https://vatandas.jandarma.gov.tr/PTM/Giris இது இணைய முகவரி வழியாக இ-அரசு போர்டல் மூலம், ஜெண்டர்மேரி மற்றும் கடலோர காவல்படை அகாடமியின் பணியாளர் வழங்கல் அமைப்பு மூலம் செய்யப்படும். அஞ்சல் வழியாக அல்லது இணைய சூழலுக்கு வெளியே நேரில் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கருதப்படாது.\nஆ. விண்ணப்பதாரர்கள் முழு “விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டுதல்களை” முடித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇ. விண்ணப்பங்கள் பிப்ரவரி 04, 2020 அன்று தொடங்கி பிப்ரவரி 21, 2020 அன்று 16:00 மணிக்கு முடிவடையும்.\nஈ. ஜெண்டர்மேரி மற்றும் கடலோர காவல்படை அகாடமி பணியாளர் ஆட��சேர்ப்பு முறை மின்-அரசு நுழைவாயில் வழியாக மின்-அரசு கடவுச்சொல், மொபைல் கையொப்பம், மின் கையொப்பம், துருக்கிய அடையாள அட்டை அல்லது இணைய வங்கி விருப்பங்களுடன் நுழையும்.\nஒரு. துருக்கி குடியரசின் ஒரு குடிமகனாக இருப்பது.\nஆ. விண்ணப்ப வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ள கல்வித் திட்டங்களிலிருந்து பட்டம் பெறுதல், வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுதல், அதன் சமத்துவத்தை உயர்கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்கிறது அல்லது 04 ஆகஸ்ட் 2020 க்குள் பட்டம் பெறும் நிலையில் உள்ளது, இது தற்காலிக பதிவு தேதி.\nஇ. ஜெண்டர்மேரி ஜெனரல் கமாண்டிற்கான வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள இளங்கலை அல்லது இணை பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் அல்லது ஆகஸ்ட் 04, 2020 வரை பட்டம் பெற முடிந்தவர்களுக்கு, அவர்கள் ஜனவரி 01, 2020 வரை இருபத்தி ஏழு (27) வயதை பூர்த்தி செய்யவில்லை (01 ஜனவரி 1993 முதல் பட்டதாரிகள்), முதுகலை பட்டதாரி கல்வியை முடித்தவர்களுக்கான திருத்தப்படாத மக்கள் தொகை பதிவின் படி, முப்பத்திரண்டு (32) வயதாக இருக்கக்கூடாது (ஜனவரி 01, 1988 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்),\nஈ. கடலோர காவல்படைக்கான இணை பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்றவர் அல்லது 04 ஆகஸ்ட் 2020\nஜனவரி 01 க்குள் பட்டம் பெறக்கூடியவர்களுக்கு சரி செய்யப்படாத மக்கள் தொகை பதிவின் படி\n2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இருபத்தேழு (27) வயதாக இருக்கக்கூடாது (01 ஜனவரி 1993 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்),\nஈ. பாதுகாப்பு விசாரணை மற்றும் காப்பக ஆராய்ச்சி நேர்மறையானதாக இருக்க வேண்டும்,\nஊ. துருக்கிய ஆயுதப்படைகள், ஜெண்டர்மேரி ஜெனரல் கமாண்ட் மற்றும் கடலோர காவல்படை கட்டளை ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள், நாஸ்டுபே, நிபுணர் ஜெண்டர்மேரி, நிபுணர் அல்லது ஒப்பந்த தலைமை / அதிகாரி,\ng. www.jandarma.gov.t உள்ளது, www.sg.gov.t உள்ளது, www.jsga.edu.t உள்ளது ve www.dpb.gov.t உள்ளது இணைய முகவரிகளில் வெளியிடப்பட்ட “2020 கூட்டு பாதுகாப்பு / ஒப்பந்த குட்டி அதிகாரி விண்ணப்ப வழிகாட்டி” மற்றும் “2020 எஸ்எஸ்ஐ வழக்கமான / ஒப்பந்த குட்டி அதிகாரி விண்ணப்ப வழிகாட்டி” ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப நிபந்தனைகளுக்கு இணங்க.\n3. விண்ணப்பத்தின் இடம், நேரம் மற்றும் படிவம்:\nஒரு. குறிப்புகள் https://vatandas.jandarma.gov.tr/PTM/Giris ஈ-அரசு கடவுச்சொல், மொபைல் கையொப்பம், மின் கைய��ப்பம், டிஆர் அடையாள அட்டை அல்லது இணைய வங்கி ஆகியவை பிப்ரவரி 04 மற்றும் 21, 2020 க்கு இடையில் இ-அரசு போர்ட்டல் வழியாக ஜென்டர்மேரி மற்றும் கடலோர காவல்படை அகாடமி பணியாளர் வழங்கல் அமைப்பு வழியாக உள்ளிடப்படும்.\nஆ. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் தேர்வுத் தேர்வுகள் மற்றும் விண்ணப்பக் கொள்கைகள், தேர்வு கட்டண அறிவிப்பு அறிவிப்பு, தேர்வு மையம், தேர்வு தேதி மற்றும் பிற அனைத்து அறிவிப்புகளிலும் பங்கேற்க தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியல் https://vatandas.jandarma.gov.tr/PTM/Giris இணைய முகவரிகளிலிருந்து அறிவிக்கப்படும்.\nஇ. விண்ணப்ப வழிகாட்டுதல்களைப் படிக்காமல் விண்ணப்பங்கள் செய்யக்கூடாது. பயன்பாட்டின் போது செய்யக்கூடிய தவறான குறியீட்டு மற்றும் தவறான அறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பின்பற்றாததால் ஏற்படக்கூடிய எதிர்மறை முடிவுகளுக்கு வேட்பாளர் பொறுப்பு.\nஒரு. தொடர்பு தகவல்: ஜெண்டர்மேரி மற்றும் கடலோர காவல்படை அகாடமி (JSGA) வளாகம் JSGA பிரசிடென்சி பணியாளர் வழங்கல் மைய கட்டளை பெய்டெப் / சங்காயா / அங்காரா தொலைபேசி: (0312) 464 4836\nஆ. அதிகாரப்பூர்வ இணைய முகவரிகள்:\n(1) ஜெண்டர்மேரி பொது கட்டளை: www.jandarma.gov.t உள்ளது\n(2) ஜெண்டர்மேரி மற்றும் கடலோர காவல்படை அகாடமி பிரசிடென்சி: www.jsga.edu.t உள்ளது\n(3) கடலோர காவல்படை கட்டளை: www.sg.gov.t உள்ளது\nவிளம்பர விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகடலோர காவல்படை கட்டளை தொடர்ந்து தொழிலாளர்களை நியமிக்கும்\nகடலோர காவல்படை கட்டளை தொடர்ந்து தொழிலாளர்களை நியமிக்கும்\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nடி.சி.டி.டி மற்றும் கடலோர பாதுகாப்பு ஆணையம் பணியாளர் ஆட்சேர்ப்புக்கான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது\nஇன்று வரலாற்றில்: 9 நவம்பர் 1919 டோரோஸ் பிராந்திய கட்டளையிலிருந்து அதனா பிராந்தியம்…\nஇன்று வரலாற்றில்: 9 நவம்பர் 1919 டோரோஸ் பிராந்திய கட்டளை போல்ஜிலிருந்து அதானா பிராந்தியம்\nஇன்று வரலாற்றில்: 9 நவம்பர் 1919 டாரஸ் பிராந்திய கட்டளையிலிருந்து அதனா பிராந்திய கட்டளை வரை ...\nஇன்று வரலாற்றில்: 9 நவம்பர் 1919 டோரோஸ் பிராந்திய கட்டளையிலிருந்து அதனா பிராந்திய கட்டளை வரை ...\nஆட்சேர்ப்பு செய்ய ஜென்டர்மேரி பொது கட்டளை\nஒப்பந்த பணியாளர்களை உருவாக்க ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nஒரு டிராம் ஷாட் மூலம் இறக்கும் ஓய்வு பெற்ற பெட்டி அதிகாரி அத்தியாவசிய Imperfect கண்டுபிடிக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: டோரோஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919 அதனா ...\nஇன்று வரலாற்றில்: டோரோஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919 அதனா ...\nகோச்பேய் Gaziemir போக்குவரத்து பணியாளர்கள், பள்ளி மற்றும் பயிற்சி மையம் கட்டளைக்கு சென்றார்\nகடலோர காவல்படை கட்டளை ஆட்சேர்ப்பு அதிகாரி\nஒப்பந்த பணியாளர்களை நியமிக்க துருக்கிய அங்கீகார நிறுவனம்\nபெல்ட் மற்றும் ரோட் புராஜக்ட் ஆப்பிரிக்காவில் துருக்கி மேட் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிக்க\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிளை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\nரயில்வேயில் ரயில் பாதிப்பின் விளைவாக விலங்குகளின் இறப்பை நிறுத்துங்கள்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nஉரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nகார்���ெப் கேபிள் கார் திட்டத்திற்கு ஒரு பாபாயிசிட் தேவை\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nTEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nஉள்நாட்டு கார்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட���டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/06/boeing-is-going-to-reduce-its-monthly-production-of-its-737-max-planes-from-52-to-42-014008.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-22T21:35:52Z", "digest": "sha1:UO4MQLFJERC2THTDNYP7CZVJQ2Q2SCS5", "length": 24189, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Boeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..! | boeing is going to reduce its monthly production of its 737 max planes from 52 to 42 - Tamil Goodreturns", "raw_content": "\n» Boeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nBoeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nபேசாம அரசு இப்படி செய்யலாமே\n6 hrs ago 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\n8 hrs ago தங்க சுரங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\n10 hrs ago ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n11 hrs ago பல கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிகாகோ: Boeing நிறுவனத்தின் ஸ்டார் விமானமான, அதிக வருவாய் மற்றும் லாபத்தைக் கொண்டு வந்து கொட்டக் கூடிய Boeing 737 மேக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்திருப்பதாக போயிங் நிறுவனமே சொல்லி இருக்கிறது.\nஎத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.\nஇதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் அக்டோபரில் 2018-ல் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஇந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன்வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்தது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜிண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது.\nதற்போது ஒரு மாதத்தில் 52 Boeing 737 மேக்ஸ் ரக விமானங்களைத் தயாரித்து வருகிறது போயிங். இனி ஒரு மாதத்தில் வெறும் 42 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்படுமாம். ஏன் உற்பத்தியைக் குறைக்கிறீர்கள் எனக் கேட்டால் \"மேலே சொன்ன இரண்டு விபத்துக்களால் விமானங்களை ஆர்டர் கொடுத்த பல நாடுகளுக்கும் தங்கள் விமானங்களை டெலிவரி எடுத்துக் கொள்ள தயங்குகிறார்களாம். ��னவே இதுவரை உற்பத்தி செய்த விமானங்களே கையில் நிறைய தேங்கி இருக்கிறதாம். அதனால் தான் இந்த உற்பத்தி குறைப்பாம்.\nstall-prevention system என ஒரு மென் பொருளை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் பொருத்தி இருக்கிறார்கள். இந்த மென் பொருள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அதிரடியாக, மிக வேகமாக, மேல் எழும்புவதைத் தடுத்து நிலையாக பறக்க வசதியாக வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த மென் பொருள் தான் air lion flight 610 & ET 308 விமான விபத்துக்களூக்கு காரணமாக இருக்கலாம் என அழுத்தமாக சந்தேகிக்கிறார்களாம் விமான விபத்து நிபுணர்கள்.\nஏற்கனவே எத்தியோப்பியாவிலும், இந்தோனேசியாவிலும் நடந்த விமான விபத்து ஒரு தொடர் சம்பவங்களால் நடந்ததாக இருக்கிறது. அதற்கு இந்த stall-prevention system முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சிக்கலை சரி செய்வது எங்கள் கடமை, அதை எப்படி செய்வது என்றும் எங்களுக்கு தெரியும். அதை செய்தும் வருகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் போயிங் நிறுவனத்தின் சி இ ஓ டென்னில் முலென்பர்க் (Dennis Muilenburg).\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்த அமெரிக்கா..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் பிரச்னை இல்லை..\n Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..\nஎத்தியோப்பிய விமான விபத்தால் 2,83,155 கோடி ரூபாய் வருவாயை இழக்கப் போகிறதா போயிங்..\nநெத்தி அடி கொடுத்த சீனா..\n800 பேர் அமரக் கூடிய ராட்சத விமானம் இனி உற்பத்தி செய்யப்படாது.. தோல்வியை ஒப்புக் கொண்ட ஏர்பஸ்..\nஇந்தியாவிற்கு வரும் போயிங்.. பெங்களூருவிற்கு அடித்த ஜாக்பாட்..\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்..\n9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நன்றி கூறிய டொனால்டு டிரம்ப்.. ஏன்..\nபான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nஅட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nசீனாவின் இடத்தை பிடிக்க இது நல்ல வாய்ப்பு.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. தர்மேந்திர பிரதான் அதிரடி\nபங்குச் சந்த��, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/hai-guys-kerala-pinarayi-vijayan-mosque-hindu-marriage-polio-compaign-bodimettu/", "date_download": "2020-02-22T23:01:50Z", "digest": "sha1:GKGAL4UF6YUT6RQVMH3Y6NLKISOKXBZF", "length": 13153, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "hi guys kerala pinarayi vijayan mosque hindu marriage polio compaign bodimettu - Hi guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியும் மக்கள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nHi guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் - தெரிஞ்சுக்கலாம் வாங்க...\nHai guys : வந்ததை வரவில் வைப்போம், வாரததை செலவில் வைப்போம்னு உயரிய கருத்தோட வாங்க, நமது இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்...\nவணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்\nஹாய் பிரெண்ட்ஸ், என்ன நலமா இருக்கீங்களா பொங்கல் ஹாலிடேஸ் எல்லாம் முடிஞ்சு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிட்டீங்களா பொங்கல் ஹாலிடேஸ் எல்லாம் முடிஞ்சு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிட்டீங்களா\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nவந்ததை வரவில் வைப்போம், வாரததை செலவில் வைப்போம்னு உயரிய கருத்தோட வாங்க, நமது இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்…\nகேரளாவில், உள்ள மசூதி ஒன்றில் இந்து முறைப்படி கல்யாணம் நடந்துள்ளது. மத ஒற்றுமைக்கு உதாரணமாக நடந்த வைபவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவிச்சிருக்காரு.\nகடவுளின் தேசத்துல எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்…\nHai Guys – காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..\nHai guys : உஷ்ஷ்…சத்தம் கூடவே கூடாது – இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்\nநேத்து மாநிலம் முழுக்க 5 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால், கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nதாய்மொழியில பேசுறத பெருமையா கருத வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில சொன்னாரு..\nதேனி மாவட்டம் போடிமெட்டில் பகலிலேயே வெண்மேகக் கூட்டம் கடலலைகள் போல் திரண்டு ‘குளுகுளு’ சீசனை ரம்மியமாக நீடிக்க செய்வதால் சுற்றுலா பயணிகள் இதமான குளுமையை அனுபவித்து வருகின்றனர்.\nஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில சந்திப்போம் bye\nஅவிநாசி விபத்தில் பலியான டிரைவர், கண்டக்டர்: 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோவாக ஜொலித்தவர்கள்\nஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா – இயக்குனர் ‘பரபர’ பதில்\nநேரலையில் மகிழ்ச்சியில் திகைத்து நின்ற செய்தி வாசிப்பாளர்; செய்தியில் என்ன இருந்தது\nபுள்ளிவிவரம்: எந்தெந்த நாடுகளில் எவ்வளவு இந்தியர்கள் வசிக்கிறார்கள்\nஇந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரளா மாணவர்\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nஉச்ச நீதிமன்றத்தில் சிஏஏ வழக்கு தொடர்பாக பினராயி விஜயன் அரசிடம் அறிக்கை கோரும் கேரள ஆளுநர்\nTamil Nadu News Today Updates: சென்னை திரும்பும் மக்களுக்கு சுங்கச்சாவடி அனுமதி இன்று இலவசம்\nதீவிரவாதிகளைஅனுமதிப்பது தேசத்தின் தற்கொலைக்கு சமம்\nRamnath Goenka Awards : பத்திரிகைத்துறை அச்சமில்லாமலும் சார்பில்லாமலும் இருக்க வேண்டும் – குடியரசுத் தலைவர்\n ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nChennai high court : வருமான வரி வழக்கில் ஏழு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த மனு, சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்த விவகாரம் : விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு\nஅனைத்து சாட்சியங்களிடமும் குறுக்கு விசாரணை செய்து முடிக்கும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கோரிக்கை\nகிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-popular-candidate/vijayakantha-talks-about-the-raid-at-duramurugan-house-119041500074_1.html", "date_download": "2020-02-22T22:52:54Z", "digest": "sha1:4QC65HLYCUPUJNB76IPY3UU7WBQ743BR", "length": 11657, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை குறித்து விஜயகாந்த பேச்சு | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்\nதுரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை குறித்து விஜயகாந்த பேச்சு\nஅனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசரம் செய்து வருகின்றனர். காங்கிரஸா - பாஜகவா என்று தேசிய அரசியலில் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன. அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இணை���்துள்ளன.\nஇந்நிலையில் தேமுதிக தலைவர் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுவருகிறார். அதனால் அவரால் பிரசாரம் செய்ய முடியாத நிலை இருந்தது.ஆனால் சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் பிரசாரம் செய்யும் தேதியை நேற்று அறிவித்தார். அதன்படி இன்று அவர் பேசுவதாக கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இன்று அவர் சொன்னது போல் விஜயகாந்த் தம் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதனால் தம் கட்சியின் தலைவரை பார்த்த சந்தோஷத்தில் தொண்டர்கள் குஷியடைந்தனர்.\nதற்போது அவர் துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை குறித்து விஜயகாந்த பேசி வருகிறார். பேசுவது கேட்கிறதா என்று கேட்டுவிட்டு, தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்கு முரவு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று விஜயகாந்த் பேசிவருகிறார்.\nநாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு: பெங்களூருக்கு 2வது வெற்றி கிடைக்குமா\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் : தொண்டர்கள் குஷி\n’டுவிட்டர் ’ கணக்கில் வந்தது புதுக்கட்டுப்பாடு\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்...\n’ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ’அசுரப் பாய்சல்’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-05-10", "date_download": "2020-02-22T22:18:52Z", "digest": "sha1:DO7YWF5WKDV5OY7MNPHMYZIDW4GASTXJ", "length": 10600, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "10 May 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவில் பாலிவுட் முதலிடம், இரண்டாம் இடம் இந்த மொழி படங்களுக்கு தான்..\n Virginity டெஸ்ட் எடுத்து காட்டவா - மீரா மிதுன் பேட்டி\nபொது இடத்தில் ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், ஷாக் ஆன பிரபலங்கள், வைரல் வீடியோ இதோ\nயோகிபாபுவை காதலித்த நடிகை, திருமணத்திற்காக அழுது வீடியோ, வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nடிக் டாக்கில் கலக்கும் இலங்கை பெண்... நடிகையாக்க துடிக்கும் இந்திய இயக்குனர்கள் அந்த பெண் யார் தெரியுமா\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nஅன்னையர் தினத்தில் விஷால் செய்த உருக்கமான விஷயம்\nஇது தான் வளர்ச்சி, கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை- தனுஷ் மிரட்டல்\nநீங்களே சிந்தியுங்கள்- முருகதாஸின் அரசியல் எதிர்ப்புக்குரல்\nஎனக்கு ஒன்னுமே புரியலப்பா- கஸ்தூரி பாட்டியின் உருக்கமான பேட்டி\nயஜீவன் இசையில் புதிய பாடல்\nசமந்தா சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருக்க இது தான் காரணமா\n24 படத்தின் இரண்டாம் பாகம் வருமா, எங்கிருந்து தொடங்கும்\nஇனி இப்படி ஒருபோதும் நடக்காது- விக்ரம் ஓபன் டாக்\nஸ்ரத்தா கபூர் நடிக்க ஆசைப்படும் இயக்குனர் யார்\nஇறுதிச்சுற்று நாயகிக்கு இந்த வாய்ப்பா\nமுக பாவனைகளின் கிங் என்ற நிரூபித்த மோகன்லால்\nஇத்தனை கோடி ஷேர் வந்ததா தெறிக்கு- விஜய் படைத்த சாதனை\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா இளைய தளபதி விஜய்\nஏன் அந்த காட்சிகள் இல்லை- சூர்யா ரசிகர்கள் வருத்தம்\nகடந்த வருடத்தில் முதல் இடத்தை பிடித்த பிரியங்கா சோப்ரா\nகபாலி டீசர், அஜித்துடன் நடிப்பது குறித்து கலக்கல் பதில் கூறிய எமி ஜாக்ஸன்\nஇந்த முறை வேறு பேச்சுக்கே இடமில்லை- சிம்பு இறுதி முடிவு\n24 படத்திற்கு நடந்த கொடுமை இனி நடக்க விட மாட்டேன்- விஷால் அதிரடி\nஒரு பொய்யாவது சொல் என் கண்ணே - பகுதி 21\nஐ படத்தின் வசூல் சாதனையை 4 வாரத்தில் முறியடித்த தெறி\n24 படத்தின் வெளிநாட்டு பிரமாண்ட வசூல்- முழு விவரம்\nஇந்திய அளவில் அஜித்திற்கு கருத்துக்கணிப்பில் கிடைத்த மிகப்பெரும் கௌரவம்\nஎன்.டி.ஆரின் ஜனதா கரேஜ் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவர் யார்\nசிரஞ்சீவி, ராம் சரணை வை���்து ரீமேக் செய்ய விரும்பும் படம் எது\nமுதன்முதலாக சாதனை மகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்\nஇப்படி ஒரு பரிசை உங்கள் நண்பர்களுக்கு தரப்போகிறீர்களா\nஎன்னை காப்பாற்றிய செல்பி - விசித்திர அனுபவத்தை பகிரும் வித்யூலேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13003847/Two-arrested-for-torturing-a-boy-in-a-garment-shop.vpf", "date_download": "2020-02-22T22:44:12Z", "digest": "sha1:2SYSNWY24SMLIEOKY3G3X4GI6Q6B7FV7", "length": 12812, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two arrested for torturing a boy in a garment shop || உயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை 2 பேர் கைது + \"||\" + Two arrested for torturing a boy in a garment shop\nஉயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை 2 பேர் கைது\nநாகையில் உயர் ரக கிளிகளை திருடியதாக துணிக்கடையில் சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பூட்டப்பட்டிருந்த துணிக்கடையின் உள்ளே இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கேட்டு வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 15 வயதான சிறுவன் இருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சிறுவனை கடையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.\nஅப்போது அந்த சிறுவனின் வாயில் பெவிக்கால் பசை போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் அவன் மயங்கி நிலையில் இருந்தான்.\nஇதையடுத்து போலீசார் சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவன் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதும், நாகை புதுத்தெருவை சேர்ந்த பரக்கத்துல்லா (வயது 26) மற்றும் இவரது நண்பர் நூல்கடை தெருவை சேர்ந்த தாரீக்ரியாஸ் (28) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது தன்னை அழைத்து வந்து கடையில் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக சிற���வன் போலீசாரிடம் கூறினான்.\nஇதையடுத்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரக்கத்துல்லா, தாரீக்ரியாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரக்கத்துல்லா தனது வீட்டில் பறவைகள் வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக இவரது வீட்டில் வளர்த்து வரும் உயர்ரக கிளிகள் காணாமல் போனது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு பரக்கத்துல்லா, 3 சிறுவர்கள் கிளிகளை எடுத்து சென்றதை பார்த்துள்ளார். அவர்கள் தான் தனது கிளிகளை திருடி இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதை தொடர்ந்து அவர்கள் யார் என்று விசாரணை நடத்திய போது அந்த சிறுவர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர் தனது நண்பர் தாரீக்ரியாஸ் உடன் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் சென்று சிறுவனை மட்டும் பிடித்து நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தாரீக்ரியாசுக்கு சொந்தமான துணிக்கடையில் அடைத்து வைத்து கிளிகள் குறித்து கேட்டு தாக்கி உள்ளது தெரிய வந்தது.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n2. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n3. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n5. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வல���த்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/author/admin/page/3/", "date_download": "2020-02-22T21:19:51Z", "digest": "sha1:T4KLZHEBPVMC3HJFRLT4XBFWB52NQPNV", "length": 7593, "nlines": 157, "source_domain": "www.muthalvannews.com", "title": "admin, Author at Muthalvan News | Page 3 of 772", "raw_content": "\nஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை ஒப்புதல்\nதங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு\nசாய்ந்தமருது நகர சபை உருவாக்க வர்த்தமானி அறிவிப்பு ரத்து – அரசு அறிவிப்பு\nவெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு திருட்டு; 20 பவுண் நகை –...\nஅதிகரித்த வரி மற்றும் மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே மார்ச் முதல் தினமும் விமான சேவை – யாழ்....\nபயங்கரவாதம்- மதவாதத்துக்கு இடமளியேன் – ஜனாதிபதி கோத்தாபய தெரிவிப்பு\n30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற ஐ.நா. ஆணையாளர் வலியுறுத்து- அதற்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக...\nயாழ்ப்பாணம் பிரதேச செயலரின் முன்மாதிரி நடவடிக்கைக்கு பாராட்டு\nஇறக்குமதியாகும் பால்மாவின் விலை ரூபா 15 அதிகரிப்பு\nநுண்கடன் நிதி நிறுவனங்களின் பின்னணியில் அரசியல் – அமைச்சர் அனந்தி சந்தேகம்\nஇராணுவம் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியதற்கு ஆதரமில்லையாம்\nதடுப்புக் காவல் கொலை; பொலிஸார் ஐவர் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்க விண்ணப்பம்\nதியாகி அறக்கொடையின் மக்கள் நலத் திட்டம்\nஈசி காஸ் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தரிடமே பணம் பறிப்பு – யாழ்ப்பாணத்தில் தொடரும் மோசடிகள்\nஇலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலை முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது\nபதில் கடமை பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார நியமனம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ryan-reynolds-shares-hack-to-fix-a-broken-zip-its-viral-with-13-million-views-2179751", "date_download": "2020-02-22T22:46:48Z", "digest": "sha1:M7CN7WZFUDP2DHP7UAA3GF2WTNUTGEJR", "length": 9774, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Ryan Reynolds Shares Hack To Fix A Broken Zip. It's Viral With 13 Million Views | உடைந்துபோன ஜிப்பை சரிசெய்வது எப்படி? - பிரபல நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ!!", "raw_content": "\nஉடைந்துபோன ஜிப்பை சரிசெய்வது எப்படி\nமுகப்புவிசித்திரம்உடைந்துபோன ஜிப்பை சரிசெய்வது எப்படி - பிரபல நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ\nஉடைந்துபோன ஜிப்பை சரிசெய்வது எப்படி - பிரபல நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ\nஇந்த ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன் என்று பிரபல நடிகர் ரையன் ரெனால்ட்ஸ், ஜிப் சரி செய்யும் வீடியோ குறித்து தெரிவித்துள்ளார்.\nஉடைந்த ஜிப்பை சரி செய்வது தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ்.\nஉடைந்துபோன ஜிப்பை சரி செய்வது தொடர்பாக சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ். இந்த வீடியோ கோடிக்கணக்கில் பார்வையை குவித்து வருகிறது.\nஜேக்கெட்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிப் உடைந்து விட்டால் ஜேக்கெட்டையே நம்மால் மூட முடியாது. ஜிப் உடைந்து போவது என்பது சிறிய விஷயம்தான். ஆனால் பெரிய அளவில் நமக்கு அது எரிச்சலை ஏற்படுத்தும். உடைந்த ஜிப்பை சரிசெய்வதைப் போன்ற எரிச்சல் தரும் ஒரு விஷயம் இருக்காது.\nஆனால் அதனை மிக எளிதாக சரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிரபல ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.\nரையனுக்கும் இந்த ஜிப் பிரச்னை இருந்திருக்கிறது. வீடியோ லிங்க்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த அவர், 'இந்த ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.\nமொத்தம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக இந்த வீடியோ உள்ளது. உடைந்த ஜிப் ஸ்லைடரை எளிதாக மாட்டும் முறையை நமக்கு இந்த வீடியோ கற்றுத் தருகிறது. போர்க் கரண்டியின் நடுவில் ஸ்லைடரை மாட்டிக் கொண்டு துணியின் இரு முனைகளையும் ஸ்லைடருடன் பொருத்தும்போது பிரச்னை எளிதாக சரி செய்யப்படுகிறது.\nரையனின் ட்வீட் 1.26 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது. இந்த ஐடியாவை ஷேர் செய்தமைக்காக ட்விட்டர் பயனர்கள் ரையனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nசிலர் இந்த ஜிப�� பிரச்னை தற்காலிகமாகத்தான் சரி செய்யப்படுவதாகவும், மீண்டும் கழண்டு வந்து விடுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஜிப் ரிப்பேர் செய்யும் வீடியோ குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை, கமென்ட்டில் தெரிவிக்கலாம்.\nஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு\nஉ.பி.யில் 30 லட்சம் கிலோ எடைகொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு\n' எடப்பாடி பழனிசாமி பாஜக செய்தி தொடர்பாளராக மாறிவிட்டார்' - ஸ்டாலின் கடும் விமர்சனம்\nகுட்டி நாயுடன் கொஞ்சி விளையாடும் புறா\nஆற்றிலிருந்து மனிதனைக் ‘காப்பாற்றும்’ குரங்கு- காண்போரை நெகிழவைத்த சம்பவம்\nஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு\nஉ.பி.யில் 30 லட்சம் கிலோ எடைகொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு\n' எடப்பாடி பழனிசாமி பாஜக செய்தி தொடர்பாளராக மாறிவிட்டார்' - ஸ்டாலின் கடும் விமர்சனம்\nகட்சியில் சேருமாறு பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்\n'மத சுதந்திரம் தொடர்பாக மோடியிடம் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார்' - அமெரிக்கா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pandi-nattu-kodiyin-mela-song-lyrics/", "date_download": "2020-02-22T22:44:18Z", "digest": "sha1:56VK6QLKGUW5FSVGHS62BI46HQLIIQC6", "length": 6194, "nlines": 159, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pandi Nattu Kodiyin Mela Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அந்தோணி தாசன்\nஇசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்\nஆண் : ஹே பாண்டி நாட்டுக்\nஹோய் நான் அலங்கா நல்லூர் காளை\nஆண் : ஹோய் வைகை மண்ணு\nஆண் : ஏய் எட்டி எட்டி\nஏய் இட்ட அடியும் தடதடக்கும்\nஆண் : பே பே பே பேப்பபப்பே\nஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு\nஆண் : புழுதிப்பறக்கும் பாரு\nஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்\nஎனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்\nஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா\nஏ முறம் போட்டு மூடிவச்சா\nஆண் : புழுதிப்பறக்கும் பாரு\nஆண் : ஹே பாண்டி நாட்டுக்\nஆண் : புழுதிப்பறக்கும் பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/en-aaloda-seruppa-kaanom/", "date_download": "2020-02-22T21:39:40Z", "digest": "sha1:MMEMHTY4BFZG5NHPWA3MNL7A4ZU43JOC", "length": 5195, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "En Aaloda Seruppa Kaanom | இது தமிழ் En Aaloda Seruppa Kaanom – இது தமிழ்", "raw_content": "\nஎன் ஆளோட செருப்பக் காணோம் – போஸ்டர்\nஎன் ஆளோட செருப்பக் காணோம் – ஸ்டில்ஸ்\nகன்��ி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nயூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக\nதூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/07/blog-post_24.html", "date_download": "2020-02-22T22:31:15Z", "digest": "sha1:IYGGGKXOFG3NG6KDXP4Z7FTX6AZHHLEX", "length": 5692, "nlines": 36, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: சிவகார்த்திகேயன் - நடிகர் சிவகார்த்திகேயன் - ஜாதகம் சிவகார்த்திகேயன் - நடிகர் சிவகார்த்திகேயன் - ஜாதகம் - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் - நடிகர் சிவகார்த்திகேயன் - ஜாதகம்\nசிவகார்த்திகேயன் - நடிகர் சிவகார்த்திகேயன் - ஜாதகம்\n,இணைய தளங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஜாதகம் இது. ஆதாரபூர்வமான ஜாதகமல்ல.\nகலைக்குரியோனே லக்னாதிபதியாகியது ஒரு சிறப்பென்றால் அது உச்சம் பெற்றது 2வது சிறப்பம்சம். அதுவும் 11ல் உச்சம்பெற்றது 3வது சிறப்பம்சம். போதாக்குறைக்கு அந்த 11க்குரியோன் நீசம் பெற அதை அந்த வீட்டின் அதிகதியே பார்த்திட நீசபங்க ராஜ யோகம் கிடைக்கிறது. இது 4வது சிறப்பம்சம். போதாக்குறைக்கு அந்த குருவுடன் சந்திரனும் சேர இன்னும் அதிர்ஸ்ட ஸ்தானம் வலுக்கிறது. இது 5வது சிறப்பம்சம். மேலும் இந்த குருவும் சந்திரனும் லாபத்துக்கு லாபம் ஜ்தானத்தில் இருக்கிறது இது 6வது சிறப்பம்சம். இப்படி 5கிரகங்கள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தப்படுவதாலும் அவைகள் மிகவும் வலுத்து இருப்பதாலும் தொழில் ஸ்தானத்தில் பூர்வஜென்ம பண்ணியாதிபதி இருப்பதும் அது சுகஸ்தானதிபதியுடன் சேர்க்கை பெற்றதும் அவர் சினிமாவில் சாதிக்ககூடியவர் என்பதையும் புகழ் பெறக்கூடியவர் என்பதையும் நன்கு சம்பாதிக்க கூடியவர் என்பதையும் அறியலாம்.சோதனைகளை சாதனைகளாக்கும் வல்லமை இவருக்கு உண்டு\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/dei-kadavulae-venam-venam", "date_download": "2020-02-22T23:36:05Z", "digest": "sha1:H5MASCC4OUVUI7YHZCDM5OU7LHL4W2RU", "length": 8734, "nlines": 239, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "டேய் கடவுளே வேணா வேணா | Ispade Rajavum Idhaya Raniyum Song Lyrics", "raw_content": "\nடேய் கடவுளே வேணா வேணா பாடல் தமிழ் வரிகள்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nமாய பிசாசால் பிடித்திட்ட என்னை\nஎன் போத பொருள் பறிக்க\nடேய் கடவுளே வேணா வேணா\nநான் கிறுக்கனா ஆனேன் வீணா\nடேய் கடவளே வேணா வேணா\nநான் கிறுக்கனா ஆனேன் வீணா\nஉள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது\nடேய் கடவுளே வேணா வேணா\nநான் கிறுக்கனா ஆனேன் வீணா\nஉயிர் எல்லாம் ரணமாக ஆனதே\nடேய் கடவுளே வேணா வேணா\nநான் கிறுக்கனா ஆனேன் வீணா\nஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய்\nஏ சண்டாளி ஏ சண்டாளி\nகண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்\nஏண்டி ராசாத்தி உன்மேல ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/breakdown-6-unnoticed-things-in-master-first-look-thalapathy-vijay.html", "date_download": "2020-02-22T23:22:32Z", "digest": "sha1:BJ5FYFWVUUI5QG4IPBMXKZWVI6KBEGLI", "length": 5568, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "BREAKDOWN: 6 Unnoticed Things in MASTER First Look!! | Thalapathy Vijay", "raw_content": "\nJio-வின் புதிய திட்டத்தால் கலங்கும் Amazon, Flipkart | RK\nஇந்த IPL-ல புதிய வகை Bat அறிமுகம்.. இதுல அடிச்சா Ball பறக்குமாம்..\n\"வேட்டி - சட்டை போட்டா நீ தமிழனா\" H. ராஜாவுக்கு களஞ்சியம் சரமாரி கேள்வி | Micro\nBreaking: விஜய்யின் ’தளபதி 64’ அட்டகாசமான First Look இதோ\nBREAKING: ’தளபதி 64’ல் Young விஜய் சேதுபதி ரோலில் கலக்கப்போவது இவர் தான்\nதளபதி, சூப்பர் ஸ்டாரைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி\n'தளபதி 64' First Look ஒரு பக்கம் இருக்க��்டும், தளபதியோட Name என்ன தெரியுமா \n’தளபதி கூட நடிச்சிட்டேன்…’ Super உற்சாகத்தில் ’தளபதி 64’ நடிகர்\n விஜய்யின் தளபதி 64 Second Look Poster டீட்டெயில்ஸ் இதோ\nஇனிதான் ஆட்டம் களை கட்ட போது... - 'தளபதி 64' ஷூட்டிங்கில் விஜய்... மாஸ்டர் பிளான் \nVIRAL VIDEO: ரசிகரின் பிறந்தநாளை கொண்டாடிய Vijay Sethupathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/291036", "date_download": "2020-02-22T22:55:42Z", "digest": "sha1:VHCPJH4WTJJSEU5FRCSUWUMOBWPZUMSB", "length": 6814, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்திரவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் திரல நடைபெற்றது. 19.04.2019 பகுதி-02 | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்திரவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் திரல நடைபெற்றது. 19.04.2019 பகுதி-02\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்திரவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் திரல நடைபெற்றது. 19.04.2019 பகுதி-02\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்திரவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் திரல நடைபெற்றது. 19.04.2019 பகுதி-02\nPrevious Postவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்திரவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் திரல நடைபெற்றது. 19.04.2019 பகுதி-03 Next Postவல்வை தீருவில் மரதன் மற்றும் கழகங்களுக்கிடையிலான வீதி அஞ்சல்(2ஆண் மற்றும் 2 பெண்) ஞாயிறு) காலை 6.30 மணிக்கு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடைபெறும்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் கரவைசுடர் விளையாட்டுக்கழகம் தண்ட உதையில் 4.2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 22.02.2020\nவல்வை உதையின் இன்றைய காரைநகர் கலாநிதி ( தீவகம்) வி.க.எதிர் ஆழியவளை அருணோதயா அணியும், இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணி எதிர் தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது.\nஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட���டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=17206", "date_download": "2020-02-22T22:00:53Z", "digest": "sha1:ATN42KEE62WTDYJH3VPKL7RRMEC5EFWZ", "length": 5195, "nlines": 45, "source_domain": "kodanki.in", "title": "மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nமேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..\nமேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..\nதமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி ஜூலை 1ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.\nஜூலை 8ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்\nவேட்பு மனு பரிசீலனை 9 ஆம் தேதி நடைபெறுகிறது.\nவேட்புமனுவை திரும்பப் பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி நாள்.\nஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் இருந்து கனிமொழி (திமுக), அதிமுகவைச் சேர்ந்த அருணன், மைத்ரேயன், லஷ்மணன், இரத்னவேல் , கம்யூனிஸ்ட் ராஜா(அதிமுக ஆதரவு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது உள்ள சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 3 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற முடியும்.\nதிமுகவின் 3 இடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு இடமும் மற்ற இரண்டு இடங்களில் திமுகவும் , அதே போல அதிமுக சார்பில் 2 இடங்களிலும், பாமக அன்புமணி ராமதாசுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என தெரிகிறது.\nTagged admk, dmk, vaiko, அதிமுக, திமுக, மதிமுக, மேல்சபை தேர்தல், வைகோ எம்பி ஆகிறார்\nPrevரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட்\nnextதமிழகத்துக்கு உடனடியாக 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு..\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\nநடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா\nஆதிவாசி போல உடல��ல் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2018/04/22/siddhartha/", "date_download": "2020-02-22T21:21:27Z", "digest": "sha1:TUTXONKKFOXCMF2FYUXM7G2QLPTON46K", "length": 5455, "nlines": 43, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "#நூலகத்தொடர் – 5: Siddhartha | ParamAnu", "raw_content": "\nநோபல் பரிசுபெற்ற ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய நூல் இது. முதுகலைப் படிக்கும்போதுதான் இந்நூலைப்பற்றியறிந்தேன்.\nபுத்தநிர்வாணநிலை, உளக்கட்டுப்பாடு, தியானம், யோகம், கம்யூனிசம், சாக்ரடீஸிற்கு முந்தைய தத்துவங்கள், தாந்திரீகமுறைகள், சம்சாரம் என உள்ளுக்குள் பலவிசயங்களைக் கேள்வியாக ஓட்டிக்கொண்டிருந்தகாலத்தில், சித்தார்த்தா எனப் பெயரைக் கேட்டதும் ஈர்த்த நூல், மேலும், மேற்கத்தியர் இதைப்பற்றியெழுதியிருக்கிறார் என்றவுடன் படிக்கத்தோன்றியது. ஹெஸ்ஸேயின் மற்றப்புதினங்களை விட இதுதான் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும் என படித்தப்பின் தோன்றியது.\nகிட்டத்தட்ட 10 நூலாவது வாங்கியிருப்பேன், இக்கதையைப் பற்றித் தெரியவில்லையெனின், உடனே நண்பர்களுக்குப் பெற்றுத்தர வைத்த நூல். திரும்பத்திரும்பவும் படிக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.\nஹெஸ்ஸே, இந்தியாவந்து சந்நியாசம் வாங்கிவாழ்ந்து பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டு, முதலில் இலங்கை வந்திருக்கிறார். பின்னர் அங்கு வாழ்ந்தக்காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், புத்தமட விசயங்கள் எல்லாம் சேர்ந்து, “சந்நியாசமே வெறுத்துப்போய்” சம்சாரியாகவே வாழ்ந்திருக்கிறார். இதில் இந்தியா வராமலேயே, இந்தியாப் போகும் யோசனைக்கு முற்றாகப் பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்\nகதைத்தலைவன் பிராமணன் சித்தார்த்தனுக்கும், கௌதமபுத்தருக்கும் கதையில் ஒரேயொரு இடத்தில் மட்டும் சம்பந்தம்வரும். மற்றபடி, சந்நியாச வாழ்க்கையை விரும்பிய, வேதபிராமணன் சமணனாகி, பௌத்தம்தொட்டு, சம்சாரியாகி நன்றாக வாழ்ந்து, பிரிவுத்துயரினைக் கற்று, மீனவரொருவரால், “நதிசொல்லித்தரும் பாடத்தைக் கற்று” முடிவில் ஞானமெய்துவதோடு, அடுத்தவரையும் ஞானம்பெறுவிக்கச் செய்து உய்விக்கும் நிலையையெட்டுவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012/06/blog-post_4479.html", "date_download": "2020-02-22T23:17:29Z", "digest": "sha1:BNJFUKT6EXTDUWYTZ6GQGNWUCKETW4CL", "length": 41660, "nlines": 633, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பாசிப்பருப்பு பக்கோடா--சமையல் குறிப்புகள் | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபாசிப்பருப்பு பக்கோடா பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்...\nபாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்...\nபாசிப்பருப்பு - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1 1/2\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஇஞ்சி - அரை இன்ச்\nதனியா - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன்\n* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.\n* பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.\n* பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\n* அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.\n* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.\n* இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.\n* சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக���...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nமிக்சர் வடை -- சமையல் குறிப்புகள்\nபூண்டு இட்லி -- சமையல் குறிப்புகள்\nஆடு, மாடு வளர்க்க எங்களைக் கூப்பிடுங்க \nவேர் உண்டு வினை இல்லை\nசர்க்கரையைக் கரைக்கும் ஓமக்களி --சமையல் குறிப்புகள...\nமசாலா பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி\nபொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன ---ஹெல்த் ஸ்பெஷல்\nதைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்\nவீட்டில் ஹேர் கட் செய்வது எப்படி\nராஜ இட்லி --சமையல் குறிப்புகள்\nஅழகுக்கும் இளமைக்கும் 'ஃபேஸ் மாஸ்க்' ===அழகு குறி...\nரொ‌ட்டி உப்புமா -- சமையல் குறிப்புகள்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு - ஹெ...\nகத்தரிக்காய் - உருளைக்கிழங்கு வறுவ‌ல்--சமையல் குறி...\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு----ஹெல்த் ஸ...\nபிளாக்கரில் விளம்பரங்கள் வைக்க சூப்பர் ட்ரிக்...கண...\nஅளவுக்கு மீறிய சுமையை இறைவன் சுமத்துகிறானா\nநம்ம டிரைவர் நல்ல ஆளா\nடிப்ஸ்:சுவையும், மணமும் நிறைந்த ஆம்லெட்டிற்கு........\nபொடுகில்லாத கூந்தலைப் பெற......இய‌ற்கை வைத்தியம்,\nமுருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்\nசுவையான மட்டன் பிரியாணி ரெடி\nஇலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக) உபயோகமான த...\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின...\nஇளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்--\nஉணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்--உபயோகமான த...\nநட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்\nஆண்மை குறைவு போக்க அரும் மருந்து.--இய‌ற்கை வைத்திய...\nகருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி--இய‌ற்கை வைத்தியம...\nஉங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற--உபயோகமான தக...\nகசகசா ஆல்மண்ட் பூரி--சமையல் குறிப்புகள்\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் த...\nடிப்ஸ்:ஆண்களுக்கான கோடை கால குறிப்புகள்\nபட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முத���ீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் ம��ுத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமா��� வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T22:40:24Z", "digest": "sha1:MGSHS72L56R5Q5VD7RTXENPSQR675FK6", "length": 34468, "nlines": 368, "source_domain": "ta.rayhaber.com", "title": "மெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 02 / 2020] ஸ்டீம்போட் இசைக்கலைஞர்கள் தேர்வுகள் தொடர்கின்றன\tஇஸ்தான்புல்\n[21 / 02 / 2020] சக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n[21 / 02 / 2020] ஐரோப்பாவின் மேற்கில் ரயில் பயணம் ஒரு கனவான பால்கனில் நைட்மேர்\tபிரான்ஸ் பிரான்ஸ்\n[20 / 02 / 2020] 6.2 பில்லியன் யூரோக்களுக்கு பாம்பார்டியரை வாங்க ஆல்ஸ்டோம்\tகனடா கனடா\n[20 / 02 / 2020] குடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிபிளாக் கடல் பகுதிX இராணுவம்மெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n20 / 01 / 2020 X இராணுவம், பொதுத், பிளாக் கடல் பகுதி, துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nமெசுடியே பனி திருவிழா பல நிகழ்வுகளைக் கண்டது\nகுளிர்கால விளையாட்டு மற்றும் குளிர்கால சுற்றுலாவை மேம்படுத்த ஆர்டுவில் திருவிழாக்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த சூழலில், ஆர்டு பெருநகர நகராட்சி, மெசுடியே நகராட்சி மற்றும் மெசூடியே மாவட்ட ஆளுநர் ஆகியவை கீஃபாலன்-உலுகல் பீடபூமியில் 5 வது மெசுடியே பனி விழாவை ஏற்பாடு செய்தன. திருவிழாவில் கேனோ, ஸ்னோபோர்டு, விளையாட்��ு, பனியில் சறுக்கி ஓடும் வாகனம் மற்றும் சவாரி போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன. மேய்ப்பன் நாய் இனம் நடைபெற்றது. பின்னர், நெறிமுறையின் உறுப்பினர்கள் மற்றும் திருவிழாவில் பங்கேற்ற குடிமக்கள் சரகாமா தியாகிகளுக்கு மரியாதை ஊர்வலம் நடத்தினர். வண்ணமயமான படங்களின் காட்சியாக இருக்கும் பனி திருவிழாவில், ஹலேஸ் இசையுடன் படமாக்கப்பட்டது, மற்றும் தொத்திறைச்சிகள் நெருப்பால் சமைக்கப்பட்டன. திருவிழாவில் பங்கேற்ற 7 முதல் 70 வரை அனைவரும் பனியின் இன்பத்தை அனுபவித்தனர்.\n\"எங்கள் ஆர்டு பராடிஸ் பராடிஸ்\"\nஆர்டு நான்கு பருவங்களில் வாழ ஒரு நகரம் என்பதை வெளிப்படுத்திய ஆர்டு பெருநகர மேயர் டாக்டர். மெஹ்மத் ஹில்மி கோலர் கூறினார், “நாங்கள் எங்கள் நகரத்தில் எங்கள் விழாக்களை 3 மாதங்களுக்கு அல்ல, 12 மாதங்களுக்கு ஒர்டு என்ற முழக்கத்துடன் தொடர்கிறோம். எங்கள் குடிமக்கள் கோடையில் மட்டுமே ஓர்டுக்கு வருகிறார்கள், கொட்டைகள் சேகரிக்கிறார்கள். அதன் பிறகு, நாங்கள் நான்கு பருவங்களுக்கு ஓர்டு வாழ்வோம். நாங்கள் சாம்பா மற்றும் அய்பாஸ்டா பனி விழாக்கள் என்று கூறும்போது, ​​நாங்கள் இன்று மெசுடியேயில் இருக்கிறோம். ஆர்டுவின் மற்ற பீடபூமிகளுடன் உலுகல்-கீஃபாலன் பீடபூமியையும் அறிமுகப்படுத்துவோம். எங்கள் இராணுவம் ஒரு பீடபூமி சொர்க்கம். அவர்களின் பசுமையுடன் மட்டுமல்லாமல், அவர்களின் மனைவியுடனும் அவர்களை அறிமுகப்படுத்துவோம். இங்கே நாம் துருக்கியில் ஒரு முதல் கொண்டு பதிவு அட்டைகளை ஒரு கேனோ வேண்டும். எங்கள் ஹீரோ வீரர்கள் மற்றும் குடிமக்களுடன் சேர்ந்து, எங்கள் சரகாமா தியாகிகளுக்காக ஒரு அழகான மற்றும் அர்த்தமுள்ள அணிவகுப்பு நடத்தினோம். துருக்கி நாடு போர் மற்றும் அமைதி இரண்டிலும் உயிர்வாழ விரும்புகிறது என்பதைக் காட்ட நாங்கள் விரும்பினோம். ஒவ்வொரு மாதமும் மெசூடியின் அழகை நாம் அனுபவிப்போம். எங்களால் முடிந்த அனைத்தையும் இங்கு வழங்குவோம். உங்கள் மிகப்பெரிய புன்னகை எங்கள் மிகப்பெரிய குறிக்கோள். எங்கள் இராணுவம் அதன் அனைத்து மாவட்டங்களையும் ஈர்க்கும் மையமாக மாறும். எங்கள் மெசுடியே கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் மத்திய தரைக்கடல் கருங்கடல் சாலை ஆகியவற்றைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கும். இந்த அழகிக���் அனைத்தையும் உலகம் முழுவதும் பார்க்க வேண்டும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nவேக ரயில் கட்டுமானம் தளம் திருட்டு ஒரு காட்சி இருந்தது\nபிலடெல்பியா ஸ்டேட் அண்டர்கிரவுண்டு ஸ்டேஷன், திகில் நிரப்பப்பட்ட தருணங்களைக் காட்டியது (வீடியோ)\nபெய்ஜிங் சப்வே சுவாரஸ்யமான படங்கள் (வீடியோ)\nஇஸ்தான்புல்லின் மெட்ரோபஸ் நிறுத்தம் ஒரு பயங்கரமான சம்பவம்\nஅன்காரா மெட்ரோவை சுவாரஸ்யமான படங்களுக்கு அனுப்பினார் (வீடியோ)\nஆந்தலிய டிராம் வரி ஒரு பேரழிவு விபத்து ஆனது\nBilecik இன் 6 K ஸ்மார்ட் நிறுத்தங்கள் பல நகரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு\nஅம்புர்லி துறைமுகமானது 124 ஆயிரம் டன் சரக்கு போக்குவரத்தை செயல்படுத்துகிறது\nசங்கய நகராட்சியின் அங்காரா நிலக்கீல் பணம் காட்சி\nஃபோர்டு பூமா டைட்டானியம் எக்ஸ் பிராங்பேர்ட்டில் நிகழ்த்தும்\nஉலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\nஉலகின் பல பகுதிகளிலும் பயன்பாடு கோர்க்லரேலியில் செயல்படுத்தப்பட்டது\nகொனக் டன்னல்கள் பல வீடுகளை காயப்படுத்தின\nபல நகரங்களை மலேசியா ட்ரோலிபஸ் அமைப்பு பின்பற்றுகிறது\nசெமஸ்டர் இடைவேளை காரணமாக AŞT Due நகரும் நாட்கள்\nரயில்வே முதலீடுகள் குறித்து ஜனாதிபதி எர்டோகன் தகவல் தெரிவித்தார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஸ்டீம்போட் இசைக்கலைஞர்கள் தேர்வுகள் தொடர்கின்றன\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\nஐரோப்பாவின் மேற்கில் ரயில் பயணம் ஒரு கனவான பால்கனில் நைட்மேர்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி மாதம் 9 டிசம்பர்-டிசம்பர்\nஉலக போக்குவரத்து ஜாம் குறியீட்டில் கொன்யா 329 வது இடத்தில் உள்ளார்\n6.2 பில்லியன் யூரோக்களுக்கு பாம்பார்டியரை வாங்க ஆல்ஸ்டோம்\nபுதிய அநாமதேய அரட்டை தளம்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nஇஸ்மிரர்கள் புதிய ஃபெர்ரி ஃபெர்ரி 'தியாகி ஃபெத்தி செக்கின்' பெயரைத் தேர்வு செய்க\nகொன்யாராய் கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் நாளை எடுக்கப்படுகின்றன\nYHT பராமரிப்பு வாகன தீப்பிழம்புகளில் ஜெனரேட்டர்\nசட்டசபை நிகழ்ச்சி நிரலில் 120 ஆண்டு டெர்பண்ட் ரயில் நிலையம்\nசாமுலா வைரஸ்களுக்கு எதிரான டிராம்கள் மற்றும் பேருந்துகளை கிருமி நீக்கம் செய்கிறது\nமெனெமெனுக்கு இடையில் அலியானா Çandarlı மோட்டார்வே மற்றும் இஸ்மீர் ஃப்ரம் Fromandarlı 40 நிமிடங்கள் நீடிக்கும்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nÇetinkaya Divriği இன் பல்வேறு கி.மீ.யில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆய்வு\nஅங்காரா சிவாஸ் YHT திட்டம் Kayaş Elmadağ பிரிவு உள்கட்டமைப்பு வழங்கல் கட்டுமான டெண்டர் முடிவு\nஇந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்��ுறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nகார்டெப் கேபிள் கார் திட்டத்திற்கு ஒரு பாபாயிசிட் தேவை\n2020 FIVB ஸ்னோ வாலி உலக சுற்றுப்பயணம் எர்சியஸ் நிலை அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nஸ்கை ரிசார்ட்ஸ் ஜெண்டர்மேரி தேடல் மற்றும் மீட்பு குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது\nகெய்சேரி எர்சியஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு பயிற்சி\nஸ்டீம்போட் இசைக்கலைஞர்கள் தேர்வுகள் தொடர்கின்றன\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\nஉலக போக்குவரத்து ஜாம் குறியீட்டில் கொன்யா 329 வது இடத்தில் உள்ளார்\nஇஸ்மிரர்கள் புதிய ஃபெர்ரி ஃபெர்ரி 'தியாகி ஃபெத்தி செக்கின்' பெயரைத் தேர்வு செய்க\nசாமுலா வைரஸ்களுக்கு எதிரான டிராம்கள் மற்றும் பேருந்துகளை கிருமி நீக்கம் செய்கிறது\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nமெர்சின் மெட்ரோ பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nஹூண்டாய் ஐ 20: மேம்பட்ட வடிவமைப்பு மேம்பட்ட தொழில்நுட்பத்தை சந்திக்கிறது\nஎலக��ட்ரிக் கார் பயன்பாட்டிற்கான சிறந்த நாடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன\nதொழிற்சாலையை விட்டு வெளியேறாமல் ஜீரோ கார்கள் விற்கப்படுகின்றன\nகாரில் மாற்றம் துணைத் துறையில் போட்டியை அதிகரிக்கிறது\nபுதிய ஃபெராரி எஸ்.எஃப் 1000 முதல் தடத்தில் காட்டப்பட்டது\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/155", "date_download": "2020-02-22T22:38:11Z", "digest": "sha1:YE6I7GWJLZO2O5JO4NSRWXTKNYGW5SQG", "length": 4958, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/155\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/155\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/155\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/155 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480445", "date_download": "2020-02-22T22:55:12Z", "digest": "sha1:AES5SMA35UR5TCEQHLUN75BSA67F3BM6", "length": 16090, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளி மாணவி பலாத்காரம் மளிகை கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை| Dinamalar", "raw_content": "\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 24\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை 17\nபள்ளி மாணவி பலாத்காரம் மளிகை கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை\nசேலம்: சேலம், மன்னார்பாளையம் பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்தவர், நாகராஜ் மகன் மோகன், 36; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக��கும், 12 வயது சிறுமியை, 2018 செப்டம்பரில், பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவித்தால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். சிறுமியின் பெற்றோர், அம்மா பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, போக்சோ சட்டத்தில், மோகன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, மோகனுக்கு ஆயுள் சிறை, 25 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'ரேஸ்' பைக் ஓட்டிய மாணவி விபத்தில் பலி\nவாடிக்கையாளர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி: தனியார் நிதி நிறுவன கிளை மேலாளர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் ��ெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ரேஸ்' பைக் ஓட்டிய மாணவி விபத்தில் பலி\nவாடிக்கையாளர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி: தனியார் நிதி நிறுவன கிளை மேலாளர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/24132546/1267827/No-ban-for-bigil.vpf", "date_download": "2020-02-22T22:17:43Z", "digest": "sha1:LRQBBB2QOSMCKPMEQLE4HODR62UCIXWE", "length": 7869, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: No ban for bigil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 24, 2019 13:25\nபிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கை ஐகோர்ட்டு ஒத்திவைத்ததால், படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை ஐகோர்ட்டில் அம்ஜத் மீரான் என்ற இயக்குனர் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கு மனுவில், பிரேசில் என்ற தலைப்பில் கால்பந்து விளையாட்டு தொடர்பான கதை ஒன்றை எழுதினேன். இந்த கதையை பயன்படுத்தி திரைப்படமும் எடுத்தேன். இந்த நிலையில் என் கதையை பயன்படுத்தி இயக்குனர் அட்லி “பிகில்” படத்தை எடுத்துள்ளார். கதையை ஆராய வக்கீல்கள் குழுவை அமைக்கவேண்டும்.\nஎன் கதையை பயன்படுத்திய அட்லி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.10 லட்சம் எனக்கு தர உத்தரவிட வேண்டும். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்���ார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் பேனாவினால் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுவை டைப் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.\nபேனாவினால் எழுதப்பட்ட, திருத்தப்பட்ட மனுவை ஏற்க முடியாது. எனவே புது மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் வக்கீலுக்கு உத்தரவிட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை வருகிற நவம்பர் 5-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதனால் நாளை வெளியாக உள்ள இந்த “பிகில்” படத்துக்கு சிக்கல் எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nதளபதி 63 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய்யின் வெறித்தனம் படைத்த புதிய சாதனை\nவசூலில் புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் பிகில்\nஉருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய்\nபுதிய மைல்கல்லை எட்டிய பிகில்.... 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்\nபிகில் படத்தை பார்த்த தளபதி 64 படக்குழு\nமேலும் தளபதி 63 பற்றிய செய்திகள்\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்\nஆடை வடிவமைப்பாளருடன் நெருக்கம் காட்டும் ஸ்ரேயா\nகண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது - சிம்பு\nவிஜய்யின் வெறித்தனம் படைத்த புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/11/01/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-22/", "date_download": "2020-02-22T21:48:00Z", "digest": "sha1:4CU5UENHGXMWKN7WZY6YIQPIJOHD734H", "length": 6961, "nlines": 147, "source_domain": "www.muthalvannews.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் | Muthalvan News", "raw_content": "\nHome ஆன்மிகம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் 01.11.2019 வெள்ளிக்கிழமை மாலை சூரன் தலைகாட்டல் நிகழ்வு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nPrevious articleசொந்த மண்ணில் நியூசிலாந்து தோல்வி\nNext article120 கிலோ கஞ்சாவுடன் இருவர் வட்டுக்கோட்டையில் கைது\nநல்லூர்க் கந்தனுக்கு நெற்புதிர் அறுவடை விழா\nவண்ணை விஸ்வலிங்க பிள்ளையார் ஆலய இராஜ கோபுர ��லசங்கள் வீதியுலா\nவட்டுக்கோட்டை அடைக்கலந்தோட்டம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளியன்று\nநாட்டு மக்களை ஜனாதிபதி ஏமாற்றக்கூடாது – ரணில் பதில்\nயாழ்.பல்கலை. நிதி முகாமைத்துவத் துறை விரிவுரையாளர் நியமனத்துக்கு மீள் விண்ணப்பம் கோரல் – பேரவை...\nகோண்டாவிலில் ரயிலுடன் மோதுண்டவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு\nதனியார் பேருந்து சேவைப் புறக்கணிப்பு யாழ்ப்பாணத்திலும் முன்னெடுப்பு\nதியாகி அறக்கொடையின் மக்கள் நலத் திட்டம்\nஈசி காஸ் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தரிடமே பணம் பறிப்பு – யாழ்ப்பாணத்தில் தொடரும் மோசடிகள்\nஇலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலை முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது\nபதில் கடமை பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார நியமனம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nமாவிட்டபுரம் கந்தனின் புதிய முக உத்தரத் தேர் வெள்ளோட்டம் சிறப்பு\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013493.html", "date_download": "2020-02-22T22:47:38Z", "digest": "sha1:4KPPSKT2FTOW6MNM3OGZKNMUZKHVIOWT", "length": 5496, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிலப்பதிகாரச் சிந்தனை", "raw_content": "Home :: இலக்கியம் :: சிலப்பதிகாரச் சிந்தனை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் 105 இனிப்பு வகைகள் (Sweet Items) பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputa''s)\nஓஷோவின் வாழ்வும் சிந்தனைகளும் இன்னோரு முறை பிரியாணி வகைகள்\nதமிழகத்தின் வருவாய் பார்வைகள் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\nஅகில இந���திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_3.html", "date_download": "2020-02-22T21:45:46Z", "digest": "sha1:QAFJE5TVN2RYVWKGRFBXBLISQXCRYTL7", "length": 8273, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "ரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS ரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம்\nரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம்\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக ரஜினி தற்போது பல பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.\nஇன்று காலை நடிகர் பிரபு வீட்டில் ரஜினி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரை சந்தித்துபேசியுள்ளார். அதன்பின் ரஜினி அளித்துள்ள பேட்டியில் சௌந்தர்யா நிச்சயதார்த்தம் திருநாவுக்கரசர் மூலமாக தான் நடந்தது. அதனால் முதல் பத்ரிக்கையை அவரிடம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.\nரஜனி மகளின் இரண்டாம் திருமணத்திற்கு இவர்தான் காரணம் Reviewed by CineBM on 08:17 Rating: 5\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nதிடீர் விஜயத்தின் போது வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு\nயாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களி...\nகொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற மஹிந்த\nகாலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ள...\nஜெனீவாவில் ஒன்றுகூடிய பெருமளவு ஈழத்தமிழர்கள்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-01/seeds-for-thought-200120.html", "date_download": "2020-02-22T22:30:54Z", "digest": "sha1:47KBEIHCQYAFCO3CIEFALJX4ZLJCW46U", "length": 10075, "nlines": 209, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: கனவு எப்படி இருக்க வேண்டும்? - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/02/2020 15:49)\nவிதையாகும் கதைகள்: கனவு எப்படி இருக்க வேண்டும்\nஎவ்வாறு பிராணவாயு நம் உடம்பிலுள்ள எல்லா அணுக்களிலும் இருந்தால்தான் நாம் நலமாக வாழ முடியுமோ, அதேபோல் நாம் அடைய விரும்பும் இலட்சியம், உடம்பிலுள்ள ஒவ்வோர் அணுவிலும் இருக்க வேண்டும்\nபுகழ்பெற்ற மனிதர் ஒருவர், பிரமாண்டமான கடிகாரக் கடை ஒன்றை வைத்திருந்தார். அதைப் பார்த்த அந்த இளைஞருக்கு ஒரே வியப்பு. இவ்வளவு பெரிய, அழகான கடிகாரக் கடையா என்று சிந்தித்தான். அந்த கடைக்காரரிடம், ஐயா, நான் உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும் என்று கேட்டான் இளைஞன். அதற்கு அவர் சரிப்பா, உனக்கு ஒரு ஐந்து நிமிடம் தருகிறேன், என்ன பேச வேண்டும் என்றார். ஐயா, நானும் இந்த மாதிரி ஒரு பெரிய கடிகாரக் கடை வைத்து, பெரிய செல்வந்தனாக ஆசைப்படுகிறேன், அதன் நுட்பங்களை எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கேட்டான் இளைஞன். அப்போது அவர், தம்பி, உனக்கு கனவு வருமா என்று கேட்டார். ஆமாம் ஐயா, நேற்றுக்கூட குலுக்கல் சீட்டில் இரண்டு இலட்சம் கிடைப்பதாக கனவு கண்டேன் என்றான். அப்படியா, தம்பி, உங்களுக்கு பாடத்தை ஆரம்பிப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லை. அதனால் நீங்கள் எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள், இப்போது கிளம்புங்கள் என்று அனுப்பிவிட்டார் பெரியவர். சரியாக ஒரு மாதம் சென்று அந்தக் கடைக்கு வந்தான் இளைஞன். அப்போது அவர், அவனிடம், இப்போது என்ன கனவு கண்டாய் என்று கேட்டார். ஐயா, என்னுடைய தாத்தா செத்துப்போனதாய், எனக்கு அவருடைய சொத்தை உயில் எழுதி வைப்பதாய் கனவு கண்டேன் என்றான். சரிப்பா, இன்னும் எனக்கு மூன்று மாதம் அவகாசம் தேவைப்படுகின்றது, புறப்படு என்று அனுப்பிவிட்டார் இளைஞனை. அவனும் மூன்று மாதம் சென்று அங்கு வந்தான். அப்போது அந்தப் பெரியவர் கேட்பதற்கு முன்னரே இளைஞன் முந்திக்கொண்டு, ஐயா, நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பெரிய கடிகாரக் கடையில் வேலை பார்க்கிறேன். அங்கு ஒரு கடிகாரத்தைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியாமல் வேலையில் மூழ்கியிருந்தேன். என்ன ஆச்சரியம், திடீரென அந்தக் கடிகாரத்தின் முள்கள் தங்கமாகவும், எண்கள் எல்லாம் வைரமாகவும், கடிகாரமே தங்கமாகவும் மாறுகின்றன என்று விளக்கினான் இளைஞன். அப்போது அந்த பெரியவர், தம்பி, இப்படி உட்காரு, உனக்குப் பாடத்தை ஆரம்பிப்பதற்கு நேரம் வந்துவிட்டது என்று சொன்னார்.\nஆம். கனவு காண வேண்டும். பெரிய அளவில் கனவு காண வேண்டும். நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அது நம் இரத்தத்தில் ஒவ்வோர் உயிரணுவிலும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் சுகி சிவம்.\nமூவேளை செபம் அல்லே���ூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jul18/35578-2018-08-02-05-54-28", "date_download": "2020-02-22T22:19:56Z", "digest": "sha1:UNXO2QLVHK5QGHCL4J6HLTCVMGPYJV4Z", "length": 20426, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "கடவுள் எங்கே? காட்டுங்கள்! பிலிப்பைன்ஸ் அதிபர் சவால்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2018\nமதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்\nகடவுள் - அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்\nநாத்திகனாகத் தயாராக இல்லாதவன் சமதர்மம் பேச முடியவே முடியாது\nமரணத்தின் அணைப்பு - நிலைமண்டில ஆசிரியப்பா\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5\nபள்ளிப் படிப்பும் பரிட்சை முறையும்\nஉலக மதங்கள் - மாயமந்திரம்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 02 ஆகஸ்ட் 2018\nபிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். “கடவுளை எனக்கு முன்னால் கொண்டு வந்து காட்டுங்கள் அல்லது கடவுளுடன் செல்பியாவது எடுத்துக்காட் டுங்கள். உடனடியாக நான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கைக் கொண்டு பதவி விலகி விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.\nபாலினீஸிய பெருந்தீவுகளை ஒருங்கிணைத்து உருவான நாடு பிலிப்பைன்ஸ். பசிபிக் கடல் தொழில் மற்றும் குறுகியகாலப் பயிர் விவசாயம் என்று தொழில் செய்துவரும் பிலிப்பைன்ஸ் மக்கள் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களுக்கென்று இயற்கையான பல வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். கிழக்காசிய நாடுகளில் பெரிதும் பரவி இருந்த புத்த மதமும் அங்கு ஒரு மதமாக இருந்தது. இவர்களின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் மூடநம்பிக்கையற்றக் கொள்கை வடிவிலான நம்பிக்கையான ஒன்றா��வே இருந்தது.\nகாலனி ஆதிக்கம், அய்ரோப்பியர்களின் வருகை தொடர்ந்ததால் கிறித்துவம் மற்றும் இசுலாம் பரவியது. இருப்பினும் அந்த மதங்கள் மற்ற நாடுகளில் ஆழமாக இருக்கும் நிலையில் கடவுள் மற்றும் கட்டுக்கதைகள் தொடர்பான நம்பிக்கைகள் இன்றி ஒரு வாழ்வியல் நெறிகளாகவே பிலிப்பைன்ஸ் மக்கள் அதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.\nஅங்கு இருந்த பெரும்பாலான அதிபர்கள் மதச்சார்பற்ற தன்மையையே கடைப்பிடித்து வந்தனர். 2016ஆம் ஆண்டு பதவியேற்ற தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுட்ர்டே சமரசமில்லாத பகுத்தறிவுவாதி மற்றும் கடவுள் மறுப்பாளராவார். இவர் வழக்குரைஞராக இருந்து பிறகு அரசியலுக்கு வந்தவர். மேலும் உலக வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஒரே நகரத்தில் மேயராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. பிலிப்பைன்ஸ் அரசமைப்புச் சட்டத்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேயர் தேர்தல்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nநீண்ட ஆண்டுகள் மேயராக இருந்தபோதும் அவர் தன்னுடைய மதச்சார்பற்றக் கொள்கையை தேர்தல் வெற்றிக்காக விட்டுக் கொடுக்கவில்லை. இவரது கண்டிப்பான பகுத்தறிவுக் கொள்கை காரணமாக இவர் மேலை நாடுகள் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். ஆனாலும் பிலிப்பைன்ஸ் மக்கள் இவரைப் பெரிதும் விரும்பிய காரணத்தால் அரசியல் குழப்பம் ஏற்படுத்த வழியின்றி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.\nஇவர் மூடநம்பிக்கை மற்றும் மதம் சார்ந்த கொடுந்துன்புறுத்தல், செயல்பாடுகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளை உடையவர். இப்படிப்பட்ட தன்மையை “சூன்ய சகிப்பு” என்று கூறுவர். ஒரு நாட்டுத் தலைவருக்கு இக்கொள்கைகள் இருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இவர் மேயர் ஆவதற்கு முன்பு “டிகோங் நகரம் பிலிப்பைன்ஸ் கொலைகளின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. இவர் மேயர் ஆன பிறகு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக “தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் அமைதியான நகரம்” என்ற புகழ்நிலையை எட்டியது.\nஇவரை பிலிப்பைன்ஸ் அதிபராக போட்டியிட இவர் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ் புரட்சிகர குடியரசுக் கட்சி பலமுறை வேண்டுகோள் விடுத்தும், தனது தனது மதச்சார்பற்ற கொள்கைக்கு அதிபர் பதவி சரிப்பட்டு வராது, மக்களிடம் செல்வதற்காக என்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறி மறுத்துவிட்டார். இருப்பினும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 21.11.2015 அதிபர் பதவிக்கு போட்டியிட இவரது பெயர் முன்மொழியப்பட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு பிலிப்பைன்ஸ் அதிபரானார்.\nஇவர் அதிபர் ஆகும் முன்பும், அதிபர் ஆகிய பிறகும் இவரது பல்வேறு கருத்துகளால் உலக அளவில் பிரபலமாகி இருந்தார். முக்கியமாக, “போராளிக் குழுக்களுக்கு எதிராக நடந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்தி, நீங்களாக மக்களின் பாதைக்குத் திரும்பி விடுங்கள்”என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் போராளிக் குழுக்கள் அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்த பிறகு, “இராணு வத்தினர் போராளிகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களது பிறப்புறுப்புகளைச் சிதைத்துவிடுங்கள்'' என்று கூறினார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது,\nகடந்த ஆண்டு பிலிப்பைன்சில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, “கிறித்துவ தேவாலயங்கள் பிரார்த்தனை என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல், மழையில் இருந்து தப்பிக்க நல்ல வழிவகைகளைச் சொல்லித்தர வேண்டும்” என்று கூறியிருந்தார். அதிலிருந்தே கிறித்துவ அமைப்புகள் இவர்மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தன. ஜூலை 7 ஆம் தேதி நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர், “என்னை மத நம்பிக்கையுள்ளவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. நான் கடவுளை கடுமையாக விமர்சிக்கிறேன்” என்றார் அவர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/18/varun-is-paired-opposite-samyuktha-hegde-in-puppy/", "date_download": "2020-02-22T22:35:14Z", "digest": "sha1:QKWWJQ27PPILML52MZRV4OOXT426WJWP", "length": 10288, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Varun is paired opposite Samyuktha Hegde in ‘PUPPY’. – www.mykollywood.com", "raw_content": "\n“மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள்…\nபோகன், நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்கள���ல் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக அவதாரம் எடுக்கவிருக்கும் வருண், சினிமாவுக்கு தேவையான, நாயகனாக புகழ் பெற அவசியமான அத்தனை கலைகளையும் நன்கு கற்றிருக்கிறார். ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசம்யுக்தா ஹெக்டே அவரது கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் தனது துறுதுறு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த தருணத்திலிருந்தே அவரின் தமிழ் ரசிகர்கள், தமிழில் அவர் எப்போது அறிமுகமாவார் என்று காத்திருந்தனர். பல்வேறு கதைகளை கேட்ட சம்யுக்தா, இறுதியாக ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார். இயக்குனர் நட்டுதேவ் காக்கா முட்டை இணை இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். ‘பப்பி’ கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வருண்.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக இல்லீகல் பைக் ரேஸ் பற்றி உருவாகும் ’46’..\n“மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது”.. K.பாக்கியராஜ் பேச்சு.\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/latest-thalapathy-shock-fan-master-vijays-vera-level-reaction-master.html", "date_download": "2020-02-22T23:07:02Z", "digest": "sha1:PSQHNMI6MYDKXKMPJRDMBDYS7NOQ4IIL", "length": 3559, "nlines": 83, "source_domain": "www.behindwoods.com", "title": "LATEST: Thalapathy-க்கு Shock கொடுத்த Fan! Master Vijay's Vera Level Reaction!! | Master", "raw_content": "\nஅபாயகரமான Bike Drive-ஆல் விபத்து.. New Year இரவில் இந்த இளைஞர்களின் கதி என்ன\n\"சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..\"- H Raja அதிரடி பேச்சு ..\nபெண்களின் ஆடையை திருடும் சைக்கோ - சிக்கிய CCTV Footage | RK\nநித்தியின் அதிர வைக்கும் மறுபக்கம் - ரகசியம் சொல்லும் Nakkheeran Gopal பேட்டி | MT\n''நீங்கள் எதிர்பார்க்குற அளவுக்கு 'மாஸ்டர்' படம் இருக்கும்'' - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்\n''தோல்விகளையும் நிராகரிப்புகளையும் விட்டுட்டு...'' - 'மாஸ்டர்' பட நடிகர் எமோஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/tamil-farmer.html", "date_download": "2020-02-22T23:14:02Z", "digest": "sha1:24M74SCFGKGDL4MM5LWOHCKXHOHOBCLH", "length": 18511, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "கங்குவேலி–படுகாடு பகுதியில் சிங்களவர்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள மூதூர் – கங்­கு­வேலி படு­காடு பகு­தியில் நேற்று வியா­ழக்­கி­ழமை காலை விவ­சா­யிகள் மத்­தியில் முறுகல் நில­மை­ ஏற்­பட்­டது.இதனால் இப்­ப­கு­தியில் சற்று பதற்ற நிலைமை காணப்­பட்­டது. இத­னை­ய­டுத்து சம்­பவம் பற்றி எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்பந்­தனின் கவ­னத்­திற்கு விவ­சா­யிகள் கொண்டு வந்ததையடுத்து அவர் மூதூர் பொலி­ஸாரை உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து ஸ்தலத்­திற்கு விஜயம் செய்த மூதூர் பொலிஸார் நிலை­மையை கட்­டுப்­ப­டுத்தி. விவ­சா­யி­களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்­தனர்.\nஇப்­ப­கு­தியில் உள்ள பாரம்பரிய தமிழ் விவசா­யி­களின் காணி­களில் சில சிங்­கள இளை­ஞர்கள் அத்­து­மீறி விவ­சாயம் செய்­வது பற்­றிய முரண்­பாடே இந்­நி­லைமை ஏற்­ப­டக் ­கா­ர­ண­மென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.\nதற்­சயம் கங்­கு­வேலி – படு­காடு வயல் வெளி­க­ளுக்கு நீர் வழங்­கப்­பட்டு வரும் நிலையில் விவ­சா­யிகள் பணி­களை ஆரம்­பித்­துள்­ளனர்.\nஇத­ன­டிப்­ப­டையில் படு­காடு விவ­சா­யி­களும் தமது காணி­க­ளுக்குள் வேலை­களை செய்­ய­முற்­ப­டு­கையில் உழவு இயந்­தி­ரத்தில் சேரு­நு­வர பிரி­வைச் ­சார்ந்த தெகி­வத்­தைக்­ கி­ரா­மத்­தி­லி­ருந்­து­வந்த சில சிங்­கள இளை­ஞர்கள் வயலில் இறங்க முற்­பட்­ட­தாக அங்கு வேலையில் ஈடு­பட்­டி­ருந்த விவ­சா­யிகள் குறிப்பிட்டனர்.\nஇதனால் தமது பாரம்­ப­ரிய வயலில் அத்துமீறல் செய்வதற்கு அனு­ம­திக்க முடி­யாது என தமிழ் விவ­சா­யிகள் எதிர்த்த நிலையில் சற்று பதற்­ற­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளன. இது சம்பந்தமாக பொலிஸாரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்ததையடுத்து மூதூரில் இருந்து பொலி ஸார் ஸ்தலத்­திற்கு விரைந்து இரு­ப­கு­தி­யி­ன­ரு­டனும் பேசி­ய­துடன் இந்த விவ­சாய நட­வ­டிக்­கையை தற்­கா­லி­க­மாகக் கைவி­டு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.\nஇதனையடுத்து அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த தமிழ் விவ­சா­யிகள் கடந்த 2010 இல் இருந்து இவ்­வாறு பொலிஸார் வரு­வதும் சில நாட்கள் தள்­ளி­ப்­போ­டு­வதும் பின்னர் சில சிங்­கள விவ­சா­யிகள் பலவந்தம் செய்­வதும் வழ­மை­யாகி விட்டதாக கூறினர்.\nகடந்த முறை­கூட மூதூர் பிர­தேச செய­லாளர் மற்றும் பொலி­ஸாரின் கருத்தை மதித்து தமிழ் விவ­சா­யி­க­ளா­கிய நாம் எமது பல­நூறு ஏக்கர் வயல் செய்கையை நிறுத்­தி­யி­ருந்தோம்.இதனால் எமது வாழ்­வா­தாரம் தான் பாதிக்­கப்­பட்­டது. ஆனால் குறித்த ஒரே குடும்­பத்­தைச் ­சார்ந்த மூவர் தொடர்ந்து எமது வயல்­கா­ணி­களில் அத்துமீறி செய்கை பண்­ணி­னார்கள். அதனை பொலிசார் தடுக்க வில்லை. பிர­தேச செய­லாளர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் அவர்கள் அறு­வடை செய்யும் வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்க வில்லை. இதே நிலையில் இவ்­வ­ரு­டமும் இந்த நல்­லாட்­சி­யிலும் நாம் பொறுத்து சட்­டத்தை மதித்து இருக்க முடி­யாது என வாதிட்­டனர். இந்­நி­லையில் அங்கு வரு­கைதந்­தி­ருந்த பொலிஸ் அதி­காரி இனி அவ்­வாறு இடம்­பெ­றாது.\nவரும் செவ்வாய் கிழமை நீங்கள் மீள வயல் வேலை செய்­யலாம். என்று கேட்டுக்கொண்டதோடு, கலைந்து செல்­லு­மாறு வேண்­டினார். இந்­நி­லையில் பொலிஸ் உய­ர­தி­கா­ரியின் கருத்தை மதித்து தாம் தற்­கா­லிக மாக வேலையை இடை நிறுத்­தி­ய­தாக குறிப்­பிட்­டனர். சுமார் நண்பகல் 12.15 மணி­ய­ளவில் பதற்ற நிலைமை முடி­வுக்கு வந்­தது. உழவு இயந்­தி­ரத்தில் வந்­த­வர்கள் பெட்­டியில் கம்­பு­த­டி­க­ளுடன் வந்­தி­ருந்­த­தையும் பொலி­ஸா­ருக்கு தாம் சுட்­டிக்­காட்­டி­ய­துடன், இக்­கா­ணிகள் கடந்த 1970 ஆண்­டு­களில் இருந்து செய்கை பண்ணி வரு­வ­துடன் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக குறித்த வேறு பிர­தேச மான தெகி­வத்­தையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரது குடும்­பத்­தி­னரால் அத்துமீறி அமை­தி­யின்­மை­யும் ஏற்பட்டு வரு­வ­தாக விவ­சா­யிகள் அங்கு வந்த பொலிஸ்­அ­தி­கா­ரி­க­ளிடம் சுட்­டிக்­காட்­டினர். பல விவ­சா­யிகள் தாக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பொலிஸில் முறை­யிட்­டி­ருந்தும் எவரும் கைதா­க­வில்லை.\nஇதனால் பொலி­ஸாரை நம்­ப­மு­டி­யாது எனவும் குறிப்­பிட்­டனர்.இப்­ப­கு­தியில் ஏலவே இரண்டு குளங்­க­ளிலும் நீர்­தேங்கும் பகு­தியில் அத்துமீறல் இடம்பெறுவதாகவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/2006-sensolai.html", "date_download": "2020-02-22T23:34:14Z", "digest": "sha1:RVCE5Q6QYOKE6LO5CY4PY2PQ7KAN7SRP", "length": 13743, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.\nயாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் இன்று பி.ப 4.00 மணியளவில் ஆரம்பமாகியது.\nமுதல் நிகழ்வாக செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவரான இராசேந்திரன் மகிழ்வதனி அவர்களின் சகோதரி இராசேந்திரம் காந்தறூபி அவர்கள் நிகழ்வின் பிரதான சுடரை ஏற்றிவைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.J. ஜெயரட்ணம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் நினைவுச் சுடரை ஏற்றினார்கள்.\nதொடர்ந்து மதத் தலைவர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பொது மக்கள் அனைவரும் நினைவுச் சுடர்களை ஏந்தி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.\nதொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை Pது. ஜெயரட்ணம்
வடமாகாண விவசாய அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் )
அருட்சகோதரி லுமினா
, திருமதி பத்மினி சிதம்பரநாதன் ( மகளீர் விவகார தலைவி- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
விரிவுரையாளர் திரு சரவணபவன் (யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர்)
திருமதி சிவரதி ராஜ்குமார் (வவுனியா மாவட்ட செயலாளர் - த.தே.ம.முன்னணி)
கௌரவ எம்கே.சிவாஜிலிங்கம் (வடமாகாண சபை உறுப்பினர்)
செல்வராசா கஜேந்திரன் (பொதுச் செயலாளர்)
ஆகிரோரது உரைகளுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவுபெற்றது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார��த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=14435", "date_download": "2020-02-22T21:50:45Z", "digest": "sha1:ISTIU5HY2A2FETIBHIPUGHA3Z5HAOC2A", "length": 6377, "nlines": 37, "source_domain": "kodanki.in", "title": "பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது இந்திய தேர்தல் ஆணையம்!! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nபி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது இந்திய தேர்தல் ஆணையம்\nபாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், அதை வெளியிடுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.\nஇதைதொடர்ந்து, இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11 ஆம் தேதி (நாளை) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை பார்த்து ஆராய தேர்தல் ஆணையம் தரப்பில் குழு அமைக்க முடிவாகி உள்ளது. குழு பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு படம் வெளியிடப்படும்.\nஅரசியல் தலைவரை தொடர்பு படுத்தும் தனிநபரின் நோக்கம் எதுவும் மின்னணு ஊடகங்களில் காட்டப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இத���யடுத்து, தேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.\nnextஎம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\nநடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா\nஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-02-22T22:55:42Z", "digest": "sha1:FWKKE5OW4LYSFLFGGHMGGLUBDSLUBNMD", "length": 3387, "nlines": 31, "source_domain": "kodanki.in", "title": "பாராட்டுவிழா Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nகமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு\nCINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா முடிவு இதற்கு காரணம் பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும், ரஜினியும் நடித்து இருந்தார்கள். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். இதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த பாரதிராஜா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\nநடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா\nஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/special_main.php?cat=96", "date_download": "2020-02-22T22:29:25Z", "digest": "sha1:HZC4YRDCV2W67BNBEUD6QAVKXD5Q4N5F", "length": 5990, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n'ழ,ள,ல,ன,ண உச்சரிப்புக்கே, 'ததிங்கிணதோம்' போடும் தமிழ்ப் போர்வையாளர்கள், இனியாவது, இந்நிலை ...\nபேச்சு, பேட்டி, அறிக்கை -\nபேச்சு, பேட்டி, அறிக்கை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%93", "date_download": "2020-02-22T23:40:05Z", "digest": "sha1:LHMF5PTYUOGX7ITMNOM62LVSVOTGNKXQ", "length": 6794, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அத்லெடிக் பில்பாஓ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅத்லெடிக் கிளப் (Athletic Club), பொதுவாக அத்லெடிக் பில்பாஓ (Athletic Bilbao) என்று அறியப்படுகின்ற, கால்பந்துக் கழகமானது ஸ்பெயின் நாட்டின் பில்பாஓ நகரில் அமைவிடமாகக் கொண்டது.[1] இக்கழகம் எசுப்பானியாவில் பொதுவாக சிங்கங்கள் (Los Leones) என்றும் அறியப்படுகிறது.\n1929-ஆம் ஆண்டில் லா லீகா தொடங்கப்பட்டதிலிருந்து அதில் பங்கேற்றுவருகிறது. லா லீகா வாகையர் பட்டத்தை எட்டு முறை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், நான்காம் இடம் பெறும் கழகமாக இருக்கிறது. மேலும், லா லீகா-வின் ஆரம்பத்திலிருந்து அதில் பங்கேற்கும் கழகமாகவும், அதிலிருந்து தரக்குறைப்பு செய்யப்படாத மூன்று கழகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது; தகுதிக் குறைப்பு செய்யப்படாத மற்ற இரு கழகங்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் ஆகியவையாகும். இக்கழகம் பெண்களுக்கான அணி ஒன்றையும் கொண்டது; பெண்களுக்கான முதல்தர கால்பந்துக் கூட்டிணைவில் நான்கு முறை வாகையர் பட்டத்தை அவ்வணி கைப்பற்றியிருக்கிறது.\nதமது அமைவிட மக்களின் விளையாட்டு வீரர்களையே பெரும் அளவில் பயன்படுத்துவது, இக்கழகத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று ஆகும்; அதாவது, இக்கழகம் பாஸ்க் இன வீரர்களையே பெருமளவில் கொண்டிருக்கும். எசுப்பானியாவின் பாஸ்க் பகுதி, மற்றும் ஃப்ரான்சின் தென் பகுதிகளில் இருக்கும் பாஸ்க் இன வீரர்களை வாங்கிப் பயன்படுத்துவது இக்கழகத்தின் வழக்கமாகும். அதைத் தவிர்த்து, தமக்கென தனியான இளையோர் பயிற்றுவிப்புக் கழகத்தையும் கொண்டிருக்கிறது. தமது இன வீரர்களைப் பயன்படுத்தும் இப்பண்பினால் அதற்குப் பெரும் ஆதரவும் உள்ளது, எதிர்ப்பும் உள்ளது. தமது பயிற்றுவிப்புக் கழக வீரர்களை முதல்தர வீரர்களாக உருவாக்குவதிலும், கழக பற்றுறுதிக்காகவும் பெருமளவு புகழப்படுகிறது. எசுப்பானியாவில் தொழில்முறை கழகங்களில் விளையாட்டு நிறுவனமாக அல்லாத நான்கு கழகங்களில் அத்லெடிக் கிளப் ஒன்றாகும்; மற்றையவை பார்சிலோனா, ரியல் மாட்ரிட் மற்றும் ஒசசூனா. இக்கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களே உரிமையாளர்களாகவும் நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/04/23/", "date_download": "2020-02-22T23:00:36Z", "digest": "sha1:SLUW55KFMBOMDLM6KBNIFZVLXTDQBFMG", "length": 35067, "nlines": 372, "source_domain": "ta.rayhaber.com", "title": "23 / 04 / 2018 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 02 / 2020] டெர்பன்ட் குடியிருப்பாளர்கள் ரயிலுக்கு கிளர்ச்சி செய்கிறார்கள் .. 150 ஆண்டு டெர்பன்ட் ரயில் நிலையம் ஏன் மூடப்பட்டுள்ளது 150 ஆண்டு டெர்பன்ட் ரயில் நிலையம் ஏன் மூடப்பட்டுள்ளது\n[15 / 02 / 2020] பர்சா, ரயில்வே மற்றும் யெனிசெஹிர் விமான நிலையம்\tபுதன்\n[14 / 02 / 2020] ரயில்வே ரயில் ஆபரேட்டர்கள் 3 வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\tஅன்காரா\n[14 / 02 / 2020] மெர்சின் மெட்ரோ முன்நிபந்தனை டெண்டர் 20 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது\tமேன்ஸின்\n[14 / 02 / 2020] ரயில் அமைப்புகள் அங்காராவில் உள்ள அட்டவணையில் இருக்கும்\tஅன்காரா\nநாள்: ஏப்ரல் 23, 2018\nஅமைச்சர் அஸ்லான் நாட்டின் ஏப்ரல் தேசிய இறையாண்மை மற்றும் குழந்தைகள் தின செய்தி\n23 ஏப்ரல் 1920 என்பது நாட்டின் நான்கு பக்கங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, தேசம் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் துருக்கிய தேசத்தின் உயிர்த்தெழுதல், நடுக்கம் மற்றும் புத்துயிர் ஆகியவற்றின் சுருக்கமாகும். துருக்கி தேசிய விருப்பத்திற்கு பிரதிநிதிகள் உருவாகின்றன [மேலும் ...]\nரயில்வே சிஸ்டம்ஸ் இன்ஜினியர் வேட்பாளர்கள் ரயில் சிஸ்டம்ஸ் மற்றும் மீட்ராரோவுடன் இணைந்து செயல்பட தொடர்கிறது\nமற்றும் தகுதி சிறப்பு மற்றும் கணினி துறைகளில் ரயில் சங்கம், Karabük பல்கலைக்கழகத்தில் ரயில் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பொறியாளர்கள் மட்டுமே வேட்பாளரின் வளர்ச்சி பயிற்றுவிக்கும் விதமாக துருக்கி ரயில் நடவடிக்கைகள் துருக்கியில் அகாடமி பட்டம் [மேலும் ...]\nஇஸ்தான்புல் லாஜிஸ்டிக்ஸ் பேஸில் சேனல் கட்டப்பட வேண்டும்\nஉள்நாட்டு போக்குவரத்தாளர்கள் சங்கம், அனைத்து போக்குவரத்தும் ஒன்று கூடி ஒத்துழைக்கும், சேனலின் உடனடி ஒளிபரப்பில் ஐரோப்பாவில் மிகப்பெரிய தளவாட தளத்தை உருவாக்கி வருகிறது. உள்நாட்டு நகர்வுகள் [மேலும் ...]\nபுதிய கடல் வெற்றி கிளீனர்கள் கோசேலேயில் தொடங்கின\nகோகேலி பெருநகர நகராட்சியின் துணை நிறுவனமான IZAYDAS, இஸ்மித் விரிகுடாவில் கப்பல் கழிவ���களை சேகரிக்கும் நடவடிக்கைகள் மற்றும் வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் சுத்தம் செய்வதற்காக நான்கு புதிய கடல் மேற்பரப்பு துப்புரவு படகுகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு படகுகள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு படகுகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. [மேலும் ...]\nடுஸ்ஸெஸின் நெஸ்டல்ஜிக் ட்ராம் எதிர்மறையாக வாகன போக்குவரத்தை பாதிக்கிறது\nஇஸ்தான்புல் தெருவில் போக்குவரத்து மூடப்பட்ட பின்னர், குறிப்பாக தெரு வர்த்தகர்கள் கிளர்ச்சியின் கொடியை இழுத்தனர். வீதியை மூடிய பின்னர், விற்பனையை பாதுகாத்து, வர்த்தகங்கள் இப்போது கருப்பு மற்றும் வெள்ளை என்று நினைக்கின்றன. கூடுதலாக, டோஸ் நகராட்சி மற்றும் இராணுவ கிளைக்கு இடையில் [மேலும் ...]\nதிருடப்பட்ட திருகு மற்றும் அயல் பட்டாம்பிகள் இரயில் டிராக்ஸ் எலாசிக்\nசெப்டம்பர் மாதம் எலாசோவின் சிவ்ரிஸ் மாவட்டத்தில் திருடப்பட்ட ரயில் தடங்கள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் டிர்ஃபோன் எனப்படும் 2017 டன் இரும்பு திருகுகள் மற்றும் இரும்பு பட்டாம்பூச்சிகள் 2,5, எலாஸின் கோவன்சலார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஸ்கிராப் கடையில் கையாளப்பட்டன. [மேலும் ...]\n3. சீகல் மற்றும் ஈக்கள் வேறுபடுத்தி விமான நிலையம்\n3 விமான நிலையத்திற்கான FOD (Foreign Matter Detection) கணினி டெண்டரில் வெவ்வேறு பயன்பாடுகள் தனித்து நிற்கின்றன. அதன்படி, டெண்டரை வென்றவர் 3 விமான நிலையத்திற்கான பறவை வகைகளை தீர்மானிப்பார், 'மார்ச் அல்லது நாரை' 7-8 [மேலும் ...]\nIETT இன் டிரைவர்லெஸ் ட்ராம் விவரங்களை வீசுகிறது\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி நடத்திய “உலக நகரங்கள் காங்கிரஸ் இஸ்தான்புல் 2018” இல், உள்நாட்டு வீதத்திலிருந்து அதன் தொழில்நுட்பத்திற்கு உருவாக்கப்பட்ட இயக்கி இல்லாத மின்சார தன்னாட்சி வாகனத்தை ஐஇடிடி உருவாக்கியது [மேலும் ...]\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆர்ஸ்லான் கூறினார்: ık நாங்கள் எங்கள் பெருநகர நகராட்சியுடன் GAZİRAY திட்டத்தை மேற்கொண்டோம். 1 பில்லியன் 100 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் 580 மில்லியன் பவுண்டுகள் நாம், நகராட்சியின் 520 மில்லியன் பவுண்டுகள் சந்திக்கிறோம். இரண்டு [மேலும் ...]\nபாங்கானில் பயணிகள் ரயில் அதிகரித்தது\nபேட்மேனில் ரயில் பாதையில் பயணிகள் ரயிலின் தேவை அதிகரித்த���ள்ளது. பேட்மேன் ரயில் நிலைய அதிகாரிகள், பேட்மேனில் ரயில் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்தது, என்றார். வேகன்கள் நிரம்பி வழிகின்றன, பாதுகாப்பு மற்றும் வசதியால் நிரப்பப்பட்டன. மாதந்தோறும் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்கு முன்னுரிமை கொடுங்கள் [மேலும் ...]\nரயில் மற்றும் டிராப்சன் பல்கலைக்கழகம்\nஇந்த சிக்கலைப் பற்றிய தனது மதிப்பீட்டில், பல ஆண்டுகளாக ரயில்வேயை ட்ராப்ஸன் விரும்பினார், பகன்லே போக்குவரத்து அமைச்சின் பொது அமைச்சகத்தின் பொது இயக்குநரகம் எர்சின்கான்-டிராப்ஸன் ரயில்வே டெண்டர் மற்றும் செயல்படுத்தல் திட்டம் 14 மே 2018 தேதி [மேலும் ...]\nஇஸ்தான்புல் புதிய விமானநிலையத்தை எவ்வாறு பெறுவது\n29 அக்டோபரில் 3 இன் அதிகாரப்பூர்வ வெளியீடு. விமான நிலையத்தின் முனைய கட்டிடத்தின் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. 1 முனைய கட்டடத்தில் மட்டுமே போர்டிங் செய்ய தனி 19 கதவு இருக்கும். மொத்த 5 கட்டிடம் ஒரு முனையத்தைக் கொண்டுள்ளது [மேலும் ...]\nபுதிய அக்சசரி நிலையம் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது\nஅகிசர் சிட்டி கிராசிங் திட்டத்தின் கட்டுமானத்தை அகிசர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஏப்ரல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஏப்ரல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஏப்ரல் எக்ஸ்என்எம்எக்ஸ் ஏப்ரல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில் போக்குவரத்து திறக்கப்பட்டது. [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 23 ஏப்ரல் 1926 சாம்சூன்-சிவாஸ் வரி\nஇன்று வரலாற்றில் 23 ஏப்ரல் 1903 பிரிட்டிஷ் பிரதமர் பால்ஃபோர் அவர்கள் பங்காளிகளாக இருக்க மாட்டார்கள் என்றும் பாக்தாத் ரயில்வேக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் பொது மன்றத்தில் அறிவித்தனர். அனடோலியா மற்றும் பாக்தாத் ரயில்வேயில் 23 ஏப்ரல் 1923 Deutsche [மேலும் ...]\nடெர்பன்ட் குடியிருப்பாளர்கள் ரயிலுக்கு கிளர்ச்சி செய்கிறார்கள் .. 150 ஆண்டு டெர்பன்ட் ரயில் நிலையம் ஏன் மூடப்பட்டுள்ளது\nபர்சா, ரயில்வே மற்றும் யெனிசெஹிர் விமான நிலையம்\nஇன்று வரலாற்றில்: 15 பிப்ரவரி 1893 அனடோலியன் ரயில்வே\nஇயந்திர தொழில் இலக்கு மெக்சிகோ\nரயில்வே ரயில் ஆபரேட்டர்கள் 3 வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nமெர்சின் மெட்ரோ முன்நிபந்தனை டெண்டர் 20 நாட்களுக்கு ஒத்திவ���க்கப்பட்டது\nரயில் அமைப்புகள் அங்காராவில் உள்ள அட்டவணையில் இருக்கும்\n2020 முதலீட்டு திட்டத்தில் கொன்யா மெட்ரோ, கொன்யாரே, ரிங் ரோடு மற்றும் தளவாட மையம்\nபோக்குவரத்து நெரிசலில் 2 ஆண்டுகளில் 141 நகரங்களை விட பர்சா முன்னிலையில் இருந்தார்\nஐரோப்பாவிலிருந்து உள்நாட்டு சரக்கு வேகன்களுக்கான தீவிர தேவை\nகோகேலி சிட்டி மருத்துவமனை டிராம் லைன் திட்டங்களுக்கு செயலாக்கப்பட்டது\nஐ.இ.டி.டி பேருந்துகளை கட்டுப்படுத்த சேம்பர் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ்\nபோக்குவரத்து கூட்டம் ஃபினிகே மற்றும் கும்லுகாவில் நடைபெற்றது\nஅந்தல்யா 3. எட்டாப் ரயில் அமைப்பு திட்டம் முழு வேகத்தில் தொடர்கிறது\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: Halkalı தொழிலாளர் உணவு மையத்தின் உணவு சேவை எடுக்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும்\nஐரோப்பிய ரயில்வே விருது 2020\nரயில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nடெண்டர் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரி 22 டி.பி. இயக்குநரகம் மண்டலத்தில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா தொழிலாளர் வீட்டுவசதி மையத்தின் உணவு தயாரித்தல் மற்றும் விநியோக பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: மால்டெப் வணிக இணைப்புக்கு துப்புரவு சேவை எடுக்கப்படும்\nஅங்காரா சிவாஸ் YHT திட்டம் Kayaş Elmadağ பிரிவு உள்கட்டமைப்பு வழங்கல் கட்டுமான டெண்டர் முடிவு\nஇந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nஇலவ��� ஸ்கை பாடநெறி கார்டெப் ஸ்கை மையத்தில் தொடங்கப்பட்டது\nசோமேலா டெலிஃபெரிக் திட்டத்திற்கான ஃபிளாஷ் விளக்கம்\nஉலுடா கேபிள் கார் பயணம் மீண்டும் தொடங்கும்\nபுர்சாவில் புடோ மற்றும் கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nஉலுடாக் குளிர்கால விழா அட்டை அட்டை சவாரி போட்டி உடைந்துள்ளது\nபர்சா, ரயில்வே மற்றும் யெனிசெஹிர் விமான நிலையம்\nபோக்குவரத்து நெரிசலில் 2 ஆண்டுகளில் 141 நகரங்களை விட பர்சா முன்னிலையில் இருந்தார்\nஐ.இ.டி.டி பேருந்துகளை கட்டுப்படுத்த சேம்பர் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ்\nபோக்குவரத்து கூட்டம் ஃபினிகே மற்றும் கும்லுகாவில் நடைபெற்றது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nதேசிய மின்சார ரயில் உற்பத்திக்கு TÜVASAŞ மற்றும் ASELSAN இணைந்து செயல்படும்\nரயில்வே தொழிலாளர்கள் கடுமையான குளிர்கால நிலைமைகளின் கீழ் 24 மணி நேரம் கடமையில் உள்ளனர்\nமர்மரேயில் திருடன் காகம் பணத்தை திருடுவது கேமராக்களில் பிடிபட்டது\nமூடிய தடையை உடைக்க முயற்சிக்கும் லாரி விபத்துக்குள்ளான தருணம் கேமராவில் உள்ளது\nகேமராக்களில் கபாடாஸ் பாஸ்கலர் டிராம் லைனில் விபத்துக்கள்\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\nBTSO 2020 முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது\nரயில்வே ரயில் ஆபரேட்டர்கள் 3 வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nஐரோப்பாவிலிருந்து உள்நாட்டு சரக்கு வேகன்களுக்கான தீவிர தேவை\nமெட்ரோ இஸ்தான்புல் நிறுவனத்திற்கு புதிய பொது மேலாளர்\nஇஸ்தான்புல் மெட்ரோ டிசம்பரில் 65 மில்லியன் 200 ஆயிரம் பயணிகளைக் கொண்டு செல்கிறது\n10 நாடுகள் உள்நாட்டு கார்களுக்கான டீலர்ஷிப்பைக் கோருகின்றன\nஓப்பலின் டோர்பாலி தொழிற்சாலை உதிரி பாகங்கள் விநியோக மையமாக மாறுகிறது\nஆல்ஃபா ரோமியோ கியுலியெட்டாவின் உற்பத்தி நிறுத்தப்படுகிறதா\nபுதிய ரெனால்ட் தலைமை நிர்வாக அதிகாரிக்கான பதிவு சம்பளம்\nடெஸ்லா விபத்தி���் புதிய வளர்ச்சி\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா சிவாஸ் YHT திட்டம் Kayaş Elmadağ பிரிவு உள்கட்டமைப்பு வழங்கல் கட்டுமான டெண்டர் முடிவு\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı கபாகுலே அதிவேக வரிசையில் இரண்டாவது டெண்டரை நோக்கி\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/summon-to-mk-satlin-cauvery-protest-court-summons-to-dmk-president-stalin/", "date_download": "2020-02-22T23:53:17Z", "digest": "sha1:RWIDHVVLVWSYMPW4ZGHRWDGY733VJ5V6", "length": 14658, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Summon to MK Stalin -cauvery protest - court summons to dmk president Stalin - ஸ்டாலின் ஆஜராக நீதிமன்றம் சம்மன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகாவிரி போராட்டம் : ஸ்டாலின் ஆஜராக நீதிமன்றம் சம்மன்\nCourt summons to Stalin : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்கள் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nஉச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கடந்த 2018 ஏப்ரல் 4 ஆம் தேதி நடத்தின. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.\nகாவிரி மேலாண்மை வாரியம் : புதுக்கோட்டையில் 5 கி.மீ நீண்ட மனித சங்கிலி, மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்\nஅனுமதியின்றி நடைபெற்ற தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் போ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, காதர்மொய்தீன், திருநாவுக்கரசு கராத்தே தியாகராஜன் ஆகியோர் டிசம்பா் 26 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇன்றைய செய்திகள்: பிப்ரவரி 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை\nராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள் – சென்னை சிஏ.ஏ. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ்\nசென்னை ஐ.ஐ.டி பெண்கள் ‘ரெஸ்ட் ரூமில்’ செல்போன்… படம் பிடிக்க முயற்சித்த ஊழியர் கைது\nதமிழகத்தில் சிஏஏ போராட்டம்; ஏன் முக்கியமானது\nஉயர பறந்த தேசிய கொடி; வியந்த போலீஸ் – சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்\nசென்னை மெட்ரோ ரயிலிலேயே இனி சைக்கிள் ஓட்டலாம் – ஜாலி ரைடுக���கு நீங்க ரெடியா\nசென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\nசென்னை சி.ஏ.ஏ. போராட்டத்தில் ஜெயலலிதா குரல்: ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’\nதேவதையைக் கண்டேன்: ஈஸ்வர் – மகாலட்சுமி பிரச்னையால் சீரியலுக்கே எண்ட் கார்டு\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nசீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் அந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அசுர வேகத்தில் பரவியது. இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தினந்தோறும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார […]\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பில் விஷம் கலந்த டைத்திலீன் கிளைகோல் இருப்பதால், குழந்தைகள் இறந்து போனதாக பிஜிஐஎம்ஆர் ஆய்வக அதிகாரிகள் எங்களிடம் கூறியுள்ளனர்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nஉ.பி சோன்பத்ராவில் 3,000 டன் அளவிலான தங்க படிமம் கண்டுபிடிக்கவில்லை – இந்திய புவியியல் ஆய்வு மையம்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/213392/", "date_download": "2020-02-22T21:59:37Z", "digest": "sha1:OIR2ABBK7R23BP54TXB2DNUCZ3OSG2VX", "length": 6956, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "யாழில் சிக்கிய இளைஞனுக்கு விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை கொடுத்த மக்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nயாழில் சிக்கிய இளைஞனுக்கு விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை கொடுத்த மக்கள்\nயாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில் தண்டனை கொடுக்கப்பட்டதுடன், இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியாவில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போ தை மா த்திரைகள் : வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்\nவவுனியாவை வந்தடைந்த மாற்றுத்திறனாளிகளின் நாடு முழுவதுமான சக்கர நாற்காலிப் பயணம்\nவவுனியா இந்துகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித��தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/i/you.php?color=stemzelf&n=Ar", "date_download": "2020-02-22T21:16:02Z", "digest": "sha1:7LZVT4737EDRSYW7TSCWXODQ6FMDNHU2", "length": 8601, "nlines": 60, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "உங்கள் பெயர் பற்றி சில கேள்விகள்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nநாங்கள் உங்கள் பெயர் பற்றி (Ar) முடிந்தவரை பல மக்களிடம் இருந்து தரவுகளை சேகரிக்க முயற்சி செய்து வருகிறோம். அதன் மூலம் நாம் சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை உருவாக்க முடியும். உதாரணமாக உங்கள் பெயர் உலகம் முழுவதும் பரவியது எப்படி போன்ற தகவல்கள். கீழே உள்ள அனைத்து கேள்விகளுக்கு விருப்பம் இருந்தால் பதிலளிக்கவும் , உங்கள் உதவிக்கு நன்றி\nஉங்கள் பெயர் திருப்தி அளிக்கிறதா 5 நட்சத்திரங்கள் (ஆமாம், மிகவும் திருப்தி)\n3 நட்சத்திரங்கள் (நடுநிலை )\n1 நட்சத்திரங்கள் (இல்லை, திருப்தி இல்லை )\nமக்கள் உங்கள் பெயரை எழுத முடியுமா 5 நட்சத்திரங்கள் ஆமாம், பிரச்சனை\n3 நட்சத்திரங்கள் (எங்கேனும் இடையில் )\n1 நட்சத்திரங்கள் (இல்லை, மக்கள் அடிக்கடி என் பெயரை பிழையாய் எழுதுகிறார்கள் )\nமக்கள் உங்கள் பெயரை நினைவில் வைத்து கொள்ள முடியுமா 5 நட்சத்திரங்கள் ஆமாம், பிரச்சனை\n3 நட்சத்திரங்கள் (எங்கேனும் இடையில் )\n1 நட்சத்திரங்கள் (இல்லை, மக்கள் அடிக்கடி என் பெயரை மறந்து விடுகிறார்கள் )\nமக்கள் உங்கள் பெயரை உச்சரிக்க முடியுமா 5 நட்சத்திரங்கள் ஆமாம், பிரச்சனை\n3 நட்சத்திரங்கள் (எங்கேனும் இடையில் )\n1 நட்சத்திரங்கள் (இல்லை, உச்சரிப்பு மிகவும் கடினமாக உள்ளது )\nஆங்கிலம் பேசுபவர்கள் இந்த பெயரை உச்சரிக்க முடியுமா 5 நட்சத்திரங்கள் ஆமாம், பிரச்சனை\n3 நட்சத்திரங்கள் (எங்கேனும் இடையில் )\n1 நட்சத்திரங்கள் (இல்லை, உச்சரிப்பு மிகவும் கடினமாக உள்ளது )\nஎப்படி மற்ற நாடுகளில் உள்ள மக்கள் உங்கள் பெயர் கேட்கும் பொழுது வினை செய்கிறார்கள் \n3 நட்சத்திரங்கள் (நடுநிலை )\n1 நட்சத்திரங்கள் (எதிர்மறை )\nதொடர்புடைய பெயர்கள்: (*விருப்பத்திற்கேற்ப )\nஉங்களுக்கு பட்ட பெயர்கள் உண்டா \nஉங்களுக்கு இரட்டை சகோதரர்கள் உள்ளனரா \nஉங்களுக்கு இரட்டை சகோதரிகள் உள்ளனரா\nஉங்கள் பெயர் பற்றி ஏதேனும் கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38295", "date_download": "2020-02-22T22:57:00Z", "digest": "sha1:DX46MQ3R6YCNXKDQXLVAT4ACNCQ44N22", "length": 8295, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "துணைவியின் இறுதிப் பயணம் – 12 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதுணைவியின் இறுதிப் பயணம் – 12\nஎன் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை \nஅன்று நான் இட்ட தீ\nஎனது நெஞ்சில் பற்றிய தீ\nSeries Navigation அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\n8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து\nஅண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.\nதுணைவியின் இறுதிப் பயணம் – 12\nவந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\n2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுளவி “ரியூகு” முரண்கோளில் தடம் வைக்கப் போகிறது\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5\nக.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nPrevious Topic: வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\nNext Topic: அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/10-30.html", "date_download": "2020-02-22T23:14:32Z", "digest": "sha1:GMTKKS7MSZIZJ4BJIQQ6XM6TZMXT5YVC", "length": 38236, "nlines": 132, "source_domain": "www.vivasaayi.com", "title": "லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nநாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.\nபடைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது.\nஎனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....\nஎன்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய துயரினை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.\nஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.\nஎழுபதுகளின் நடுப்பகுதியில் பிரபாகரனுடன் இணைந்து கொண்டு செ��ற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.\n1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது.\nபோர்ப் பயிற்சிகள் இந்தியாவில் தொடங்கின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர்.\nபயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.\nவெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார்.\nபேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் இயலாமல் இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.\nஇந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி படையின் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி புலிகளின் இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.\nயாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி என��ம் படைமுகாம் மீது தாக்குதலை நடத்த தளபதி கிட்டுவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். படை முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி.\nசுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பகுதி. வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய வாய்ப்பு இருந்தது. படை முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் கடினமானதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி.\nஎனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.\nநாள் தோறும் அந்த படை முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு நீர்தாங்கி ஊர்தி (பவுசர்) செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி கூலிக்கு அமர்த்தப்பட்டு இருந்தது.\nஎனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.\nபழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது.\nஇயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே செல்ல விடுவார்கள்.\nஇத்தனை கடினங்களிற்கும் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.\nபவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, படை முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வைத்திருந்தான்.\nகேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். (அவர் பொன்னம்மானின் உறவினரும்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து வானூர்தி தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்).\n14-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு ஏற்றதாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் படை உலங்குவானூர்திகள், குண்டு வீச்சு வானூர்திகளும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம்.\nபகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.\nமுதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டுவும் தாக்குத��் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய சுமையூர்திகள் (லொறிகள்) ஏற்பாடு செய்யப்பட்டன.\nமுகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் சுமையூர்திகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். சுமையூர்திகளின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் சுமையூர்தியில் உந்துகணையுடன் (ரொக்கட் லோஞ்சருடன்) நிற்பவன் உட்புகும் போது உந்துகணையால் வாயில் காவலரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nநேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டு தாக்குதலை நடத்துவதற்காக, அனைவருடனும் தொலைத்தொடர்பு கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.\nகிட்டு ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம்.\nகிட்டு பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது.\nஅவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் சுமையூர்தி ஒன்று நின்றது. ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று நிகழ்வைப் பார்த்த யாரும் உயிருடன��� இல்லை.\nபொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.\nமுகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் மகிழ்ச்சையைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை.\n\"அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ\" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன.\nஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.\nவிடியும் திசையில் பயணம் நடந்த..\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழைய���ன் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/684392", "date_download": "2020-02-22T23:46:57Z", "digest": "sha1:7SS5QHS3RPH4GPBCSTSGIRZJUKPPLRH3", "length": 2446, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மே 26\" பக்கத்தின் திருத்தங்கள���க்கிடையேயான வேறுபாடு\n21:30, 3 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:26. май\n20:02, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:30, 3 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:26. май)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/anti-hijack-unit-dysp-davinder-singh-held-with-militants-in-jk/", "date_download": "2020-02-22T23:10:38Z", "digest": "sha1:WYVGOCKPDFX2RUZHBTNR4AXSGZJD4TUN", "length": 18340, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anti-Hijack Unit DySP Davinder Singh held with militants in JK - பயங்கரவாதிகளுடன் பிடிப்பட்ட முக்கிய காவல்துறை அதிகாரி. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு ஏற்படுத்திய கைது சம்பவம்.", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகடந்த வருடம் ஜனாதிபதி விருது இந்த வருடம் பயங்கரவாதிகளுடன் கைது... பரபரப்பை ஏற்படுத்திய தேவிந்தர் சிங்\nகாவல்துறையினருடன் எங்கே சென்றனர். அவர்களின் நோக்கம் என்ன என்பதை இனி தான் விசாராணை செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரி விஜய் குமார் அறிவித்தார்.\nAnti-Hijack Unit DySP Davinder Singh held with militants : ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தேவிந்தர் சிங். அவர் சனிக்கிழமை ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டரான சயீத் நவீத் முஷ்தக்குடன் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செக் போஸ்ட்டில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை.\nகடந்த ஆண்டு டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் ஜனாபதி கையால் வீர தீர செயல்களுக்கான விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் 15 முக்கிய உறுப்பினர்களை இந்தியா சார்பில் வரவேற்ற குழுவில் தேவிந்தர் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஐ10 காரில் பயணித்த முஷ்தக், சிங், ராஃபி (ஷோபியனில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத குழுவில் இணைந்தவர்) மற்றும் இர்ஃபான் ஷாஃபி (த���யரூ ஷோபியன் பகுதியில் வசித்து வருகின்றவர்) ஆகியோர் குலாம் மாவட்டத்தில் உள்ள வான்போஹ் செக் போஸ்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரின் இன்ஸ்பெக்ட்ரன் ஜெனரல் ஆஃப் போலீஸ் விஜய் குமார் இது குறித்து தெரிவிக்கையில் “ஷோஃபியனில் இருந்து ஐ10 காரில் சில முக்கிய பயங்கரவாதிகள் ஜம்மு ஸ்ரீநகர் நோக்கி பயணித்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் இருக்கும் செக் போஸ்ட்கள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த காரில் இரண்டு பயங்கரவாதிகள் மற்றும் டி.எஸ்.பி, வழக்கறிஞர்கள் ஆகியோர் இருந்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nகாவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி கேட்ட போது, எங்களுக்கு தெரியும் ஜம்முவில் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு சிறப்பு ஆப்பரேசனில் பங்கேற்றவர் தேவிந்தர் சிங். இருப்பினும் சனிக்கிழமை அவர் மற்றவர்களுடன் பேசிய விதம் சந்தேகத்திற்கு வழிவகிக்கிறது. அதனால் தான் அவரையும் கைது செய்து பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றோம். நீதிமன்ற காவலில் தற்போது வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று விஜய் குமார் கூறினார்.\nமேலும் தேவிந்தர் சிங்கின் வீட்டினை சோதனை செய்த போது அங்கிருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள், ராணுவம், சி.ஆர்.பி.எஃப், ஐ.பி. மற்றும் ரா அதிகாரிகள் என அனைவரும் இந்த விசாரணையில் ஈடுப்ட உள்ளனர். தேவிந்தர் சிங் காரின் முன்னிருக்கையில் வழக்கறிஞருடன் அமர்ந்திருந்தார். பயங்கரவாதிகள் இருவரும் காரின் பின்னால் அமர்ந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பித்து செல்ல முற்படவில்லை.\nஹிஸ்புல் முஜாஹீதினின் தலைவர் ரியாஸ் நைக்குவிற்கு அடுத்தபடியாக நவீத் முஷ்தாக் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆரம்ப காலத்தில் ஒரு கான்ஸ்டபிளாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. நான்கு துப்பாக்கிகளுடன் வேலையில் இருந்து வெளியேறிய இஅவர் பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் ட்ரெக் ட்ரைவர்களை கொன்றௌள்ளார். இதுவரையில் அவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷோபியன் மாவட்டத்தின் ஹிஸ்புல் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார். காவல்துறையினருடன் எங்கே சென்றனர். அவர்களின் நோக்கம் என்ன என்பதை இனி தான் விசாராணை செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரி விஜய் குமார் அறிவித்தார்.\nமேலும் படிக்க : நாடாளுமன்ற தாக்குதலின்போது அப்சல் குருவுக்கு உதவினாரா தேவிந்தர் சிங்\nஆச்சரியப்பட வைக்கும் காஷ்மீரின் கட்டிடக்கலை\nஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை பொது பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடுங்க வைத்த அரசு\nபல மாதங்களுக்குப் பிறகு வெளியான காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா புகைப்படம்\nExplained: காஷ்மீர் பண்டிட்களின் சோகம்\nசுய விமர்சனம் கொண்ட மதசார்பற்றவர்கள் தேவை \nExplained : காஷ்மீரில் இன்டர்நெட் ஷட்டவுன் வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்பின் சிறப்பம்சம் என்ன\nமருத்துவனை, பள்ளி-கல்லூரிகளில் இணைய சேவையை விரைந்து அளிக்க காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவு\n15 நாடுகளின் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை, இந்திய தலைவர்களையும் அனுமதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nமுக்கியமான 5 தலைவர்களை தவிர சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் காஷ்மீரில் விடுதலை\nநாடாளுமன்ற தாக்குதலின்போது அப்சல் குருவுக்கு உதவினாரா தேவிந்தர் சிங்\nTamil Nadu News Updates : பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் – போக்குவரத்துத் துறை\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nசீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் அந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அசுர வேகத்தில் பரவியது. இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தினந்தோறும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார […]\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பில் விஷம் கலந்த டைத்திலீன் கிளைகோல் இருப்பதால், குழந்தைகள் இறந்து போனதாக பிஜிஐஎம்ஆர் ஆய்வக அதிகாரிகள் எங்களிடம் கூறியுள்ளனர்\nகிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958448", "date_download": "2020-02-22T23:12:07Z", "digest": "sha1:QF3TV7KWK5TKDV6ZZOTMGUBKIXSU5IWQ", "length": 5973, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nசேலம், செப். 20: தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகமும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு கூட்டத்தை நடத்துகிறது. அதன்படி இன்று (20ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்காடு மெயின் ரோடு கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தல் நடக்கிறது. இந்த முகாமில் அக்கவுண்டன்ட், கணினி ஆபரேட்டர், டெக்ஸ்டைல் சூபர்வைசர், மார்க்கெட்டிங் ஆபிசர், டெய்லர் போன்ற பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறகிறது. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள், இக்கூட்டத்தில் கல��்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதே போல் வேலைவாய்ப்பை தேடுபவர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு 37,387 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்\nஅரசு பள்ளி மாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள்\nவிவசாயிகள், சேகோ ஆலை அதிபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்\nஆத்தூர் நகராட்சி பகுதியில் 77 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பறிமுதல்\nசேலம் கொண்டலாம்பட்டியில் கல்லூரி பேராசிரியைக்கு மாஜி கணவர் கொலை மிரட்டல்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32954", "date_download": "2020-02-22T22:49:21Z", "digest": "sha1:LGRMUDATCRXLO4CHQLAX3TBEKFJDH53I", "length": 5537, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சுய முன்னேற்றம்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: உலகை புரட்டிய ஒரு நொடி பொறிகள்\nஉலகை புரட்டிய ஒரு நொடி பொறிகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலகை புரட்டிய ஒரு நொடி பொறிகள், மா.லெனின், சிக்ஸ்த் சென்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n105 இனிப்பு வகைகள் (Sweet Items) பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputa''s) ஓஷோவின் வாழ்வும் சிந்தனைகளும்\nஇன்னோரு முறை பிரியாணி வகைகள் தமிழகத்தின் வருவாய்\nபார்வைகள் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் மறைந்திருக்கும் உண்மைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world.53.html", "date_download": "2020-02-22T22:37:04Z", "digest": "sha1:JGKV2M3CUADXGYDGN6QU4KILJGFVA7TN", "length": 5771, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "உலகில் திருஅவை பற்றிய கடைசிச் செய்திகள் 53 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "உலகில் திருஅவை பற்றிய கடைசிச் செய்திகள்\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/02/2020 15:49)\nஇமயமாகும் இளமை – காற்றில் இயங்கும் கார்\nஇமயமாகும் இளமை : \"போரை வெல்வதற்கு ஒரே வழி, போரை நிறுத்துவது\"\n3,50,000 சிரியா சிறார்க்கு போகுமிடம் தெரியவில்லை\nஇமயமாகும் இளமை ...,: பார்வையற்ற இளம் சாதனையாளர்\nநாகசாகி, உலக அளவில் அமைதிக்கு தூண்டுதல்\nபழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள்\nஇமயமாகும் இளமை : வித்தியாசமாக சிந்தித்த இளைஞர்கள்\nகலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இந்திய ஆயர்கள் இரங்கல்\nஇமயமாகும் இளமை : வாடகை கார் பெண் ஓட்டுநருக்கு விருது\nபருவநிலை மாறுபாட்டால் இந்தியர்களுக்கு ஆபத்து\nஇமயமாகும் இளமை - நண்பனையே நரபலியிட துணிந்த இளையோர்\nகல்லறைகளை விவசாய நிலங்களாக மாற்றும் சைனா\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mayuran-the-saviour/", "date_download": "2020-02-22T23:37:43Z", "digest": "sha1:ASJVNXDHULCNYQQ47QTPRCBC3RDEVIRH", "length": 11512, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "மயூரன் – உன்னைக் காப்பவன் | இது தமிழ் மயூரன் – உன்னைக் காப்பவன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மயூரன் – உன்னைக் காப்பவன்\nமயூரன் – உன்னைக் காப்பவன்\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.\nமயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை. யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான். சொல்லிக் கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறு விதமாகத்தான் பார்க்கிறது.\nகல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும் பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம். ஒரு தேசம் அது. அவர்கள் அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். செடிகளும் மரங்களும் ஒரே நிலத்தில் ஒன்று கூடி வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய்ப் பழகும் நட்பையும் உருவாக்குகிறது, எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும் பகையும் வளர்க்கிறது.\nஎன் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம் தான் மயூரன்” என்றார்.\nவேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன் (தாரை தப்பட்டை ), அஸ்மிதா (மிஸ் ஃபெமினா வின்னர்) மற்றும் பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n>> ஒளிப்பதிவு – பரமேஷ்வர் (சந்தோஷ் சிவனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்)\n>> இசை – ஜுபின் (பழைய வண்ணாரப்பேட்டை ) & ஜெரார்ட்\n>> பாடல் – குகை மா.புகழேந்தி\n>> ஒளிப்பதிவு – அஸ்வின்\n>> சண்டை – டான் அசோக்\n>> நடனம் – ஜாய்மதி\n>> மக்கள் தொடர்பு – மணவை புவன்\n>> தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்\n>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் (இயக்குநர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்)\nபடம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தயாரிப்பாளர் H.முரளி அவர்களின் நிறுவனம் மூலமாக வெளியிடப்படவுள்ளது.\nTAGMayuran movie இயக்குநர் நந்தன் சுப்பராயன் புவன் மயூரன் திரைப்படம்\nPrevious Postநிகிஷா பட்டேலின் லட்சியம் Next Postபிக் பாஸ் 3: நாள் 34 - கமலைத் திகைக்க வைத்த மீரா\nமல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் ப���ஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nயூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக\nதூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/poo-vendru-sonnalum-nee", "date_download": "2020-02-22T22:05:48Z", "digest": "sha1:4G7KV52DUE7N4MUEUMH4BTR7VEXVGOYK", "length": 6666, "nlines": 170, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "பூ வென்று சொன்னாலும் நீ | Thuppakki Munai Song Lyrics", "raw_content": "\nபூ வென்று சொன்னாலும் நீ பாடல் தமிழ் வரிகள்\nதுப்பாக்கி முனை சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nபூ வென்று சொன்னாலும் நீ\nபசும் பொன்னென்றும் சொன்னாலும் நீ\nஒரு தாயென்று சொன்னாலும் நீ\nமிக நெடியது உன் காலம்\nதலைமுறை பல நீ காண்க கண்ணே\nஎன் செல்லமே நீயே என் தங்கமே நீயே\nஎன் வைரமே நீயே நீயே நீயே\nபூ வென்று சொன்னாலும் நீ\nபசும் பொன்னென்றும் சொன்னாலும் நீ\nசொந்த பந்தம் சொத்து சுகம் எதுவும் நீதானம்மா\nஉன்னைவிட்டால் சொல்லிக்கொள்ள உறவு ஏதம்மா\nஒரு கணம் உன்னை காணாது\nஇரு விழி இமை மூடாதம்மா\nபெரியவளென ஆனாலும் சிறு மழலை கண்ணே\nநீ அருகினில் இரு எப்போதுமே\nஎன் செல்லமே நீயே என் தங்கமே நீயே\nஎன் வைரமே நீயே நீயே நீயே\nபூ வென்று சொன்னாலும் நீ\nபசும் பொன்னென்றும் சொன்னாலும் நீ\nஒரு தாயென்று சொன்னாலும் நீ\nமிக நெடியது உன் காலம்\nதலைமுறை பல நீ காண்க கண்ணே\nஎன் செல்லமே நீயே என் தங்கமே நீயே\nஎன் வைரமே நீயே நீயே நீயே\nயார் இவன் இவன் வலியவன்\nசின்னஞ்சிறு கிளியே உந்தன் கண்களில் என்னை\nடிக் டிக் டிக் உன் செவிகளில்\n என் உலகே நீதான் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/cancel-meeting.html", "date_download": "2020-02-22T22:38:07Z", "digest": "sha1:AC4OJRMVQK6HQNR2QN253QODY25XZROZ", "length": 13616, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து\nஇன்று மாலை 7 மணியளவில் அவுஸ்திரேலியத்\nதமிழ்க்காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சியின் அவுஸ்திரேலியக் கிளை இணைந்து நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக் காவல்துறையின் துணையுடன் அடக்கிய அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸினர், மெல்பேர்ண் தேசப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி மெல்பேர்ணிலும் ஏற்கனவே திட்டமிட்டபடி சுமந்திரன் கலந்துகொள்ளும் கூட்டத்தை நடாத்துவோம் என சூளுரைத்திருந்தனர்.\nஇந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சுமந்திரனுக்கெதிரான பதாகைகளுடன் சென்ற 60க்கும் மேற்பட்ட தேசப்பற்றாளர்கள் மண்டபம் பூட்டப்பட்டுள்ள நிலையில் மண்டபத்துக்கு வெளியே நிற்பதாக அங்கிருக்கும் தமிழ் கிங்டொம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nமண்டபம் பூட்டப்பட்டுள்ள நிலையில் மண்டபத்துக்கு உள்ளே ஐந்தாறு பேர் இருப்பதாக தாம் நம்புவதாகவும் சுமந்திரன் எங்கே என்பது குறித்து தமக்கு எந்த தகவலும் தெரியாதிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தார். சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் கூடிய தேசப்பற்றாளர்கள் வைத்திருந்த பதாகைகளில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியங்கள்\nஅனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய முயற்ச்சி எடு\nகருணா டக்ள்ஸ் போன்றவர்களைப் பின்பற்றாதே\nஅடியாதே அடியாதே ஈழத் தமிழர்களின் வயிற்றில் அடியாதே\nதமிழரின் வாக்கால் வென்றவரே காட்டுங்கள் உங்கள் விசுவாசத்தை தமிழருக்கு இனச்சுத்திகரிப்பு’ கூற்றுக்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள் உங்களை எதிர்த்தால் நாங்கள் நாய்களா\nமுதல்வரை வெளியேற்ற சதிவலை பின்னாதே போன்ற வாசகங்களை தாங்கியிருந்த���ர்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்கள��� கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/01/31/", "date_download": "2020-02-22T22:36:58Z", "digest": "sha1:5CIPXU2XILQ2MNCLYB2BOGXBTTCJCP3K", "length": 25368, "nlines": 266, "source_domain": "ta.rayhaber.com", "title": "31 / 01 / 2016 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 02 / 2020] 6.2 பில்லியன் யூரோக்களுக்கு பாம்பார்டியரை வாங்க ஆல்ஸ்டோம்\tகனடா கனடா\n[20 / 02 / 2020] குடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\tஇஸ்தான்புல்\n[20 / 02 / 2020] 109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\tஇஸ்தான்புல்\n[20 / 02 / 2020] இஸ்மிரர்கள் புதிய ஃபெர்ரி ஃபெர்ரி 'தியாகி ஃபெத்தி செக்கின்' பெயரைத் தேர்வு செய்க\tஇஸ்மிர்\n[20 / 02 / 2020] கொன்யாராய் கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் நாளை எடுக்கப்படுகின்றன\t42 கோன்யா\nநாள்: ஜனவரி 31, 2016\nஇஹ்லாரா பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை மற்றும் எலிவேட்டர் திட்டம்\nகஜகஸ்தான் கம்பெனி தலிப் முதல் இஹ்லாரா வேலி கேபிள் கார் மற்றும் லிஃப்ட் திட்டம்: கஜகஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அக்ஸாரேயின் குஸ்லியர்ட் மாவட்டத்தின் இஹ்லாரா மாவட்டத்தில் லிப்ட் மற்றும் கேபிள் கார் அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. [மேலும் ...]\nஇஸ்தான்புல் நகரில் போக்குவரத்து தொடங்கியது\nஇஸ்தான்புல்லில் அதிகரித்த போக்குவரத்து தொடங்கியது: இஸ்தான்புல்லில் பொது போக்குவரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, விலை அதிகரிப்பு தொடங்கியது. இன்று தொடங்கும் கால அட்டவணையின்படி, இஸ்தான்புல்லில் முழு டிக்கெட் 2,30 TL, மாணவர் 1,15 TL மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட 1,65 TL ஆகும். [மேலும் ...]\nஇஹ்லாரா பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை மற்றும் எலிவேட்டர் திட்டம்\nஇஹ்லாரா வேலி கேபிள் கார் மற்றும் லிஃப்ட் திட்டத்திற்கான கஜகஸ்தான் கம்பெனி தாலிப் [மேலும் ...]\nKarşıyaka டிராம் லைன் வேலைகளுக்கு நகரும் தார்ச்சாலை அமைப்பு\nKarşıyaka டிராம் லைன் வேலைகளுக்கான மொபைல் தார்ச்சாலை அமைப்பு: İzmir பெருநகர நகராட்சி, Karşıyakaபாதகமான வானிலை காரணமாக டிராம் பணிகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மொபைல் டார்பாலின் முறையைப் பயன்படுத்தத் தொடங்கியது. [மேலும் ...]\nTorbalı உள்ள İZBAN உற்சாகத்தை\nடொர்பாலியில் இஸ்பான் உற்சாகம்: டோர்பாலி மேயர் அட்னான் யாசர் கோர்மெஸ், அலியாகா மற்றும் டொர்பாலி எக்ஸ்நக்ஸ் பிப்ரவரி இடையே பிப்ரவரி மாதம் தொடங்கும், இது மாவட்டத்தின் பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும் என்று இஸ்பான் தெரிவித்துள்ளது. அதிவேக ரயில் பாதையை அறிமுகப்படுத்தியதன் மூலம் டோர்பாலி முதல் இஸ்மீர் வரை [மேலும் ...]\nTorbalı உள்ள İZBAN உற்சாகத்தை\nடொர்பாலியில் இஸ்பான் உற்சாகம்: டோர்பாலி மேயர் அட்னான் யாசர் கோர்மெஸ், அலியாகா மற்றும் டொர்பாலி எக்ஸ்நக்ஸ் பிப்ரவரி இடையே பிப்ரவரி மாதம் தொடங்கும், இது மாவட்டத்தின் பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும் என்று இஸ்பான் தெரிவித்துள்ளது. அதிவேக ரயில் பாதையை அறிமுகப்படுத்தியதன் மூலம் டோர்பாலி முதல் இஸ்மீர் வரை [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ஆங்கில ஆண்டின் முதல் மாதம் Ankara Station Hotel Tarih\nஇன்று, ஜனவரி 29 ஆம் திகதி அன்காரா நிலையம் ஹோட்டல் மற்றும் உணவகம் பேட்ஸெர்ரி வரலாற்றில் திறக்கப்பட்டது. ஜனவரி 29 ஆம் திகதி ச்சேஷேன் மற்றும் அடாருர்க் ஆட்டோ தொழில் நீட்டிப்புகள் சேவை செய்ய ஆரம்பித்தன.\nஉலக போக்குவரத்து ஜாம் குறியீட்டில் கொன்யா 329 வது இடத்தில் உள்ளார்\n6.2 பில்லியன் யூரோக்களுக்கு பாம்பார்டியரை வாங்க ஆல்ஸ்டோம்\nபுதிய அநாமதேய அரட்டை தளம்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nஇஸ்மிரர்கள் புதிய ஃபெர்ரி ஃபெர்ரி 'தியாகி ஃபெத்தி செக்கின்' பெயரைத் தேர்வு செய்க\nகொன்யாராய் கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் நாளை எடுக்கப்படுகின்றன\nYHT பராமரிப்பு வாகன தீப்பிழம்புகளில் ஜெனரேட்டர்\nசட்டசபை நிகழ்ச்சி நிரலில் 120 ஆண்டு டெர்பண்ட் ரயில் நிலையம்\nசாமுலா வைரஸ்களுக்கு எதிரான டிராம்கள் மற்றும் பேருந்துகளை கிருமி நீக்கம் செய்கிறது\nமெனெமெனுக்கு இடையில் அலியானா Çandarlı மோட்டார்வே மற்றும் இஸ்மீர் ஃப்ரம் Fromandarlı 40 நிமிடங்கள் நீடிக்கும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nகார்டெப் கேபிள் கார் திட்டத்திற்கு ஒரு பாபாயிசிட் தேவை\nசெல்வ நிதி எங்கள் சேனல் இஸ்தான்புல் முதலீட்டு பட்டியலில் இல்லை\nரயில் தொழில் கண்காட்சி கண்காட்சியில் பெரிய நகரங்களின் மெட்ரோ நிறுவனங்கள்\nÇetinkaya Divriği இன் பல்வேறு கி.மீ.யில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆய்வு\nஅங்காரா சிவாஸ் YHT திட்டம் Kayaş Elmadağ பிரிவு உள்கட்டமைப்பு வழங்கல் கட்டுமான டெண்டர் முடிவு\nஇந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nகார்டெப் கேபிள் கார் திட்டத்திற்கு ஒரு பாபாயிசிட் தேவை\n2020 FIVB ஸ்னோ வாலி உலக சுற்றுப்பயணம் எர்சியஸ் நிலை அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nஸ்கை ரிசார்ட்ஸ் ஜெண்டர்மேரி தேடல் மற்றும் மீட்பு குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது\nகெய்சேரி எர்சியஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு பயிற்சி\nஉலக போக்குவரத்து ஜாம் குறியீட்டில் கொன்யா 329 வது இடத்தில் உள்ளார்\nஇஸ்மிரர்கள் புதிய ஃபெர்ரி ஃபெர்ரி 'தியாகி ஃபெத்தி செக்கின்' பெயரைத் தேர்வு செய்க\nசாமுலா வைரஸ்களுக்கு எதிரான டிராம்கள் மற்றும் பேருந்துகளை கிருமி நீக்கம் செய்கிறது\nமெனெமெனுக்கு இடையில் அலியானா Çandarlı மோட்டார்வே மற்றும் இஸ்மீர் ஃப்ரம் Fromandarlı 40 நிமிடங்கள் நீடிக்கும்\nசெல்வ நிதி எங்கள் சேனல் இஸ்தான்புல் முதலீட்டு பட்டியலில் இல்லை\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nமெ��்சின் மெட்ரோ பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.சி.டி.டி போக்குவரத்து ரயில் இயந்திர இயந்திர பாடநெறி பயிற்சி பட்டியல் மற்றும் நேர்காணல் தேதிகள்\nஹூண்டாய் ஐ 20: மேம்பட்ட வடிவமைப்பு மேம்பட்ட தொழில்நுட்பத்தை சந்திக்கிறது\nஎலக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கான சிறந்த நாடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன\nதொழிற்சாலையை விட்டு வெளியேறாமல் ஜீரோ கார்கள் விற்கப்படுகின்றன\nகாரில் மாற்றம் துணைத் துறையில் போட்டியை அதிகரிக்கிறது\nபுதிய ஃபெராரி எஸ்.எஃப் 1000 முதல் தடத்தில் காட்டப்பட்டது\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் த��வலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-modi-copied-hitlers-speech/", "date_download": "2020-02-22T22:19:43Z", "digest": "sha1:RSY5UXE2QKUASS7GVWT6KWGLDCAJ5BEI", "length": 24868, "nlines": 101, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ஹிட்லர் பேசியதை காப்பியடித்தாரா மோடி? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஹிட்லர் பேசியதை காப்பியடித்தாரா மோடி\n“என் மீது வெறுப்புக்கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள்” என்று ஹிட்லர் கூறியதை அப்படியே மாற்றி “இந்தியாவை வெறுக்காதீர்கள்” என்று மோடி பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஹிட்லர் மற்றும் பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது. இருவருடைய பேச்சும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சப்-டைட்டிலாக போடப்பட்டுள்ளது. ஹிட்லர் தன்னுடைய பேச்சில், “என்னை வெறுப்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். என் மீது வெறுப்புகொள்வது உங்களின் விருப்பம். ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள்” என்று கூறுகிறார். தொடர்ந்து மோடி இந்தியில் பேசியது வருகிறது. அதில் மோடி, “உங்களுக்கு என்னை வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறதா வெறுங்கள். ஆனால், இந்தியாவை வெறுக்காதீர்கள். என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள். ஆனால், ஏழை மக்களின் சொத்துக்களை எரிக்காதீர்கள்” என்று கூறுகிறார்.\nநிலைத் தகவலில் “Hitler vs Modi. Best performance goes to…” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த வீடியோ பதிவை Marina Memes என்ற பக்கம் டிசம்பர் 23, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nபெரும்பாலான தமிழர்களுக்கு இந்தி, ஜெர்மனி இரண்டுமே தெரியாது என்பதை சாதகமாக வைத்துக்கொண்டு இந்த பதிவு உருவாக்கப்பட்டது போல இருந்தது. உண்மையில் ஹிட்லர் அப்படிப் பேசினாரா என்று ஆய்வு நடத்தினோம். ஜெர்மன் மொழி பெயர்ப்பு இணையதளங்கள் பல இருந்தாலும் அவை எழுத்துக்களை மொழிபெயர்க்கக் கூடியவையாக இருந்தன. பேச்சை மொழி பெயர்க்கும் வகையில் அவை இல்லை. இதனால், வேறு ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.\nஹிட்லர் வீடியோவில் British Pathé என்ற லோகோ இருந்தது. அதை அடிப்படையாக வைத்து British Pathé யூடியூப் பக்கத்தில் ஹிட்லர் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, நம்முடைய ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று பின்னால் ராணுவ அதிகாரிகள் அமர்ந்திருக்கும் வகையில் ஹிட்லரின் மேடை பேச்சு வீடியோ கிடைத்தது. 1936ம் ஆண்டு பேசியதாக அதில் குறிப்பிட்டிருந்தனர். அதை பார்த்தபோது, இதில் இருந்துதான் அந்த வீடியோவை கட் செய்து எடுத்திருப்பது தெரிந்தது. அதில் எந்த ஒரு சப் டைட்டிலும் இல்லை. அந்த வீடியோவில் ஹிட்லர் பின்னால் Winterhilfswerk 1936-37 என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால், எந்த தேதியில் இதை ஹிட்லர் பேசினார் என்பது அதில் குறிப்பிடவில்லை. ஆனால், பல உண்மை கண்டறியும் ஆய்வு நடத்திய நிறுவனங்கள் 1937ல் ஹிட்லர் பேசியது என்று குறிப்பிட்டிருந்தது குழப்பத்தை தந்தது.\nதொடர்ந்து தேடியபோது ஒரு நுழைவு சீட்டின் படம் கிடைத்தது. அதில், Winterhilfswerk 1937-38ன் தொடக்க விழா என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நிகழ்வு 1937ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி நடப்பதாக குறிப்பிட்டிருந்தனர். 1937-38ம் ஆண்டுக்கான தொடக்க விழா 1937ம் ஆண்டு நடைபெறுகிறது என்றால், 1936-37ம் ஆண்டுக்கான தொடக்க விழா 1936 அக்டோபரில் நடந்திருக்க வேண்டும். நமக்கு கிடைத்த வீடியோவும் 1936 என்றே குறிப்பிடுகிறது. அதனால், 1936 அக்டோபரில் ஹிட்லர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் பற்றி ஆய்வு செய்தோம்.\nWinterhilfswerk 1936-37 என்று டைப் செய்து தேடியபோது கெட்டி இமேஜ் வெளியிட்ட ஹிட்லர் படம் ஒன்று கிடைத்தது. அதுவும், நமக்கு கிடைத்த வீடியோவில் இருந்த காட்சியும் ஒத்துப்போயின. அதில் 1936 அக்டோபர் 6ம் தேதி அந்த கூட்டம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஅந்த கூட்டத்தில் ஹிட்லர் என்ன பேசினார் என்று ஆய்வு செய்தோம். ஹிட்லர் பேசியதன் அசல் ஜெர்மன் வடிவம் மற்றும் அதன் மொழியாக்கத்தையும் கண்டறிய நம்முடைய மராத்தி ஃபேக்ட் கிரஸண்டோ முயற்சித்தது. அதன் விளைவாக, ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர்கள் உதவுயுடன் 23 விநாடி பேச்சு மொழி பெயர்க்கப்பட்டது.\nஇதை தமிழில் மொழி பெயர்த்தபோது, “தேசிய சமூகத்தை இந்த வழியில் புரிந்துகொள்வது உண்மையில் ஒரு அற்புதமான விஷயம். ஒரு கூட்டத்தில் உரைநிகழ்த்தும்போது சகோதரர்களை மக்களைப் பற்றி பேசும் பேச்சு அல்ல, ஆனால் மக்களிடம் செல்வது, படிப்படியாக அனைத்து தப்பெண்ணங்களையும் முறியடிப்பது, பின்னர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உதவுவது…” என்ற வகையில் சென்றது.\n1936ம் ஆண்டு ஹிட்லர் இதை பேசினாரா என்று ஒப்பிட்டுப் பார்க்க ஆய்வு செய்தோம். நியூயார்க் டைம்ஸ் ஆவணகாப்பக பக்கங்களில் ஹிட்லரின் 1936 அக்டோபர் 6ம் தேதியில் பேசிய பேச்சு இருந்தது. அது ஆங்கில மொழி பெயர்ப்பாகவே இருந்தது. ஜெர்மனியிலேயே இது கிடைக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஹிட்லரின் நாசி கட்சி ஆட்சியின்போது ஹிட்லர் பேச்சுக்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட விவரம் கிடைத்தது. அதில் 1936ம் ஆண்டு அக்டோபரில் நடந்த Winterhilfswerk தொடக்க விழா பதிவுகள் உள்ளதா என்று தேடினோம். அப்போது அது கிடைத்தது. ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர் நமக்கு ஹிட்லரின் பேச்சு என்று கொடுத்த பகுதி அந்த பேச்சுடன் ஒத்துப்போனதை காண முடிந்தது. இதன் மூலம், என்னை வெறுங்கள், ஜெர்மனியை வெறுக்காதீர்கள் என்று ஹிட்லர் கூறியதாக பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதியானது.\nஅடுத்து என் மீது வெறுப்புக்கொள்ளுங்கள், இந்தியாவை வெறுக்காதீர்கள் என்று மோடி பேசியது உண்மையா என்று ஆய்வு நடத்தினோம். அப்போது, சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பேரணியில் மோடி பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள், என்னுடைய உருவ பொம்மையை வேண்டுமானால் எரியுங்கள் என்று பேசியிருந்தார். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று உள்ளதா என்று தேடினோம். அப்போது, பல ஊடகங்களில் மோடி பேசியது பற்றிய செய்தி கிடைத்தது.\nஅதில், “வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறதா என்னை வெறுங்கள். ஆனால், இந்தியாவை வெறுக்காதீர்கள்” என்று மோடி பேசினார் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆங்கிலம் மாத்ருபூமியில் “என்னை வெறுக்க வேண்டுமா செய்யுங்கள், ஆனால் இந்தியாவை வெறுக்காதீர்கள். என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள். ஆனால் ஏழை மனிதனின் ஆட்டோ ரிக்‌ஷாவை எரிக்காதீர்கள்” என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.\nபல முன்னணி ஆங்கில ஊடகங்களும் மோடியின் இந்தி பேச்சை மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தன. உண்மையில் மோடி அவ்வாறு ��ேசனாரா, எந்த இடத்தில் அப்படி பேசினார் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவின் உதவியை நாடினோம். உண்மையில், மோடி “என்னை எதிர்ப்பவர்கள், என்னை வெறுக்கின்றீர்களா என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஏழைகளின் சொத்துக்களை குறிவைத்து தாக்காதீர்கள்” என்ற அர்த்தத்தில்தான் பேசினார் என்றனர். பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட மோடி பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின் வீடியோவையும் நமக்கு அளித்தனர். மேலும் இந்தியா டுடே உள்பட பல ஊடகங்கள் தவறான மொழிபெயர்ப்பை வெளியிட்டதாகவும் கூறினர்.\nபிரதமர் மோடியை ஹிட்லருடன் தொடர்புபடுத்தி பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இதனால், யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்து மோடியின் பேசினார் என்று முன்னணி ஊடகங்களில் வெளியான ஒற்றை வரியை, ஹிட்லரின் வீடியோவோடு தொடர்புபடுத்தி வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nஎன் மீது வெறுப்புக்கொள்ளுங்கள், ஜெர்மனியை வெறுக்காதீர்கள் என்று ஹிட்லர் பேசியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, என்ன பேசினார், அதன் மொழி பெயர்ப்பு என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஎன் மீது வெறுப்புகொள்ளுங்கள், இந்தியாவை வெறுக்காதீர்கள் என்று மோடி பேசவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவை வெறுக்காதீர்கள் என்று மோடி பேசியதாக ஊடகங்கள் தவறான மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஹிட்லர் பேச்சு என்று சப்-டைட்டில் போட்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஹிட்லர், மோடி என இருவருமே பேசாத விஷயத்தை வைத்து அவர்கள் அவ்வாறு பேசினார்கள் என்று வீணாக வதந்தி உருவாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹிட்லர் பேசியதை போலவே மோடி பேசினார் என்று பகிரப்படும் தகவல் முழுக்க முழுக்க தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:ஹிட்லர் பேசியதை கா���்பியடித்தாரா மோடி\nஉத்தரப் பிரதேச போலீஸ் முன்னிலையில் அட்டூழியம் செய்யும் சங்கி\nபுதுச்சேரி அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nபெண்களை பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி பெரியார் சொன்னாரா\nமாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி மத்திய பிரதேசத்தில் 3 பேர் மீது கொடூர தாக்குதல்\nவானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்: உண்மை அறிவோம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (660) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (62) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (20) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (797) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (101) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (13) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (31) சினிமா (35) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (83) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (8) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (31) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/naan-sirithal.html", "date_download": "2020-02-22T22:22:42Z", "digest": "sha1:ZAWHQ4SFTS2VVNMN26REUMOQ44FH7XMY", "length": 5988, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Naan Sirithal (2020) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nநான் சிரித்தால் இயக்குனர் இராணா இயக்கத்தில் ஆதி, ஐஸ்வர்யா மேனன், ஷாரா, கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட ...\nபடியுங்கள்: நான் சிரித்தால் கதை\nGo to : நான் சிரித்தால் நடிகர், நடிகைகள்\nஹிப்ஹாப் தமிழா ஆதி asகாந்தி\nபடவா கோபி asகாந்தியின் தந்தை\nNaan Sirithal Review : சிரிப்பு சிக்கலில் சிக்கிய ஆதி.....\nGo to : நான் சிரித்தால் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/2d-knockout-ta", "date_download": "2020-02-22T22:21:45Z", "digest": "sha1:4UM57KHKPXINZ4S5F2ZF7IXMWK64DC7D", "length": 7117, "nlines": 95, "source_domain": "www.gamelola.com", "title": "2d knockout (2d Knockout) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n2d knockout: வணக்கம் பெண்கள் மற்றும் ஆண்கள் இது நீங்கள் விளையாட செல்லும் ஒரு உலக குத்துச்சண்டை பட்டத்தை. பல எதிரிகள், வெற்றி திரைப் இருந்து உலகம் முழுவதும் clinging உள்ளன. இதை நீங்கள் guts வெற்றி மற்றும் உள்ள உலக குத்துச்சண்டை சாம்பியன் இருக்க வேண்டும் பிறகு நீங்களே ஒரு போராடும் தோல்வியை ஒரு ஆழமான ஒன்று ஒவ்வொரு எதிரிகளை வெல்லும் வாய்ப்பு உண்டு ஒவ்வொரு அளவில் வெற்றி மற்றும் மற்றொரு நாட்டில் இருந்து மற்றொரு இந்தப் போட்டியில் உள்ளன புரிந்துகொள்ளத் தயாராக வேண்டும். Evade, தடு மற்றும் வரை நீங்கள் முடியும் தாக்கியதில் எங்கே பின் பயன்படுத்தி உங்கள் ultimate தூண்டியது போது உங்கள் எதிரிகள் வாழ்க்கை களைப்பு, தேவைப்படும் அளவை செய்ய தூண்டியது பின் ராசிகளினால் அவர் தானாகவே இருக்கும் knockedout மகிழுங்கள் மற்றும் அனுபவிக்கவும்\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nவில்டு குத்துச் சண்டை போட்டி\n2d knockout என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த வணக்கம் பெண்கள் மற்றும் ஆண்கள் இது நீங்கள் விளையாட செல்லும் ஒரு உலக குத்துச்சண்டை பட்டத்தை, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீத��� நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c0110142/", "date_download": "2020-02-22T23:37:24Z", "digest": "sha1:G3VKSA4UNPHN5LQWONN755SSHNI4PFGR", "length": 8071, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன் சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல்- பிரியாமணி | vanakkamlondon", "raw_content": "\nதொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன் சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல்- பிரியாமணி\nதொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன் சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல்- பிரியாமணி\nநடிகை பிரியாமணிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். படங்கள் குறைந்துள்ளதால் திருமணம் செய்து கொண்டு ‘செட்டில்’ ஆக முடிவு செய்துள்ளார்.\nதொழில் அதிபருக்கு பிரியாமணியை கட்டி வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். இதற்காக கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் வசதியாக இருக்கும் தொழில் அதிபரை மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே திருமணமான பிரபல தொழில் அதிபர்கள் பிரியாமணியை இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்ள விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடிகைகள் பலர் ஏற்கனவே திருமணமான வரைத்தான் மணந்துள்ளார்கள். பிரியாமணியும் அப்படிப்பட்ட வரைத்தான் மணப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. இதனை பிரியாமணி மறுத்துள்ளார்.\nஅவர் கூறும்போது, தொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன். அதைவிட சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல். தலைவிதி எப்படி இருக்கிறதோ அதன்படி நடக்கும் என்றார்.\nசசிகலா அவசர அவசரமாக முதல்வராவதற்கு அவசியம் என்ன\nசினிமா இயக்குனர் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு\nகாதல் முறிவுக்குப் பின் ஹன்சிகா\nமாணவிகள் தற்கொலை தொடர்கிறது ஜெயலலிதாவுக்காக\n98 வயதில் உலகின் மூத்த கோமாளி கலைஞன் மறைவு\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்க���ி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2018/05/14/ecgsudarshan-obituarynote/", "date_download": "2020-02-22T23:38:28Z", "digest": "sha1:P3C3HK3ITFIDCUDU2VLENFBFEUUWHJ5Q", "length": 5112, "nlines": 41, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "எ.ச. ஜார்ஜ் சுதர்சன் | ParamAnu", "raw_content": "\nஎ. ச. ஜார்ஜ் சுதர்சன் சகக்காலத்தில் வாழ்ந்த மிகமுக்கியமான இந்திய இயற்பியலர். என்னை மிகவும் ஆழ்ந்துபாதித்த இயற்பியலர்களுள் இவரும் முக்கியமானவர். இன்று அவர் இறைத்திருவடிகளுடன் கலந்துவிட்டார்.\nஅவருடைய ஆய்வுப் பரம்பரையில் நேரடியாக வந்தவனாக என்னைக் கொள்ளவியலாது, ஆயினும் நான் சிறிதுகாலம் இணைந்து வேலைசெய்த இந்திய வானியற்பியற்கழகத்தின் பேராசிரியர் சிவராம் அவர்களின் ஆசிரியர் சுதர்சன் அவர்கள்.\n(நோபல் பரிசு வழங்கப்பெற்ற) வலுவிலா இடைவினை/weak interaction, குவாண்டம் சீனோ விளைவு/Zeno effect, நோபல் பரிசு வழங்கப்பெற்ற சுதர்சன்-க்ளௌபர்/Sudarshan-Glauber representation குவாண்ட ஒளியியல் வழிமுறை, டாக்கியான்/tachyon எனப்படும் ஒளியினும் அதிதிசைவேகத்துகள், குவாண்ட நேரியல், ஆற்றல் தேய்வியல்/decoherence, dissipation போன்ற புலங்களில் ஆய்வை மேற்கொண்டும், மேற்குறிப்பிட்டப் பலமுறைகளையும் புதிதாக இயற்பியலில் கண்டறிந்தும் தந்தவர்.\nஇவரின் கண்டுபிடிப்புகளுக்காக ஒன்பதுமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பெற்றவர் எனக்கூறப்படுகிறது. ஆயினும் ஒருமுறைகூட வழங்கப்படவில்லை. கடைசியாக 2005ஆம் வருடம்- சுதர்சன் -க்ளௌபர் வழிமுறைக்காக, க்ளௌபருக்கு நோபல் பரிசு வழங்கிவிட்டு, இவரை விட்டதையடுத்து, இவரே நோபல் குழுமத்துக்கு மடலெழுதி தன் கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.\nவேத, வேதாந்தங்கள் போன்ற இந்தியத் தத்துவங்களில் மிகவும் ஆழ்ந்து இயற்பியலை/உண்மையைத்தேடியவர். உலகளாவிய ஆய்வில் புகழ்மிக்கவராய்த் திகழ்ந்த அதேநேரம், இந்திய இயற்பியல் ஆய்விலும், தத்துவார்த்தத் தேடலுக்கும் மிகுந்தப் பங்கினை ஆற்றியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T23:27:33Z", "digest": "sha1:7CPDFP4SZEDUAQMIRVURAELE5IQNMDK3", "length": 36566, "nlines": 420, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெ��்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ) | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 02 / 2020] தேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\tXXX சாகர்யா\n[22 / 02 / 2020] உள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\tபுதன்\n[22 / 02 / 2020] யூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\tஇஸ்தான்புல்\n[22 / 02 / 2020] KonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\t42 கோன்யா\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\n« டெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: ஆரிஃபியே நிலைய தளத்தில் தளங்களின் ஏற்பாடு »\nTURKISH WAGON தொழில் TÜVASAŞ / வாங்கும் துறை\nமேம்பட்ட பணித்தொகுப்பின் கட்டுமானம் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் 19 வது பிரிவின்படி கட்டுமான பணிகள் திறந்த டெண்டர் மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2020 / 17845\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2642751660 - 2642751679\nஈ) டெண்டர் ஆவணத்தை காணக்கூடிய இணைய முகவரி: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\n1 பைஸ் - தவாசா வேதியியல் செயலாக்க பில்டிங்கில் மேம்பட்ட பணிமனை வசதி\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் கால அளவு: இடத்தின் இடத்திலிருந்து 120 (நூறு மற்றும் இருபது) காலண்டர் நாட்கள்.\nஅ) இடம்: துருக்கி வேகன் இண்டஸ்ட்ரீஸ் இன்க் / ADAPAZARI / SAKARYA\nஆ) தேதி மற்றும் நேரம்: 04.02.2020 - 14: 30\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: உடல் வேலைப்பாடு கூரை கூரை (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: RIC பட்டறை கூரை பூச்சு மாற்று (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: இறுதி டிரஸ்ஸிங் வேகன் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மாலதிய லோகோ பராமரிப்பு பராமரிப்பு பணிமனை மற்றும் கூரை கூரை\nடெண்டர்கள் அறிவிப்பு: TÜLOMSAŞ இரயில்வே வாகனங்கள் பட்டறை நவீனமயமாக்கல் (எஸ்கி Makas Atölyesi)\nகொள்முதல் அறிவிப்பு: பெஹிஸ்பே சாலை இயந்திர பட்டறை தபால் நிலையங்களின் மின்னணு ஆராய்ச்சி…\nடெண்டர் அறிவிப்பு: அலுமினிய உடல் வேகன் உற்பத்தி பட்டறை கட்டப்பட்டு (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: குண்டு வெடிப்பு பட்டறை கட்டமைக்கப்படும் (TÜVASAŞ)\nTÜVASAŞ ஜெர்மன் VOITH உடன் டிரான்ஸ்மிஷன் பராமரிப்பு பட்டறை திறக்கிறது\nஅலுமினிய உடல் உற்பத்தி பட்டறை பயன்பாடு வரைதல் சேவை (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஸ்கெண்டெரூன் வாக். பாருங்கள். ATL. இய. 30x8x6 மீ. வேகன் சாண்ட் பிளாஸ்டிங் மற்றும் ஓவியம்…\nடெண்டர் அறிவிப்பு: சிவாஸ் லோகோ பராமரிப்பு பட்டறை இயக்குநரகத்தில் மேல்நிலை கிரேன்கள்…\nடெண்டர் அறிவிப்பு: லோகோமோட்டி பட்டறை கேமரா கட்டுப்பாட்டு அமைப்பு வாங்குவதற்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் வாஷர் பட்டறை சேனல் பழுதுபார்க்கும்\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே கத்தரிகள் மற்றும் ரயில்வே டிமிரை பிரித்தல் மற்றும் அசெம்பிளி செய்தல்\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nTÜVASAŞ, பிணைப்பு பட்டறை கட்டுமானம்\nதுருக்கி வேகன் தொழில் கோ - TÜVASAŞ\nமுகவரி: மில்லி எகமேன்லிக் கடிஸி எண்: XXX XXX ஆடாபசரி / சக்கரி\n« டெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: ஆரிஃபியே நிலைய தளத்தில் தளங்களின் ஏற்பாடு »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதி�� சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: உடல் வேலைப்பாடு கூரை கூரை (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: RIC பட்டறை கூரை பூச்சு மாற்று (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: இறுதி டிரஸ்ஸிங் வேகன் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மாலதிய லோகோ பராமரிப்பு பராமரிப்பு பணிமனை மற்றும் கூரை கூரை\nடெண்டர்கள் அறிவிப்பு: TÜLOMSAŞ இரயில்வே வாகனங்கள் பட்டறை நவீனமயமாக்கல் (எஸ்கி Makas Atölyesi)\nகொள்முதல் அறிவிப்பு: பெஹிஸ்பே சாலை இயந்திர பட்டறை தபால் நிலையங்களின் மின்னணு ஆராய்ச்சி…\nடெண்டர் அறிவிப்பு: அலுமினிய உடல் வேகன் உற்பத்தி பட்டறை கட்டப்பட்டு (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: குண்டு வெடிப்பு பட்டறை கட்டமைக்கப்படும் (TÜVASAŞ)\nTÜVASAŞ ஜெர்மன் VOITH உடன் டிரான்ஸ்மிஷன் பராமரிப்பு பட்டறை திறக்கிறது\nஅலுமினிய உடல் உற்பத்தி பட்டறை பயன்பாடு வரைதல் சேவை (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஸ்கெண்டெரூன் வாக். பாருங்கள். ATL. இய. 30x8x6 மீ. வேகன் சாண்ட் பிளாஸ்டிங் மற்றும் ஓவியம்…\nடெண்டர் அறிவிப்பு: சிவாஸ் லோகோ பராமரிப்பு பட்டறை இயக்குநரகத்தில் மேல்நிலை கிரேன்கள்…\nடெண்டர் அறிவிப்பு: லோகோமோட்டி பட்டறை கேமரா கட்டுப்பாட்டு அமைப்பு வாங்குவதற்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் வாஷர் பட்டறை சேனல் பழுதுபார்க்கும்\nகொள்முதல் அறிவிப்பு: ரயில்வே கத்தரிகள் மற்றும் ரயில்வே டிமிரை பிரித்தல் மற்றும் அசெம்பிளி செய்தல்\nஇன்று வரலாற்றில்: 23 பிப்ரவரி 1942 இஸ்கெண்டரூன் போர்ட்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nKonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிளை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்��ல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்��ியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nலியோன் குப்ரா 2020 ஸ்டேஷன் வேகன் அறிமுகப்படுத்தப்பட்டது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல�� கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-22T23:51:03Z", "digest": "sha1:5UBCP3KEMU245QDEF2BFPEILVYCTB4EW", "length": 34649, "nlines": 312, "source_domain": "ta.rayhaber.com", "title": "ரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 02 / 2020] ரயில் அமைப்பு திட்டங்களுக்கு மாநில ஆதரவை மேயர்கள் கோருகின்றனர்\tஏடன் ஆனா\n[09 / 02 / 2020] விமான நிலைய பேருந்து சேவை நகராட்சியில் இருந்து அமைச்சுக்கு மாற்றப்படுகிறது\tஅன்காரா\n[09 / 02 / 2020] IETT அதிகரித்த போக்குவரத்து கட்டணம் நாளை செயல்படுத்தப்படும் .. இங்கே புதிய கட்டணம்\tஇஸ்தான்புல்\n[09 / 02 / 2020] அமஸ்யா லைட் ரெயில் சிஸ்டம் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட்டன\tஅமானுஷ்யம்\n[08 / 02 / 2020] ஃபஹ்ரெடின் அல்தே நர்லிடெர் மெட்ரோவுக்கு 50 மில்லியன் யூரோ கடன்\tஇஸ்மிர்\nமுகப்பு துருக்கிதுருக்கிய மத்தியதரைக் கடல்மேன்ஸின்ரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\n22 / 01 / 2020 மேன்ஸின், துருக்கிய மத்தியதரைக் கடல், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், அறிமுகம் கடிதம், துருக்கி\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nஅண்மையில் மேம்பட்டுள்ள எங்கள் உறவுகளின் விளைவாக அதிகமாகக் கோரப்படும் ரஷ்யாவின் ஏற்றுமதியும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் காணலாம். இருப்பினும், கடந்த காலத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் தேர்ச்சி சான்றிதழ் தடை செய்யப்படாததால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வாகனங்கள் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன.\nஎடுத்துச் செல்ல வாகன இடைவெளியை மூடுவதற்கான ஒரே சரியான முறை வெளிநாட்டு தட்டு லாரிகளின் அமைப்பு. எவ்வாறாயினும், எங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு உரிமத் தகடு வாகனங்களுடன் பணிபுரியும் கேரியர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களைக் கொண்டிருக்கும்போது, ​​அவர்களின் வாகனத் தேடல்கள் எளிதில் முடிவடையும் சூழலைத் தேடுகின்றன, இந்த புள்ளி இணையம் வழியாக வாகனங்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட வலை மென்பொருளுடன் செயல்படுகிறது. இணையத்தில் படைப்புகளைக் கொண்ட பல வலைப்பக்கங்கள் சரக்கு மற்றும் கப்பல் பரிமாற்றம் என்ற பெயரில் சேவை செய்கின்றன. குறிப்பாக ரஷ்யாவில் கப்பல் நிறுவனங்கள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் எங்கள் உற்பத்தியாளர்கள் பலர் இந்த முறையுடன் ஒரு வாகனத்தை ஒழுங்கமைக்க முயற்சிக்கின்றனர். இந்த வலைப்பக்கங்கள் பொதுவாக திறமையான முடிவுகளை வழங்காது, ஏனெனில் அவை அமெச்சூர் நிலை சேவையை வழங்குகின்றன.\nஇருப்பினும், இந்த மறுக்கமுடியாத திறந்த தன்மையை நெருக்கமாகப் பின்பற்றுவதன் மூலம், அனைத்து விவரங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் உருவாக்கப்பட்ட கப்பல் வழிகாட்டி, இந்தத் துறைக்கு ஆழ்ந்த மூச்சை எடுத்துள்ளது. அதன் சுலபமாக பயன்படுத்தக்கூடிய, இலவச உறுப்பினர் மற்றும் வரம்பற்ற விளம்பர அம்சத்திற்கு நன்றி, அனைத்து கேரி��ர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் கவலையாக இருக்கும் எங்கள் வலைப்பக்கம், உற்பத்தியாளர்கள் தங்கள் சரக்குகளுக்கான வாகனங்களைக் கண்டுபிடிப்பதையும், அவர்களின் வெற்று வாகனங்களுக்கான சுமைகளைக் கண்டறிவதையும் மிகவும் எளிதாக்கியுள்ளது.\nநம் நாட்டில் இயங்கும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தளவாட நிறுவனங்களின் உறுப்பினரான ஷிப்பிங் கையேடு, ரஷ்யாவுக்கு கப்பல் இது அதன் படைப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவத்தை அளிக்கிறது, மேலும் அதன் போட்டியாளர்களிடையே மிகவும் விருப்பமான சரக்கு மற்றும் கப்பல் போர்டல் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது, அதன் பயனுள்ள கட்டமைப்பைக் கொண்டு முழுமையான டிரக், பகுதி கப்பல் போக்குவரத்து, அதிகப்படியான கனரக போக்குவரத்து, கொள்கலன் போக்குவரத்து மற்றும் ஃப்ரிகோ டிரக் போக்குவரத்து போன்ற அனைத்து பகுதிகளிலும் விவரிக்க முடியும்.\nசெய்தி: மெஹ்மத் அலி பிஏஎல்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகப்பல் வழிகாட்டி - கப்பல் நிறுவனங்கள்\nகப்பல் வழிகாட்டி இலவச உறுப்பினர் பிரச்சாரம்\nகப்பல் வழிகாட்டி ஜெர்மனி லாஜிஸ்டிக்ஸ் வரியின் துடிப்பைத் தொடர்கிறது\nரஷ்யா சாலை டிரக் போக்குவரத்து பணிகள் தொடர்கின்றன\nதுருக்கி-ரஷ்யா இருவேறுபட்ட கப்பல் எங்கள் வேலை தொடர்கிறது\nதுருக்கி-ஈரான் இருவேறுபட்ட வேலை Arina போக்குவரத்து லாஜிஸ்டிக்ஸ்\nமுடக்கப்பட்ட பயணிகளுக்கு தகவல் கையேடு தயார்\nஃபாஸ்ட் ரெயினில் பயணம் ஐரோப்பா பயணம்\nUTİKAD கொள்கலன் எடையுள்ள வழிகாட்டி வெளியிடப்பட்டது\nஇஸ்தான்புல்லின் புதிய வழிகாட்டி \"ஐஎம்எம் இஸ்தான்புல்\" செயல்படுத்தப்பட்டது\nஅரேண்டா லாஜிஸ்டிக்ஸ் தொடர்ந்து மாசிடோனியாவுக்கு அதன் போக்குவரத்தைத் தொடர்கிறது\nபோக்குவரத்து தொழில் சிம்போசியத்தில் குட்இயர்\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபிப்ரவரி 10, 1922 தேவித்-ஐ எஃப்கர் செய்தித்தாளின் செய்திக்கு\nரயில் அமைப்பு திட்டங்களுக்கு மாநில ஆதரவை மேயர்கள் கோருகின்றனர்\nவிமான நிலைய பேருந்து சேவை நகராட்சியில் இருந்து அமைச்சுக்கு மாற்றப்படுகிறது\nமேயர் டோசனுக்கு லாஜிஸ்டிக்ஸ் உச்சி மாநாட்டிற்கான அழைப்பு\nIETT அதிகரித்த போக்குவரத்து கட்டணம் நாளை செயல்படுத்தப்படும் ..\nதென்னாப்பிரிக்க சுதந்திர மாநில அரசு பிரதிநிதி BTSO ஐ பார்வையிட்டார்\nவிடுதி வசதிகளின் ஆக்கிரமிப்பு விகிதம் 2019 இல் 53,5 சதவீதமாக இருந்தது\nஅமஸ்யா லைட் ரெயில் சிஸ்டம் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட்டன\nஇன்று வரலாற்றில்: 9 பிப்ரவரி 1857 கான்ஸ்டன்டா - போனாஸ்கி\nஃபஹ்ரெடின் அல்தே நர்லிடெர் மெட்ரோவுக்கு 50 மில்லியன் யூரோ கடன்\nபோக்குவரத்து உயர்வு இமமோக்லு விளக்கினார்\nசுற்றுலா ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் வரவேற்பு ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் புறப்படுகிறார்கள்\nமனிசாவில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் நிற்கும் பயணம் நீக்கப்பட்டது\nடெக்னோஃபெஸ்டுக்கான விண்ணப்பங்கள் முடிவுக்கு வருகின்றன\nபோக்குவரத்து அமைச்சகம்: '2002-2019-ல் 1678 பேர் ரயில் விபத்துக்களில் இறந்தனர்'\nடெண்டர் அறிவிப்பு: அடபசாரே-மிதத்பானா நிலைய சாலை மீளுருவாக்கம் மற்றும் கத்தரிக்கோல் அஞ்சல் பணி\nடெண்டர் அறிவிப்பு: டென்ஷனர் கிளாம்ப் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்லிப் லாமாக்கள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: ரோஸ்ட்ரம் மற்றும் பூட்டுப் பொருட்கள் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர்மரே நிலையங்களை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்\nடெண்டர் அறிவிப்பு: யுஐசி 60 ரெயிலுக்கு ஏற்ப பி 70 கான்கிரீட் ஸ்லீப்பர் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி 1 வது பிராந்திய இயக்குநரகம் சமூக வசதிகளுக்கான பணியாளர் சேவையை ஆட்சேர்ப்பு செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி 1 வது பிராந்திய இயக்குநரகம் சமூக வசதிகள் பணியாளர் சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: Halkalı தொழிலாளர் உணவு மையத்தின் உணவு சேவை எடுக்கப்படும்\nஇந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nஉதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற தகுதியுள்ளவர்களின் பட்டியலை டி.சி.டி.டி வெளியிட்டுள்ளது\nகுட்டி அதிகாரியை வாங்க கடலோர காவல்படை கட்டளை\nஒப்பந்த பணியாளர்களை நியமிக்க துருக்கிய அங்கீகார நிறுவனம்\nபோக்குவரத்து ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகள் தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு முடிவுகள்\nவிடுதி வசதிகளின் ஆக்கிரமிப்பு விகிதம் 2019 இல் 53,5 சதவீதமாக இருந்தது\nஅடாடோர்க் பார்க் சீ ஸ்டார் திட்டம் ஆர்டுவுக்கு பிரஸ்டீஜ் சேர்க்கும்\nசபங்கா கோர்க்பனர் கேபிள் கார் திட்டம் நிறுத்தப்பட்டது\nசாமுலா எதிர்கால தலைமுறைகளை எழுப்புகிறார்\nடெண்டருக்கு அஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் திட்டம்\nவிமான நிலைய பேருந்து சேவை நகராட்சியில் இருந்து அமைச்சுக்கு மாற்றப்படுகிறது\nIETT அதிகரித்த போக்குவரத்து கட்டணம் நாளை செயல்படுத்தப்படும் ..\nதென்னாப்பிரிக்க சுதந்திர மாநில அரசு பிரதிநிதி BTSO ஐ பார்வையிட்டார்\nபோக்குவரத்து உயர்வு இமமோக்லு விளக்கினார்\nமனிசாவில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் நிற்கும் பயணம் நீக்கப்பட்டது\nமூடிய தடையை உடைக்க முயற்சிக்கும் லாரி விபத்துக்குள்ளான தருணம் கேமராவில் உள்ளது\nகேமராக்களில் கபாடாஸ் பாஸ்கலர் டிராம் லைனில் விபத்துக்கள்\nசபிஹா கோகீன் விமான நிலைய ஓடுபாதை எப்போது திறக்கப்படும்\nஇந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஃபிலியோஸ் போர்ட் சூப்பர் ஸ்ட்ரக்சர் டெண்டர்\nகனல் இஸ்தான்புல் மேம்பாட்டுத் திட்டம் அங்கீகரிக்கப்��ட்டது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\nBTSO 2020 முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nதுருக்கியின் ரயில்வே துறை லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் பிளான் முக்கிய முதுகெலும்பாக\nTÜDEMSAŞ 40 ஆண்டுகளில் 80 சதவீதத்தை சுருக்கியது\nமெட்ரோ இஸ்தான்புல் பணியாளர்கள் வேடிக்கையாகவும் கற்றுக்கொண்டதாகவும் உள்ளனர்\nரயில் சிஸ்டங்களில் திட்டங்களைத் தயாரிக்கும் மாணவர்களை ஈ.ஜி.ஓ பொது மேலாளர் அல்காஸ் சந்தித்தார்\nதுருக்கியில் லாஜிஸ்டிக்ஸ் நடவடிக்கைகள் இரயில்வே துறையின் கனரக எலும்புகள்\nதுருக்கி ரலி சாம்பியன்ஷிப் சொந்தப் பெயரிலான ஸ்பான்சர் ஷெல் ஹெலிக்ஸ்\n2020 தேசிய ஆட்டோமொபைல் விளையாட்டு நாட்காட்டி அறிவிக்கப்பட்டது\nஇஸ்தான்புல் பொது போக்குவரத்துக்கான உயர்வு முடிவு\nஉள்நாட்டு கார்களில் 25 சிறப்பு நிறுவனங்கள்\nபிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கசிவு புகைப்படங்கள்\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஎஸ்கிஹிர் மக்களுக்கு வரும் அதிவேக ரயில் சேவைகள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nபர்சா பொது போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படுகிறது புதிய கட்டணம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் ப��கைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/author/selva/page/3/", "date_download": "2020-02-22T22:52:18Z", "digest": "sha1:XGFXTCVPLQEDN73KO7YMJVLTS7YNSAFX", "length": 25920, "nlines": 260, "source_domain": "www.colourmedia.lk", "title": "சு. செல்வா – Page 3", "raw_content": "\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nபாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nஉயிர் ஆபத்தை பொருட்படுத்தாது வூஹானிலிருந்து மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வந்த ஸ்ரீ லங்கன் விமான பணிக்குழாமினருக்கு ஜனாதிபதி பாராட்டு\nகொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக மூடப்பட்டிருந்த வூஹான் நகருக்குச் சென்று அங்குள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது தன்னார்வத்துடன் செயற்பட்ட ஸ்ரீ லங்கன் விமான பணிக்குழாமினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பாராட்டியுள்ளார். ஜனாதிபதி அவர்களின் விசேட அழைப்பின்பேரில் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் அவர்களுக்கு விருந்துபசாரமொன்று […]\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகள் விடுதலை\nஇலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 34வது பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவும், நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையின்பேரிலும் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை […]\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கைது\nநாவலப்பிட்டிப் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சிறுமிகள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிமன்ற பதில் நீதவான் அமில பிரசாத் சுமனபால உத்தரவிட்டுள்ளார். அத்துடன் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் […]\nநீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்ட�� (1920-2020) முன்னிட்டு மாபெரும் நடைபவனி (PHOTOS)\nநீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை (1920-2020) முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (2-2-2020) காலை மாபெரும் நடைபவனி நடைபெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் உட்பட ஆறாயிரத்துக்கும் (6000) மேற்பட்டோர் பங்குபற்றினர். கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம். சஹீர் தலைமையில் நடைபவனி (பாத யாத்திரை) ஆரம்பமாவதற்கு முன்பாக கல்லூரி மைதானத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. கல்லூரி அதிபர் […]\nநீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் இல்லவிளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்\nநீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விழையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகடந்த வியாழக்கிழமை (30-1-2020) பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைப்பெற்றது. நிகழ்வில் நீர்கொழும்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி கே. சிவகுமார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். ஜனநாயக […]\nகொரோனா தொற்றுக்கு சீனாவின் புராதன மூலிகை மருந்து கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிகிறது.\nகொரோனா தொற்றை, சீனாவின் பாரம்பரிய மூலிகை மருந்தான சோங்கோங்லியன் (Shuanghuanglian) குணப்படுத்தும் என அந்த நாட்டின் அரச ஊடகமான சிங்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. சங்காய் மருத்துவ ஆய்வு நிலையமும், வுவான் கல்வி நிறுவகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பின்னர், சோங்கோங்லியன் மூலிகை சாறு பரிந்துரைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து பல்வேறு வைத்திய தரப்பினர் […]\nமாணவர்களை அழைத்துவர முடிந்தமை இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர முயற்சியின் பெறுபேறு\nஇலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக வுஹான் நகரிலிருந்து மாணவர்களை விரைவாக அழைத்துவர முடிந்துள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் வூஹான் நகரில் இருந்து 33 இலங்கை மாணவர்களை விரைவாக அழைத்துவர அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. இது நாடு ஒன்றின் இராஜதந்திர தலையீட்டு அடிப்படையில் இலங்கைக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகும். வூஹான் நகரில் இருந்து […]\nஇலங்கையர்களை அழைத்து வருவதற்காக சீனா நோக்கி பயணித்த விமானம் ஊகான் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love45 45Shares45SharesFacebook Comments\nகொழும்பின் சில வீதிகளுக்கு இன்று பூட்டு\n72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன. இந்த முறை சுதந்திர தின வைபவம் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாவது ஒத்திகை நிகழ்வு இன்று […]\nநிலைமை கட்டுப்பாட்டை இழந்தது கொரோனா வைரஸ் தாக்கம் : 213 பேர் உயிரிழப்பு, 9,821 பேர் பாதிப்பு, உலக நாடுகளுக்கு அவசர காலநிலை பிரகடனம்\nகொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை சீனாவில் 9,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 213 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா இன்றைய தினம் உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலக 23 நாடுகளைச் சேர்ந்த 9,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1. சீனா : பாதிப்பு – 9692 பேர், உயிரிழப்பு – […]\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\nமுன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nவிசேட அமைச்சரவை கூட்டத்தில் கொந்தளித்தார் மைத்ரி \n“குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்”\nகொரோனா 170 பேரை காவு கொண்டது – அடுத்த பத்து நாட்களில் தாக்கம் தீவிரமாக இருக்கலாமென தகவல் \nஎனக்கு வேகம் மட்டும் அல்ல விவேகமும் இருக்கின்றது- அமைச்சர் மனோ கணேசன்\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/12001900/Meeting-at-Namakkal-Collectors-Office-Surveillance.vpf", "date_download": "2020-02-22T23:12:03Z", "digest": "sha1:6NMITMMUCBEP5Z65CF7KPSXDD5HKCVP3", "length": 14220, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meeting at Namakkal Collector's Office; Surveillance Officer Dayanand Kataria participated || நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் ; கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் ; கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா பங்கேற்பு + \"||\" + Meeting at Namakkal Collector's Office; Surveillance Officer Dayanand Kataria participated\nநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் ; கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா பங்கேற்பு\nநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா கலந்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:45 AM\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான தயானந்த் கட்டாரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள், நீர் செறிவூட்டும் பணிகள், பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், குடிமைப்பொருட்கள் வழங்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.\nஇந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் கிராமத்தில் வடகரையாத்தூர் ஏரியில் ஊராட்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, பணிகள் குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார்.\nஅப்போது கலெக்டர் வடகரையாத்தூர் ஏரியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 100 மீட்டர் அகலம்்்்் மற்றும் 150 மீட்டர் நீளத்தில் சிறுகுளம் அமைக்கும் பணிகளும், வடகரையாத்தூர் ஏரியின் கரையினை 462 மீட்டர் நீளத்திற்கு 2.5 மீட்டர் உயரத்திற்கு பலப்படுத்தும் பணிகளும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளபடுவதாக கூறினார்.\nதொடர்ந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கு.அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிடுவதை நேரில் பார்வையிட்டு, உணவு தரமாக உள்ளதா ருசியாக உள்ளதா என்று மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.\nபின்னர் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அய்யம்பாளையம் கிராமத்தில் ராஜவாய்க்காலில் அய்யம்பாளையம் தலைப்பு மதகின் மேல்புறம் மற்றும் கீழ்புறம் கான்கிரீட் சுவர் அமைத்து பலப்படுத்தப்பட்டு உள்ளதை பாசனதாரர் சங்கத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நீர் வெளிப்போக்கி முன்புறமாக விவசாயிகள் இடுபொருட்களை தங்கள் விவசாய நிலத்திற்கு கொண்டு செல்லவும், விளைபொருட்களை தங்கள் விளைநிலங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரவும் கட்டப்பட்டு உள்ள பாலத்தினை நேரில் பார்வையிட்டார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n2. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n3. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\n5. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/233776?ref=right-popular-cineulagam", "date_download": "2020-02-22T23:29:08Z", "digest": "sha1:X2LQKBX2CDRZ2LCAVCGSIFHUPBJVF5TO", "length": 12153, "nlines": 128, "source_domain": "www.manithan.com", "title": "கமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்! வாயே திறக்காத கமல் - Manithan", "raw_content": "\nஇந்த எண்ணெய்களை இதனுடன் கலந்து உபயோகியுங்கள்.. முடி உதிர்வை தடுக்கலாம்..\nபிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு ஆகும் செலவு... எத்தனை நாட்களில் கிடைக்கும்\nலொட்டரியில் அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... பரிசு தொகையை வாங்க இருந்த நபருக்கு நேர்ந்த துயரம்\nவிமானத்தில் கண்ட காட்சி... கொரோனாவில் இருந்து தப்புவதற்கு தம்பதியினர் செய்த செயலின் வீடியோ\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டெடுப்பு..\nஎன் உ��லை இங்கு அடக்கம் செய்யுங்க.. நான் இனி வரமாட்டேன்: வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா அறிவிப்பு\nயாழ்.நகருக்குள் சைவ உணவகங்கள் பலவற்றுக்கு அதிரடியாக சீல்\nவீட்டுக்கு வந்து உறவுக்கு அழைத்த அந்நியர்கள்... காரணம் அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பிரித்தானிய தாயார்\nஇஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nவகுப்பறையில் அரங்கேறிய காதல் காட்சி... பெற்றோர்களே ஜாக்கிரதை\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் சேரனிடம் பேசியுள்ளார்.\nஉங்கள் சார்பாக அகம் டிவி வழியே அகத்திற்குள் என்கிற குரலை கேட்டதும் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடையது என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர் தனது சிஷ்யன் சேரனிடம் பேசியதை காட்டியுள்ளனர்.\nசேரனிடம் மட்டும் பிக் பாஸ் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேரன் பெரிய இயக்குநர் என்பதால் அவரை வெற்றி பெற வைத்தால் அடுத்த சீசனுக்கு பெரிய திரையில் இருந்து மிகவும் பிரபலமானவர்களை அழைத்து வரலாம் என்று கணக்கு போட்டு பிக்பாஸ் செயல்படுவதாகவும் கூறிவருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி சேரன் உள்ளே இருப்பதால் தான் கஷ்டமான டாஸ்க்குகள் எதுவும் பிக்பாஸ் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினையும் வைத்து வருகின்றனர்.\nஇவ்வாறு ஒருபுறம் சிலர் கூறினாலும், சில ரசிகர்கள் நல்ல மனிதரை போய் அங்கு தங்க வைத்து பாடாய் படுத்துகிறார்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். தேவையில்லாத உறவும், அன்பும் உங்களை பாதிக்கும். அந்த லாஸ்லியாவிடம் இருந்து தள்ளியே இருங்கள் என்றும் கூறி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்ட��ங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅகத்திகீரையை கோழிக்கறியுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்குமாம்.. பலன்களும் தீமைகளும்..\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇணை அனுசரணையில் இருந்து விலகல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் இலங்கை அறிவிப்பு\nகிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட வடமத்திய மாகாண ஆளுனர்\nஊரோடு உறவாடுவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தாய் மொழி தின நிகழ்வுகள்\nமட்டக்களப்பில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உதவி வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/27_32.html", "date_download": "2020-02-22T22:54:26Z", "digest": "sha1:NFS6AHKXKJZDMGYNT2VCWP7233O553DE", "length": 10383, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "ஹொரணயில் விபத்து - 17 பேர் காயம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஹொரணயில் விபத்து - 17 பேர் காயம்\nஹொரணயில் விபத்து - 17 பேர் காயம்\nஹொரண – அங்குருவத்தை பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த வான் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் ந���ருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறி��ித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/director-hari-person", "date_download": "2020-02-22T23:18:01Z", "digest": "sha1:PREXJMJLA5NQVA2CWUKKCDF6XX6XA6DH", "length": 4682, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "director hari", "raw_content": "\n``ஏன் நடிக்கலைன்னு கேட்டா, ஒரு பதில் சொல்வார் பாருங்க வடிவேலு\nபஞ்சாபி மொழியில் ரீமேக் ஆகிறது `சிங்கம் \n``இது எங்க அம்மாவோட சொத்து; வீட்டை விட்டுப் போகமாட்டேன்\" - வனிதா விஜயகுமார்\n'பேனா ஆர்டர் போட; துப்பாக்கி ஆளப் போட..' - ஹைஃபை 'சாமி ஸ்கொயர்' வசனங்கள் #VikatanPhotoCards\n\"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..\" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2\nபூதம் வேணாம்... சாமி போதும் - சாமி ஸ்கொயர் மீம் ரிவ்யூ\n`ஒரு படத்தை தொடங்கிட்டாருனா அசைவம் சாப்பிடவே மாட்டார்' - ஹரி மனைவி ப்ரீத்தா பூரிப்பு\n`பீருக்குப் பதில் மோர்; அதே தீம் மியூஸிக்’ - சாமி - 2 படத்தின் இரண்டாவது டிரெய்லர்\n\"'உங்ககிட்ட நிறைய பேசணும்'னு சொன்னார்... ப்ச் பேசாமலே போயிட்டார்\n``த்ரிஷா பண்ண மேஜிக் என்னால பண்ணமுடியாது” - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttn.tv/?author=1", "date_download": "2020-02-22T22:48:06Z", "digest": "sha1:AEULAKIGOJTRMDY5OIPHX6KXFFO7MMBH", "length": 2110, "nlines": 61, "source_domain": "ttn.tv", "title": "ttntamil – Tamil Television Network", "raw_content": "\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை-25-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 24-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 23-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 22-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 21-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 20-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 19-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 18-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை- 17-01-2020\nஇன்றைய நாளேடுகள் மற்றும் இணையங்களின் பார்வை-16-01-2020\n© 2019 தமிழ் தேசிய தொலைக்காட்சி\n© 2019 தமிழ் தேசிய தொலைக்காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/british_east_india_company/lord_william_bentinck3.html", "date_download": "2020-02-22T21:47:18Z", "digest": "sha1:FDB3CPNMHB7WFIBEQVCILLZVLFW34M3M", "length": 8037, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "வில்லியம் பெண்டிங் பிரபு - வில்லியம், இந்திய, வரலாறு, பெண்டிங், தலைமை, பிரபு, இந்தியாவின், ���ளுநர், எனலாம், பட்டயச், சீர்திருத்தங்கள், அல்லது, பிரபுவின், வணிகக்குழு, இந்தியா, கிழக்கிந்திய, சட்ட, உறுப்பினர்", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு இந்தியாவில் தனது வாணிகத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. இனி, அது பிரிட்டிஷ் அரசரின் அரசியல் முகவராக மட்டும் செயல்படும் என்று தெளிவாக்கப்பட்டது.\n2. வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் இனிமேல் இந்தியாவின் தலைமை ஆளுநர் என்று அழைக்கப்படுவார். இதனால் இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் என்று கூட கூறலாம்.\n3. தலைமை ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் டி.பி. மெக்காலே என்பவராவார்.\n4. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மேதகு மன்னரின் குடிமக்களாக எவரும், தங்களது சமயம், பிறப்பிடம், குடிவகை அல்லது நிறம் காரணமாக எவ்வித பதவி அல்லது பணியில் இருப்பதை தடை செயயக்கூடாது என இச்சட்டம் தெளிவாக வரையறுத்துக் கூறியது. பொது ஆட்சிப் பணிகள் இந்திய மயமாக்கப்படுவதற்கு இச்சட்டம்தான் அடிகோலியது எனலாம்.\nஇருபது ஆண்டுகளுக்குப்பிறகு 1853 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுவே பட்டயச் சட்டங்கள் வரிசையில் இறுதியானதாகும்.\nவில்லியம் பெண்டிங் பிரபுவின் சீர்திருத்தங்கள்\nஇந்திய வரலாற்றில் வில்லியம் பெண்டிங் பிரபுவின் வருகை பலவிதத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்தது எனலாம். அவரது ஆட்சி ஏழு ஆண்டுகளே நீடித்தது என்ற போதிலும் பல்வேறு நிலையான சீர்திருத்தங்கள் அப்போது மேற்கொள்ளப்பட்டன. இவற்றை நிதித்துறை, ஆட்சித்துறை, சமூகம் மற்றும் கல்வி என்ற தலைப்புக்களாக வரையறுக்கலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவில்லியம் பெண்டிங் பிரபு , வில்லியம், இந்திய, வரலாறு, பெண்டிங், தலைமை, பிரபு, இந்தியாவின், ஆளுநர், எனலாம், பட்டயச், சீர்திருத்தங்கள், அல்லது, பிரபுவின், வணிகக்குழு, இந்தியா, கிழக்கிந்திய, சட்ட, உறுப்பினர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T23:18:50Z", "digest": "sha1:2GCJKHKUPM26RPWGFIYI77BXKBI2XCOW", "length": 4528, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொறுடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமேலுலகம் = மேல் + உலகம்\nகன்னம் - கதுப்பு - கொடிறு - குறடு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 மே 2013, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476166", "date_download": "2020-02-22T21:33:58Z", "digest": "sha1:P4YYFDJGQ4U5CRV2JN2XMW6XVKUKBCEP", "length": 16937, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில்773 வழக்குகளில் ரூ.5 கோடிக்கு தீர்வு| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சி���்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 24\nராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில்773 வழக்குகளில் ரூ.5 கோடிக்கு தீர்வு\nராமநாதபுரம்:ராமநாதபுரம் மக்கள் நீதிமன்ற 773 வழக்குகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில்தீர்வு காணப்பட்டது.\nராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வககித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ப்ரீத்தா வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனியரசு, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க செயலாளர் நம்பு நாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nசமரச தீர்வு மையத்தின் மூலம் ராமநாதபுரம், ராமேஸ்வரம், முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி, திருவாடானை உள்ளிட்ட இடங்களில் 14 அமர்வுகள் நடந்தது.இதில் வாகன விபத்து இழப்பீடு, வங்கி கடன் தீர்வு, செக் மோசடி, குடும்ப பிரச்னைகள், ஜீவானாம்சம்உட்பட 2,100 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.773 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 5 கோடியே 25 ஆயிரத்து 130 ரூபாய் வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக் குழு முதுநிலை உதவியாளர் பிளோமின், இளநிலை உதவியாளர் லோகநாதன் செய்திருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக���கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/vaanam-thoorammalae", "date_download": "2020-02-22T23:12:12Z", "digest": "sha1:X6BBAUXU5OJ4Y4R72SGQF2OXRTCFM4JI", "length": 9134, "nlines": 212, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "வானம் தூராமலே | Sketch Song Lyrics", "raw_content": "\nவானம் தூராமலே பாடல் தமிழ் வரிகள்\nஸ்கெட்ச் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகின் எனது பொழுது மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஎந்தன் கண்ண பார்த்த வேலைக்கு\nகோதை வெயிலாலே காதல் நீரும்\nமின்னல் இடித்தாலு��் என் வானம்\nஇன்னும் நான் சொல்ல எனக்கேதும்\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகில் எனது பொழுதோ மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஎந்தன் மௌனங்கள் உன் கண்கள்\nஎன் மீசை குடி எறுமே\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகின் எனது பொழுது மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஉலகின் எனது பொழுது மட்டும்\nபூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்\nகாகிதம் போலவே இதுவரை இருந்தேன்\nதினம் தினம் தனிமையில் இருந்தவள் இன்று\nவீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்\nஉந்தன் பின்னே உண்மை நிழலாய்\nவான் நீல தோளின் மேலே\nபாறை மேலே தண்ணீர் துளியாய்\nஅழகான காதல் என் ஆயுள்\nபூக்கிறேன் பூக்கிறேன் பூக்கை போல்\nதேகமே இனிக்குதே தேனை போல்\nநிக்கல் நிக்கல் சல்த் தேரே\nகண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா\nகற்றவை பற்றவை ஒத்த தலை ராவணா\nசெம்ம வெயிட்டு செம்ம வெயிட்டு அடங்க மறுப்பவன்\nவாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒண்ணுமிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29983", "date_download": "2020-02-22T22:43:21Z", "digest": "sha1:FDYH2GHBJ2ZQLP2PL3OSO7AMY5LLFJ6X", "length": 26212, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nகாரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில், விடலையென்றால், ஏதோ தாம்பத்திய வாழ்வில் தவற நேரிடும் என்ற குழப்பமான செக்ஸ் பாதிப்பால் அரைகுறையாய் டிகிரி வாங்கும் பல்கலைப் பட்டதாரிகள் பலரை என் வாழ்வில் நான் சந்தித்ததுண்டு.\nஅப்போதெல்லாம் அம்மாதிரி ஆட்கள் ஒரு மாதிரி கனவு நிலையிலேயே இருப்பார்கள் இவர்கள் நிதர்சனத்தை சந்திக்கும்போது என்ன அதிர்ச்சிக்கு ஆளாவார்கள் என்று நான் எண்ணியதுண்டு.\nஆரம்ப நாட்களில் மாம்பலம் கண்ணம்மாப் பேட்டை ஒண்டுக் குடித்தன வீடுகளில் நிறைய சுவாரஸ்யம். அங்கு நான் கண்ட ���ல சுந்தரிகளின் வாழ்க்கை சித்திரத் தொகுப்பே இது.\nஇவர்களில் யாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் அடுத்தவர்களின் வாய்ச்சொல்லில் இவர்கள் ‘ஒரு மாதிரி ‘ என ஆக்கப்பட்டவர்கள். அவர்களின் உண்மை கதை அவர்களைப் பற்றிய வதந்திகளை விட வெகு சுவாரஸ்யம்\nஇது செக்ஸ் கதையல்ல. நிச வாழ்வு செக்ஸ் கதைகளை விட சூடும் சுவையும் நிறைந்தது என்பதை உணர்த்தும் வாழ்க்கைச் சித்திரம்.\nகீழே எட்டும் மேலே எட்டுமாக குடித்தனங்கள் நிறைந்த குடியிருப்பு அது. ரெட்டியார் வீடு என்று பரவலாக அதைச் சொல்வார்கள். முன் வீடு பால்கார். பின் வீடு செட்டியார். காலை வேளைகளில் முன்பக்கம் சந்தடி ஏதும் இருக்காது. ஆனால் பின்பக்கம் ஏகத்துக்கு சப்தம் சதிராடும். நான்கு வீடுகளுக்கு ஒரு அடிபம்பு என்று போட்டிருந்தார் ரெட்டியார். அங்கு எல்லாமே சிங்கிள் பெட்ரூம் போர்ஷன்கள். அதனாலெல்லாம் சனத்தொகை ஒன்றும் குறைந்து விடவில்லை. ஸ்பேனர் செட் மாதிரி வயசுக்கும் சைசுக்குமாக ஏகப்பட்ட நட்டுகள் போல்டுகள் அங்கு உண்டு. பின் பக்கம் கிணற்றை ஒட்டி இருக்கும் போர்ஷனில் மேல் தளம் காலி. மொட்டை மாடி என்று இருக்கும் ஒரே பகுதி அந்தக் குடியிரூப்புக்கு அதுதான். தேர்வு சமயங்களில் மூலைக்கொன்றாக பல குழுக்கள் அங்கே படித்துக் கொண்டிருக்கும். தாவணிகளும், மேடிட்ட மேல் சட்டைகளும் தனித் தனிக்குழுக்களாக.. பையன்கள் பெரும்பாலும் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வாசல் கேட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டிச் சுவர் மீது அமர்ந்து படிக்க வேண்டியதுதான்.\nரெட்டியார் கொஞ்சம் வயசாளி. ரெண்டாம் தாரமாக ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடமாகியும் அவருக்கு குழந்தை இல்லை. கட்டிட காண்டிராக்டு எடுத்து வேலை செய்பவர். நல்ல கைராசிக்காரர். அதனால் வருமானம் அதிகம். ரெட்டியார் பொண்டாட்டி மதர்த்துக் காணப்படுவாள். அகன்ற தோள்களும் பெரிய விழிகளும் சிவப்புத்தோலுமாக ஆறடி உயரம் இருப்பாள். நெஞ்சை நிமிர்த்தி அவள் நடந்து வரும்போது வந்த காமமும் காணாமல் போகும். கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பது அவளது திராவிடக் குரலில் அரண்டு ஓடும்.\nரெட்டி மனைவியின் பெயரினை இதுவரை யாரும் அறிந்ததில்லை. ரெட்டியார் சம்சாரம் என்றே அவள் அழைக்கப்படுவாள். ஒரு குழந்தை இருந்தாலாவது மீனா அம்மா, ராதா அம்மா என்று கூப்பிடலாம். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.\nரெட்டியார் மிகவும் நாணயஸ்தர். அதிகம் ஆசைப்படுபவர் அல்லர். வாடகை அதிகம் கேட்க மாட்டார். உயர்த்துவதும் எப்போதாவது தான். ரெட்டியார் சம்சாரம்தான் குடக்கூலி வசூலிப்பது எல்லாம். அந்தக் காலத்தில் செக்கெல்லாம் கிடையாது. கேஷ்தான். அதை எண்ணி ஐந்தாம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். ரெட்டியார் சம்சாரம் அதைக் கையால் எல்லாம் வாங்க மாட்டாள். பூசை அறையில் பெரிய பித்தளைத் தட்டு இருக்கும். அதில் வைத்து விடவேண்டும். பெரிய குங்குமப் பொட்டுடன் பின்னால் கையைக் கட்டியபடி அவள் பார்த்துக் கொண்டிருப்பாள்.\nசின்னச் சின்ன சச்சரவுகள் அவ்வப்போது தலை தூக்கும். அப்போது முன்கட்டு அலறும். கட்சி சேர்ந்து பதினாறு குடித்தனமும் போர் புரியும். பால்கனி டிக்கெட் வாங்கியவர்கள் போல மேல் போர்ஷன்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது வார்த்தைகளை வீசி எறிவார்கள். அது எசகு பிசகான இடத்தில் பட்டு பற்றி எரியும்.\nஇத்தனை களேபரத்திலும் ரெட்டியாரோ அவரது சம்சாரமோ ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள். பேசிக் களைத்து ஓய்ந்து போகும் இரண்டு அணிகளும். அதன் பிறகு யாராவது ரெட்டியார் சம்சாரத்தை பார்க்க நேர்ந்தால் முந்திக்கொண்டு விசய தானம் செய்ய முற்படுவர். ரெட்டிச்சி சொல்வாள்: “”அது ஒங்க பிரச்சினை. இதுல நான் எந்துக்கு.. “”\nஒரு கால கட்டத்தில் ஆந்திரா குண்டூர் மாவட்டத்திலிருந்து கறுப்பாக களையாக ஒரு இளைஞன் ரெட்டியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வந்த போது பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவனை யாரும் வெளியில் பார்க்கவே இல்லை. வாடகை கொடுக்க போகும்போது கண்ணில் படுகிறானா என்று விளக்கெண்ணை போட்டு தேடியும் தட்டுப்படாமல் ஏமாந்து திரும்பிய குடித்தனக்காரர்கள் கிசு கிசு பாணியில் பேச ஆரம்பித்தார்கள்.\nரெட்டியாரால் எதுவும் முடியல. ஆனா ரெட்டிச்சி இன்னும் இளமையாத்தானே இருக்கா. அவளுக்கு தேவைன்னா பதினாறு குடித்தனத்து ஆம்பளைங்களுக்கு பந்தி போட்டுறப்போறாளேன்னு ஊரிலேர்ந்து குண்டூர் காளையை ஓட்டிக்கிட்டு வந்திருக்காரு. எதுக்கு வந்தானோ அதச் சுத்தமாச் செய்யறான்னு. அவன் எதுக்கு வெளிய வரணும்னு பேசிக்கிட்டாங்க.\nநல்ல சித்திரை வெயிலில் சூரிய���் உச்சத்திற்கு வரும் முன்னரே வத்தல் போடும் முனைப்பில் இருந்த இரு மாமிகள் மொட்டை மாடியில் குளித்து முடித்த தலை ஈரம் காய உலர்த்தியபடியே வத்தல் பிழிந்த ஒரு அதிகாலை வேளையில் அவனைக் கண்டார்கள். ரெட்டியார் வீட்டின் மொட்டை மாடி கொஞ்சம் உசரம். குடித்தனக்காரர்களின் மொட்டை மாடி கொஞ்சம் தாழ.. பிழிந்த வத்தல் காய காய தலை ஈரம் காய கூந்தலைப் பிரித்து _ அது ஒன்றும் அறுபதடி கூந்தல் இல்லை.. ஜிட்டு மசுரு ஆறு அங்குலத்திற்கு இருந்தால் அதிகம்_ பிரித்துக் காயப்போட்டு தலையை சூரியன் திசைப் பக்கம் சாய்த்து நாற்பத்தி ஐந்து டிகிர் கோணத்தில் நிமிர்ந்தபோது அவன் அவர்கள் கண்களில் பட்டான்.\nசெம்பட்டை நிறத்தில் மெலிசான வேட்டியைக் கீழ்பாய்ச்சிக் கட்டியிருந்தான். கனமான கர்லாக் கட்டையை சுழற்றியபடியே வேர்க்க விறுவிறுக்க இருந்தான். நல்ல கடப்பா கல்லைப் போல் மினுமினுத்தது அவன் தேகம். வர்ணாஸ்ரம தர்மங்களை விலக்கி வைத்துவிட்டு லஜ்ஜையில்லாமல் அவனை விழி மூடாமல் பார்த்தார்கள் இரு மாமிகளும். பயிற்சி முடிந்து விட்டாற்போலிருந்தது. சட்டென்று கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து உடலைத் துவட்டிக் கொண்டான். அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியைப் பற்றிய கற்பனையிலேயே மாமிகள் வியர்த்துப் போனார்கள். வத்தலோடு வத்தலாக மாமிகள் காய்ந்தது அந்த சித்திரை முழுவதும் தொடர்ந்தது.\nசில வேளைகளில் குண்டூரான் ஆறு முட்டைகளை உடைத்து அப்படியே விழுங்குவான். அவன் முட்டை எடுத்து வரும் கூடை மெல்லிய கம்பிகளில் முடையப்பட்டது. அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் முட்டை கூடைகள் கிடையாது. எல்லாம் இரும்புக் கம்பிக் கூடைகள் தாம். முட்டை வியாபாரி வழக்கமாக வாங்கும் வீடுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வருவார். சைக்கிளில் மூங்கில் கூடையில் வைக்கோல் பரப்பி முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டு இரும்புக் கூடைகளை வாங்கி பழைய வைக்கோலை அகற்றி புதிய வைக்கோல் வைத்து முட்டைகளைத் தேவைக்கு ஏற்ப அடுக்குவார். பழைய வைக்கோல் துண்டுகள் வட்ட வடிவில் கூடையின் அளவிற்கேற்ப ஆங்காங்கே விழுந்து கிடக்கும். பால் வற்றிப் போன மாடுகளும் அவைகளின் நோஞ்சான் கன்றுகளும் அவைகளை சாப்பிட்டு பசியாறும்.\nபின்கட்டு குழாயடிச் சண்டைகளும், முன்கட்டு ரேழி��் சர்ச்சைகளும் இல்லாத ஒரு திருநாளில் ரெட்டியார் வீட்டிலிருந்து சப்தம் அதிகமாகக் கேட்டது. ரெட்டியார் குரலும் அதற்கும் மேலாக ரெட்டிச்சி குரலும் கேட்டது. கொஞ்ச நேரத்தில் ரெட்டியார் குரல் அடங்கிப் போனது. அடுத்த அரைமணி நேரத்தில் மஞ்சள் மண்டை டாக்ஸி வந்து ரெட்டியார் ராஜி நர்ஸிங் ஹோமிற்கு கொண்டு போகப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவர் குணமாகி விட்டதாகவும் மாலை திரும்பி வரப் போவதாகவும் தகவல் கசிந்தது.\nஅன்று மதியம் ஒரு பெரிய பையுடன் குண்டூரான் அந்த வீட்டை விட்டு வெளியேறினான். அவன் தெரு முனை திரும்பும் வரை ரெட்டியார் சம்சாரம் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.\nரெட்டியார் திரும்பி வந்த கொஞ்ச நாட்களிலேயே அவரைப் பார்க்கப் போன குடித்தனக் காரர்கள் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டார்கள்.\n“என்னாச்சும்மா” என்று ரெட்டிச்சியைக் கேட்டபோது “ நாக்கு கட்டுப்படுத்தணும். லேக போத்தே ஆஸ்பத்திரிதான் “ என்றாள்.\nரெட்டிச்சி சுத்த சைவம் என்பதும், இதுகாறும் அவள் அசைவம் சமைத்தாலும் சாப்பிட்டதில்லை என்பதும், சில மாதங்களாக அவள் அசைவம் சமைக்க மறுத்ததால் குண்டூர்காரனை சமையலுக்கு ரெட்டியார் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அதிக காரமும் எண்ணையும் அசைவமும் சேர்ந்து இதய நோய்க்கு அவரை ஆளாக்கி இருந்தது.\nகுடித்தனக்காரர்களின் கற்பனை உடைந்த அதே நேரத்தில் ரெட்டியார் சம்சாரத்தைப் பற்றிய தப்பான பிம்பமும் உடைபட்டது.\nSeries Navigation பயன்அப்துல் கலாம்\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-11-27/puttalam-health/140681/", "date_download": "2020-02-22T21:35:18Z", "digest": "sha1:5LF3WIS4TONLDPZE7BX3PXKZGFHNKPM5", "length": 6106, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் தள வைத்தியசாலை ஏற்பாடுசெய்த 2019 உலக நீரிழிவு தின நிகழ்வுகள்.. - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் தள வைத்தியசாலை ஏற்பாடுசெய்த 2019 உலக நீரிழிவு தின நிகழ்வுகள்..\n2019 – உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு “உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று 2019.11.27 ஆம் திகதி புத்தளம் நகரில் இடம்பெற்றது.\nபுத்தளம் தள வைத்தியசாலையின் தொற்றா நோய்களுக்கான பிரிவு (Non Communicable Disease Unit) ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலை மருத்துவர்கள், தாதிமார் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nபுத்தளம் தளவைத்தியசாலையிலிருந்து பேரூந்து நிலையம் வரை பாதயாத்திரை இடம்பெற்றதுடன், அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் அதனைக் கட்டுப்படுத்தல் மற்றும் முகாமைசெய்தல்​ தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தெருக் கூத்து இடம்பெற்றது. பின்னர் புத்தளம் மாவட்டச் செயலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் பல புத்தளம் மாவட்டச் செயலக வளாகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nசெய்தியும் புகைப்படங்களும் – முகம்மது அப்லல்\nShare the post \"புத்தளம் தள வைத்தியசாலை ஏற்பாடுசெய்த 2019 உலக நீரிழிவு தின நிகழ்வுகள்..\"\nபல்கலைகழக பகிடிவதை – தில்லையடி தனபாக்கியம் அற நிதியம் அறிக்கை\nகந்தசாமி ஆசிரியர்… மாணவ உலகில் ஓர் அணையாத நட்சத்திரம்…\nஅல் இஸ்ஸோ அஹதிய்யாவின் சிறப்பு நிகழ்வும், “மறுபடியும்” கவிதை நூல் அறிமுக விழாவும்\nதில்லையடி பாடசாலை இல்ல விளையாட்டில் மினா இல்லம் சம்பியனாக மகுடம்\nபாத்திமா இல்ல விளையாட்டு போட்டியில் கமாலியா இல்லம் சம்பியன்\nஏத்தாலை றோமன் கத்தோலிக்க கலவன் தமிழ் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி\nஇஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் 30 வது வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் கடலில் ஏற்பட்டுள்ள திடிர் மாற்றம்\nஇலங்கைக்கான பாகிஸ்தானிய புதிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு\nகிராமிய வைத்தியசாலைக்கு பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெ���ுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-22T23:14:12Z", "digest": "sha1:BURYFX3KR6WXLSOERGQI6CHQKKBE4VXI", "length": 9481, "nlines": 162, "source_domain": "tamilandvedas.com", "title": "தென்கலை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவடகலை – தென்கலை வித்தியாஸங்கள் நூறு\nதமிழ்நாட்டிலுள்ள வைஷ்ணவர்களில் வடகலை, தென்கலை என்று இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன. அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை கும்பகோணம் கோபால தாத்தாசாரியார் 1908-ம் ஆம் ஆண்டில் புஸ்தகமாக வெளியிட்டுள்ளார்.\nபுஸ்தகத்தின் பெயர்- வைஷ்ணவ சமய விளக்கம்\nஇதோ நூறு வேறுபாடுகளை அவருடைய மொழியில் அப்படியே தருகிறேன்; பல சுவையான விஷயங்கள் உள.\nPosted in சமயம், தமிழ் பண்பாடு\nTagged தென்கலை, வடகலை, வைஷ்ணவ சமய\nவடகலை, தென்கலை நாமம் பற்றிய சர்ச்சை\n1945 ஆம் ஆண்டில் தினமணிப் பத்திரிக்கை வெளியிட்ட நூலிலிருந்து இக்கட்டுரையை எடுத்துள்ளேன். இதற்கு முன் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்த ஒரு பெரிய தொகுப்பில், யானைக்கு நாமம் போடுவது பற்றி எழுந்த கோர்ட் வழக்கு சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களை பேஸ்புக்கில் வெளியிட்டேன்( சுமார் 20 பக்கங்களை மட்டும்). இது அக்காலத்தில் நடந்த பெரிய வழக்கு. பத்திரிக்கைகள் வாதப் பிரதிவாதங்களை வெளியிட்டன. இந்துமதத்தை வசைபாடிய திராவிடக் கட்சிகளுக்கு அப்போது இந்த வழக்கு, ‘வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல்’ போல வந்து சேர்ந்தது.\nஇதோ கோயில் பூனைகள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்த நாமச் சண்டை:–\nPosted in சமயம், சரித்திரம், Tamil\nTagged திருமண், தென்கலை, நாமம், வடகலை, வழக்கு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-22T23:19:09Z", "digest": "sha1:WP4BYPIMHWGUNB7SQPJCMPWCTAHEBOH4", "length": 22187, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "விடுதலை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஇலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..\nPosted on மார்ச் 8, 2014\tby வித்யாசாகர்\nநட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading →\nPosted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged அறம், அறிமுகம், அறிவிப்பு, இண்டர்டியுஸ், இலங்கை, ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், சுதந்திரக் கவிதைகள், சுதந்திரம், செய்தி, டி.வி., தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழ், தொலைக்காட்சி, படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், புரட்சி, போராட்டம், மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சி, மாணவக் கவிதைகள், மாணவர்கள், முள்ளிவாய்க்கால் கவிதை, மே-18, வசந்தம், விடியல், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், விழிப்பு, வீரம், GTV\t| 1 பின்னூட்டம்\nகொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)\nPosted on நவம்பர் 21, 2013\tby வித்யாசாகர்\nசாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே தெரிகிறதந்த உலகம்; உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன் அங்கே தமிழை ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம் முதலாய்ச் சபிக்கிறேன், சபித்த மனம் சற்று நடுநடுங்க – உணர்வூசி வைத்து இதையமெங்கும் குத்துகிறேன், உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து என் முகத்தில் காரி உமிழ்கிறது’ மானங்கெட்ட மனிதனே என்கிறது’ … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..\t| Tagged ஃபிரீடம், அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், சுதந்திரம், தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேட்கை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..\nPosted on ஓகஸ்ட் 14, 2013\tby வித்யாசாகர்\nஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், ஆகஸ்ட்-15, இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரநாள் கவிதை, சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், independance day\t| 1 பின்னூட்டம்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nஎன்றும் சாகாத பிறப்பின் விடியல்..\nPosted on மார்ச் 24, 2013\tby வித்யாசாகர்\nகண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், சுதந்திரக் கவிதைகள், சுதந்திரம், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், புரட்சி, போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், விடியல், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம்\t| 5 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/2019/08/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-02-22T23:15:22Z", "digest": "sha1:LGRACPKNDWHEWZEHGH65JIQK4GP4PPPG", "length": 16132, "nlines": 178, "source_domain": "www.colourmedia.lk", "title": "ஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணி பேச்சுவாரத்தை வெற்றி- பெசில் ராஜபக்ச.", "raw_content": "\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nபாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணி பேச்சுவாரத்தை வெற்றி- பெசில் ராஜபக்ச.\nஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணி பேச்சுவாரத்தை வெற்றி- பெசில் ராஜபக்ச.\nஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணி பேச்சுவாரத்தை இன்று வெற்றிகரமாக நடைபெற்றதாக பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇதன்படி மைத்ரி- மகிந்த விரைவில் சந்தித்து கலந்துரையாட இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநீர்கொழும்பு தபால் நிலையத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகும் பொதுமக்கள்...\nநீர்கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களும் அதிகாரிகளும் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நீர்கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் அலுவலகத்தில் 25 தபால் ஊழியர்கள் கடமையில் இருக்க வேண்டும் ஆனால் தற்போது அங்கு 12 ஊழியர்கள் மட்டுமே கடமையில் உள்ளனர். எனவே ஒரே ஊழியர் பல வேலைகள் செய்ய வேண்டிஉள்ளதனால் அங்கு […]\nகொழும்பில் வாகன நெரிசலை குறைக்க படகு சேவை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலை, இடைநிறுத்த கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஅனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மாத்திரம் கடனைப்பெற்றுக்கொள்ளவும்- மத்திய வங்கி\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பி��விகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\nகெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை தொடர்வதில்லை என்று நீதிமன்றம் தீர்மானம்.\nதரம் 01 இல் உள்ள மாணவர் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த முடிவு\nஅதிக முறைப்பாட்டை தொடர்ந்து கல்வியமைச்சரின் அதிரடி பணிப்புரை\nராஜித்தவை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்து \nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதை இடைநிறுத்தத் தீர்மானம்\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/18125608/HeroicdulquerIron-wall.vpf", "date_download": "2020-02-22T22:01:30Z", "digest": "sha1:5WSGIGRA2F42U2YM5VWMQTNWSRT4JLRZ", "length": 22923, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heroic dulquer Iron wall || மாவீரர் துல்கர்னைனனும் இரும்புச்சுவரும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவீரர் துல்கர்னைனனும் இரும்புச்சுவரும் + \"||\" + Heroic dulquer Iron wall\nமாவீரர் துல்கர்னைனனும், இப்ராகிம் நபி காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு கூறுகிறது.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 12:56 PM\nமன்னர் துல்கர்னைன் வரலாறு பற்றி திருக்குர்ஆனில் சூரத்துல் அல்கஹ்பு என்ற அத்தியாயத்தில் (வசனங்கள் 83 முதல் 99 வரை) மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் மார்க்க அறிஞர்கள் சிலர், அவரை அல்லாஹ் வின் நபி என்றும், சிலர் அவர் நபி அல்ல என்றும், நீதி நேர்மையுடன் இறைகட்டளைக்கு அடிபணிந்து ஆட்சி செய்த நேர்மையான அரசர் என்றும் கூறுகின்றனர்.\nஇவருக்கு, ‘இரண்டு கொம்புடையவர்’ என்ற பெயரும் உண்டு. அவர் கிழக்கிலிருந்து மேற்கு வரை ஆட்சி செய்ததினால் அவருக்கு காரணப்பெயராக அது ஏற்பட்டது என்றும் சொல்வதுண்டு.\nஇவர் நீதி, நேர்மை கோலோச்சும் பேரரசர். உலகின் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசையின் எல்லை வரை வெற்றி கொண்டு ஆட்சியை நிலைநாட்டியவர். பின்பு வெற்றி வாகை சூடிக்கொண்டே தெற்கு திசையின் கோஹஸ்தான் வரை தன் படையை வழிநடத்தி சென்றவர் என்ற விவரங்கள் வரலாற்று குறிப்புகளில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருக்குர்ஆனில், மன்னர் துல்கர்னைன் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு பின்னணியில் உள்ள வரலாறு குறித்து அறிந்துகொள்வோம், வாருங்கள்.\nஅண்ணல் எம் பெரு மானார் (ஸல்) அவர்கள் மதீனத்து மண்ணிலே ஏகத் துவ கொள்கையை நிலை நாட்டி, தன்னை இறை வனின் திருத்தூதர் என்று பிரகடனப்படுத்திய கா லகட்டம் அது. நபிகளார் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் குறித்த அடை யாளங்கள் ‘தவ்ராத்’ வேதத் தில் குறிப்பிடப்பட்டு இருந் தது. ‘தவ்ராத்’ வேதத்தை கற்றறிந்த யூதர்கள், தங்கள் ே்வதத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள அங்க அடையா ளங்களைக் கொண்டவர் மதீனத்தில் உள்ள முகம் மது நபிகள் தான் என்பதை அறிந்து கொண்டனர்.\nஇருந்தாலும், அங்க அடையாளங்களை மட்டும் வைத்தே அண்ணலாரை இறைவனின் தூதராக ஏற்றுக்கொள்ள அவர்கள் மனம் இடம் கொடுக்கவி ல்லை. எனவே அண்ண லாரை சோதித்துப் பார்க்க முடிவு செய்தனர். இதைய டுத்து, ‘அண்ணலாரிடம் குகைவாசிகள் என்றால் யார், துல்கர்னைன் என் பவர் யார், துல்கர்னைன் என் பவர் யார்’ என்ற வினாவை எழுப்பினார்கள். மேலும், ‘இதற்கு சரியான பதிலை சொன்னால் எங்களது வேதத்தில் குறிப்பிட்டுள்ள இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) என்பவர் நீங்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றார்கள்.\nஒரு வேளை, அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களால் இந்தக்கேள்விகளுக்கு சரியான பதில் கூற முடியாமல் போனால், அவர் உண்மையான நபி அல்ல, திருக்குர்ஆன் உண்மையான இறைவேதம் அல்ல என நிரூபித்து விடலாம் என்ற நப்பாசையில் யூதர்கள் இந்த கேள்விகளை கேட்டனர்.\nஆனால் நடந்தது வேறு. அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரா அல்கஹ்பு என்ற அத்தியாயத்திம் மூலம், குகைவாசிகள் மட்டுமின்றி துல்கர்னைன் என்பவர் பற்றிய முழு விவரங்களையும் விரிவாகவே நபி களாருக்கு கற்றுக்கொடுத்து விட்டான்.\n“நபியே, துல்கர்னைன் பற்றி யூதர்களாகிய அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். ‘அவரு டைய சரித்திரத்தில் சிறிது நான் உங்களுக்கு ஓதி காண்பிக்கின்றேன்’ என்று நீங்கள் கூறுங்கள்”.\n“துல்கர்னைனுக்கு நாம் பூமியில் ஆதிக்கத்தை கொடுத்து, வளமிக்க வசதி வாய்ப்பையும் கொடுத்தோம். ஒவ்வொரு பொருளையும் தன் இஷ்டப்படி செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அறிவித்தி ருந்தோம்”. (திருக்குர்ஆன் 18:83-84)\n“சூரியன் மறையும் மேற்கு திசையை அவர் அடைந்த போது சேற்றுக்கடலில் சூரியன் மறைவதுபோல் அவர் கண்டார். அங்கு அவர் ஒருவகையான மக்களை கண்டார். இறைவன் அவரை நோக்கி, “துல்கர்னைனே நீங்கள் இந்த மக்களை தண்டித்து வேதனை செய்ய அல்லது அவர்களுக்கு வேண்டிய நன்மையை செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கிறேன்” என்று திருக்குர்ஆன் (18:86) குறிப்பிடுகிறது.\n“எனவே துல்கர்னைன் அம்மக்களை நோக்கி, எவன் என் கட்டளையை மீறி அநி யாயம் செய்கிறானோ அவனை நானும் தண்டி த்து வேதனை செய்வேன். பின் தன் இறை வனிடம் சென்று அங்கும் அவன் வேதனை செய்யப்படுவான்”. (திருக்குர்ஆன் 18:87)\n“ஆனால் எவர் நம்பிக்கை கொண்டு நான் கூறுகின்ற நற்செயல்களை செய்கிறாரோ அவருக்கு இறைவனிடத்தில் அழகான கூலி உண்டு’’ என்று சொல்லி அந்த கூட் டத்தா ரையே முழுமையாக மாற்றி ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள்.\nபின்பு கிழக்குத் திசையிலும் ஒரு கூட்டத்தாரை கண்டு அவர்களுக்கும் உபதேசம் செய்து சூரிய வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தடுப்புகளை ஏற்படுத்துகின்ற ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, காட்டுமிராண்டிகளாக இருந்த மக்களுக்கு அறிவு சுடரை ஏற்றி வைத்தார்கள்.\nபின்பு தெற்கு திசையில் பயணித்த போது அங்கு இரு மலைகளுக்குடையே உள்ள இடைவெளியில் சில மக்களைக்கண்டார். அவர்களின் பேச்சு எளிதில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.\nஅம்மக்கள், கை சாடையாக அவரிடம் பேச முற்பட்டனர். “யாஜூஜ், மாஜூஜ் என்ற குள்ள இன மக்கள் எங்களிடையே அநியாயம் செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் தீமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தாங்கள் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை ஏற்படுத்தி தர முடியுமா அதற்கான ஒரு தொகையை நாங்கள் தாங்களுக்கு தரட்டுமா அதற்கான ஒரு தொகையை நாங்கள் தாங்களுக்கு தரட்டுமா\nஅதற்கு துல்கர்னைன் “என் இறைவன் எனக்கு கொடுத்ததே எனக்கு போதுமானது, மிக்க மேலானது. உங்கள் பொருள் எனக்கு தேவையில்லை. ஆனால் உங்கள் உழைப் பைக் கொண்டு எனக்கு உதவி செய்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு உறுதியான தடுப்புச்சுவரை நான் ஏற்படுத்தி தர முடியும்’’ என்றும் கூறினார்.\n“நீங்கள் அதற்கு தேவையான இரும்பு பாளங்களை கொண்டு இரண்டு மலைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்புங்கள். அதன் பின் தீயிட்டு கொளுத்தி அது நன்றாக உருகும் வரை காத்திருங்கள். இரும்பு பாளங்கள் உருகிய பிறகு அதன் மீது பழுக்க காய்ச்சிய செம்பு உலோகத்தை ஊற்றுங்கள். அது குளிர்ந்ததும் உறுதியான ஒரு தடுப்பு சுவராகிவிடும். அதன் பக்கவாட்டில் யாரும் துளையிடவும் முடியாது. அதன் உயரத்தில் யாரும் ஏறவும் முடியாது. உங்களுக்கு அநியாயம் செய்யும் யாஜூஜ், மாஜூஜ் மக்கள் அந்த கரையிலேயே அடைபட்டு கிடப்பார்கள். நீங்கள் இக்கரையில் சுகமாக வாழலாம்” என்று கூறி, அந்த தடுப்பு சுவரை எழுப்பினார்.\nஇவ்வாறு தடுப்பு இரும்பு சுவர் தயாராகி விட்டதும், “இது என் இறைவனுடைய அருள், இறைவனுடைய வாக்குறுதியாகிய யுக முடிவு வரும் காலத்தில் இறைவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான் என்ற இறைவனின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானதே” என்று கூறினார்.\nஇப்படிப்பட்ட ஒரு இரும்பு சுவர் இன்ன இடத் தில் இருக்கிறது என்றும், அதனை யுகமுடிவு நாளில் தான் அறியச்செய்வேன் என்றும் அல்லாஹ் அருள்மறையில் கூறு கிறான்.\nஇன்று அறிவியல் தன் முழு வீச்சை எட்டிய நிலையிலும், வான்கோள்களில் உள்ள விபரங்களை நுண்கருவிகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்கின்றபோதும் இந்த இரும்புச்சுவர் பற்றி இன்றுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் கூற்றுப்படி அது உலக முடிவு நாளில் தான் தெரியவருமோ என்னவோ\nதிருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இது திருக்குர்ஆன் கூறும் அறிவியல் செய்திகளில் ஒன்று என்று விளக்கம் தருகின்றனர்.\nஅண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனின் அருளால் மன்னர் துல்கர்னைன் சரித்திரத்தை முழுமையான கூறியதைக் கண்டு யூதர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். அண்ணலார் (ஸல்) அவர்கள் தான் உண்மைத் தூதர் என்பதை புரிந்து கொண்டனர்.\nஇது போன்று திருக்குர்ஆனில் சொல்லப் பட்ட சரித்திரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வதே சிறப்பு.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. மும்மூர்த்திகள் வழிபட்ட மூவலூர் வழித்துணைநாதர்\n2. தேவை தண்ணீர் சிக்கனம்\n3. ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480171", "date_download": "2020-02-22T23:13:24Z", "digest": "sha1:PHFVJEUPEC527GF5DDMTXIF6UYGU4DJY", "length": 16924, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட கிரிக்கெட் போட்டி என்.ஐ.ஏ., அபாரம்| Dinamalar", "raw_content": "\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ்\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nமாவட்ட கிரிக்கெட் போட்டி என்.ஐ.ஏ., அபாரம்\nகோவை:மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், நடந்த மூன்றாவது டிவிஷன், 'லீக்' கிரிக்கெட் போட்டியில், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணி, 113 ரன்கள் வித்தியாசத்தில், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியை வென்றது.கிரிக்கெட் சங்கம் சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள, கிரிக்கெட் கிளப்களுக்கு இடையேயான 'லீக்' போட்டி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்த, மூன்றாவது டிவிஷனுக்கான போட்டியில், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணியும், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியும் விளையாடின.முதலில் 'பேட்' செய்த, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணி, 44.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 213 ரன்கள் அடித்தது.இந்த அணியின், அசோக்குமார் (56) அரைசதம் அடித்தார். சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியின், கோபாலகிருஷ்ணன், 5 விக்கெட்களையும், அபுதாகீர், 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.'சேஸ்' செய்த, சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி, 21.5 ஓவர்களில், 100 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' டாகி, 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்த அணியின், ரூபன் விநாயக் (50) அரை சதம் அடித்தார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணியின் அசோக்குமார், 5 விக்கெட்களும், அருண்குமார், 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sayda", "date_download": "2020-02-22T22:26:23Z", "digest": "sha1:VUJQBYSLZQMXEDYFRHVK3OTC7O7J3QK5", "length": 2762, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sayda", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஸ்பானிஷ் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sayda\nஇது உங்கள் பெயர் Sayda\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social?page=16", "date_download": "2020-02-22T21:21:04Z", "digest": "sha1:NLUEG25YAQOO7HRJLEFCF35YE3BG7DYJ", "length": 13783, "nlines": 124, "source_domain": "zeenews.india.com", "title": "Social News in Tamil, Latest Social news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nசாம்பியன் பட்டம் வென்ற PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்\n, இதோ உங்களுக்காக ஒரு சலுகை\nஇந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினராக ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது\nஜெட்லி மறைவு குறித்து 10 நாட்கள் முன்னரே உணர்ந்தேன் -ராக்கி சாவந்த்\nபாஜக-வின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.\nWatch: வெளியானது நயன்தாராவின் 'லவ் ஆக்ஷன் டிராமா' படத்தின் டீஸர்...\nநிவின் பாலி மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் லவ் ஆக்ஷன் டிராமா-வின் படத்தின் டீஸர் வெளியீடு\nwatch: ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்...\nஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்; செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nTwitter-ல் ட்ரண்ட் ஆகும் #Viswasam, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்திய அளவில் (ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில்) அதிகம் டிரண்ட் ஆன #HASHTAG பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.\nநீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; இது எதனால் ஏற்பட்டது\nநீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; ஆச்சர்யத்தில் மக்கள்... அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்...\nஅண்ணன் - தங்கச்சி பாசத்தை கொண்டாடும் ‘எங்க அண்ணன்’ பாடல்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள \"எங்க அண்ணன்\" எனும் பாடல் வெளியானது\nSet-top பெட்டியில் ஆன்-லைன் வீடியோக்களை பார்க்க புதிய வழி\nபாரதி கேபிள் நிறுவனத்தின் Dish TV ஆனது 'd2h Magic' என்ற உள்ளடக்க ஸ்ட்ரீமிங் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது\nVideo: பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்\nபாராளுமன்ற விவாதத்தின் போது எம்.பி-இன் குழந்தைக்கு, சபாநாயகர் புட்டி பால் ஊட்டிய விவகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது\nWatch: நீச்சல்குளத்தில் முழ்கிய பெண்ணை பாய்ந்து சென்று காப்பாற்றிய நாய்\nநீச்சல்குளத்தில் முழ்கியது போல் நடிக்கும் பெண்ணை பாய்ந்து சென்று மீட்கும் நாயின் வீடியோ வைரளாகி வருகிறது\nWatch: டீக்கடையில் டீ ஆற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி...\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிய வீடியோ இணையதளத்தில் வைரல்\nநீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock\nநடிகர் டிவைன் ஜான்சன் எனும் 'தி ராக்' தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ரகசிய திருமணம் செய்துள்ளார்\nஇணையத்தை கலக்கும் கண்ணாடி பாவாடை; வைரலாகும் Pictures\nவிழாக்காலம் என வந்துவிட்டால், பல வித புதிய படைப்புகளை அனைத்து வித வியாபாரிகளும் களமிறப்பது வழக்கம். அந்த வகையில் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Pretty Little Thing தற்போது கண்ணாடி போன்ற ஆடை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபுற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணநிதியாக வழங்கிய நடிகை..\nமலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்\nஒரு அடி தூரத்தில் மரணம்; குடை உதவியால் உயிர் தப்பிய அமெரிக்க ஆண்\nஅமெரிக்காவில் அட்ரியன் நகரில் மின்னல் தாக்கி ஒரு நபர் சிறு காயங்கள் இன்றி தப்பியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது\nஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறப்பு\nஒரே நாளில் கற்பமாக இருந்த 9 செவிலியர்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் வைரளாகி வருகிறது\nIndian Idol 11-வது சீசனை தொகுத்து வழங்கவுள்ள இளம் பாடகர்...\nபிரபல இசை நிகழ்ச்சியான Indian Idol 11-வது சீசனை இளம் பாடகர் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nசாலையை விட்டு நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார்; 7 பேர் படுகாயம்\nபெங்களூரில், சாலையில் இருந்து நடைபாதைக்கு பாய்ந்த கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது\n100 மீட்டரை 11 வினாடியில் கடந்த இளைஞர் வேக சோதனையில் தோல்வி\n11 வினாடிகளில் 100 மீட்டர் ஓடுவதாகக் கூறிய இளைஞர் வேக சோதனையில் தோல்வி\nNRC “தகுதியற்ற நபர்களின்” பெயர்களை உள்ளடக்கியுள்ளது என குற்றச்சாட்டு\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கன் 2 தடவை ஸ்கேன்\nஇந்து சகிப்புத்தன்மையை தவறாக நினைக்காதீர்கள் -தேவேந்திர பட்னாவிஸ்\nநிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் இந்திய விமானத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை\nThalaivar168 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றார் நயன்தாரா\nராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம்\nதமிழகத்தை தொடர்ந்து ஒரிசாவிலும்; இந்திக்கு எதிராக உயரும் குரல்கள்...\nபெட்ரோல் விலையில் திடீர் உயர்வு... காரணம் என்ன\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபுதேவா ஹீரோயின்\n #நான்தாப்பா_பைக்_திருடன் - ரஜினியை கிண்டல் செய்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news-in-tamil/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-22T21:30:06Z", "digest": "sha1:77VSZUGS2F4Q4C5SYMAUE6WS6CEHB2EM", "length": 10763, "nlines": 63, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ஊடகத்தினருக்கும் திரைப்படத்துறைக்கும் இடையிலான பிரச்சனை - சுமுகமான முடிவுக்கு வந்தது - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்��\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nஊடகத்தினருக்கும் திரைப்படத்துறைக்கும் இடையிலான பிரச்சனை – சுமுகமான முடிவுக்கு வந்தது\nஊடகத்தினருக்கும் திரைப்படத்துறைக்கும் இடையிலான பிரச்சனை – சுமுகமான முடிவுக்கு வந்தது\nEditorதமிழ் செய்திகள்Comments Off on ஊடகத்தினருக்கும் திரைப்படத்துறைக்கும் இடையிலான பிரச்சனை – சுமுகமான முடிவுக்கு வந்தது\nதமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இணையதளங்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் என்றும் நமக்கு தகவல் கிடைத்தது.\nவெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், முன் எச்சரிகை நடவடிக்கையாக, கடந்த 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவசரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅந்தக் கூட்டத்தில், மேற்படி அமைப்பின் முடிவுக்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅந்த தீர்மானம் அனைத்து இணையதளங்களுக்கும் அனுப்பப்பட்டு, பிரசுரிக்கப்பட்டன.\nஅதோடு,நமது எதிர்ப்பையும், கண்டனங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தோம்.\nநமது இந்த பதில் நடவடிக்கை காரணமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மன வருத்தம் அடைந்த தகவல் நம்மை வந்தடைந்தது.\nஅதன் காரணமாகவும், திரைப்படத்துறைக்கும் ஊடகத்தினருக்கும் இடையிலான மோதலை மேலும் வளர விடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு.ராதாரவி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு ஜி.சிவா ஆகியோரும், இரு தரப்பினரையும் சந்திக்க வைத்து, பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்கிற நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டனர்.\nஅவர்களின் முயற்சியின்படி, 25.09.2014 அன்று – தமிழ���த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்படப் பாதுகாப்பு கூட்டமைப்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.\nஅப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இணையதளங்களை புறக்கணிக்கும் முடிவை அவர்கள் தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொள்ள உடன்பட்டனர். அதோடு, இப்பிரச்சனை குறித்து விரைவில் நிரந்தர தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன் தொடர்ச்சியாக, 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நமது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளோம்.\nநிலவிய இக்கட்டானநிலையில் எமக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்த நடிகர் திரு.விஷால் அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇப்பிரச்சனை சுமுகமானமுறையில் தீர்க்கப்பட்டதற்கு காரணமாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு.ராதாரவி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு ஜி.சிவா, தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.டி.சிவா, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் திரு.விஜயமுரளி செயலாளர் திரு. பெருதுளசிபழனிவேல் மற்றும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் பி.ஆர்.ஓ. நண்பர்களுக்கும் நமது நன்றி.\nஊடகத்தினருக்கும் திரைப்படத்துறைக்கும் இடையிலான பிரச்சனை - சுமுகமான முடிவுக்கு வந்தது\nNerungi Vaa Muthamidathe Audio Launch அஜய் - சனம் ஷெட்டி நடிக்கும் “கலை வேந்தன் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/travel-guide/25-temple/588-a-pilgrimage-from-kalimalai-to-kanyakumari", "date_download": "2020-02-22T23:00:33Z", "digest": "sha1:RZAXP7D35LYC4CGJ736EUW3USJA2TS6U", "length": 12079, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பாதயாத்திரை", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\n���ன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பாதயாத்திரை\nPrevious Article குமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை ஆணையர்\nNext Article லூர்து அன்னை ஆலய திருவிழா\nகன்னியாகுமரி, அக்.07: கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு இருமுடி கட்டுடன் பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.\nஅருமனை அருகே குமரி–கேரள எல்லையான காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 11–ந் தேதி வரை 6 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.\nஇதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடிகட்டி புனித நீர் சுமந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.\nஅதன்படி பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு நேற்று நடந்தது. ‘சமுத்திர கிரி ரத யாத்திரை’ என்ற பெயரில் தொடங்கிய இந்த யாத்திரைக்கு நாகர்கோவில் நகர ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.\nபாதயாத்திரையை திருவனந்தபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெள்ளிமலை தர்மபீடம் தலைவர் சுவாமி சைத்னயானந்த மகாராஜ் ஆசியுரை வழங்கினார்.\nநிகழ்ச்சியில், விசுவ இந்து பரிஷத்தின் திருக்கோவில் திருமடங்களின் மாநில அமைப்பாளர் காளியப்பன், விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் குழைகாதர், மாவட்ட தலைவர் குமரேசதாஸ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், துணைத்தலைவர் வக்கீல் அசோகன், பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபாதயாத்திரையின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட ரதமும் சென்றது. கன்னியாகுமரி���ில் இருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், அச்சன்குளம், பொற்றையடி, சுசீந்திரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், சுங்கான்கடை, தோட்டியோடு, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, தக்கலை, சுவாமியார்மடம், இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம், உண்ணாமலைக்கடை, ஆற்றூர், சிதறால், களியல், கடையாலுமூடு வழியாக வருகிற 9–ம் தேதி பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்று அடைகிறது.\nPrevious Article குமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை ஆணையர்\nNext Article லூர்து அன்னை ஆலய திருவிழா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thyagaraja-vaibhavam.blogspot.com/2007/03/thyagaraja-kriti-eraamuni-nammitino.html", "date_download": "2020-02-22T22:57:59Z", "digest": "sha1:TUFDKZW3WLMFMORMGZ7F6V7U6TLXK56T", "length": 16233, "nlines": 258, "source_domain": "thyagaraja-vaibhavam.blogspot.com", "title": "Thyagaraja Vaibhavam: Thyagaraja Kriti - Eraamuni Nammitino - Raga Vakulaabharanam", "raw_content": "\nரு2 ऋ - कृप - கிருபை\nப. ஏ ராமுனி நம்மிதினோ\nநே(னே) பூல பூஜ ஜேஸிதினோ\nஅ. வாரமு நிஜ தா3ஸ வருலகு ரிபுலைன\nவாரி மத3(ம)ணசே ஸ்ரீ ராமுடு3 காதோ3 (ஏ)\nச1. ஏகாந்தமுன ஸீத ஸோ(கோ)ர்சி ஜோ-கொ3ட்ட\nகா(கா)ஸுருடு3 சேயு சீகாகு ஸைரிஞ்சுகோக\nமதி3னி த3ய லேக பா3ணமு வேஸி\nஏ(கா)க்ஷுனி ஜேஸின ஸாகேத பதி காதோ3 (ஏ)\nச2. தா3ர புத்ருல வத்3த3 சேர(னீ)க ரவி\nகுமாருனி வெலபட பார-தோ3லி கி3ரி\nஜேர ஜேஸி(ன)ட்டி தாரா நாயகுனி\nஸம்ஹாரமு ஜேஸின ஸ்ரீ ராமுடு3 காதோ3 (ஏ)\nச3. ரோஷமு(னா)டு3 து3ர்பா4ஷலனு வினி\nவிபீ4ஷணு(டா3) வேள கோ4ஷிஞ்சி ஸ1ர(ண)ன\nதோ3ஷ ராவணு மத3 ஸோ1ஷகுடை3ன\nநிர்-தோ3ஷ த்யாக3ராஜ போஷகுடு3 காதோ3 (ஏ)\nஎன்றும் சிறந்த உண்மைத் தொண்டரின் பகைவர்\n1. தனிமையில், சீதை, காயம் பொறுத்துத் தாலாட்ட,\nகாகாசுரன் செய்யும் தொல்லைப் பொறுத்துக்கொள்ளாது,\nஉள்ளத்தில் கருணையின்றி, அத்திரம் எய்து,\nஒர் கண்ணனாகச் செய்த சாகேத மன்னனல்லவோ\n2. மனைவி மக்களை அண்டவொட்ட விடாது, பரிதி\nமைந்தனை வெளியே விரட்டியடித்து, மலையினை\n3. சினத்துடன் கூறும் ஏச்சுச் சொற்களைக் கேட்டு,\nவிபீடணன் அவ்வேளை பறைசாற்றிச் சரணென,\nகுற்றவாளி இராவணின் செருக்கினை வற்றச்செய்த,\nகாயம் பொறுத்து - காகாசுரன் சீதையின் த��ங்களைக் கொத்திக் காயப்படுத்தினான்.\nதாலாட்ட - தனது மடியில் உறங்கும் கணவனுக்கு\nகாகாசுரன் - காக்கை வடிவில் அரக்கன்\nஓர் கண்ணனாக - இரண்டு கண்களிலொன்றைப் பறித்து\nபரிதி மைந்தன் - சுக்கிரீவன்\nமலை - ருஷ்யமூகம் எனப்படும் மலை\nதாரா - வாலியின் மனைவி - தாரா நாயகன் - வாலி\nசினத்துடன் கூறும் ஏச்சுச் சொற்கள் - இராவணன் விபீடணனை நோக்கிக் கூறயவை.\nகுற்றமற்ற - இது இராமனைக் குறிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T21:12:04Z", "digest": "sha1:TERSMLUUWHUUNCGN735DRCSMB5MGQMKO", "length": 10675, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நீரிழிவு நோயை அளிக்கும் உமிழ்நீர் | vanakkamlondon", "raw_content": "\nநீரிழிவு நோயை அளிக்கும் உமிழ்நீர்\nநீரிழிவு நோயை அளிக்கும் உமிழ்நீர்\nசர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்…\nஉணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்துஉமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் அதிக அளவு எடுத்துக் கொண்டனர்உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் அதிக அளவு எடுத்துக் கொண்டனர்”வாழ்வதற்காக உண்டனர்” “உண்பதற்காக வாழ்ந்தனர்”அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்\nஅதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை\n“தூண்டல்” “துலங்கல்” என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறதுநம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட���டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்\nஅந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்து விட்டதுவாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு ‘வேலை’தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு ‘வேலை’தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்\nநாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது\nஉணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறதுநாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறதுசர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்எனவே நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்\nநாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும் உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு நோயை அழித்து ஒழிப்போம்\nவாழை மரம் வீட்டில் உள்ளதா இதை முயற்சியுங்கள்.\nதூக்கமின்மை தோன்றியது எப்போது என்று தெரியுமா\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nவாழ்வை சிறப்பிக்கும் குல தெய்வ வெளிப்பாடு.\nகர்ப்பமாக இருக்கும் போது செய்யவே கூடாத 6 விஷயங்கள்..\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/oscar-awards-2020-heavy-rains-hit-oscars-2020-red-carpet-in-los-angeles-067771.html", "date_download": "2020-02-22T22:17:10Z", "digest": "sha1:7EYMGEV6VQO6DWAF3FNVF4FIT3NC4XI7", "length": 18886, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் 2020: விருது விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸில் பலத்த மழை.. சேறும் சகதியுமான ரெட் கார்ப்பெட்! | Oscar awards 2020: Heavy rains hit Oscars 2020 red carpet in Los Angeles - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n14 min ago chandralekha serial: தாலி கட்டிட்டான்...இப்ப பார்த்து பொண்டாட்டி கர்ப்பம்.. என்ன கதைடா சாமி\n20 min ago மரியாதை எல்லாம் இருக்கு.. பாரதிராஜாவை காணலையே...என்னாச்சு இமயமே\n23 min ago அந்த இயக்குனரை டாப் ஹீரோ அதிரடியா ரிஜெக்ட் பண்ண, இதுதான் காரணம்னு சொல்றாங்களே... நெசமாவா\n31 min ago லக்கேஜ்ஜை காணலை... நாகரிமாக பேசச் சொல்லிக்கொடுங்க... ஏர்லைன்ஸை விளாசிய ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின்\nNews குலுங்கிய திருச்சி.. விடுதலை சிறுத்தைகள் தேசம் காப்போம் பேரணி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nSports யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்கர் 2020: விருது விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸில் பலத்த மழை.. சேறும் சகதியுமான ரெட் கார்ப்பெட்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மழை வெளுத்து வாங்கியதால் ரெட் கார்ப்பெட் நனைந்தது.\nஉலகமே பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமாக்களை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆஸ்கர் விருதின் முக்கிய நிகழ்ச்சியாக பிரபலங்களுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பு அளிப்பது வழக்கம்.\nஆஸ்கர் கோலாகலம்: பாரசைட் படத்துக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது\nஅதன்படி நிகழ்ச்சி நடைபெறும் டால்பி திரையரங்கின் நுழைவு வாயில் பகுதியில் அதற��கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. ரெட் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்ட உடனேயே தனக்குதான் விரிக்கப்பட்டிருக்கிறது என்பதை போல கொட்டித் தீர்த்தது மழை.\nஇதனால் ரெட் கார்ப்பெட் நனைந்து சேதமடைந்தது. மழையால் சிவப்பு நிற கார்ப்பெட் சேறும் சகதியுமானது. இதேபோல் டால்பி திரையரங்கின் மேற்கூரை வழியாகவும் விழா மேடைக்கு அருகில் மழை நீர் ஊற்றியது. இதனால் பதறிய பணியாளர்கள் ரோப் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.\nகுளம் போல மழை நீர்\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக மழை பிய்த்துக் கொண்டு ஊற்றியது. இதனால் சிவப்புக் கம்பளத்தின் மீது பிளாஸ்டிக் கவர்களை போர்த்தி பாதுகாத்தனர் பணியாளர்கள். ஆனாலும் ரெட் கார்ப்பெட் சேதமடைந்தது. அதன் மீது குளம் போல தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தினர்.\nபிரம்மாண்டமான சிவப்பு கம்பளம் ஹாலிவுட் பவுல்வர்டு மற்றும் ஹைலேண்ட் அவென்யூவின் கார்னர் பகுதியில் இருந்து விரிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழையால் பங்கேற்பாளர்கள் சிலர் சிவப்பு கம்பளத்தை புறக்கணித்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நனைந்த கார்ப்பெட்டை மாற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் லேசான மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் குளிரும் நிலவியது. மழை மற்றும் குளிரால் ஆஸ்கர் 2020 சிவப்புக் கம்பள வரவேற்பு குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர்.\n 4 விருதுகளை அள்ளிய பாரசைட் இயக்குனரின் முதல் படம், 'குரைக்கிற நாய் கடிக்காது'\n4 விருதுகளை வென்ற கொரிய திரைப்படம் பாராசைட்.. இயக்குநர் போங் ஜூன் ஹோ வேற லெவல்\nஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு இல்லை.. சிறந்த துணை நடிகை விருது வென்றார் லாரா டெர்ன்\nஆஸ்கர் விருதை வென்ற ஜோரில் ஜோஜோ ராபிட் படக்குழு.. எந்த பிரிவில் தெரியுமா விருது கிடைத்தது\nஆஸ்கர் விருதுகள் 2020… கோலாகலமாக தொடங்கியது ஆஸ்கர்.. உங்க ஃபேவரைட் நடிகர்களின் க்யூட் மொமண்ட்ஸ்\nஆஸ்கருக்கு செல்லும் 9 வயது தமிழ் சிறுமி பற்றிய குறும்படம்\nAR Rahman: ஆஸ்கர் விழாவுக்கு முந்தைய நாள் பட்டினி கிடந்த ரஹ்மான்: ஏன் தெரியுமா\nஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars\nசிவப்புக் கம்பளத்தில் நடந்த நடிகை: கடவுளே கடவுளேன்னு டென்ஷனான ரசிகர்கள் #Oscars\nஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman\n3 விருதுகளை தட்டிச் சென்ற நோலனின் டன்கிர்க்\n90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா... 13 பிரிவுகளில் மோதும் The Shape of Water\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஃபீல் தி ஹீட்... உள்ளாடையுடன் ஆண் நண்பருடன் நடிகை செக்ஸி டான்ஸ்.. கேப்ஷனே வேற மாதிரி இருக்கு\nஇதெல்லாம் பக்கத்து வீட்ல நடந்தது.. என் கண்ணால பார்த்தது.. கன்னிமாடம் குறித்து மனம் திறந்த போஸ்\nகன்னி மாடம் ஹீரோயின் சாயா தேவிக்கு தமிழ் சினிமாவிலேயே இந்த நடிகையைத் தான் பிடிக்குமாம்\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான்\nமேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணத்தில் நடிகர் அஜித்\nநடிகை மீரா மிதுன் கழுத்தில் புதிய தாலி\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான். இந்த படம் நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅடிபட்டுடிச்சுன்னு சொன்னாங்க.. லீலா பேலஸில் அஜித்.. வலிமை இரண்டாவது லுக் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T23:04:32Z", "digest": "sha1:WFIX6ULDOZE2GQD3QEU2QM4ZEGDJYCX3", "length": 2789, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search காட்சி கையேடு ​ ​​", "raw_content": "\nபிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேடு வெளியீடு\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம்...\nபிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை\nதாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்\nவிரைவான நீதி - பிரதமர் மோடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/04/26-04-2019-4.html", "date_download": "2020-02-22T21:46:48Z", "digest": "sha1:LBCOH2DV2D2IC5RDYUNVWV7XARPXIF3H", "length": 6750, "nlines": 59, "source_domain": "www.senganthalmedia.com", "title": "மட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது! தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்! - Senganthal Media", "raw_content": "\nSri Lanka மட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரின் தாயார் அவரை அடையாளம் காட்டியுள்ளதாகவும், இந்நிலையில், தாயாரை இன்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇன்று இரவு புதிய காத்தான்குடி 4ம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை குற்றப் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டு அவரிடம் தற்கொலை குண்டு தாரியின் புகைப்படத்தை காட்டியுள்ளனர்.\nஇதன்போது அவருடைய மகன் என அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்��்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7080", "date_download": "2020-02-22T23:20:57Z", "digest": "sha1:XLC5LWG4C3L2NCRA3UEBQPHGOFPUYJOM", "length": 13096, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "துப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர் | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nதுப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர்\nதுப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர்\nகொழும்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் இலட்ச கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியதோடு தாம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் இழந்தனர்.\nதற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வெள்ளதால் மூழ்கியிருந்த தமது வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nவெள்ளத்தால் மக்களின் அனைத்து உடமைகள் சொத்துகளும் மீளபெற முடியாதளவுக்கு நாசமாகியுள்ளதோடு பொருட்கள் அனைத்தும் இ���்று குப்பையோடு குப்பையாகியுள்ளன.\nஇந்நிலையில் வெள்ளத்தில் மீதமாகிய வீடுகளை துப்புரவு செய்யும் பணியில் இலங்கை படையினர், சமூக நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த பணியில் அமெரிக்க இரா­ணுவ மீட்புப்படை­யினரும் இணைந்துள்ளனர்.\nஇயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான் என பல உலக நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி இருந்தன.\nஆனால் அமெரிக்கா நிவாரண உதவிகளை மாத்திரம் வழங்கி விட்டுச் செல்லாமல் தனது நாட்டின் இரா­ணுவ மீட்புப்படை­யினரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇந்நிலையில் கொ­ழும்பில் வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்ட கொ­லன்­னாவை மற்றும் வெல்­லம்­பிட்டிய பகு­தி­களில் அமெ­ரிக்க இரா­ணுவ மீட்புப்படை­யினர் தற்போது துப்­பு­ரவு பணி­களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளப்பெருக்கு அமெரிக்க இராணுவம் அமெரிக்கா நிவாரண உதவி கொழும்பு சீரற்ற காலநிலை கொ­லன்­னாவை வெல்­லம்­பிட்டிய\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nபிலியந்தல, தெல்தர பகுதியில் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2020-02-22 22:00:03 6 மில்லியன் ரூபா பெறுமதி ஹெரோயின். இரு பெண்கள்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 20:09:01 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.\n2020-02-22 20:03:17 யாழ்ப்பாணம் தீ மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அர���ாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 19:31:37 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தமிழ்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-02-22 18:57:56 திருகோணமலை தம்பலகாமம் ஆண்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-02-22T22:36:15Z", "digest": "sha1:S5NGN62KUP2AJEP23PRGTO3IZCAJEGXF", "length": 7459, "nlines": 62, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் - புரோடக்ஷன் No.4 - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nகார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4\nகார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4\nEditorNewsComments Off on கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக���கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4\nநளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த்.\n“நட்புனா என்னன்னு தெரியுமா” திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nஇப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தனது “லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4 ” படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.\nபிட்சா, ஜிகர்தண்டா, இறைவி வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதாநாயகனாக மலையாள திரையுலக புகழ் ஆதில் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற “Dance 4 Dance” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாகச் சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கின்றார்.\nமேலும் இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nதயாரிப்பு – ரவீந்தர் சந்திரசேகரன் (லிப்ரா புரோடக்ஷன்ஸ்)\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜயராஜ்\nஒளிப்பதிவு – ஒம் நாராயன்\nஇப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் - புரோடக்ஷன் No.4\nஇன்றைய ராசி பலன்கள் – 14.2.2018 வீரத்தின் அடையாளமும், விவேகத்தின் அடையாளமும் கைக்குலுக்கினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pas1&prabhandam_id=20&from=70&to=80", "date_download": "2020-02-22T21:32:27Z", "digest": "sha1:TQ3NQ2LSOLSE4IPHJ7JAOH65VN4YVZ6J", "length": 25128, "nlines": 363, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயி���ம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமுகப்பு / பிரபந்தம் / இரண்டாம் திருவந்தாதி\nதிருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது\nஎன்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா\nஅன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்\nசீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்\nதமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்,*\nதமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,* - தமர் உள்ளும்-\nமாமல்லை கோவல்* மதிள் குடந்தை என்பரே,*\nஏ வல்ல எந்தைக்கு இடம்.\nஇடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப,* எரி கான்று-\nஅடங்கார்* ஒடுங்குவித்தது ஆழி,* - விடம் காலும்-\nதீ வாய் அரவு அணைமேல்* தோன்றல் திசை அளப்பான்,*\nபூ ஆர் அடி நிமிர்த்த போது.\nபோது அறிந்து வானரங்கள்* பூஞ்சுனை புக்கு,* ஆங்கு அலர்ந்த-\nபோது அரிந்துகொண்டு ஏத்தும் போது,* உள்ளம் போதும்-\nமணி வேங்கடவன்* மலர் அடிக்கே செல்ல,*\nஅணி வேங்கடவன் பேர் ஆய்ந்து.\nஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்* ஆதி நடு அந்திவாய்,*\nவாய்ந்த மலர் தூவி வைகலும்,* - ஏய்ந்த-\nபிறைக் கோட்டுச் செங்கண் * கரி விடுத்த பெம்மான்*\nஇறைக்கு ஆட்படத் துணிந்த யான்.\nயானே தவம் செய்தேன்* ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,*\nயானே தவம் உடையேன் எம் பெருமான்,* - யானே-\nஇருந் தமிழ் நல் மாலை* இணை அடிக்கே சொன்னேன்,*\nபெருந் தமிழன் நல்லேன் பெருகு.\nபெருகு மத வேழம்* மாப் பிடிக்கு முன் நின்று,*\nஇரு கண் இள மூங்கில் வாங்கி,* - அருகு இருந்த-\nதேன் கலந்து நீட்டும்* திருவேங்கடம் கண்டீர்,*\nவான் கலந்த வண்ணன் வரை.\nவரைச் சந்தனக் குழம்பும்* வான் கலனும் பட்டும்,*\nவிரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு*\nஆதிக்கண் நின்ற* அறிவன் அடி இணையே*\nஓதிப் பணிவது உறும் .\nஉறும் கண்டாய் நல் நெஞ்சே* உத்தமன் நல் பாதம்,*\nஉறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்,* - உறும் கண்டாய்-\nஏத்திப் பணிந்து அவன் பேர்* ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்,*\nதவம் செய்து* நான் முகனே பெற்றான்,* தரணி-\nநிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம்,* - சிவந்த தன்-\nகை அனைத்தும்* ஆரக் கழுவினான்,* கங்கை நீர்-\nபெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின்.\nபின் நின்று தாய் இரப்ப கேளான்,* பெரும் பணைத் தோள்-\nமுன் நின்று தான் இரப்பாள்* மொய்ம் மலராள்* - சொல் நின்ற-\nதோள் நலத்தான்* நேர் இல்லாத் தோன்றல்,* அவன் அளந்த-\nநீள் நிலம் தான்* அத்தனைக்கும் நேர்.\nநேர்ந்தேன் அடிமை* நினைந்தேன் அது ஒண் கமலம்,*\nஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்,* - ஆர்ந்த-\nஅடிக் கோலம்* கண்டவர்க்கு என்கொலோ,* முன்னைப்-\nபடிக் கோலம் கண்ட பகல்\nபகல் கண்டேன்* நாரணனைக் கண்டேன்,* - கனவில்-\nமிகக் கண்டேன்* மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்*\nஊன் திகழும் நேமி* ஒளி திகழும் சேவடியான்,*\nவான் திகழும் சோதி வடிவு.\nவடிக் கோல வாள் நெடுங் கண்* மா மலராள்,* செவ்விப்-\nபடிக் கோலம்* கண்டு அகலாள் பல்நாள்,* - அடிக்கோலி-\nஞாலத்தாள் பின்னும்* நலம் புரிந்தது என்கொலோ,*\nகுறையாக வெம் சொற்கள்* கூறினேன் கூறி,*\nமறை ஆங்கு என உரைத்த மாலை,* - இறையேனும்-\nஈயும்கொல் என்றே* இருந்��ேன் எனைப் பகலும்,*\nவரம் கருதி தன்னை* வணங்காத வன்மை,*\nஉரம் கருதி மூர்க்கத்தவனை,* - நரம் கலந்த-\nசிங்கமாய்க் கீண்ட* திருவன் அடி இணையே,*\nஅம் கண் மா ஞாலத்து அமுது.\nஅமுது என்றும் தேன் என்றும்* ஆழியான் என்றும்,*\nஅமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்,* - அமுது அன்ன\nசொல் மாலை ஏத்தித்* தொழுதேன் சொலப்பட்ட,*\nநல் மாலை ஏத்தி நவின்று.\nநவின்று உரைத்த நாவலர்கள்* நாள் மலர் கொண்டு,* ஆங்கே-\nபயின்றதனால் பெற்ற பயன் என்கொல்,* - பயின்றார் தம்-\nமெய்த் தவத்தால்* காண்பு அரிய மேக மணி வண்ணனை,* யான்-\nஎத் தவத்தால் காண்பன்கொல் இன்று\nஇன்றா அறிகின்றேன் அல்லேன்* இரு நிலத்தைச்-\nசென்று ஆங்கு அளந்த திருவடியை.* - அன்று-\nகருக்கோட்டியுள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்,*\nதிறம்பிற்று இனி அறிந்தேன்* தென் அரங்கத்து எந்தை,*\nதிறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,* - திறம்பாச்-\nசெடி நரகை நீக்கி* தாம் செல்வதன் முன்,* வானோர்-\nகடி நகர வாசல் கதவு.\nகதவி கதம் சிறந்த* கஞ்சனை முன் காய்ந்து,*\nஅதவி போர் யானை ஒசித்து,* - பதவியாய்ப்-\nபாணியால் நீர் ஏற்று* பண்டு ஒருகால் மாவலியை,*\nமண்ணுலகம் ஆளேனே* வானவர்க்கும் வானவனாய்,*\nவிண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே,* - நண்ணித்-\nதிருமாலை* செங்கண் நெ.டியானை,* எங்கள்-\nபின்னால் அரு நரகம்* சேராமல் பேதுறுவீர்,*\nமுன்னால் வணங்க முயல்மினோ,* - பல் நூல்-\nஅளந்தானை* கார்க் கடல் சூழ் ஞாலத்தை,* எல்லாம்-\nஅடியால் முன் கஞ்சனைச் செற்று,* அமரர் ஏத்தும்-\nபடியான்* கொடிமேல் புள் கொண்டான்,* - நெடியான் தன்-\nநாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்,* தாம் வேண்டும்-\nகடிது கொடு நரகம்* பிற்காலும் செய்கை,*\nகொடிது என்று அது கூடாமுன்னம்,* - வடி சங்கம்-\nகொண்டானை* கூந்தல் வாய் கீண்டானை,* கொங்கை நஞ்சு-\nஉற்று வணங்கித்* தொழுமின் உலகு ஏழும்*\nமுற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,* - பற்றிப்-\nபொருந்தாதான் மார்பு இடந்து* பூம் பாடகத்துள்-\nஇருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.\nஎன் நெஞ்சம் மேயான்* என் சென்னியான்,* தானவனை-\nவல் நெஞ்சம்* கீண்ட மணி வண்ணன்,* முன்னம் சேய்-\nஊழியான்* ஊழி பெயர்த்தான்,* உலகு ஏத்தும்-\nஅத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணி மணியின்-\nதுத்தி சேர்* நாகத்தின்மேல் துயில்வான்,* - முத்தீ-\nமறை ஆவான்* மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*\nஇறை ஆவான் எங்கள் பிரான். (2)\nஎங்கள் பெருமான்* இமையோர் தலைமகன்\nசெங்கண் நெடு மால் திருமார்பா,* - பொங்கு-\nபட மூக்கின் ஆயிர வாய்ப்* பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,*\nகொண்டு வளர்க்க* குழவியாய்த் தான் வளர்ந்தது*\nஉண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க,* - கொண்டு-\nகுடம் ஆடி* கோவலனாய் மேவி,* என் நெஞ்சம்-\nஇறை எம் பெருமான் அருள் என்று* இமையோர்-\nமுறை நின்று* மொய்ம் மலர்கள் தூவ,* - அறை கழல-\nசேவடியான்* செங்கண் நெடியான்,* குறள் உருவாய்-\nமாவடிவின்* மண் கொண்டான் மால். (2)\n* வியன் துழாய்க் கண்ணியனே,* - மேலால்-\nவிளவின் காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என் தன்-\nஅளவு அன்றால்* யானுடைய அன்பு. (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2015/12/", "date_download": "2020-02-22T21:36:10Z", "digest": "sha1:62SNTDEESYWCM4L35LBMO6267MOCTHOH", "length": 27184, "nlines": 428, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: December 2015", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nசாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்னூட்டப் போட்டி 2015\nஅவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்\nஅவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்\nமேலே காட்சியளிக்கும் மூன்று வெற்றியாளர்களுமே\nமேலும் ஓர் ஆச்சர்யமாகவே உள்ளது.\n(1) மனம் (மணம்) வீசும் (2) மணம் (மனம்) வீசும் (3) ஆன்மீக மணம் வீசும்\nஅவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்\nஅவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்\nஅவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்\nஅவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்\nஅவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும்\nதங்களின் வங்கிக்கணக்கு, அஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை, நான் கேட்டதும் உடனடியாக எனக்குக் கொடுத்து என்னுடன் ஒத்துழைப்பு அளித்துள்ள வெற்றியாளர்கள் அனைவருக்கும், போட்டியின் இறுதித்தேதி வரை காத்திருக்காமல், பரிசுப் பணத்தை என்னால் உடனுக்குடன் முன்கூட்டியே, அவரவர்களின் விருப்பப்படியே (According to their options) வழங்க முடிந்துள்ளதில், எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.\nஇதுபோல நான் கேட்ட தகவல்களை இன்றுவரை எனக்கு அளிக்காமல், இழுத்தடித்துக் கடுக்காய் கொடுத்துவரும் இரண்டு சண்டிக்குதிரைகளும் இதில் உள்ளனர். என் மீதுள்ள ஒருவித ஆத்மார்த்தமான பிரியத்தினால், இவர்கள் இருவரும் மட்டும் நேரில் என்னை சந்திக்கும்போது பரிசினை வாங்கிக்கொள்வதாகச் சொல்லியுள்ளார்கள்.\nஅவர்கள் இருவரின் தற்போதைய இருப்பிடத்தை எனக்குத் தெரிவித்தாலாவது, நானே விமானத்தில் ஏறி, நேரில் சென்று அ��ர்களை சந்தித்து பரிசுப்பணத்தையும் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். :)\nஎப்போதுதான் என்னை நேரில் சந்தித்து, இவர்கள் தங்களின் பரிசுப்பணத்தை வாங்கிச் செல்வார்களோ ..... எனக்குத் தெரியவில்லை + புரியவில்லை. ஒரே கவலையாக உள்ளது. இவர்களின் இந்தப் படுத்தலால், படுத்தால் எனக்குத் தூக்கமும் வருவதில்லை. கம்பன் சொல்லும் ’கடன்பட்டான் நெஞ்சம்போல் கலங்கிப்போய் உள்ளேன்’, இன்று நானும். :)\nஎன் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nபதிவுலக உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய\nஇந்த என் புதுமைப் போட்டியின் முழு வெற்றிக்கு,\nவழக்கம்போல் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து,\nபல்வேறு உதவிகள் செய்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு\nஎன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன் அனைத்துப் பதிவுகளிலும் (805)\nதிருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்\nஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த இனிய\n2014 + 2015 போல் இந்த 2016 புத்தாண்டுக்கும், என் இனிய நண்பரும்\nதிருச்சியின் பிரபல பதிவருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்\nஎனக்கு NEW DIARY FOR 2016 அன்பளிப்பாக கொடுத்துள்ளார்கள்.\nஅவருக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nமுதன் முதலாக நுழைந்த நாள் :\n2011 to 2015 ஐந்து ஆண்டுகளில்\nஎன்னால் இதுவரை வெளியிட இயன்றுள்ள\nஎனக்கு இதுவரை பின்னூட்டங்கள் மூலம்\nஎன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஎனக்கு தற்சமயம் ஏற்பட்டுள்ள BLOGGER PROBLEMS SOLVE ஆனபிறகு\nசமீபத்திய என் பதிவுகளில் உள்ள தங்களின் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும்\nநான் பதில் அளிக்க முயற்சிப்பேன்.\n[ வை. கோபாலகிருஷ்ணன் ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:02 AM 247 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nநேற்று (27.01.2020) திங்கட்கிழமை இரவு 7 மணி சுமாருக்கு சுடச்சுட சூடாக எடுக்கப்பட்டதொரு அவசரமான நேர்காணல் https://www.facebook.com/ 2308...\nநினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா\nகடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nஓர் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான மதிப்புரை நிறைவுப் பகுதி சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8\nஇந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949. blogspot.in/2017/06/1-of-8. html இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு: ht...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nநூல் வெளியீடு: சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ஆசிரியர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் PUBLISHER: DI...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nசாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்ன...\nநேயர் கடிதம் - திரு. ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்\nசாதனையாளர் விருது ... E S SESHADRI அவர்கள் (காரஞ்ச...\nநேயர் கடிதம் - ரவிஜி ரவி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.]...\nசாதனையாளர் விருது ... திரு. ரவிஜி ரவி அவர்கள் [மாய...\nசாதனையாளர் விருது ... திரு. ஸ்ரீவத்ஸன் அவர்கள் [சர...\nசாதனையாளர் விருது ... செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள...\nசாதனையாளர் விருது ...... திருமதி. ஜெயந்தி ரமணி அவர...\nசாதனையாளர் விருது ... திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்க...\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ...\nசாதனையாளர் விருது ... திருமதி. சிவகாமி அவர்கள் [பூ...\nதிருச்சி மலைக்கோட்டை மஹா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-22T21:30:04Z", "digest": "sha1:AXMIECLZW4CQXAUNTX6GCV3I7DUTBDS5", "length": 35544, "nlines": 320, "source_domain": "nanjilnadan.com", "title": "அரசியல் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்\n(“கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக் கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்நூல்” என்று த. வேலப்பன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஆதி சேடன் எனும் ஆதிப் பாம்பு பெயர்த்தெறிந்த மந்தரகிரி மத்து அட்டமா நாகங்கள் அநந்தன் வாசுகி தட்சகன் கார்க்கோடகன் பத்மன் மாபத்மன் சங்கன் குளிகன் என்பாரில் ஆதிசேடன் அருமைத் தம்பி வாசுகி வடம் மத்து மூழ்காத் தாங்கு என மிதக்கும் கூர்மம் அசுரர் ஓர்பால் தேவர் மறுபால் கிருத யுகத்தில் கடைந்தனர் பாற்கடல் திரண்டு எழுந்த … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி\t| Tagged அரசியல், அரசியல்வாதி, ஆலகாலம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(4)\nநாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3) ..\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3)\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1) இரண்டாம் பகுதி:தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2) ..\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2)\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1) . நிச்சயமாக நாளை இன்னும் மீதி பத்து வேண்டுகோள் வரும்………மொத்தம் பதிநேழுலா வாசகர்கள் படித்துவிட்டு ஆழ்ந்து யோசிக்கவே பகுதி,பகுதியாக பதிப்பிக்கப் படுகிறது. யோசனைகளில் ஏதாவது தவறிருப்பின் வாசகர்கள் சுட்டிக்காட்டவும்\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1)\nநாஞ்சில் நாடன் 17 வேண்டுகோள் இருக்குங்க, மீதி விரைவில் வரும்…..\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதி, கும்பமுனி, தேர்தல் ஆணையத்துக்கு, தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம், தேர்தல் ஆணையம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் தந்த பிரேமில் தளிர் கண்ணாடி இளைப்புக்காரனின் இடுப்பில் இருக்கும் புல்லாங்குழலாய் இரண்டு பேனா தங்கத்தில் கோர்த்த கைக்கடிகாரம் ஆனை வால் முடிகள் அடுக்கடுக்காய் சுற்றியோ காவல் நாயின் சங்கிலி போலவோ ஆறோ எட்டோ பவுனில் இன்னொரு கையில் பிறந்த வீட்டன் பட்டை மோதிரம் பொண்டாட்டி வீட்டின் முட்டை மோதிரம் எட்டில் சனியும் நாலில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதி, எடை சுமந்து, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், மண்ணுள்ளிப் பாம்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், வாக்குப் பொறுக்கிகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, இந்திய அரசியல், தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதேர்தல் சிறப்பு கதை நாஞ்சில் நாடன் 0\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கொள்கை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/ இரண்டாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/17/கவிழ்ந்தென்ன-மலர்ந்தென்/ 0\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண், கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கையாலாகாக் கண்ணி, தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/ (தொடரும்)\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண், கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் (கதையே இனிமேல்தானே…தொடரும்) குறிப்பு: கான்சாகிப் சிறுகதை தொகுப்பில் வெளிவந்துள்ள இக்கதையில் சில பகுதிகள்தான் இங்கு பதிப்பிக்கப்படுகிறது, அதுவும் முன் பின்னாக\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசிய���்வாதி, கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகாவலன் காவான் எனின் நாஞ்சில் நாடன் ”தீதும் நன்றும்” (நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், காவலன் காவான் எனின், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged 2011 தேர்தல், அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், ஓட்டுக்காக வருகிறார்கள், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 16 பின்னூட்டங்கள்\nதேர்தல், அரசியல்,பணம். தீதும் நன்றும்-26\nஒரு காலத்தில் கல்வி, மருத்துவம் போல் அரசியலும் மக்கள் சேவையாக இருந்தது. ஒரு காலம் என்பது 100 ஆண்டுகள்கூட இல்லை. தேசத்துக்காக சொத்து சுகம் துறந்தவர், மனைவி மக்கள் துறந்த வர் என நெடியதோர் பட்டியல் உண்டு நமது வரலாற்றில். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மக்கள் தலைவர் கொள்கையாகி நின்றது அன்று\nPosted in “தீதும் நன்றும்”\t| Tagged அரசியல், எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், தேர்தல், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், பணம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது “வைத்தியன்’ என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் பட்டியலி��் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப் … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, ஒரு இந்நாட்டு மன்னர், சுல்தான், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 6 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2011/05/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92-6/", "date_download": "2020-02-22T22:33:56Z", "digest": "sha1:S3RG3343VV7XVCFGKSYXEIBRRQQGQBMC", "length": 33386, "nlines": 265, "source_domain": "sathyanandhan.com", "title": "ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 5 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 4\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6 →\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 5\nPosted on May 3, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5\n“ஒரு மனிதனின் அடையாளம் எது தனி மனிதனா அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.\nஆரண்ய காண்டம் வரை மற்ற கதாபாத்திரங்கள் எப்படியோ ராமன் சமுதாய ஜீவியாக சமூகத்தின் ஒரு அங்கமாகத் தனக்கென விதிக்கப்பட்ட பணிகளைத் தனது ஷத்திரிய தர்ம நெறிகளுக்குட்பட்டே செய்து வந்தான். சூர்ப்பனகையை அங்கஹீனமாக்கியது பொருந்தவில்லை. இருப்பினும் ராமனின் வழி சமூக வழியே அன்றித் தனிமனித உந்துதலுடன் ஏன் இது என் வழியாகக் கூடாது என்னும் கேள்விக்கே இடமில்லை. இந்த நிலைப்பாட்டிலிருந்து ராமன் பிறழ்ந்தானா இல்லையா என்ற ஒரு வாதத்திற்குத் தேவையான களம் கிஷ்கிந்தா காண்டத்தில் தென்படுகிறது. அரசியல் சதுரங்கம் அறியாது ஒரு ஷத்திரியன் இயங்க இயலாது என ராமன் கிஷ்கிந்தா காண்டத்தில் மிகவும் துல்லியமான செய்தி விடுப்பதாக நாம் காண்கிறோம்.\nகிஷ்கிந்தா காண்டம் ராம லட்சுமணர்களின் ஒரு எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. ராவணன் சீதையை அபகரித்தான் என்ற அளவில் தெரிந்திருந்தாலும் சீதை சிறைப்பட்டிருப்பது எங்கே என்று தெரியாமற்தான் அவர்கள் இருவரும் ஆரண்ய காண்ட முடிவில் சுக்ரீவன் பற்றிக் கேள்விப் படுகின்றனர்.\nஅயோத்திக்குச் செய்தி அனுப்பிப் படைகளை வரவழைக்க ராமன் விரும்பவில்லை. அதனால்தான் படைபலம் மற்றும் காட்டுவாசிகளின் ஆதரவு என்னும் நோக்கில் சுக்ரீவனைத் தேடுகிறான்.\nசுக்ரீவனுக்கோ அனுமனுக்கோ ராமனின் வரலாற்றுப் பின்னணி பற்றித் தெரிந்திருக்கவில்லை. மேலும் ராமன் மற்றும் சுக்ரீவன் இருவருக்குமே தத்தமது மனைவியை மீட்டெடுக்க வேண்டியது பொதுவான கடமை ஆகிறது. இந்தச் சூழலில் தான் ஒரு அரசியல் உடன் படிக்கை போல சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.\nசுக்ரீவனுக்கும் அவன் அண்ணன் வாலிக்கும் தீராப்பகை. வாலி மிகவும் வலுவானவன் (சுக்ரீவனை ஒப்பிட). சுக்ரீவனால் வாலியை வெல்ல முடியவில்லை என்பதைத் தவிர எப்போதும் உயிர் பயத்துடன் வேறு காலத்தைத் தள்ள வேண்டியிருக்கிறது. சிங்கத்தை யார் காட்டுக்கு ராஜா ஆக்கினார் என்னும் கேள்விக்கு உதாரணமான விடையாக வாழ்ந்தான் வாலி. எனவே அவன் சுக்ரீவனின் மனைவியை வலுக்கட்டாயமாகத் தன்னுடன் கொண்டு போய் வைத்துக் கொண்ட போதோ அல்லது சுக்ரீவனைத் தாக்கிய போதோ கேட்பாரில்லை. ஒரே ஒரு மலை மட்டுமே சுக்ரீவனுக்குப் புகலிடம். அங்கே வந்தால் வாலி தலை வெடித்துச் செத்து விடுவான் என்னும் முனிவர் ஒருவர் சாபத்தால் வாலி அங்கே வருவதில்லை.\nராமலட்சுமணர்களால் வாலியை அழிக்க முடியும் என்னும் நம்பிக்கை சுக்ரீவனுக்கு இல்லை. எனவே அவனுக்குப் புரியும் படி ஆச்சா மரங்களை ஒரே அம்பால் துளைத்துக் காட்டுகிறான் ராமன்.\nவாலியை வதம் செய்யும் திறனுள்ளவன் ராமன் என்று தெரிந்த பிறகு வாலியை வதம் செய்யத் திட்டம் வகுக்கப் படுகிறது. அதன்படி சுக்ரீவன் வாலியை சண்டைக்கு அழைக்க வேண்டும் எனவும் அப்படிச் சண்டையிடும் போது ராமன் மறைந்திருந்து அம்பு எய்து வாலியை வதம் செய்வது என முடிவாகிறது. அவ்வாறே நடக்கவும் செய்கிறது.\nஷத்திரிய தர்மங்களையும் யுத்த தர்மங்களையும் நன்கு அறிந்தவன் ராமன். அப்பா அம்மாவைத் தாண்டி சின்னம்மா சொன்னாலே போதும் எனத் தன்னை வழி நடத்தும் நெறிமுறைகளுக்குப் புது வடிவம் கொடுத்தவன். ராமாயணம் மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களை ஒன்றாக வைத்துச் சீர் தூக்கினாலும் கதாபாத்திரங்களால் செய்யப்பட்ட மீறல்களில் மிகவும் தலையானதாக நிற்பது வாலி வதமே.\nகம்பராமாயணத்தைப் பொறுத்த அளவில் வாலி மிக நீண்ட ஒரு விவாதத்தில் ராமனைக் குற்றம் சாட்டுகிறான். நாம் ராமன் தரும் பதில்களைக் காணும் போது வாலியின் கதையையே முடிப்பதற்கான வலிமையான காரணங்கள் எதுவும் தென்படவில்லை. ராமனின் ( அல்லது அயோத்தியின் ) கீழ் அந்தக் காடு வரவில்லை. ராமன் மன்னனுமில்லை. வாலிக்கும் அவனது சகோதரனுக்கும் இடையே கண்ட���ப்பாக ஒரு சச்சரவு உள்ளது. ஆனால் அதில் ஒருவரைக் கொன்று அதைத் தீர்க்கும் முடிவை ஒரு அரச பதவிக்குத் தகுதி உள்ள ஒருவர் எந்தச் சூழ்நிலையில் எந்தெந்த நடவடிக்கைகளுக்குப்பின் எடுக்க வேண்டும் சமூகமும் பாரம்பரியமும் எதிர்பார்க்கும் அணுகுமுறை எது சமூகமும் பாரம்பரியமும் எதிர்பார்க்கும் அணுகுமுறை எது ஒரு சமூகத்தின் அங்கமாக – அதுவும் தலைவனாக- இயங்கும் ஒருவன் செய்யக் கூடிய காரியம் தானா ராமன் செய்தது \nஏதேனும் ஒரு ஆவேசத்தில் உணர்ச்சி வசப்பட்டு அதைச் செய்தானா ராமன் \nஇல்லை. திட்டமிட்டு காத்திருந்து சரியான தருணத்தில் மறைந்திருந்து அதைச் செய்தான். எனவே மிகப் பெரிய மீறலொன்றை ராமன் நிகழ்த்தியுள்ளான். கம்பராமாயணம் வாலியின் வாதங்களை மிக அழகாகச் சித்தரிக்கிறது. ஒரு வானரம், விலங்கு என்னும் நிலையில் நின்று இதை வாலி பேசியிருக்க வாய்ப்பே இல்லை. ஆணித்தரமான வாதங்கள். தருக்கம் மற்றும் தரும நியாயம் பற்றிய அடிப்படைக் கேள்விகள் மூன்று ராமாயணம் சொல்லுவதை முதலில் பார்ப்போம்.\n“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே\nஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று\nவரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மறுமத்து எய்தல்\nதருமமோ பிறிதொன்று ஆமோ தக்கியது என்னும் பக்கம்”\nபொருள்: ஒரு போரில் இரு வீரர் எதிர்த்து நிற்கும் போது அவ்விரண்டு பேரையும் சமமாக நல்ல உறவினராகக் கொள்வது சிறந்தது. நீ அவ்வாறு கருதுவதற்கு மாறாக அவ்விருவருள் ஒருவர் மீது கருணை கொண்டு மற்றவர் மீது மறைந்து நின்று வில்லை வளைத்துக் கூரிய அம்பை மார்பில் பாய்ச்சுதல் அறமாகுமோ இது தக்கதன்று என்று கருதப்படும் பச்சாதாபமே ஆகும்” (பாடல் 317 கிட்கிந்தா காண்டம் கம்ப ராமாயணம்)\n“நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர்\nபோல் இயற்கையும் சீலமும் போற்றலை\nவாலியை படுத்தாய் அல்லை மன்அற\nவேலியைப் படுத்தாய் விறல் வீரனே”\n நூல்கள் கூறும் இயல்பான முறைகளையும் உங்கள் குலத்து முந்தையர் போல அவர்களின் வழக்கத்தையும் ஒழுக்கத்தையும் நீ ஏற்று நடக்கவில்லை. அரச அறத்தின் வேலியையே அழித்து விட்டாய்”\n(பாடல் 323 கிட்கிந்தா காண்டம் கம்ப ராமாயணம்)\n“கஹ ஷத்ரியக்குலே ஜாதஹ ருத்வான் நஷ்ட ஸம்ஸயஹ\nதர்மலிங்கபிரதிச்சன்னஹ க்ரூரர் கர்ம ஸமாசரேத்”\n“ஷத்திரிய குலப் பிறப்பும், சாஸ்தி�� ஞானமும் கொண்டு, காவி உடை தரித்த பின்பும் எப்படி ஒரு மனிதனால் இந்தக் கொடூரச் செயலைச் செய்ய முடிகிறது \n(பாடல் 17- ஸ்ர்க்கம்-17 வால்மீகி ராமாயணம்)\n“தர்ம ஹேது ஷ்ரவத்ரேஹூ குஸாயி\nமாரேஹூ மோஹி(ன்) வ்யாத்கி நாயி\nமை(ன்) வைரி சுக்ரீவ ப்யாரா\nகாரண் கவன் நாத் மோஹீ(ன்) மாரா”\n தர்மத்தைக் காக்கவென அவதரித்தவர் நீங்கள். ஒரு வேடனைப் போல ஒளிந்திருந்து என்னை அம்பால் வீழ்த்தினீர்கள். சுக்ரீவனை நண்பனாகவும் என்னை விரோதியாகவும் கருதக் காரணம் என்ன என்னைத் தாக்கியதன் காரணத்தைக் கூறுங்கள். ” (பக்கம் 611 ராமசரிதமானஸ் ராமநாராயணன் அலஹாபாத் பதிப்பு 1936)\nஇவ்வாறாக வாலி ராமனின் தாக்குதலை எதிர்த்து வாதிடுகிறான். இதற்கான பதில் வால்மீகி ராமாயணம் மற்றும் ராமசரிதமானஸில் தம்பியின் மனைவியை அபகரித்த முக்கியமான குற்றம் என்று வருகிறது.\nஸுன் ஷட் யே கன்யா சம ஸாரி\nஇன்ஹே குதிருஷ்டி வ்லோகை ஜோயி\nதாஹி(ன்) பதே க சு பாப் ந ஹோஹி”\n தம்பியின் மனைவியும், சகோதரியும், மருமகளும், மகளும் ஆகிய நால்வரும் சமம். இவர்களைக் கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவனைக் கொல்வதில் பாபம் எதுவும் இல்லை” (பக்கம் 616 ராமசரிதமானஸ் ராமநாராயணன் அலஹாபாத் பதிப்பு 1936)\n” அஸ்ய த்வம் தர்மாணஸ்ய சுக்ரீவஸ்ய மகாத்மனஹ\nருமாயாம் வர்த்தஸே காமாத் ஸ்னுஷாயாம் பாப கர்மக்ருத்”\nபொருள்: “நற்குணம் கொண்ட சுக்ரீவன் உயிரோடு இருக்கும் போதே அவனது மனைவி ருமாகாவை உன் காமத்துக்குப் பயன் படுத்திக் கொள்கிறாய். அதனால் பாவி ஆனாய்” (பாடல் 19- ஸ்ர்க்கம்-18 வால்மீகி ராமாயணம்).\nஇப்படியாகத்தானே ராமனால் குற்றச்சாட்டுக்கு பதிலும் தரப்பட்டு விடுகிறது. வால்மீகி ராமாயணத்திலும் ராமசரிதமானஸிலும் வாலி உடனே ராமனின் நல்ல தன்மையைப் புரிந்து கொண்டு சரணாகதி அடைந்து விடுகிறான்.\nஆனால் கம்பராமாயணத்தில் அவன் தொடர்ந்து வாதிடுகிறான். வானர இனத்திற்கு மனித இனத்தின் வரைமுறைகள் பொருந்தாது என்றும் குறிப்பிடுகிறான். கம்பராமாயணத்தில் மட்டும் முத்தாய்ப்பாக லட்சுமணன் ஒரு விளக்கம் கூறுகிறான்.\n“முன்பு நின் தம்பி வந்து சரண்புக முறை இலோனைத் தென்புலத்து உய்ப்பேன் என்று செப்பினன் செருவில் நீயும் அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி\nஎன்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான்”\nபொருள்: “அவன் (லட்சுமணன்) வாலியை ந���க்கி ‘முன்பு உன் தம்பி தன்னிடம் அடைக்கலம் அடைந்ததால் நீதி நெறியில்லாத உன்னை வதம் செய்வதாய் ராமன் அவனுக்கு வாக்களித்தான். உன் தம்பியைப் போலவே நீயும் அடைக்கலம் என்று வண்ங்கி நிற்க வாய்ப்பு இருந்ததாலேயே அவன் மறைந்து நின்று அம்பு எய்தான்” (பாடல் 351 கிட்கிந்தா காண்டம் கம்பராமாயணம்)\nதொடர் வாசிப்பில் தான் சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் இடையே ஏற்பட்டது ஒரு அரசியல் உடன்படிக்கையே என்பது தெளிவாகிறது. இந்த பாடலை வாசிப்போம்:\n“பெறல் அருந்திருபெற்று உதிப் பெருந்\nதிறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன்\nஅறம் மறந்தனன் அன்பு கிடக்க நம்\nமறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான்”\nபொருள்: ” பெறுவதற்கு அரியதான அரசு என்னும் செல்வத்தைப் பெற்ற அவன் (சுக்கிரீவன்) நான் செய்த உதவியை மறந்து விட்டான். அது தவறு. தனக்கு உதவி செய்தவருக்கு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்ற தர்மத்தை அவன் மறந்திருப்பது மட்டுமல்ல நமது வீரத்தையுமல்லவா மறந்து விட்டான். தனது (ராஜபோக) வாழ்வில் மயங்கிக் கிடக்கிறான்” (பாடல் 562 கிட்கிந்தா காண்டம் கம்பராமாயணம்)\nஒருவர் செய்த உதவிக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டியதை ராமன் குறிப்பிட்டுப் பேசுவது அத்தகைய ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஒப்பந்தமாக ஒரு புரிந்துணர்வுடன் கூடிய பரஸ்பர ஆதரவாகவே சுக்கிரீவனுடனான நட்பு அமைந்ததைத் தெளிவு படுத்துகிறது.\nநாம் இதற்கு முன் வாசிப்பில் கவனித்தது போல் பல இடங்களில் ராமனின் முயற்சிகளும் போக்கும் தான் ஒரு அவதாரம் என்று அறிவிப்பதாகவோ நிலைநாட்டுவதாகவோ இல்லை.\nசீதையை ராவணன் கடத்திச் சென்றவுடன் அவன் எங்கே சிறை வைத்திருப்பான் என்ற யூகங்கள் செய்யாமல் அவளைத் தேடவே ராமன் விரும்புகிறான். தேடவும் பிறகு தேவையானால் போர் தொடுக்கவும் கண்டிப்பாக ஆட்பலம் ராமனுக்குத் தேவை. அந்த அடிப்படையிலேயே ஒரு அரசியல் நடவடிக்கையாக சுக்ரீவனுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.\nஇந்த ஏற்பாடும் பரஸ்பர உதவியும் தவிர்க்க இயலாதவையே. ஒரு மன்னனுக்கான தகுதியும் மக்கள் ஆதரவும் உள்ள ராமனின் ராஜக நடவடிக்கையே. எனவே இந்த அளவு ஒரு சமூக ஜீவியாக (அதன் தலைவனாக) இயங்குவோனாகவே ராமன் இருக்கிறான்.\nஆனால் வாலியின் அட்டூழியங்களை, தவறான போக்கை, சுக்ரீவனைத் தொடரும் கொலை அபாயத்தைத் தடுக்க வாலியை வதம் ச��ய்வது மட்டுமே ஒரே வழி என்கிற முடிவு ராமனின் பண்புகளுக்குப் பொருத்தமானதாக இல்லை. ஏனெனில் ராமன் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்காது பாரம்பரியத்தையும் சமூக விழுமியங்களையும் மதித்து நடப்பதே தலையாய கடமை என்னும் வழியிலேயே பெரும்பகுதி செல்கிறான்.\nஎனவே இது சுக்ரீவனால் உறுதியாக முன் வைக்கப்பட்டு வேறு வழியில்லை என்ற அடிப்படையில் ராமனால் ஏற்கப்பட்ட ஒன்றாகவே நாம் கருத வேண்டும்.\nசூழ்நிலைகளை மனதிற் கொண்டு சமூகம் வகுத்த நியதிகளை ராமன் மீறிய முதல் முறையாக வாலியின் வதத்தைக் கொள்ளலாம். வாலியை வதம் செய்த முறை அதற்குப் பின் வரும் காலங்களில் ராமன் ஒரு போதும் மேற்கொள்ளாததாகும்.\nமீறல்கள் சாத்தியமானவையே மற்றும் சகஜமானவையே என்னுமளவு கிஷ்கிந்தா காண்ட முடிவில் நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் தனிமனித நோக்கிலா அல்லது சமூக நோக்கிலா பாத்திரங்கள் இதில் எந்த வழியில் செல்கின்றனர் எந்த வழியை எந்த சூழ்நிலையில் எந்தக் காரணத்திற்காக மேற்கொள்கின்றனர் என்பதை மேலும் செய்யும் வாசிப்பில் ஆய்ந்து அறிவோம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 4\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6 →\nபுதுபஸ்டாண்ட் நாவல் பற்றிய எனது அறிமுகக் காணொளி\n விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை\nஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்\nநிறைய வாசிக்க என்ன வழி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/02/12/", "date_download": "2020-02-22T22:20:16Z", "digest": "sha1:YIC67PQTRZW4FAPYNZERCP424AXJO33I", "length": 34806, "nlines": 372, "source_domain": "ta.rayhaber.com", "title": "12 / 02 / 2020 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 02 / 2020] தேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\tXXX சாகர்யா\n[22 / 02 / 2020] உள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\tபுதன்\n[22 / 02 / 2020] யூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\t��ஸ்தான்புல்\n[22 / 02 / 2020] KonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\t42 கோன்யா\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\nநாள்: பிப்ரவரி 12, 2020\nகராக்கி டுனலின் கொண்டாட்டம் 145, ஏக்கம் டிராமின் 106 வது ஆண்டுவிழா\nஉலகின் இரண்டாவது சுரங்கப்பாதையான கராக்கி சுரங்கப்பாதையின் 145 வது பிறந்தநாளும், இஸ்திக்லால் வீதியின் இன்றியமையாத நாஸ்டால்ஜிக் டிராமின் 106 வது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டன. இட்லிப்பில் இருந்து தியாகிகள் வந்த செய்தி காரணமாக நிகழ்ச்சியில் நடத்த திட்டமிடப்பட்ட கச்சேரி அமைப்பு ரத்து செய்யப்பட்டது. ன் Beyoglu [மேலும் ...]\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nஅரசு ஊழியர்கள் சுகாதார அமைச்சின் சேவை பிரிவுகளில் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும், அரசு ஊழியர்கள் சட்டம் எண் 657 (பி) இன் பிரிவு 4 மற்றும் ஆணைச் சட்டம் எண் 663 இன் பிரிவு 45 / ஏ ஆகியவற்றின் எல்லைக்குள். [மேலும் ...]\nஎஸ்கிஹீரை பலப்படுத்த ரயில்வே கண்காட்சி\nஏப்ரல் மாதத்தில் எங்கள் நகரில் நடைபெறவிருக்கும் ரயில்வே கண்காட்சி மற்றும் மாநாடு எஸ்கிசெஹிரின் போட்டி சக்திக்கும், உலகளவில் ரயில் அமைப்புகள் துறையின் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் என்று ETO தலைவர் மெடின் கோலர் வலியுறுத்தினார். எஸ்கிசெஹிர் சேம்பர் ஆஃப் காமர்ஸின் உரை [மேலும் ...]\nTÜDEMSAŞ இன் விதி சிவாஸ் இரும்பு மற்றும் எஃகு போல இருக்கக்கூடாது\nசிவாஸின் மிக முக்கியமான வேலைவாய்ப்புப் பகுதிகளில் ஒன்றான போக்குவரத்து மற்றும் ரயில்வே ஊழியர் உரிமைகள் சங்கத் தலைவர் அப்துல்லா பெக்கர், சிவாஸ் டெமிர் செலிக் போன்ற TÜDEMSAŞ ஆக இருப்பார், இது கடந்த ஆண்டுகளில் மூடப்பட்டு செயலற்றதாக மாறியது. [மேலும் ...]\nமேயர் யாவ் மாமாக் மெட்ரோ திட்டத்திற்கான கடன் பெறுகிறார்\nமமக் வழியாக செல்லும் புதிய மெட்ரோ பாதையில் தாங்கள் செயல்படுவதாக அங்காரா பெருநகர மேயர் மன்சூர் யாவ் அறிவித்தார். தலைநகரின் கிழக்கே விரிவடையும் புதிய பாதை ஆறு நிறுத்தங்களாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், திட்டத்திற்கான ஆதாரங்களுக்கான தேடல்கள் தொடங்கின. புதிய [மேலும் ...]\nசாகர்யா டிராம் திட்டத்திற்காக மேயர் யூஸ் பர்சாவில் உள்ளார்\nபர்சாவில் உள்ள இலகுவான ரயில் மற்றும் டிராம் திட்டங்களை ஆராய்ந்து, பர்சா பெருநகர நகராட்சி மேயர் அலினூர் அக்தாஸை சந்தித்த ஜனாதிபதி எக்ரெம் யூஸ், “எங்கள் நகரத்தில் நாம் உணர இலக்காகக் கொண்ட இலகு ரயில் அமைப்புகள் எங்கள் பர்சா டிராம் வருகையின் மிக முக்கியமானவை. [மேலும் ...]\nநன்றி உங்கள் நாயை மீட்பதற்கான மெட்ரோ ஊழியர்களைப் பார்வையிடவும்\nகடோகே மெட்ரோ நிலையத்தில் எஸ்கலேட்டரில் சிக்கியிருந்த நாயை மெட்ரோ ஊழியர்கள் மீட்டனர். நாயின் உரிமையாளர், ஃபத்மா கமுரான் கோஸ், தனது நாயுடன் நிலைய உதவியாளர்களை சந்தித்தார். கட்காய் - கடிகோய் நிலையத்தில் தவ்ஸான்டெப் மெட்ரோ பாதை [மேலும் ...]\nCHP இன் கனல் இஸ்தான்புல் விண்ணப்பத்தை AYM நிராகரிக்கிறது\nகும்ஹூரியட் ஹல்க் கட்சி (சிஎச்பி) குழுத் தலைவர் எர்கின் அல்தே, ஓஸ்கர் ஓசெல் மற்றும் எங்கின் ஆஸ்கோ மற்றும் கனல் இஸ்தான்புல்லின் 139 பிரதிநிதிகள் ஆகியோரின் விண்ணப்பங்களைப் பற்றி விவாதித்து, நிர்வாகத்தை நிறுத்துவதற்கான கோரிக்கையை அரசியலமைப்பு நீதிமன்றம் (ஏஒய்எம்) ஏகமனதாக நிராகரித்தது. [மேலும் ...]\nஉயர் வேக ரயில் Çerkezköy இடைநிலை வரி மதிப்பீட்டுக் கூட்டம் நடைபெற்றது\nÇerkezköyஎங்கள் நகரத்தில் ஏற்படக்கூடிய போக்குவரத்து சிக்கல்களைத் தீர்மானிப்பதற்கும், கடந்து செல்லும் அதிவேக ரயில் பாதையில் இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் எங்கள் மேயர் வஹாப் அகேயின் தலைமையில் மதிப்பீட்டுக் கூட்டம் நடைபெற்றது. உயர் [மேலும் ...]\nசிவாஸ் ஒய்.எச்.டி மற்றும் டெமிராஸ் OIZ உடன் குடியேறியவர்களாக இருக்க மாட்டார்கள், ஆனால் குடியேற்றம் பெறும் மாகாணமாக இருக்கும்\nசிவாஸ் மேயர் ஹில்மி பில்ஜின் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கம் பக்கத் தலைவர்களை சந்தித்தார். ஹாட் எர்மிக் செஃபா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி பில்ஜின் தவிர, துணைத் தலைவர்கள், முக்தார்ஸ் சங்கத்தின் தலைவர் செமலெட்டின் ஆர்ஸ்லான். [மேலும் ...]\nடி.சி.டி.டி 5 வது பிராந்திய இயக்குநரகம் 87 மில்லியன் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது\nடி.சி.டி.டி 5 வது பிராந்திய இயக்குநரகம் பொறுப்புள்ள துறைகளில் தனது முதலீடுகளைத் தொடர்கிறது. 2019 ஆம் ஆண்டில் 21 திட்டங்களில் 87 மில்லியன் 600 ஆயிரம் டி.எல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாலத்யாவில் 2 திட்டங்கள் [மேலும் ...]\nInstagram இல் பிரபலமாக இருங்கள்\nஉங்கள் சமூக ஊடக கணக்குகளை வளர்க்க விரும்பினால், ஆனால் உங்களைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்க மாட்டார்கள், https://takipciodasi.com/ தினசரி போனஸ் மற்றும் மணிநேர கூடுதல் சேவைகளைப் பயன்படுத்தி வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை பெருமளவில் அறிவிக்க முடியும். இப்போதெல்லாம், [மேலும் ...]\nரயில்வே தொழிலாளர்கள் கடுமையான குளிர்கால நிலைமைகளின் கீழ் 24 மணி நேரம் கடமையில் உள்ளனர்\nகிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் பயனுள்ள குளிர் மற்றும் பனி வானிலை காரணமாக ரயில்கள் பாதிக்கப்படாமல் இருக்க டிசிடிடி பனி மற்றும் பனி சண்டை குழுக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. துருக்கி குடியரசின் [மேலும் ...]\nகராபஸ்லர் செல்விலி அண்டர்கிரவுண்டு பார்க்கிங் லாட் திறக்கப்பட்டது\nஇஸ்மீர் பெருநகர நகராட்சி கராப ğ லரில் செல்விலி நிலத்தடி பார்க்கிங் இடத்தை சேவையில் சேர்த்தது. இஸ்மீர் பெருநகர நகராட்சி மேயர் துனே சோயர் செல்விலி நிலத்தடி பார்க்கிங் இடத்தை திறந்தார். விழாவில் பேசிய துனே சோயர், பார்க்கிங் முதலீடுகள் தொடரும் என்று கூறினார். அலுவலகத்திற்கு வருகிறது [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 23 பிப்ரவரி 1942 இஸ்கெண்டரூன் போர்ட்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nKonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிளை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் ��ெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nலியோன் குப்ரா 2020 ஸ்டேஷன் வேகன் அறிமுகப்படுத்தப்பட்டது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங���கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dharapuram-thandarampattu-union-panchyat-council-election-when-madras-hc-seeks-clarification-at-ec/lite/", "date_download": "2020-02-22T21:56:08Z", "digest": "sha1:LMIBTPDMSMQKW2DEWPOQ2NW5SVGQKDL6", "length": 8589, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dharapuram, thandarampattu union panchyat council election when madras hc seeks clarification at EC - தாராபுரம், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் துணைத் தலைவர் தேர்தல் எப்போது? - உயர் நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nதாராபுரம், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் துணைத் தலைவர் தேர்தல் எப்போது – உயர் நீதிமன்றம் கேள்வி\nதாராபுரம், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் துணைத் தலைவர் தேர்தல் எப்போது – உயர் நீதிமன்றம் கேள்வி\nதாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை பொய்யான காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் நடத்தாமல் இருந்ததாக கூறி அதனை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் தொடர்ந்திருந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து நாளை விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.\nவாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டால் தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.\nதோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை\nஇந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதே, மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனு அளித்திருந்தால் மட்டுமே அந்த மனு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.\nஅதேசமயம், வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும், அந்த இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க முடியாது எனக் கூறி, அந்த வழக்குகளை முடித்து வைத்தார்.\nஇதற்கிடையில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை பொய்யான காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் நடத்தாமல் இருந்ததாக கூறி அதனை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் தொடர்ந்திருந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து நாளை விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\nபிராந்திய மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை சரிகிறது : முழு புள்ளிவிவரம்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-valarchchi-kulanthaikalai-suru-suruppaga-vaikka-9-valikal", "date_download": "2020-02-22T21:58:10Z", "digest": "sha1:ECWYVWWTVYPKA7P575TTLFIHKIEERQEX", "length": 13254, "nlines": 258, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை வளர்ச்சி: குழந்தைகளை சுறு சுறுப்பாக வைக்க 9 வழிகள்..!! - Tinystep", "raw_content": "\nகுழந்தை வளர்ச்சி: குழந்தைகளை சுறு சுறுப்பாக வைக்க 9 வழிகள்..\nகுழந்தைகள் என்றாலே குறும்புக்காரர்கள். அவர்களைக் கையாள்வதென்பதோ அல்லது அவர்களை நேரத்தை உபயோகமாக செலவிடச் செய்வதென்பதோ கடினமான காரியம். அவர்களின் அவசியமற்ற சேஷ்டைகளைத் தவிர்த்து, அவர்களை வேறு செயல்களை செய்யுமாறு திசைதிருப்ப கீழ்க்கண்ட வழிகளை நீங்கள் பின்பற்றலாம்..\nபெரும்பாலான குழந்தைகளுக்கு எதையாவது வரைந்து, அதில் வண்ணம் தீட்டுவதென்றால், மிகவும் விருப்பமான ஒன்று. ஆகையால், குழந்தைங்களை வரையவும், அதில் வண்ணம் தீட்டவும் ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகள் மிக அழகாக வரைந்து வண்ணம் தீட்டினால், அவர்களின் அழகான ஓவியத்தை, குழந்தையையே வீட்டுச் சுவரில் வரையச் செய்யுங்கள்; இது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nகுழந்தைகள், சமைத்து விளையாடும் விளையாட்டினை மிக விரும்பி விளையாடுவர். அவர்கள் பொருட்களை வீணாக்கிவிடுவர் என்று எண்ணாமல், அவர்களிடம் சிறிது சப்பாத்தி மாவு கொடுத்தால், அதைக் கொண்டு அவர்கள் உருவங்கள் செய்து மகிழ்வர்; அவர்களின் கற்பனைத் திறன் மேம்படும். இல்லையேல், அரிசி, தண்ணீர் மற்றும் அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்களிடம் அளித்தால், அவற்றைக் கொண்டு, அழகாக விளையாடுவர்; உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்களே பல சமையல் குறிப்புகளைப் பெறலாம்…\nவீட்டிலேயே, குழந்தைகளுக்கு பொருத்தமான சில தடைகளை அமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் மகிழ்ச்சியாக அதில் விளையாடுவர் மற்றும் தடைகளைத் தாண்டுவது என்பதை பற்றியும் அறிவர்.\nநீங்கள் சமைக்கும் போது, குழந்தைகளையும் பக்கத்தில் இருத்தி, அவர்களுக்கு ஏதேனும் சிறு வேலையை., உதாரணமாக புதினா இலை ஆய்தல், பொருட்களை அவர்கள் கையால் எடுத்துத் தர சொல்லுதல், என இவ்வகை செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்; இவ்வாறு அவர்கள் சமைப்பதை பார்க்கும் போது, சமைப்பதைப் பற்றியும், அவர்களின் அம்மாவின் முக்கியத்துவத்தையும் உணர்வார்கள்..\nஉங்கள் குழந்தைக்கு, கூடாரம் அமைப்பதை, போர்வை அல்லது ஏதேனும் துணி கொண்டு செய்து, காண்பித்து, அவர்களுக்கு அதில் விளையாட இடம் உருவாக்கித் தரலாம்; இதில் குழந்தைகள் மகிழ்வோடு விளையாடும்..\nஇக்கால குழந்தைகளுக்கு அனைத்து தொழில் நுட்பங்களும் விரைவில் அத்துப்படி ஆகின்றன. ஆகையால், குழ���்தைகளுக்கு புகைப்படம் எடுப்பது எவ்வாறு என போதித்து, அதை பழகத் தூண்டுங்கள்; பிற்காலத்தில், அவர்கள் ஒரு நல்ல புகைப்பட நிபுணராக மாறும் வாய்ப்பு உள்ளது.\nவீட்டினிலேயே, பலூன்களைக் கொண்டு டென்னிஸ் மற்றும் இதர உள்ளரங்கு விளையாட்டுகள் விளையாடுவது பற்றி கற்றுக் கொடுக்கலாம்; குழந்தைகளும் மகிழ்வுடன் கற்பர்.\nகுழந்தைகளுக்கு வரையும் ஆர்வம் அதிகமிருந்தால், அவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அவர்கள் வரைந்த ஓவியங்களை கண்காட்சியில் வைக்கும் அளவிற்கு, அவர்களின் திறனை மேம்படுத்தலாம்…\n‘புத்தகமே ஒரு மனிதனுக்கு சிறந்த நண்பன்’- ஆகையால், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்துங்கள். புத்தக வாசிப்பு அவர்களின் கற்பனை திறனை செம்மையாகும்..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2017/03/", "date_download": "2020-02-22T23:19:15Z", "digest": "sha1:5BFYBJK35ZAULAAYPGVCVV5KAGG3PVCG", "length": 29814, "nlines": 246, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: March 2017", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் \nஅனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.\nஎழுத்துலகின் புதிய பரிணாம வளர்ச்சியாக, மின்னூல் [e-book] என நம் பதிவர்களில் பலராலும் இப்போது பேசப்பட்டு வருகின்றன.\nஎந்த ஒரு கலையுமே நம்மை எட்டவோ, நாம் அந்தக் கலையைப்பற்றி அறியவோ, அதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று, அதில் நமக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டவோ, ஒரு நல்ல காலம், ஒரு நல்ல நேரம், நமக்கான அதிர்ஷ்டம், கொடுப்பிணை, ’கலையரசி’யாம் சரஸ்வதி கடாக்ஷம் போன்றவைக் கூடி வந்து கைகொடுத்து உதவ வேண்டும்.\nஎப்போதோ ஒரு காலக்கட்டத்தில் (2-3 ஆண்டுகளுக்கு முன்பாக) நான் அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த என்னுடைய மூன்று நூல்களை படித்துப் பார்த்து, இப���போது சமீபத்தில் நூல் மதிப்புரையாகக் கொடுத்திருந்தார்கள் நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் ஒருவர். அவர்கள் பெயரும் ‘கலையரசி’ என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான இணைப்புகள் இதோ:\nமேலும் நம் வலையுலகில், மூத்த பதிவரும் மிகப்பெரிய அறிஞரும் ஆன திரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் பெற்றெடுத்துள்ள ஞானக்குழந்தையே இந்தக் ‘கலையரசி’ என்ற பதிவர் ஆவார்.\nதிரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள்\nஇந்த மார்ச் 2017-இல் வெளியான, மேற்படி என் நூல் மதிப்புரைப் பதிவுகளில் நான் ஏராளமான பின்னூட்டங்கள் கொடுத்திருந்தேன். அதற்கு எனக்கு அவர்களால் கொடுக்கப்பட்டிருந்த மறுமொழிகள் மூலம் என் ஆக்கங்கள் அனைத்தையும் மின்னூல் வடிவில் கொண்டுவர, எனக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்து செயல்பட்டவர் என்ற பெருமை திருமதி. கலையரசி அவர்களுக்கு மட்டுமே உண்டு. திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவ்வாறு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் என்னைத் தூண்டிவிட்டதன் பலனாக ‘புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ + ’அடியேன்’ அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய கூட்டு ஒப்பந்தமாக எங்களுக்குள் கையெழுத்திட்ட தேதி: 10.03.2017. இன்றைய தேதி: 30.03.2017. இந்த மிகக்குறுகிய காலமாகிய இருபது நாட்களுக்குள் என்னுடைய பத்து மின்னூல்கள் வரிசையாக ‘புஸ்தகா மின்னூல் நிறுவனத்தால்’ வெளியிடப்பட்டுள்ளன என்பதும், மேலும் அடுத்தடுத்து பல மின்னூல்கள் வெளியிடப்பட தயார் நிலையில் உள்ளன என்பதும், எனக்கே மிகப் பெரிய ஆச்சர்யம் அளிக்கும் செய்திகளாக உள்ளன.\nஇதைப்பற்றிய மேலும் முழு விபரங்களுக்கு இதோ இந்த இணைப்பினில் போய்ப் பார்க்கவும்: http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan\nஇந்த மார்ச்-2017 இல் மட்டும், நேற்று வரை வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மின்னூல்கள் உங்கள் பார்வைக்காக இதோ:\nஇவ்வாறு மிகக்குறுகிய காலத்தில் என் மின்னூல்கள் வெளியாகத் தூண்டுதலாக இருந்துள்ள ’ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கும், பெங்களூரில் மையம் கொண்டுள்ள ‘புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ மற்றும் அங்கு பொறுப்பான பதவி வகிக்கும் என் இனிய நண்பர் திரு. பத்மநாபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத��� தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:08 AM 113 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞர்\n14.03.2017 செவ்வாய்க்கிழமை மாசி+பங்குனி கூடும்\nகாரடையான நோன்பு விரத தினமாக நேரிட்டதாலும்\nஅன்று பகல் முழுவதும் பட்டினியுடன் விரதமிருந்து\nமாசி மாதம் இருக்கும் போதே, அதாவது\nபிற்பகல் 4.30க்கு மேல் 4.45 மணிக்குள்\nபூஜையில் கொழுக்கட்டைகள் நைவேத்யம் செய்து,\nஎன் வீட்டுப் பெண்கள் கழுத்தில் சரடு கட்டிக்கொள்ள\nவேண்டியிருந்ததாலும், மறுநாள் மிகவும் டயர்ட் ஆகிவிட்டனர்.\nஅதனால் மறுநாள் 15.03.2017 வருகை தந்திருந்த முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களை, மதிய உணவுக்காக, என் வீட்டின் மிக அருகே உள்ள மதுரா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்தளிக்க நேர்ந்தது. இருப்பினும், அன்றைய தினம் அங்கு அளிக்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு, தினமும் சாப்பிடும் என் வீட்டு சாப்பாட்டையும் விட மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்ததாக என்னால் உணர முடிந்தது.\nஇந்த மேற்படி காரடையான் நோன்பு என்பது பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் படங்களுடன் கூடிய என் பழைய பதிவான ‘தீர்க்க சுமங்கலி பவ\nசென்ற பதிவின் இறுதியில் நான் கொடுத்துள்ள சில கேள்விகள் இதோ:\nமுனைவர் பழனி கந்தசாமி ஐயா 15.03.2017 திடீரென்று\nதிருச்சிக்கு எதற்காக வருகை தந்திருந்தார்\nசில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன்\nமாப்பிள்ளை போல ட்ரெஸ் செய்துகொண்டு\nஅங்கு வந்திருந்த இதர பதிவர்கள்\nயார் யாரை இவர் சந்தித்தார்\nஅங்கு மேற்கொண்டு என்னதான் நடந்தது\nபோன்ற மற்ற சுவையான விபரங்களுக்கு\nஇப்போது நாம் விடை காண்போம்.\nதிருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு\nகலைஞர் அறிவாலயம் தாண்டி எதிர்புறமாக\nஅமைந்துள்ளது ’தாஜ் திருமண மஹால்’\nமாலை 6.30 முதல் அங்கு\nஓர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nகாலை 8 to 9 திருமணம்\n[நம் ’ஆரண்ய நிவாஸ்’ வலைப் பதிவர்\nதிரு. R. ராமமூர்த்தி அவர்களின் பெண்]\n[பொண்ணு மாப்பிள்ளை மேடைக்கு வந்ததும்\nமகிழும் போது எடுக்கப்பட்ட படம் இது]\nஎன் வீட்டிலிருந்து முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களை ஓர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அன்று மாலை 6.10 க்குப் புறப்பட்டேன். அடுத்த 10 நிமிடங்களில் திருமண மண்டபத்தை நாங்கள் அடைந்தோம்.\nமேடையில் மணமக்களுடன் சில BHEL நண்பர்கள்\nஒரு ���ில கலை நுட்பமானப் பொருட்கள்\nபதிவர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுடன்\nமுனைவர் கந்தசாமி ஐயா அவர்கள்\nகம்பீரமான நம் முனைவர் ஐயா அவர்களின் வலது காது \nமேளம் + நாயன கோஷ்டியினர்\nVGK + முனைவர் ஐயா + பால கணேஷ்\n15.03.2017 இரவு டின்னர் (பஃபே சிஸ்டம்)\nமேற்படி படங்களில் சிலவற்றை தன் கேமராவில் எடுத்து\nஎனக்கு அனுப்பி வைத்து உதவிய என் அருமை நண்பர்\nதிருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகள்.\nஅங்கிருந்த ஓரிரு மணி நேரங்களுக்குள், பதிவர்களும், பத்திரிகை எழுத்தாளர்களுமாக ஒரு சிலரை ஒருவருக்கொருவர் சந்திக்கவும், அறிமுகப்படுத்திக்கொள்ளவும், பேசி மகிழவும் முடிந்தது.\nஅவர்களில் இப்போது என் நினைவுக்கு வருவோர் (1) திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள் (2) ஆரண்ய நிவாஸ் திரு. R. ராமமூர்த்தி (3) எல்லென் எனப்படும் திரு. R. லக்ஷ்மி நாராயணன் (4) திரு. பாஸ்கர் என்னும் கிருஷ்ணா (5) திரு. தி. தமிழ் இளங்கோ (6) திரு. பால கணேஷ் (7) வஸந்தமுல்லை திரு. ரவி (8) அஷ்டாவதானி திருவாளர் மஹாலிங்கம் ஸார் அவர்கள் (9) முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் (10) அடியேன் VGK\nபதிவர்களும் எழுத்தாளர்களுமாகிய நாங்கள் அனைவரும் ஒன்றாக திருமண மேடையில் ஏறி தம்பதியினரை வாழ்த்தி ஆசீர்வதித்த புகைப்படம் இன்னும் எனக்கு வந்துசேரவில்லை. அதனால் அதனை இங்கு இப்போது காட்சிப்படுத்த என்னால் இயலவில்லை.\nBHEL இல் என்னுடன் ஒரே இலாகாவில் வேலை பார்த்த பல்வேறு தோழர்களையும் தோழிகளையும், நீண்ட இடைவேளைக்குப்பின் அன்று என்னால் சந்தித்துப் பேச முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.\nதிரு. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் மூத்த பெண் திருமணமும் இதே திருமண மண்டபத்தில் தான் 12.06.2013 அன்று நடைபெற்றது. அதைப்பற்றி நான் ஏற்கனவே என் பதிவினில் எழுதி வெளியிட்டிருந்தேன். அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/06/9.html\n’ஆரண்யநிவாஸ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மற்றும் பலரையும் படத்தில் காண இதோ மற்றொரு இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html\nநாங்கள் அவ்விடம் இரவு விருந்து சாப்பிட்டு முடிய 8.15 மணி ஆனது. பஃபேயில் ஏதேதோ பல உணவுப்பொருட்கள் இருப்பினும், நான் எனக்குப் பிடித்தமான பூரிகளையும், தயிர் சாதம் + வறுத்த மோர் மிளகாயையும் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தேன்.\nபிறகு 8.30க்கு என் ஆஸ்தான ஆட்டோக்காரர் ஏழுமலை அவர்களை என் மொபைலில் அழைத்து வரவழைத்தேன். அதில் முனைவர் அவர்களை ஏற்றிக்கொண்டு, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், கும்பல் அதிகம் இல்லாததோர் டவுன் பஸ்ஸில் அவரை அமரச்செய்து, அவரிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு, அதே ஆட்டோவில் நான் என் வீட்டுக்கு இரவு ஒன்பது மணிக்குள் வந்து சேர்ந்து விட்டேன்.\nஇரவு 10.30 மணிக்கு முனைவர் ஐயா அவர்களுடன் மொபைலில் பேசி, அவர் திருச்சி ஜங்ஷனிலிருந்து, செளகர்யமாக கோவை செல்ல வேண்டிய ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொண்டேன். மறுநாள் 16.03.2017 அதிகாலை 10 மணிக்குள் நான் மிகவும் சீக்கரமாகவே எழுந்துகொண்டு, லேண்ட் லைன் போனில் முனைவர் ஐயா அவர்களின் சம்சாரத்துடன் பேசி, அவர் செளக்யமாக வீடு வந்து சேர்ந்து விட்டாரா என்பதையும் கேட்டு உறுதி செய்துகொண்டேன். (அவர் நன்கு அசந்து தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்)\n81+ வயதான இந்த இளைஞர், பேரெழுச்சியுடன் கோவையிலிருந்து தனியாகப் புறப்பட்டு, ஒரே நாளில் 6+6 = 12 மணி நேரங்கள் பயணம் செய்துள்ளார். அவரை நினைக்க எனக்கு மிகவும் வியப்பாகவும் பொறாமையாகவும் உள்ளது. அவரின் அன்பும், பண்பும், பழுத்த அனுபவங்களும், நகைச்சுவை உணர்வுகளும், மிகவும் வெளிப்படையான பேச்சுக்களும், ஓரளவு ஆரோக்யமான உடல்நிலையும் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை தானே \nநல்ல மனம் கொண்ட நம் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மேலும் பல்லாண்டுகள் இதேபோல பேரெழுச்சியுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.\nபுதிதாக இன்று (28.05.2017) இணைக்கப்பட்டுள்ள படங்கள்:\nதிருமண மேடையில் இடதுமிருந்து வலமாக\n1) திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்\n2) திரு. அஷ்டாவதானி மஹாலிங்கம் அவர்கள்\n4) மணமகள் செள. நித்யா அவர்கள்\n5) மாப்பிள்ளை சிரஞ்சீவி. விக்னேஷ் ஸ்வாமிநாதன் அவர்கள்\n6) முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்\n7) திரு. பால கணேஷ் அவர்கள்\n8) ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்கள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:11 AM 104 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nநேற்று (27.01.2020) திங்கட்கிழமை இரவு 7 மணி சுமாருக்கு சுடச்சுட சூடாக எடுக்கப்பட்டதொரு அவசரமான நேர்காணல் https://www.facebook.com/ 2308...\nநினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா\nகடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nஓர் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான மதிப்புரை நிறைவுப் பகுதி சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8\nஇந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949. blogspot.in/2017/06/1-of-8. html இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு: ht...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nநூல் வெளியீடு: சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ஆசிரியர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் PUBLISHER: DI...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nமின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் \nசிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞ...\nமுனைவர் ஐயாவுடன் ஹாட்-ட்ரிக் சந்திப்பு - 15.03.201...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11945", "date_download": "2020-02-22T22:40:39Z", "digest": "sha1:UPGVDTDWX5SLTGMSPOPT4YSCKTT74R4W", "length": 48731, "nlines": 194, "source_domain": "rightmantra.com", "title": "ஆங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஆங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்\nஆங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்\nஎப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்றே தெரியாத அளவுக்கு கடும் மின்வெட்டில் நாம் திணறி வருகிறபடியால் வீட்டில் கணினியில் அமர்ந்து பதிவு எழுதவே முடிவதில்லை. எதற்கும் இருக்கட்டும், இது போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் சில வாரங்களுக்கு முன்பு தயார் செய்த ஒரு பதிவை தற்போது அளிக்கிறோம். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.\nசமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும்போது சொன்னார், “என் மகனின் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக அலையோ அலை என்று அலைந்துகொண்டிருக்கிறேன். எம்.பி.பி.எஸ் சீட் கூட வாங்கிவிடலாம் போலிருக்கிறது இந்த எல்.கே.ஜி. சீட் வாங்க முடியவில்லை. தவிர டொனேஷன் ரூ.25,000/- கேட்கிறார்கள். ஃபீஸ் வேறு ஒரு வருடத்திற்கு ரூ.14,000/-. பேசாமல் எட்டாம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படிக்க வைத்துவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஒரு ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்த்தால் இந்த எட்டு வருடம் அந்த குழந்தைக்கு நான் கட்டவேண்டிய ஃபீஸை வங்கியில் சேமித்து வந்தாலே எட்டு வருட முடிவில் பல லட்சங்கள் என் கையில் இருக்கும். அதை அவனது மேற்படிப்புக்கு வைத்துக்கொள்வேன். நாளை எவரிடமும் கடன் கேட்கும் நிலைமை எனக்கு வராது பாருங்கள்\nஎத்தனை உண்மை, எத்தனை சத்தியமான வார்த்தை. எத்தனையோ சிரமங்களுக்கு இடையே இன்று தங்கள் பிள்ளைகளை ஆங்கில மீடியம் வகுப்பில் படிக்க வைக்க, பெற்றோர் பாடுபடுகின்றனர். கடன்படுகின்றனர்.\nபிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கப்போவதென்னவோ 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களும், +2 தேர்வு மதிப்பெண்களும் தான் எனும்போது, எதற்கு இப்போதே கடன்படுவானேன்\nஎட்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியம் படித்துவிட்டு அதற்கு பிறகு ஆங்கில மீடியம் படிக்க சிரமமாக இருக்கும் என்பது பலர் கருத்து. நம்மைப் பொருத்தவரை அது அறியாமையே. ஒரு மாணவன் தாய்மொழிக்கல்வியில் சிறந்து விளங்கினாலே மற்ற அனைத்திலும் சிறந்து விளங்குவான். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. தாய்மொழியில் சிறந்து விளங்கி ஆங்கிலத்திலும் பட்டையை கிளப்பும் பல மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.\nஇன்றைக்கு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களில் (ஐ.ஏ.எஸ்.) சுமார் 25 க்கும் மேற்பட்டோர் தங்கள் தாய்மொழியில் தான் உயர்கல்வி படித்தவர்கள் என்பது தெரியுமா இவர்கள் யாரும் ஆங்கில மீடியத்தில் படிக்கவில்லை.\nஅதே போல இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தாய்மொழிவழிக் கல்வி படித்தவர்களே என்பது தெரியுமா\nபாலம் திரு.கலியாணசுந்தரம் ஐயா அவர்களும் இதே கருத்தை தான் கொண்டிருக்கிறார். எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை தனது அமைப்பின் மூலம் வழங்கி வரும் அவர், தாய்மொழிக்கல்வியை கற்பவர்களுக்கு மட்டுமே இத்தகு கல்வி உதவி வழங்குகிறார். காரணம், தாய்மொழியில் படித்தாலே ஒரு மாணவன் சிறந்துவிளங்க முடியும் எனும்போது ஆங்கில மீடியத்தில் எதற்கு படிக்கவைத்து சிரமப்படவேண்டும் என்பதே அவர் கருத்தாக உள்ளது. அவருடைய சொந்த அண்ணன் பிள்ளைகள் யாவரும் தமிழ் வழிக்கல்வி படித்தவர்களே. ஆனால் இன்று ஒவ்வொருவரும் பன்னாட்டு நிறுவனங்களில் மாதம் குறைந்து ரூ. 2,50,000/- க்கும் மேல் ஊதியம் பெறுகிறார்கள்.\nதகுதிக்கு மீறி கடன்பட்டு பிள்ளைகளை படிக்கவைத்து கஷ்டப்படுவதற்கு பதில், நண்பர் சொன்னது போல, தாய்மொழியில் படிக்கவைத்து தனியார் பள்ளிகளில் நாம் கொட்டும் பணத்தை வங்கியில் சேமித்து மிச்சம் பிடிக்கலாம். அந்த பணத்தை கொண்டு உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்கள் விரும்பிய மேற்படிப்பை நீங்ககள் கடன் படாமல் படிக்க வைக்கலாம்.\nகொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் கற்றுகொள்வதைவிடவா பள்ளியில் அதிகம் கற்றுகொள்ளப்போகிறது ஒரு தாயை விட சிறந்த ஆசிரியர் இந்த உலகில் இருக்க முடியுமா ஒரு தாயை விட சிறந்த ஆசிரியர் இந்த உலகில் இருக்க முடியுமா பள்ளியில் கல்வியை தான் கற்றுத் தருவார்கள். ஆனால், பெற்றோர் நினைத்தால் வாழும் கலையையே கற்றுத் தரலாம்.\nகொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் கற்றுகொள்வதைவிடவா பள்ளியில் அதிகம் கற்றுகொள்ளப்போகிறது ஒரு தாயை விட சிறந்த ஆசிரியர் இந்த உலகில் இருக்க முடியுமா ஒரு தாயை விட சிறந்த ஆசிரியர் இந்த உலகில் இருக்க முடியுமா பள்ளியில் கல்வியை தான் கற்றுத் தருவார்கள். ஆனால், பெற்றோர் நினைத்தால் வாழும் கலையையே கற்றுத் தரலாம்.\nஆங்கில மீடியம் வேண்டாம் என்பது நமது வாதமல்ல. தகுதியும் வருவாயும் இருப்பவர்கள் தாரளமாக தாங்கள் விரும்பும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளாய் சேர்க்கட்டும். ஆனால் ஆங்கில மோகம் கொண்டு தங்கள் வருவாய்க்கு மீறி பிள்ளைகளை படிக்க வைத்து அதனால் கடனில் மூழ்கி கஷ்டப்படும் பெற்றோர்களை மனதில் கொண்டே இதை சொல்கிறோம்.\nநாம் சொன்னால் இதை கேட்பதற்கு சற்று தயக்கம் இருக்கக்கூடும். ஆனால், கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி சமூகத்தில் இன்று தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கும் மதுரா ட்ராவல்ஸ் திரு.வி.கே.டி. பாலன் போன்றோர்கள் சொன்னால்\nதிரு.வி.கே.டி. பாலன் அவர்கள் தனது ‘சொல்லத் துடிக்குது மனசு’ நூலில் தாய்மொழிக் கல்வி குறித்தும் தாய்மொழியின் அவசியம் குறித்தும் எழுதியிருக்கும் ஒரு அற்புதமான கட்டுரையை இங்கு தருகிறோம்.\nதாய்மொழி என்பது தாய்வழி மொழி. ஒரு தாய், எப்படிப் பேசுகிறாளோ அதுதான் குழந்தையின் தாய்மொழி. அவள் குழந்தைக்குப் பாலூட்டி, சோறூட்டி வளர்க்கிறாளோ, அதேபோலத்தான் தனது மொழியையும் சொல்லிக் கொடுத்துக் குழந்தைகளை வளர்ப்பாள். அந்த வகையில், குழந்தையின் உணர்ச்சி களோடும் குழந்தையின் சிந்தனை களோடும் சேர்ந்து வளர்வதுதான் தாய்மொழி. அந்தத் தாய்மொழியைப் பின் தள்ளிவிட்டு, வேற்று மொழியில் கல்வி கற்பவர்களுக்கு என்ன நடக்கும்\nதாய்மொழியில் கற்க முடியாத ஒரு சூழ்நிலையை அரசுகளும், சமூகமும் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைக் கூச்சமின்றிச் சொல்லலாம். தாய்மொழி யைப் புறக்கணித்துவிட்டுப் பிறமொழியில் கற்பதைவிடவுமான கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது. 25% தமிழர்கள், அதாவது ஒன்றரைக் கோடித் தமிழர்கள் எழுதப்படிக்கத் தெரியாத வர்கள், கைநாட்டுகள். இது சோகம்தான் என்றாலும், அதிலும் ஒரு மகிழ்ச்சி இருக் கிறது. எழுதப்படிக்கத் தெரியா விட்டாலும் பரவாயில்லை வாழ்வியல் மொழியாக, உணர்ச்சிகளைச் சொல்லும் மொழியாக, கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் மொழியாகத் தாய்மொழியை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதி லேயே அவர்கள் தங்களை இறுக்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில் தாய் மொழியோடு உண்மையாக உறவாடு பவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத அந்த 25% தமிழர்கள்தாம்.\nஅதே நேரத்தில் வேற்று மொழிக் கல்வி கற்றவர்களின் நிலை என்ன இன்று குடும்ப நீதிமன்றங்களில் அதிகமான விவாகரத்தைப் பார்க்க முடிகிறது. என் நண்பரான குடும்ப நீதிமன்ற நடுவர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது “அய்யா .. இந்த விவாகரத்து வழக்குகளுக்கு உண்மையான காரணம் என்ன இன்று குடும்ப நீதிமன்றங்களில் அதிகமான விவாகரத்தைப் பார்க்க முடிகிறது. என் நண்பரான குடும்ப நீதிமன்ற நடுவர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்த��ோது “அய்யா .. இந்த விவாகரத்து வழக்குகளுக்கு உண்மையான காரணம் என்ன வரதட்சணையா ” என்று கேட்டேன். அவருடைய அனுபவ ஆராய்ச்சியின் மூலமாக வெளிப்பட்ட பதில், என்னைக் கொஞ்சம் அதிர்ச்சியடைய வைத்தது. ‘விவாகரத்துக்கு வரதட்சனை என்பது மிகவும் குறைவான காரணமே ஆண்மைக் குறைபாடு என்பதோ, பெண்மைக் குறைபாடு என்பதொகூட மிகக் குறைவான விகிதாச்சாரம்தான். ஆனால், அதிகமான விவாகரத்துக்களுக்கான காரணம், தம்பதியருக்கிடையில் தாய்மொழி உரையாடல்கள் இல்லாமல் போனதுதான்.\nநமது பாரதி விழாவுக்கு திரு.வி.கே.டி. பாலன் அவர்கள் வருகை தந்தபோது…\nஅவர்கள் கற்ற வேற்றுமொழியால் அடிப்படையில் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் வேற்று மொழியில் உரையாடுகிறார்கள். சண்டையிடுவதுகூட ஆங்கிலத்தில்தான். “வேர் ஆர் யூ கோயிங் ” என்று இவன் கேட்க, ‘தட இஸ் மை ப்ரைவசி. டோன்ட் ஆஸ்க்” என்று இவள் சொல்ல அத்துடன் அவர்கள் உரையாடல் முடிந்துவிடும். அல்ல..அல்ல .. முறிந்துவிடும். அவள் தான் நினைத்த இடத்திற்குச் சென்றுவிட, இவன் பேயறைந்தவன்போல உட்கார்ந்துவிடுவான். இருவருக்குமிடையிலான இது போன்ற மோதல்களுக்கும் விவாகரத்துகளுக்கும் சிறு காரணங்கள்தான் இருக்கும். தாய்மொழியில் உளப்பூர்வமாக உணர்ச்சிப்பூர்வமாக உரையாடாமல் வேற்றுமொழியில் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை நிறுத்திக் கொண்டுவிடுவதால் ஒருவரது உணர்வுகளை இன்னொருவர் புரிந்துகொள்ளாமல்போய் , தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி, விவாகரத்துவரை கொண்டு சென்றுவிடுகிறது:” என்று குடும்ப நீதிமன்ற நடுவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைன்தேன். அதே நேரத்தில், தாய்மொழி வாயிலாகக் குடும்ப உறவுகள் வளர்கின்றன என்பதையறிந்து மகிழ்ந்தேன்.\nகொஞ்சம் வெளிநாட்டுச் செய்திகளை எட்டிப்பார்ப்போம். உலகில் புலம் பெயர்ந்த இனங்களில் தமிழினமும் ஒன்றாக இருக்கிறது. தமிழர்கள் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சட்டப்படியான அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள். அப்படி வாழ்வதற்கு எந்தெந்த நாடுகளுக்கு அகதிகளாக வருகிறார்களோ அந்த நாட்டின் தாய் மொழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் தாய்மொழியைக் கற்றுக் கொண்டால்தான் அந்த நாட்டில் உள்ள அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். ஏனென்றால��� எல்லா நாடுகளிலும் நிகழும் சட்ட விரோதச் சமூக விரோதச் செயல்களில் அந்நாட்டினரைவிட, வேற்று மொழியைச் சார்ந்த பிற நாட்டவர்கள் அதிகளவில் குற்றங்களைச் செய்கிறார்கள் என்பதும் கூடிக்கொண்டே போகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.\nஇதனால் அந்நாடுகள் ஒரு தீர்வு காண முனைந்தன. இது குறித்து ஆய்வு செய்தார்கள். அதில் ஊர் உண்மையைக் கண்டறிந்தார்கள். யார் தனது தாயை விட்டு, தாய்நாட்டை விட்டுப்பிரிந்து, தாய் மொழியைப் பேச முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்களோ அவர்களில் சராசரியாக மூன்றில் இரண்டு பேர் மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. மன நோயாளியின் மனப்பான்மைக்குத் தள்ளப்படும் அவர்கள் குற்றங்களை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டே இருப்பார்கள் என்றதும், இதற்கான தீர்வை ஆராய்ந் தார்கள். இப்படிப் பட்டவர்களின் தாயை இவர்கள் இருக்கும் நாட்டுக்கே வரச் செய்வதற்கு ஏற்றவாறு கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றில் எளிமையான அணுகுமுறை யினைக் கடைப் பிடிப்பது என்பது ஓர் அம்சம். .\nதாயை அழைத்து வந்துவிடலாம். தாய்நாட்டைக் கொண்டு வரமுடியாது. ஆனால், தாய் மொழியைப் பேசக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுத்தால் அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது இன்னொரு அம்சம். எனவே அவரவர் தாய்மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை அந்தந்த நாடே தம் சொந்தச் செலவில் செய்து தர முன்வந்துள்ளது. தன் நாட்டு மொழியுடன், அவரவர் தாய் மொழிக்கும் உரிய மதிப்பு அளிக்கப்படுகிறது.\nஇது அயல்நாட்டில்… உள்நாட்டுக்கு மீண்டும் வருவோம். எத்தனையோ பேர் அமெரிக்கா சென்று, கணினித் துறையில் பணியாற்றி கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே அவர்களது பிரம்மாண்டமான வீட்டில் கிழவனோ, கிழவியோ தனித்து வாழ்ந்துகொண்டு, பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாத நிலைமையில் இருக்கிறார்கள். எத்தனையோ முதியவர்கள் முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகியிருக்கிறார்கள். தாய் மொழி கற்ற பிள்ளைகளின் பெற்றோரைவிட, தாய்மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள்தாம் அதிகளவில் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.\nஇந்த வேளையில் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். மாற்று மொழிகளைக் கேவலமா��ப் பேசுவதை என்னால் ஆதரிக்க முடியாது. அத்தகைய செயல்கள் நம் தாய் மொழியை வளர்ப்பதற்கு உதவாது. அந்தந்த மொழியைப் பேசும் இனத்தாருக்கு ஒரு கௌரவம் இருக்கிறது. இங்கே ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.\nசென்னையில் வசிக்கும் ராஜஸ்தான் மக்கள் அவர்களது திருவிழா ஒன்றைக் கொண்டாடினார்கள். அப்போது தமிழகத்தின் முதல்வராக அறிஞர் அண்ணா அவர்கள் இருந்தார்கள். அவரை ராஜஸ்தானிய மக்கள் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அவரும் சென்றிருந்தார். அவரிடம், “”அய்யா… நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எங்கள் ராஜஸ்தானி உடை அணிந்து கலந்துகொண்டால் நாங்கள் மகிழ்ச்சி யடைவோம்” என்று சொல்ல அறிஞர் அண்ணாவும் அதனையேற்று, ராஜஸ்தானிய தலைப்பாகை அணிந்து கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “”நான் இப்படி அணிந்துகொண்டால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று சொன்னதால் அணிந்துகொண்டேன். அதற்கு மாறாக, நீங்கள் இந்த ராஜஸ்தானி உடையை அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கட்டளையிடும் தொனியில் சொல்லியிருந்தால், நான் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்க மாட்டேன்” என்று சொன்னார். வேற்று மொழியினரின் மனம் புண்படாமல் நடந்துகொள்ளவேண்டும். எனவே, மாற்று மொழியை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு, நம் தாய்மொழியை எப்படி உயர்த்துவது, மேம்படச் செய்வது, வாழ்க்கை யோடு இணைந்திருக்கச் செய்வது என்பதைப் பற்றிச் சமூகம் சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில், பிறமொழி மீது மோகம் கொண்டு, தாய்மொழியை மறப்பதென்பது துரோகத்திற்கு இணையானது.\nஇது ஒரு அரசுப் பள்ளி என்பதை நம்ப முடிகிறதா\nஒருவன் என்னதான் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு, புலமை பெற்று, அந்த மொழியில் கலைக்களஞ்சியமே வெளியிடும் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும், அவன் இலண்டன் மாநகரில் ஓடிக்கொண்டிருக்கும் தேம்ஸ் நதிக்கரையில் அமர்ந்துகொண்டு, “ஐ எம் ஆன் இங்கிலீஷ்மேன்’ என்று சொல்வானேயானால், அந்நாட்டில் உள்ள ஒரு பிச்சைக்காரன்கூட, “யூ ப்ளடி இண்டியன்’ என்றுதான் நம் நாட்டில் பிறந்த ஆங்கில மேதாவியைத் திட்டுவான். இதுதான் உலக நடைமுறை.\nதாய்மொழிக் கல்வியை அரசாங்கம் மட்டுமே முழுமையாகக் கொடுத்துவிட முடியாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. அரசியல் கட்சிகள், ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், பொது நலனில் அக்கறையுள்ளவர்கள் ஆகியோர் இதற்காக நேரத்தைச் செலவிட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வெளிநாடுகளைப் போலவே இங்கும் தாய்மொழியைத் தெரியாதவர்கள் சமூக விரோதிகளாக மாறிவிடுவார்கள் என்பதே உண்மை.\nஉலகின் மிகப் பிரபலமானவர்கள்கூட தங்கள் வாழ்க்கை வரலாற்றையும் முக்கிய நூல்களையும் தாய்மொழியில்தான் எழுதினார்கள்.\nதாய்மொழிக் கல்வி அவசியமானது. ஆனால், இங்கே தாய்மொழியில் பயில ஒரு சில வரையறைக்குள்தான் முடிகிறது. ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியில் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி கற்றவர்களில் ஒருவர்தான், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, அந்த மொழியிலேயே படித்து, முன்னேறி விஞ்ஞானியாகி இந்நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். அவர் தாய்மொழியில்தான் கற்றுத் தேர்ந்தார். அதன்பிறகுதான் ஆங்கிலம் பயின்றார். எனவே முதலில் தாய்மொழி, அதன்பிறகு உலகத் தொடர்புக்கான மொழிகள் எனப் பயில வேண்டும். அதிலும், குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இலக்கியத்தில் ஈடுபாடு உடையவர். தாய்மொழி இலக்கியத்தில் ஈடுபாடு உடையவன், அவற்றைத் தேடித் தேடிப் படிப்பவன் மற்ற மனிதர்களைக் காட்டிலும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்தவனாக இருக்கிறான். மற்றத் துறைகளில் படிப்பவர்கள், அத்துறையில் வெறும் இயந்திரமாக ஆகி விடுகிறார்கள். இலக்கியம் மட்டும்தான் வாழ்க்கைக்கு உதவும். அதைத் தாய்மொழியில் கற்றுக் கொள்ளும்போதுதான் அன்பு, உறவு, வாழ்க்கை எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும். தாய்மொழி என்பதுதான் நம் அடையாளம். தாய்மொழி தெரியாதவன் இதயக் குருடன். அவனுக்கு வாழ்க்கையின் வழி தெரியாது. புழுங்கிப் புழுங்கி இறந்துபோவான்.\nஎனக்கு மிகவும் வேண்டிய பெரியவர் 60 வயதைத் தாண்டியவர். அவரும் அவர் மனைவியும் அமெரிக்காவில் வசிக்கும் அவர்களது ஒரே மகனையும் மருமகளையும் அவரது பேரப் பிள்ளைகளையும் பார்க்க என்னிடம் பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு மகிழ்வுடன், “”என் மகன் குடும்பத்தோடும் பேரப்பிள்ளைகளோடும் ஆறு மாத காலம் வாழப்போவது நாங்கள் பெற்ற பாக்கியம்” என்று பெருமையோடு சொன்னார்கள். ஆனால் மூன்று மாதத்திற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்கள். “”ஏன் சீ��்கிரம் வந்துவிட்டீர்கள்” என்று நான் கேட்க, மகிழ்ச்சி மறைந்துபோன இறுக்கமான முகத்துடனும், கனத்த இதயத்துடனும் பெரியவர் சொன்னார், “”உணவு உண்டு மகிழ்ந்து, ஊர் சுற்றிப்பார்த்து, உணர்வுகளைப் பகிர்ந்து பேசிப் பேசி மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையில்தான் சென்றோம். ஆனால், அங்கேயோ என் மகன் ஒருபுறம், மருமகள் மறுபுறம். அவர்களுக்கு வேலை வேலை எப்போதும் வேலைதான். பேசுவதற்கும் நேரமில்லை. வீட்டில் உணவு சமைப்பதற்கும் நேரமில்லை. தகர டப்பாவில் அடைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவை நாமே சூடாக்கிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலை. சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.\nபேரப்பிள்ளைகளுடனாவது பாட்டுப்பாடி, கதைகள் சொல்லி, சோறூட்டி மகிழலாம் என்றால் அவர்களுக்கு ஆங்கிலம் மாத்திரமே தெரியும். எங்களுக்கோ தமிழ் மாத்திரமே தெரியும். தாய்மொழி அவர்களுக்கு அந்நியப்பட்ட காரணத்தினால், எங்களோடு ஒட்ட முடியவில்லை. நானும் என் மனைவியும் அவர்களோடு உறவாடலாம் என்று எண்ணிய கனவெல்லாம் தகர்ந்துபோனது. மகனும் மருமகளும் வெளியே வேலைக்குச் செல்ல, பேரக்குழந்தைகள் தத்தம் கம்ப்யூட்டரிலும் வீடியோ கேமிலும் மூழ்கிவிட அந்த வீட்டில் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத மரக்கட்டைப் போல் ஆனோம். சிரிப்பு மறந்துபோனது. மன அழுத்தம், சோகம் எங்களைச் சீக்கிரம் ஊர் திரும்ப வைத்தது” என்று சொல்லி முடித்தபோது, என் மனத்திலும் பாரம்.\nதொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே\nபிற மொழிகள், பிழைப்பதற்கு தாய்மொழி ஒன்றே வாழ்வதற்கு\n“நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்”\nஎன்றான் ருஷ்யக் கவிஞன் ரசூல் கம்சதேவ்.\nவெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல\nஇறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \n’ கதறி அழுதவரிடம் மகா பெரியவா சொன்னது என்ன\nகை ரிக்‌ஷா இழுத்தவர் ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்ந்த வரலாறு\nமகா பெரியவா கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு; மறுப்பதிலும் அர்த்தம் உண்டு – குரு தரிசனம் (3)\nரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்\nரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்\nஒளவையை தேடி வந்த அனுமன்\n7 thoughts on “��ங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்\nமிகவும் அருமையான நீண்ட தற்காலத்திற்கு ஏற்ற உன்னதமான பதிவு. திரு பாலம் அய்யா அவர்கள் தாய் மொழியில் கற்பவர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்குவது பாராட்ட தக்கது. திரு பாலனின் ஒவொரு வரிகளும் பொட்டில் அடித்தார் போல் உள்ள வைர வரிகள்.\nநாமே அந்த காலத்தில் தமிழ் மீடியத்தில் 10ம் வகுப்பு வரை படித்தோமே என்று நொந்ததுண்டு. (அதன் பிறகு 11ம் வகுப்பு முதல் காலேஜ் வரை english literature ஒன்றும் புரியாமல் படித்தது வேற விஷயம் ).\nஇந்த பதிவை படித்து எதாவது ஒரு பெற்றோராவது தன குழந்தையை தாய் மொழியில் படிக்க வைத்தாள்\\ல் அதுவே இந்த பதிவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.\nநல்ல கருத்து பரிமாற்றம் தான். ஆனால் தீர்வு இல்லையே \nதமிழ் மீடியம் பள்ளிகளில் LKG கொண்டு வர வேண்டும்.\nதீர்வு : இலவசங்களுக்கு ஒதுக்கப்படும் தொகையை அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கவேண்டும்.\nஆம்… தங்கள் கருத்து சரியானதே\nசிவ .அ.விஜய் பெரியசுவாமி says:\nஆன்மிக பார்வையில் ஒரு சமூக பார்வை …கலக்கல் …தொடரட்டும்…தங்கள் ஆன்மிக சமூக பணி….சிவாய நம….\nஇது அனைவரின் சிந்தனையை தூண்டும் சிறப்பான பதிவாக நான் இதை பார்க்கிறேன். மிக்க நன்றி மற்றும் உமா அவர்களின் கருத்து நன்று. வாழ்க வளமுடன்\n தாங்கள் குறிப்பிட்டிருந்த பல இன்னல்களுக்குக் காரணம் தாய்மொழியை புறக்கணித்தது தான் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதே அத்தோடு, இன்று நிகழும் அதிகமான தற்கொலைகளும் அந்நிய மொழி பயின்ற பட்டதாரிகளுக்குள் தான் நிகழ்கிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை அத்தோடு, இன்று நிகழும் அதிகமான தற்கொலைகளும் அந்நிய மொழி பயின்ற பட்டதாரிகளுக்குள் தான் நிகழ்கிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை ஆம்… அரசாங்கப் பள்ளியில் பயின்ற ஒரு மாணவனுக்கு இருக்கும் தன்னம்பிக்கையோ, தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் தன்மையோ, அயல்மொழி கல்வி படித்தவனிடத்தில் இருப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_86.html", "date_download": "2020-02-22T23:11:41Z", "digest": "sha1:SXY5BJHJCXLBDOGDLXDDH57HJ6ZGSSNF", "length": 7999, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, சார்ந்த, வரிசை, உயிர்வேதியியல், கோட்பாடு, series, உயிர்க்கூறு, உயிரின், கருதப்படும், உயிர், word, tamil, english, dictionary, வார்த்தை, தழுவு, பற்றிய", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. (தாவ.) தழுவு கொடிவகை, கட்டுக்கொடி.\nn. (தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு, தழுவு கொடியின் மெல்லிய தண்டு.\nn. (கப்.) திசையறிகருவி வைக்கப்பட்டுள்ள பேழை.\nn. இரட்டைத் தொலைநோக்காடி, இருகண் நுண்ணோக்காடி, (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற, இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற.\nn. (கண) ஈருறுப்புத்தொடர். (பெ.) குறிமதிப்பெண் இரண்டு கொண்ட.\na. இரட்டைக்கிளவியான பெயர்கொண்ட, இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய.\nn. வாலால் பற்றும் ஆற்றலுடைய புனுகுப்பூனை போன்ற ஊனுணி விலங்கு வகை.\nn. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரெழுதிய நுல்களையும் பற்றிய.\nn. ஊன்மத்திலிருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.\nn. உயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.\nn. சார்விணைகுழும வாழ்வு, சூழலுக்கேற்ற தற்காப்பு முறைகளுள் ஒன்றாக உயிர்கள் ஒன்றை ஒன்று சார்புற்றுக் குழுமிவாழ்தல்.\na. சார்விணைவாகக் குழுமி வாழ்கிற, சூழல் சார்ந்த.\nn. உயிர்நுலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி, உயிரின் ஆற்றல் உள்ளுயிரிலிருந்தே வருகிறதென்ற கோட்பாடு.\nn. உயிர்த்தசையில் இருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.\nn. உயிர் மரபு, ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு.\na. உயிர் மரபான, மூல உயிர்கூற்றினுக்குரிய, உயிர்மரபுக் கோட்பாடு சார்ந்த.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ���›\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, சார்ந்த, வரிசை, உயிர்வேதியியல், கோட்பாடு, series, உயிர்க்கூறு, உயிரின், கருதப்படும், உயிர், word, tamil, english, dictionary, வார்த்தை, தழுவு, பற்றிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/increase-weight-using-dry-grapes_15807.html", "date_download": "2020-02-22T23:24:41Z", "digest": "sha1:PAH3EQ4TL2GFNSFVH3X5UVQ6MTWYZL3N", "length": 24694, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "உடல் எடையை உயர்த்தும் உலர்திராட்சை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் பழங்கள்-தானியங்கள்\nஉடல் எடையை உயர்த்தும் உலர்திராட்சை \nஉலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.\nஉலர் திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.\nஇதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.\nஉலர் திராட்சையானது உடலுக்���ுத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டு மொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.\nஉலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.\nஇயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனா��� மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா...\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nநீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா\nமூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன\nவழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல��� (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/208000?ref=archive-feed", "date_download": "2020-02-22T21:54:48Z", "digest": "sha1:SSUMJUIBI32FV5XA37N2YW7RVJ5JWTIW", "length": 9245, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பெருவெள்ளம்... வீட்டிற்கு விருந்தாளியாக வந்த புலி: பதறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெருவெள்ளம்... வீட்டிற்கு விருந்தாளியாக வந்த புலி: பதறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்\nஇந்தியாவின் அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையில், காசிரங்கா விலங்கியல் பூங்காவிலிருந்து தப்பிய புலி, வீடு ஒன்றில், மெத்தையில் படுத்திருந்ததை கண்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்க���், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 21 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபலரது வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் தண்ணீர் மூழ்கியுள்ளன.\nவெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர். ஏறக்குறைய 64 லட்சம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதே நேரம், உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் வெள்ளநீர் புகுந்ததில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.\nபல விலங்குகள் வெள்ளத்தில் தப்பி, வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் தப்பிய புலி ஒன்று, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் புகுந்தது.\nஅப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்து போது, வீட்டிற்குள் புலியின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது.\nசந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், வெளியில் இருந்த இடைவெளி வழியாக பார்த்த போது, மெத்தை மீது புலி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nபுலி இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி புலியை பூங்காவிற்கு கொண்டுச் சென்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nayanthara-in-airaa-jinthago-promotion-video-release-119031500040_1.html", "date_download": "2020-02-22T22:48:43Z", "digest": "sha1:G6WSYVKKFATHUPHJOYVC65LWINXJQUWM", "length": 11393, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "நயன்தாரா படத்தை புரமோஷன் செய்யும் புளுசட்டை மாறன்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்ம���‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநயன்தாரா படத்தை புரமோஷன் செய்யும் புளுசட்டை மாறன்\nஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால் அந்த படத்தின் குறைகளை பூதக்கண்ணாடி போட்டு பெரிதாக்கும் விமர்சகர்களில் ஒருவர் புளூசட்டை மாறன். இவர் ஒரு படம் நன்றாக இருப்பதாக கூறிவிட்டால் அது உலக அதிசயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'ஐரா' படத்தை புளூசட்டை மாறன் புரமோஷன் செய்துள்ளார்.\nநயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் 'ஜிந்தாகோ' என்ற பாடல் இன்று வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் சற்றுமுன் இந்த புரமோஷன் வீடியோ வெளியானது. 46 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் புளூசட்டை மாறன் கிட்டத்தட்ட 10 வினாடிகள் வந்து வசனம் பேசுகிறார். இவர் இந்த படத்தை விமர்சனம் செய்வது போன்றே இந்த புரமோஷன் வீடியோவில் உள்ளது\nநயன்தாரா , கலையரசன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஉன்னால முடியலைன்னா ஷேர் ஆட்டோ புடிச்சு வந்துடு: நயன்தாராவை கலாய்த்த யோகிபாபு\nயோகிபாபு ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் ரிலீஸ் எப்போது\nநயன்தாரா- யோகிபாபுவின் ஐரா ரிலீஸ் எப்போது\nகாமெடி கிங் யோகி பாபுவிற்கு விரைவில் டும் டும் டும்\n இமாலய சாதனையால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-commerce-tamil-medium-important-1-mark-questions-and-answers-2018-7742.html", "date_download": "2020-02-22T21:31:57Z", "digest": "sha1:BGO6GSTHMD43MNVOL65RTWCKS63XWLL6", "length": 29508, "nlines": 752, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Commerce Important 1 Mark Questions 2018 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service Business in India Model Question Paper )\n11th வணிகவியல் - வங்கிகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Types of Banks Model Question Paper )\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\n_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்\nபின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை\nபொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்\nபொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை\nஅதிக அளவு அபாயத்தைக் கொண்டது\nவணிகம் என்பது எதனை உள்ளடக்கியது\nபொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்\nதனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு\nபின்வருவனவற்றுல் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது\nஇந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்\nகூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............\nநிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nபன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன\nபொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1,...................ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.\nஉள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது\nஇந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி\nசரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______\nகீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது\nஉற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் செயலுக்கு ______ என பெயர்.\nபுற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______\nதொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது\nநிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.\nநடப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தேவையான நிதிக்கான ஒரு உதாரணம்.\nவைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது\nசுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்���ுத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்\nமேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை\nமீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது\nவழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்\nவியாபாரி இடைநிலையர்களை வகைகளாக பிரிக்கலாம்\nசிற்றளவு நிலையிட சில்லறை வியாபாரி என்பதனுள் ______ அடங்குவர்.\nநிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.\nசரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.\nஉலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்\nஅறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது\nஒருங்கிணைந்து மற்றும் சேவை வரி\nஇந்திய சரக்கு மற்றும் சேவை வரி\nஆரம்ப சரக்கு மற்றும் சேவை வரி\nPrevious 11th வணிகவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Commerce - ...\nNext 11th வணிகவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Commerce -\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th வணிகவியல் - தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Business Ethics ... Click To View\n11th வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Social Responsibility ... Click To View\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service ... Click To View\n11th Standard வணிகவியல் - வணிக வங்கிகளின் பணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - ... Click To View\n11th வணிகவியல் - வங்கிகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Types of ... Click To View\n11th வணிகவியல் - இந்திய ரிசர்வ் வங்கி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Reserve Bank ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/02/13_95.html", "date_download": "2020-02-22T22:57:07Z", "digest": "sha1:DG64OO77S6W6465WDZ7DSJFX4ETII33T", "length": 9885, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "Pulwama attack: CRPF to dedicate martyr`s column to memory of martyrs!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்ட��்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்ப��க்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=21&Itemid=244&lang=ta", "date_download": "2020-02-22T22:04:40Z", "digest": "sha1:BEC3JJRIJAQA3BLZENCPSXA44NDXS4WW", "length": 17605, "nlines": 115, "source_domain": "dome.gov.lk", "title": "தொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nஇளைஞர் தொழில் பிரிவாக 1999 ஆம் ஆண்டில் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவு 2010 ஆம் ஆண்டில் மனிதவலு மற்றும் தொழில் வாய்ப்பு திணைக்களத்தை உருவாகின்ற போது அதனை திணைக்களத்தின் கீழ் நிருவப்பட்டுள்ளது.\nதொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் நிர்மாணிப்பு, மேம்பாட்டு முறையினால் நடைமுறைப் படுத்துகி;ன்ற பலதரப்பட்ட, ஒன்றுடனொன்று இணைவான தொடர் நிகழ்ச்சிகள் ஊடாக மொத்த இலங்கை தொழில் ஆளணியினை உரிய தொழில்களிடம் முற்படுத்துதல், புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல் போன்றே தேசிய கொள்கைகள் மற்றும் பிரத்தியேக திறமைகள் மற்றும் ஆற்றல்களுக்கு பொருந்திய தொழில்களை மேம்படுத்தல் எனும் பறந்த இடைவெளியில் பரவலான செயற்பாடுகளை நிறைவேற்றப்படும்.\nஇச் செயற்பாடுகளை வெற்றிக்கரமான முறையில் ஈடேற்றல் பொருட்டு துறையை இரு பிரிவுகளுக்கு ���ிறிக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு பிரிவும் உதவிப் பணிப்பாளரொருவரின் வழிகாட்டலின் கீழ் இச் செயற்காடுகளில் ஈடுபடுகின்றனர். இலங்கை முழுவதிலும் மாவட்ட செயலகங்களுக்கு மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் , மனித வலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் ஊடாக இந் நிகழ்ச்சியின் அடித்தளம் கொண்டுச் செல்லப்படும்.\nதொழில் நிர்மாணிப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு\nநிகழ்காலத்தின் போதும் இலங்கை ஒரு நாடு என்ற வகையில் வகைப் படுத்தப் பட்டுள்ளதோடு ஏனைய துறைகளிடம் ஆகக் கூடிய கவனம் தற்போதைய இளைஞர் சமுதாயம் தோற்றப்படும் போதிலும் இது தொடர்பாக காணக்கூடிய இடை வெளி தொடர்பான விழிப்புணர்வு போதுமானதல்ல. விவசாய துறையினுள்ளும் ஏற்பட்டுள்ள புதிய தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வர்த்தக சந்தர்பங்கள் தொடர்பாக இளைஞர்களின் விழிப்புணர்வு திருப்த்திகரமான மட்டத்தில் இல்லை.\nஇச் தேவையினை நிறைவேற்றல் பொருட் தொழிலில்லா இளைஞர் சமூகத்தை தகுந்த தொழில்களுக்கு முற்படுத்தல் மற்றும் இளைஞர் சமூகத்தின் தொழில் யோக்கிய அபிவிருத்தி மற்றும் முறையல்லா துறைகள் துறைகளின் மேம்பாட்டின் ஊடாக தெரில்வான்மையாளர்களை கட்டியெழுப்பல் பொருட்டான ஊக்கிவித்தல் எனும் முக்கிய காரியங்கயை நிறைவேற்றல் பொருட்டு இப் பிரிவு முக்கியத்துவம் வகிக்கின்றது.\nதொழில் நிர்மாணிப்பு மற்றம் மேமபாட்டு பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சிகள்.,தொழில் கழக நிகழ்ச்சிகள்\nபிராந்திய தொழில் சந்தை நிகழ்ச்சிகள்.\nதனியார் துறையில் தொழில்மயப்படுத்தும் நிகழ்ச்சிகள்.\nசுதந்திர தொழில்கள் தொடர்பாக ஊக்கிவிக்கும் நிகழ்ச்சி.\nநடமாடும் தொலைபேசி புதுப்பிக்கும் நிகழ்ச்சி.\nதொழில்வான்மை அபிவிருத்திப் பயிற்சி நிகழ்ச்சி.\nதேவைப் பாடுகள் மீதான நிகழ்ச்சி.\nகிராமிய தொழில் கருத்திட்டம் மற்றும் நுண் நிதி கடன் கருத்திட்டம்.\nதொழில் இல்ல நிகழ்ச்சித் திட்டம்.\nஇக் கருத்திட்டங்கள் இலங்கை நாடு முழுவதிலும் மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களுடாக நடைப் பெற்றதோடு இதன் மூலம் நாடெங்கும் பறந்திருக்கும் பயன் பெறுனர்களுக்கு பெறும் நன்மைகள் ஏற்பட்டன.\nதொழில் வழிகா���்டல் எனும் விடயம் நிரந்தரமாகவே பேச்சுக்கு உட்படும் விடயமாக காணப்படுவதோடு இலங்கை சமூகத்தினுள் இதனை பரவலாக்குவதும் இதன் பெருமதியினை உறுதிப்படுத்துவதும் செய்திட வேண்டும். இதன் மூலம் நிரந்தரமாகவே வேலை உலகத்தில் ஒவ்வொருவருக்கும் உறுதிப்பாடும் உரிய பெறுமதியும் பெற்றுக் கொள்வதில் அவகாசமிருப்பதால் எதிர்காலத்தில் தொழில் ஆளணியுடன் இணைவதற்குள்ள பாடசாலை மாணவர் சமூகம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை இலக்காகக் கொண்டு பல்வகையான நிகழ்ச்சிகள் / செயற்பாடுகள் ஊடாக தொழில் வழிகாட்டல் சேவையினை பெற்றுக் கொடுப்பதற்கும் பலதரப்பட்ட கடவு எல்லைகளின் போது பொதுவான கல்வியில் இருந்து வெளியேறுவோருக்கு சரியான வழிகாட்டலை பெற்றுக் கொடுப்பதற்கும், தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் தொடர்பான வினைத் திறனை உயர்த்துவதும் இக் கிளை சார்ந்த செயற்பாடுகளிடையில் முக்கியத்துவம் எடுக்கின்றது.\nஇலங்கையில் தகுந்த தொழில்சார் வழிகாட்டல் மற்றும் தொழில் ஆலோசனை சேவையை பெற்றுக் கொடுக்கும் முன்னோடி நிறுவனம் என்ற வகையில், துறையில் பங்காலாகளான கல்வி அமைச்சு, பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை தொகுதியில் பரந்த, பலதரப்பட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் இப் பிரிவால் செயற்படுத்தப்படும். வருடத்தினுள் ஒட்டுமொத்த சாதரணத்தர மற்றும் உயர்தர விடைய பரப்பினை கற்பிக்கின்ற பாடசாலைகளிலிருந்து சுமார் 40% இக்கு நெறுங்கிய அளவும் அரச பல்கலைக்கழகங்களில் 90% இற்கே நிகழ்ச்சிகள் நடாத்தல் மூலம் மாணவர் சமூகத்திடம் சென்று அவர்களுக்கு தேவையான தொழில்சார் வழிகாட்டலை பெற்றுக்கொடுப்பதற்கு இயலுமானமை ஒரு அதி சிறந்த சந்தர்பமாக குறிப்பிடத் தக்கதாகும்.\nதொழில் வழிகாட்டல் கிளையினால் நடைமுறைப் படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள்,\nதொழில்சார் சவால்களை முகங்கொள்ளும் நிகழ்ச்சி.\nசுய தொழில் தொடர்பாக ஊக்கிவைத்தல் நிகழ்ச்சி.\nஉள்வாரி இளமானி பட்டதாரிகள் தொடர்பான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி.\nவெளிவாரி இளமானி பட்டதாரிகள் தொடர்பான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி.\nஉயர் தர மாணவர்கள் தொடர்பான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி.\nசாதாரணத் தர மாணவர்கள் தொடர்பான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி.\n'ஹசர' தொழில் வழிகாட்டல் சஞ்சிகைகள் வெளியிடல்.\nதொழில்ழில் விகாட்டல் சேவைக���ை பெற்றுக் கொடுத்தல்.\nபதிப்புரிமை © 2020 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/yuvan-music/", "date_download": "2020-02-22T23:19:10Z", "digest": "sha1:FOGDKTAB2ZRSDD5ZIBJXKPE6JAPHEXI7", "length": 5372, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Yuvan music | இது தமிழ் Yuvan music – இது தமிழ்", "raw_content": "\nTag: Ajith, Andrea Taring, Boney Kapoor, Nerkonda movie, Nerkonda Parvai movie review, Nerkonda Parvai thirai vimarsanam, Yuvan music, அஜித், இயக்குநர் வினோத், நீரவ் ஷா, நேர்கொண்ட பார்வை திரைப்படம், பிக் பாஸ் அபிராமி, போனி கபூர், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும்...\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nயூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக\nதூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527008", "date_download": "2020-02-22T22:21:50Z", "digest": "sha1:SYAWV2PF7QJKOICBRBGRE35ZQQ55WC6J", "length": 11881, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்கம்பம் சாய்ந்த விவகாரம்: விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர் ஆய்வு | Electroplating problem: a forensic expert study at the scene of an accident - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமின்கம்பம் சாய்ந்த விவகாரம்: விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர் ஆய்வு\nசென்னை: சிட்லபாக்கத்தில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சிட்லப்பாக்கம், முத்துலட்சுமி நகர், சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் சேதுராஜ் (42). மினி வேன் வைத்து தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சங்கரி. தம்பதிக்கு கனகதுர்கா என்ற மகள் மற்றும் ஹரிஹரநாதன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேதுராஜ் வீட்டுக்கு வந்த பிறகு தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதில், சேதுராஜ் மீது மின் கம்பி விழுந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதகவலறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சேதுராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கம்பம் முறிந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேதுராஜின் உடல் நேற்று மதியம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். அப்போது, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேதுராஜின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சிட்லபாக்கம் முதல் பிரதான சாலை வழியாக சேதுராஜின் வீட்டிற்கு கொண்டுசென்றனர். அந்த சாலையில் சிட்லப்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் திடீரென சடலத்துடன் நுழைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேதுராஜின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇல்லை என்றால் உடலை இங்கிருந்து எடுக்க மாட்டோம் என கூறி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பானது. தகவல் அறிந்து வந்த சேலையூர் காவல் உதவி ஆணையர் சகாதேவன் மற்றும் சேலையூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினார்கள். மின்வாரிய விதிகளுக்கு உட்பட்டு இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அலுவலக வளாகத்தில் இருந்து உடலை கொண்டு செல்லும்படி மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் நீண்டநேரம் கெஞ்சினர். பிறகு பொதுமக்கள் அங்கிருந்து உடலை கொண்டு சென்றனர். பின்னர் இன்று சேதுராஜின் உடலுக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே இன்று காலை மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில்; இந்த விபத்தானது அங்குள்ள கனராக லாரி போனதன் அத���ர்வில் கம்பம் முறிந்ததாக தெரிவித்தார்.\nஇது இறந்தவர்களின் உறவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தடயவியல் துறை உதவி இயக்குனர் சோபியா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 10 நிமிடம் ஆய்வு செய்தனர். பின்னர் திரும்பி சென்றனர்.\nமின்கம்பம் சாய்ந்த விவகாரம் விபத்து தடயவியல் நிபுணர் ஆய்வு\nஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி\nவாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை\nபடப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் நேர்மையான, விரிவான விசாரணை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை\nசம்பளத்தை திருப்பி தர வேண்டும் நடிகை திரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை\nகார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-02-22T22:43:57Z", "digest": "sha1:MAUOXQPOWHLKIP6ZRJTB3EL2KP7QNNW2", "length": 51749, "nlines": 390, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "மாசெஸ் | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nபணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள்\nபணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவோர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு, பின் ஜனாதிபதி ஒப்புதலும் வாங்கி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது\nஇது பற்றிய தகவல்கள் சிற�� கேள்வி பதில் வடிவில் :\nஎந்தெந்த நிறுவனங்கள் இதனை பின் பற்ற வேண்டும் \nஅனைத்து நிறுவனங்களும் – அவ்வளவு ஏன் – வீட்டி பணிபுரியும் பணிப்பெண் கூட பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், இச்சட்டத்தின் கீழ் கம்பிளேயின்ட் தரலாம். நிறுவனங்கள், சிறு கடைகள், ஹோட்டல்கள், அரசு துறை நிறுவனங்கள் என எல்லா இடங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்\nஇந்த சட்டத்தில் முக்கியமாக என்ன சொல்லப்பட்டுள்ளது \nஒரு பெண் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால், அவர் அது பற்றி, பணி புரியும் இடத்தில் புகார் தரலாம். ஒவ்வொரு நிறுவனமும் இதற்காக ” Internal Complaints committee ” ஒன்றை அமைக்க வேண்டும்.\nஇந்த கமிட்டியில் எத்தனை உறுப்பினர் இருக்க வேண்டும், யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற விபரங்களை இந்த சட்டம் விரிவாக கூறுகிறது\nமேலும் புகார் உண்மை – என்றால் அதன் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டுள்ளது. பொய்யான குற்ற சாட்டுகள் தரப்பட்டால் அப்படி தந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது\nஒவ்வொரு நிறுவனமும் Internal Complaints கமிட்டி அமைக்க வேண்டுமா உதாரணமாக 5 பேர் வேலை செய்யும் ஒரு மருந்து கடையில் ஒரே ஒரு பெண் இருந்தால் அங்கும் Internal Complaints கமிட்டி அமைக்கணுமா \n10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் எந்த நிறுவனம் அல்லது கடையும் (அங்கு ஒரே ஒரு பெண் ஊழியர் இருந்தால் கூட) இந்த கமிட்டி அமைக்க வேண்டும்.\nஅரசாங்கம் ஒவ்வொரு ஏரியாவிலும் சில லோக்கல் கமிட்டிகள் அமைக்கவும் சட்டம் பரிந்துரை செய்துள்ளது. 10 க்கு குறைவான நபர்கள் ஒரு நிறுவனம் அல்லது கடையில் வேலைக்கு இருந்தால் அங்கு நிகழும் இத்தகைய குற்றங்களை லோக்கல் கமிட்டி முன்பு எந்த பெண்ணும் கொண்டு செல்லலாம்\nInternal Complaints கமிட்டியில் யார் யாரெல்லாம் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும்\nகமிட்டியில் குறைந்தது 4 உறுப்பினர் இருக்க வேண்டும். கமிட்டியின் தலைவராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும். அவர் அலுவலகத்தில் சீனியர் நிலையில் இருக்கும் பெண்மணியாய் இருத்தல் நலம். கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும். 4 பேர் கொண்ட கமிட்டி எனில் – குறைந்தது 2 பெண்கள்; 5 பேர் உள்ள கமிட்டி எனில் குறைந்தது 3 பெண்கள் இருத்தல் அவசியம்\nஇந்த கமிட்டியில் நிறுவனத்தில் பணி புரியாத ஒரு வ��ளி நபரும் இருக்க வேண்டும். இவர் சேவை நிறுவனங்களுடன் (NGO) தொடர்புடையவராக இருத்தல் அவசியம்\nஒரே ஊரில் இருக்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கமிட்டி அவசியமா வெளியூரில் இருக்கும் ப்ராஞ்ச்களுக்கும் கமிட்டி தேவையா \nஆம் உள்ளூர் அல்லது வெளியூர் எங்கு கிளை அலுவல்கம் இருந்தாலும் அங்கும் இத்தகைய கமிட்டி அவசியமே.\nதனது மேலதிகாரியான பெண் அதிகாரி தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என ஒரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா\nஇல்லை இந்த சட்டம் முழுக்க முழுக்க பெண்களை பாது காக்க மட்டுமே இயற்றப்பட்டது. சட்டத்தின் தலைப்பிலேயே “பெண்களை பாதுகாக்க ” என கூறப்பட்டுள்ளது.\nஒரு ஆண் அதிகாரி ( Gay ) தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார் என இன்னொரு ஆண் ஊழியர் இந்த சட்டத்தின் கீழ் புகார் தர முடியுமா\nமுடியாது மேலே சொன்ன காரணம் தான்.பெண்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் கம்பிலேயின்ட் தர முடியும்\nஒரு பெண் ஊழியர் மற்ற சக ஊழியர்களை விட – தனது மேனேஜர் மேல் செக்ஸ் கம்பிலேயின்ட் தந்தால் அது சீரியசாக எடுத்து கொள்ளப்படும் என்பது உண்மையா \nஆம். சக ஊழியர் மேல் தரும் செக்ஸ் கம்பிலேயின்ட் விட- தான் ரிப்போர்ட் செய்யும் மேனேஜர் மேல் அதே புகார் தந்தால் அதன் விளைவு அதிகம் தான்.\nகாரணம் ஒரு மேனேஜர் தான் தன் கீழே இருப்போருக்கு வருடாந்திர அப்ரைசல், ப்ரோமோஷன், லீவு என எல்லாவற்றையும் ஓகே செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தை அவர் தவறாக நடக்க முயல்வது பெரும் குற்றமாக கருதப்படும்\nஇங்கு அந்த குற்றம் மட்டுமல்ல தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பதால் தண்டனை அதிகமாகவே ( அநேகமாக வேலை இழப்பு) இருக்கும்\nஇது புதிய சட்டம் என்பதால் இது பற்றி விரிவாய் பேச எங்கள் ஸ்டடி சர்க்கிளில் இருந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் அழைப்பிதழ் இது…\nஇதை வாசிக்கும் நீங்கள் HR அல்லது லீகல் பீல்டில் இருந்தால் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவன HR மேனஜர்க்கு இந்த பதிவை அல்லது மீட்டிங் குறித்த அறிவிப்பை அனுப்பி, முடிந்தால் கலந்து கொள்ள சொல்லுங்கள் \nமாசெஸ் – ஒரு வருடம் நிறைவு செய்கிறது\n– மாசெஸ் தொடங்கி ஒரு வருடம் முடிவடைகிறது. சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கும் எண்ணமும், சாத்தியமும் இல்லாமல் போனதால் ஒரு வருட செயல்பாடுகளை தொகுத்து ஒரு பதிவை இடுகிறேன்.\nமாசெஸ் தொடங்கப்பட்ட கதையை இந்த சுட்டியில் காணலாம். https://masessaynotosexism.wordpress.com/about/the-origin/\nமுகப்புத்தகம் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு வளர்ந்த ஒரு அமைப்பு மாசெஸ். ஒத்த கருத்துடைய சிலரின் தொடர் உரையாடல் மற்றும் ஊக்கத்தின் விளைவால் 10.3.2012 அன்று மாசெஸ் ஒரு முறைபடுத்தப்பட்ட அமைப்பானது. நிச்சயம் விருதுகள், நாற்காலிகள், பதவிகளை குறிவைத்து இது தொடங்கப்படவில்லை என்பதை சில காரணங்களுக்காக கவனப்படுத்த வேண்டியுள்ளது.\nவெகுஜன ஊடகங்கள் – குறிப்பாக திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் பெண்கள் சித்தரிப்பு குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தவும், முடிந்தவரையில் அதற்கெதிரான பிரச்சாரங்கள், போராட்டங்கள் தொடரவும் வேண்டும் என்ற உந்துதலின் பேரில் முகப்புத்தகத்தில், என்னுடைய வலைதளத்தில் எழுதிக் கொண்டிருந்தபோது அமைப்பாக்கும் எண்ணம் உருவானது. குறிப்பாக ஒரு சித்தரிப்பு குறித்து நிறுவனங்களுக்கு புகார் அளிக்கையில் அது ஒரு அமைப்பின் பெயரால் இருந்தால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணமே அதன் பின்னணி. அதேபோல் இதே விசயத்தில் ஆர்வமுள்ளவர்களை திரட்ட, ஒருங்கிணைக்க தனிநபராக இயங்குவதைவிட அமைப்பாக இயங்குவது முறையானது என்றும் தோன்றியது.\nஅமைப்புருவாக்கத்திற்கு வித்திட்ட ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநடிகர் சூரியா நடித்து வெளியான ஹிமாமி ஃபேர் அண்ட் ஹாண்ட்சம் முகப்பூச்சு விளம்பரம் குறித்த பிரச்சாரத்தின் பின்னணியில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருந்தாலும், மாசெஸின் முதல் பிரச்சாரம் ‘இ-பே’ இணையதளத்தின் ஆணாதிக்க விளம்பரத்திற்கு எதிரானது. ‘அவனுக்காக’ (for him), ’அவளுக்காக’ (for her) என்று பகுக்கப்பட்ட ஒரு விளம்பரம். ஆண்களுக்கு மின்னணுசார் கருவிகளும், பெண்களுக்கு அழகுச் சாதனங்களையும் பட்டியலிட்டிருந்தது அந்த விளம்பரம். இதை என் கவனத்திற்கு ஒரு தோழர் கொண்டுவர, இரவோடு இரவாக மாசெஸ் தளத்தை உருவாக்கினேன். இந்த விளம்பரத்தின் ஆணாதிக்கக் கருத்தியலை விளக்கி, ஒரு மின் மனுவை தயார் செய்து எல்லோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். சிறப்பான ஆதரவு கிட்டியது.\nஅதேவேளை இ- நிறுவனத்திற்கும் தொடர்புகொண்டு அந்த விளம்பரத்தின் பாலியல் அடையாளவாதக் கருத்தை நீக்குமா���ு கோரிக்கை வைத்தேன் வழக்கமான விளக்கங்கள், உதாசீனங்கள்… பின்னர், பிரச்சாரம் தீவிரமாவதையும், விளம்பரத்தை நீக்காவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தேன். இந்த விளம்பரத்தின் பாலியல்வாதக் கருத்து குறித்து பத்திரிகைகளுக்கும் செய்தி அனுப்பினேன். 13 நாள் போராட்டத்திற்கு பின் அவ்விளம்பரம் நீக்கப்பட்டது. அச்செய்தி பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. D.C, COL, அது குறித்து செய்திகள் வெளியிட்டது. எதிர்ப்பு மனுவுக்கு கிடைத்த கையெழுத்துக்களே எனக்கும் ஊக்கமளித்தது,அத்தோடு முகப்புத்தக தோழர்களின் ஆதரவும்.\nமாசெஸ் என்பதை ஒரு பிரச்சார மேடையாக, கருத்தியல் கட்டுடைப்பு தளமாக ஒரு அறிவார்ந்த விவாதங்களை மேற்கொள்ளும் கூட்டமாகவே நான் திட்டமிட்டிருந்தேன். மேற்சொன்ன பிரச்சாரம் வெற்றி பெறவும், பெண்கள் தினம் நெருங்கிவரவும், அடுத்த கட்டமாக மாசெஸ் அமைப்பை முறையாக அறிவிப்பது, அதன் இரண்டாம் பிரச்சாரமான ஃபேர் & ஹாண்ட்சம் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு கோருவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்கியது.\nமார்ச் 10,2013 அன்று அந்த நிகழ்வு நடந்தது. அமைப்பை தோழர் சிவகாமி தொடங்கி வைக்க, அமைப்பி செயல்திட்ட நகலை அ. மார்க்ஸ் பெற்று கொண்டார். முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன், மோனிகா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓவியப் பட்டறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்ப்ட்டிருந்தது. ஓவியர்கள் விஸ்வம், ராஜன், கிறிஸ்டி, திலிப், ரோகினி மணி, மோனிகா, யுகன், சூரஜ், ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்து சிறப்பித்தனர். இந்த வேளையில் அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியம். கிரன் துளசி ஒரு புகைப்படத்தைக் கொடுத்து உதவினார்.\nபெண் விடுதலை எவர் பொறுப்பு என்ற தலைப்பில் நான் தொகுத்த 20 நிமிட காட்சிப் படம் ஒன்று அன்று ஒளிபரப்பப்பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்த தோழர் ஒருவரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர் இல்லையெனில் அந்தப் படம் சாத்தியமாகி இருக்காது. http://www.youtube.com/thekotravai\nஇமாமி விளம்பரத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் புகைப்படமாக மாற்றி ஒரு மாபெரும் பேனர் ஒன்றை தயார் செய்து, அன்று நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கினோம். இவ்வாறாக மாசெஸ் தொடங்��ியது.\nஇமாமி விளம்பரம் உள்ளிட்ட கருத்தியல் பிரச்சனை உள்ள மற்ற சில விளம்பரங்கள் குறித்தும் அவ்வப்போது advertising council of India, press council, போன்ற அமைப்புகளுக்கு புகார் அனுப்புவேன்…ஆனால் ஒரு பயனும் இருப்பதில்லை. ஆனாலும் அது போன்ற விளம்பரங்களின் ஆபத்தான கருத்தியல் குறித்து மக்களிடையே பகிர்வதை அதைவிட ஒரு முக்கிய செயல்பாடாக கருதுவதால் அவ்வப்போது அதை செய்து வருகிறேன்.\nஅதன் பிறகு வோடஃபோன் விளம்பரம், ஈமு அழகுச் சாதனங்கள், அம்ருதாஞ்சன் ரோல் ஆன் (ட்ரெயின் விளமப்ரம்) என்று நான் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் என் கண்ணில் படும் விளம்பரங்கள் குறித்து பதிவிட்டு வந்தேன். சில நேரங்கள் புகாரும் அனுப்புவதுண்டு.\nஇதற்கிடையில் களச் செயல்பாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வதுமுண்டு.\nவிளம்பரங்கள் குறித்த உரையாடல்கள் மட்டுமன்றி, பெண்கள் உரிமை, பெண்கள் நிலை தொடர்பான சில செய்திகள், அறிவிப்புகள் மீதான கருத்துக்களையும் மாசெஸ் தளத்தில் பகிர்ந்து வந்தேன். இச்சூழலில் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் என்றொரு வேடிக்கையான பரிந்துரையை வைத்தது. அது தொடர்பாக கருத்துக்கள் எழுதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன். அதனையொட்டி ஊடகங்களில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த திட்டம் தொடர்பான மேலும் சில பதிவுகள் மாசெஸ் தளத்தில் உள்ளது.\nமதுரை உஷா ராணி வழக்கு\nவிவேகானந்தா கல்லூரி மாணவி காயத்ரி பாலியல் சித்திரவதை செய்து படுகொலை\nவெகுஜன வார இதழ்களுக்கு வேண்டுகோள்:\nhttp://tinyurl.com/bywybno – மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nஉண்மை அறியும் குழு செயல்பாடு:\nஉண்மை அறியும் குழு அறிக்கை – http://tinyurl.com/bavzwgh – கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம்\nமேற்சொன்ன பட்டியல் விளம்பரத்திற்காக இல்லை, ஒரு தனி நபர் தன்னுடைய எல்லைகளுக்குட்பட்டு எவ்வாறு சமூக பங்களிப்பு செய்ய முடியும், குறிப்பாக ஒரு பெண் குறைந்த அளவு சமூக-அரசியல் அறிவைப் பெற்றுவிட்டால் அவளுடைய பார்வைகள் எப்படி மாறுகிறது என்பதனை உணர்த்துவதற்கான பதிவு இது.\nஇந்த தருணத்தில் சில கசப்பான அனுபங்களையும் குறிப்பிட வேண்டும், ஆனால் அது நேர விரையம் என்பதால். கசப்பான அனுபவங்கள் என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் அவ்வனுபவங்கள் எனக்கொன்றை உணர்த்தியிருக்கிறது.\nபெண்களுக்கான பிரச்சனைகளைப் பேசவும், போராடவும், உரிமைக் குரல் எழுப்பவும் பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் உள்ளனர், புரட்சிகர கட்சிகள் உள்ளது. அவர்கள் வெகு சிறப்பாக பணிகள் செய்து வருகின்றனர். ஆகவே ஏற்கணவே மாசெஸ் செயல் திட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஊடக சித்தரிப்பு, பெண்மை சித்தரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது, விவாதங்கள் எழுப்புவது என்பதோடு எனது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது சிறப்பானது என்று முடிவு செய்துள்ளேன்.\nதற்போது முக்கியமான இரண்டு புத்தகங்கள் மொழி பெயர்ப்பு நடந்து வருவதால் பதிவுகள் சற்று குறைந்துள்ளது. ஒரு இடைவெளிக்குப் பின் மாசெஸ் தளத்தில் அல்லது மற்ற மாற்று இதழ்களில் முழு வீச்சுடன் கட்டுடைப்பு பதிவுகள் இடம்பெறும்.\nஊக்கமளித்த, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அத்தனை தோழர்களுக்கும் நன்றி.\nநேர்பட பேசு – புதிய தலைமுறை\nஇல்லப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கு கணவன்மர்களின் சம்பளத்திலிருந்து 10-20% தரவேண்டும் எனும் பரிந்துரை\nஎனது மனுவைப் பார்பதற்கான பூதக்கண்ணாடி:\nநான் ஒரு வலதுசாரியாகவோ, மதவாதியாகவோ இருந்திருந்தால், இதழாசிரியர்களிடம் மனமாற்றத்தைக் கோருவதற்குப் பதிலாக, அதுபோன்ற புகைப்படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நடிகைகளையும், பெண்களையும் சாடியிருப்பேன். அவர்களுடைய படங்களைப் போட்டு பதாகைகள் செய்து நடிகர் சங்கம் வாசலில் போராட்டம் நடத்தியிருப்பேன். எனது மனுவை இந்து முன்னணி அலுவலகத்தில் சேர்த்திருப்பேன்.\nஒரு மார்க்சியப் பெண்ணியவாதியாக நான் ‘உருவாக்குபவர்களிடம்’ பொறுப்பைக் கோருகிறேன். அவர்கள் தங்களின் இதழ்களில் வெளியிடும் கவர்ச்சிப் படங்கள் மூலம் பெண்களை பாலியல் பண்டமாக்குவதற்கும் பெண் பற்றிய தவறான கருத்தியல் தாக்கங்களை வளர்தெடுப்பதற்கும் பொறுப்பேற்கச் சொல்கிறேன். அது என்னை உண்மையில் கவலையில் ஆழ்த்துகிறது. முதலாளிகளுடைய மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்கான பேச்சுவார்த்தையே எனது மனு.\nநம் காலங்களில் நிகழும் பல்வேறு சமூக அவலங்களிலிருந்து மக்கள் அந்நியப்பட்டுப் போயிருப்பதற்கும், கண்டு கொள்ளாமல் மௌனம் காப்பதற்கும் வெகுஜன ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அச்செயலுக்கு ��ெண் உடல் ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்டுகிறது.\nஒரு பெண்ணாக இது என்னை பாதிக்கிறது. பெண் உடலை இந்த வணிகமயச் சுரண்டல்வாதத்திலிருந்தும், பாலியல் பண்டமயமாக்கப்படுவதிலிருந்தும் மீட்டெடுக்க விரும்புகிறேன்.\nநான் ஒரு வலதுசாரியாகவோ / மத அடிப்படைவாதியாகவோ / பிற்போக்குப் பெண்ணியவாதியாகவோ (இரண்டுக்கும் பொருத்தமேயில்லை) இருந்தால், இந்நேரம் ‘கண்ணியமான’ உடையைக் கோரி நீதிமன்றப் படிகள் ஏறியிருப்பேன். ‘பர்தா’ உடைக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருப்பேன்.\nஎன் கட்டுரைகளைப் படித்தவர்கள், மதவாதிகளுக்கு என்னுடைய பதிலுரைகளைப் படித்தவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும் என்பதில் எனக்கு ஐயமில்லை.\nநண்பர்களே சாக்கு போக்குகள் வேண்டாம்……..\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nஆணின் பெண்: உடை அரசியல். - கொற்றவை\nபெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் - கொற்றவை\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/category/time/", "date_download": "2020-02-22T23:05:30Z", "digest": "sha1:METXK66ZMG2JBVY62M7ESSWY2VFFK2ZD", "length": 35955, "nlines": 122, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "Time | ParamAnu", "raw_content": "\nவெப்பவியக்கவியல் என்பது அடிப்படையான அறிவியலில் மிகமுக்கியமானப் பிரிவு. இவ்வண்டத்தில் சில வரையறைகளை மாறாததாக நாமறிந்த அளவிலான அறிவியலின் பிரகாரம் நாம் வைத்திருக்கிறோம், அம்மாதிரியான இயற்கைவிதிமுறைகளை அடிப்படையான விதிகளாகக்கொண்டது வெப்பவியக்கவியல்.\nவெப்பியக்கவிதிகளின் மூலம், மேலேக்குறிப்பிட்டமாதிரியான, இயற்கையின் எல்லைகள் வரையறுக்கப்படும்போது, அவை இப்பிரிவுக்கு நேரடித்தொடர்பில்லாத மற்றப்புலங்களின் இயற்கையெல்லைகளாகக் கருதப்படுவனவற்றையும் இவை வரையறுக்கின்றது என்பது மிகவும் ஆச்சரியமானது.\nஅவ்வாறானவொன்று, நேரம் என்பது முன்னோக்கிமட்டுமே ஓடும் என்பது நேரத்தின் திசையை திருப்பவியலாது. இதன் அர்த்தம் என்ன நேரத்தின் திசையை திருப்பவியலாது. இதன் அர்த்தம் என்ன ஒரு இயக்கம் நடைபெறும்போது, அதுசார்ந்த காரணிகளின் மாற்றங்களினால் இயக்கம் நடைபெறுகிறது எனக் கொள்வோம். காட்டாக, நீரையூற்றி செடிவளர்க்கிறோம் எனக்கொள்வோம், செடிவளர்ந்து மரமாவது மரத்தின் வளர்ச்சிவழியான இயக்கம்.\nஇவ்வியக்கத்தை, நாம் தலைகீழாக ஆக்கினால், நேரத்தைத் திருப்பமுடியுமா குறைந்தபட்சம் மரத்தின் வளர்ச்சியை தலைகீழாக்கி செடியாக்கமுடியுமா\nஒருசமயம், நாம் அம்மரத்திலிருந்து நீரை உறிஞ்சுவதாகக் கொள்வோம், மரமானது மீண்டும் செடியாகுமா கட்டாயம் இவ்வாறு செய்யவியலாது என்பதை நமது காரண அறிவு நமக்கு உணர்த்தும். ஆனால் அது உண்மைதானா ஒரு மரம் நீரில்லாமல் இருக்கும் காலத்தில் இலைகளையுதிர்க்கிறதேயன்றி, தன்னிலுள்ள நீரைவெளியேற்றி செடியாகவா ஆகிறது\nநேரம் என்பது பெரும்பாலும் ஒருபொருளின் தன்மை மாறும் அடிப்படையிலிருந்தே நாம் வரையறுக்கிறோம் என்பதை முதற்கட்டுரையில் கண்டோம். எவ்வகைக் கடிகாரமானாலும், கடிகாரத்தின் உள்ளிருக்கும் பொருள்(மணல், நீர், அணு, மின்காந்தமாற்றம்) மாறுவதால் நம்மால் நேரமாற்றத்தை உணரமுடிகிறது. “பாட்டும்நானே பாவமும்நானே” என்றப்பாடலில் நேரம் நிற்கும் எனும்பொருளில் அசைவனவெல்லாம் அசையாது காண்பித்தவர் உண்மையில் மிகப்பெரிய படைப்பாளிதான். அவ்வாறு அசையாது மொத்த அண்டமும் மோனநிலையில் ஆழ்நிலைதியானத்தில் இருப்பின், அப்பொழுது நேரமானது மாறாதிருக்கும்.\nசும்மாப்பேசுங்கால்/handwaving argument, மரத்தின் வளர்ச்சியானது, அடிப்படையில் வெப்பவியக்கவியல் மாற்றங்களால் விளைவனவே எனலாம். அதாவது, ஒளிச்சேர்க்கையென்பது மேலோட்டமாகக் காணும்போதே — கரியமிலவாயு, ஒளி, பச்சையம், அதனால் விளையும் வேதிசுழற்சிகள், எல்லாம் வெப்பவியக்கவியல் சார்ந்தவையென நமது பள்ளிக்கூட அறிவைக்கொண்டே அறியலாம். நீரழுத்தவேறுபாடும் அடிப்படையில் வெப்பவியக்கவிசயமே. சரி அப்படியே விசயங்களை லீகோ செங்கற்கள் போல் சேர்த்தமைப்போம்\nவளர்ச்சியென்பது நேரத்தைக் குறிக்கிறது. உலகில் ஏதுமில்லைய���னக்கொள்வோம், சூரியசந்திரர்கூட இல்லை. நீங்கள் மட்டுமிருக்கிறீர்கள்,உங்களிடம் ஒரேயொருமரம் இருக்கிறதெனில், உங்களின் நேரத்தைக் கணக்கிட அம்மரமே கடிகாரமாகிப்போகும் என்பதுதானே உண்மை ஒருவேளை இதைப்புரிந்துகொள்ள கடினமாக இருக்கலாம் ஒருவேளை இதைப்புரிந்துகொள்ள கடினமாக இருக்கலாம் Who am I எனும் சாக்கிச்சான் படத்தில், சாக்கிச்சான் விபத்தில் சிக்கிவிட, ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடியினர் அவரைக்காற்றியிருப்பர். கதைப்பிரகாரம், முற்றிலும் தான்யாரென்பதையே மறந்திருப்பார், அதனால் மயக்கத்திலிருந்து விழிக்கும்போது, ஒன்றும் புரியாமல் who am i Who am I எனும் சாக்கிச்சான் படத்தில், சாக்கிச்சான் விபத்தில் சிக்கிவிட, ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடியினர் அவரைக்காற்றியிருப்பர். கதைப்பிரகாரம், முற்றிலும் தான்யாரென்பதையே மறந்திருப்பார், அதனால் மயக்கத்திலிருந்து விழிக்கும்போது, ஒன்றும் புரியாமல் who am i எனக்கேட்க, அவரை அப்பழங்குடியினர் அவர்பெயர் “who am I” எனக்கூறுகிறாரெனப் புரிந்துகொண்டு அவ்வாறே அழைப்பார்கள் எனக்கேட்க, அவரை அப்பழங்குடியினர் அவர்பெயர் “who am I” எனக்கூறுகிறாரெனப் புரிந்துகொண்டு அவ்வாறே அழைப்பார்கள் இதேமாதிரி தான் நாம் அறிவியல் செய்கிறோம் என்பது ஒருபுறமானாலும், விசயம் அதுவல்ல\nசான் சீனம்பேச, அவர்கள் சுவாஹிலிபோல் ஏதோவொன்றுப்பேச என சைகையிலேயே வாழ்க்கைப் போகும்போது ஒருநாள். அங்கிருக்கும் அவருடைய நண்பனான சிறுவனிடம் சென்று, சூரியனைக்குறிப்பிட்டு கிழக்குதிசையைக்காட்டி, பின்னர் மேற்கைக்காண்பித்து, ஒரு கல்லையெடுத்துவைப்பார், அதாவது ஒருநாள் கணக்கு. பின்னர் திரும்பவும் அதையேசெய்து மற்றொரு கல்லைவைப்பார். இவ்வாறுக் குறிப்பிட்டுவிட்டு தூரத்தில் இருக்கும் மலையைக்காண்பித்து, அங்குபோவதற்கு இதுபோல் எத்தனைக்கற்கள் எனக்கேட்பார் சிறுவன் கற்களையெல்லாம் தள்ளிவிட்டுவிட்டு, சிரித்துக்கொண்டே கைநிறைய மண்ணையெடுத்து வைப்பான், அதாவது எண்ணிலடங்காநாட்களாகும் எனும் அர்த்தத்தில் சிறுவன் கற்களையெல்லாம் தள்ளிவிட்டுவிட்டு, சிரித்துக்கொண்டே கைநிறைய மண்ணையெடுத்து வைப்பான், அதாவது எண்ணிலடங்காநாட்களாகும் எனும் அர்த்தத்தில் இது அளவையியலின் அடிப்படை விசயம்\nதிரும்பவும், நம் மரத்துக்கேத் தாவுவோம் ஆக நேரம் ��ாறுவதை, மரத்திலேற்படும் இலை வளர்ச்சி, உயரம் கொண்டு அளக்கலாம் என்றால்; அதேபோல, நாம் முன்னர் கண்டதுபோல, மரத்தின் வளர்ச்சி வெப்பவியக்கவியல் வளர்ச்சி என்றால்; நேரம் வெப்பவியக்கவியல் இரண்டையும் கலக்கலாமா ஆக நேரம் மாறுவதை, மரத்திலேற்படும் இலை வளர்ச்சி, உயரம் கொண்டு அளக்கலாம் என்றால்; அதேபோல, நாம் முன்னர் கண்டதுபோல, மரத்தின் வளர்ச்சி வெப்பவியக்கவியல் வளர்ச்சி என்றால்; நேரம் வெப்பவியக்கவியல் இரண்டையும் கலக்கலாமா வெப்பவியக்கவியலின் அடாவடி அடிப்படைவிதியானது இரண்டாம் வெப்பவியக்கவியல் விதியாகும் வெப்பவியக்கவியலின் அடாவடி அடிப்படைவிதியானது இரண்டாம் வெப்பவியக்கவியல் விதியாகும் இதில் பலவடிவங்கள் பலகாலகட்டங்களில் உருவாக்கப்பட்டது. இதைவைத்து நடக்காத சண்டையே கிடையாது எனலாம்\n பேராசிரியர் வி. பாலகிருஷ்ணன் (வி.பால்கி-IITM) இந்தியாவில் அவரின் இயற்பியல் உரைகளுக்காய் பெரும்பாலானோரால் அறியப்பட்டவர், ஒருமுறை அவரிடம் பேசும்போது அவர் இக்கதையைக்குறிப்பிட்டார், அவருடைய அமெரிக்க ஆய்வுக்காலத்தில் நடந்ததாகக்கூறியது.\nஒருமுறை பிரபல நோபல் இயற்பியலாளர் ஜூலியான் ஷவிங்கர் (Julian Schwinger) தன்னுடைய வகுப்பில், இரண்டாம் வெப்பவியக்கவியல் விதி என்ன எனக்கேட்க, ஒருவர் அவ்விதியினை உரைக்க, இன்னொருவர், இல்லை அது தவறென்று மறுதலித்து அவரொன்றை உரைக்க. வகுப்பே படுபயங்கரமான விவாதத்தில் ஈடுபட்டதாம் பார்த்துக்கொண்டே இருந்த சுவிங்கர், எழுதுபலகைக்குச் சென்று, முதலாமவர் கூறியதை எழுதினாராம், சற்றுத்தள்ளி இரண்டாமவர் கூறியதை எழுதினாராம், வகுப்பில் யார்யார் எதை ஆதரிக்கிறார்கள் எனக்கேட்டாராம். வகுப்பை அப்படியே இரண்டாகப்பிரித்து, கயிறிழுக்கும் போட்டியொன்றை வைப்போம், யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் கூறுவதையே ஏற்போம் என நகைச்சுவையாக உரைத்திருக்கிறார், அதாவது அவ்விருவர் கூறியதும் ஒரே விசயத்தைத்தான் என்பதே பார்த்துக்கொண்டே இருந்த சுவிங்கர், எழுதுபலகைக்குச் சென்று, முதலாமவர் கூறியதை எழுதினாராம், சற்றுத்தள்ளி இரண்டாமவர் கூறியதை எழுதினாராம், வகுப்பில் யார்யார் எதை ஆதரிக்கிறார்கள் எனக்கேட்டாராம். வகுப்பை அப்படியே இரண்டாகப்பிரித்து, கயிறிழுக்கும் போட்டியொன்றை வைப்போம், யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் கூறுவதையே ஏற்போம் என நகைச்சுவையாக உரைத்திருக்கிறார், அதாவது அவ்விருவர் கூறியதும் ஒரே விசயத்தைத்தான் என்பதே இப்படி பலவிதமான விதிகளுண்டு என்றாலும் இன்றும் இரண்டாம் விதியை வெவ்வேறுமுறைகளில் புரிந்துக்கொள்கிறார்கள், வரையறுக்கிறார்கள்.\nஇப்படியான இரண்டாம் வெப்பியக்கவியல்விதியானது என்னவென்பதை அவ்வாறேக் காண்பதைக்காட்டிலும் அதன் தன்மையை, என்றோபி மாறுபாட்டைக் குறிப்பதென்று நம் பள்ளியறிவு உரைக்கும். என்றோபி என்பதன் சொல்மூலம் en-உள், trope – மாறுபாடு => உள்மாறுபாடு. அதாவது ஒரு வெப்பியக்க அமைவின்/எந்திரத்தினமேல் நாம் கொடுக்கும் ஆற்றலும் அதனால் அவ்வியந்திரம் நமக்கு செய்யும் வேலையின் ஆற்றலாக மாறும்வகை\nஅப்படி மாறும்போது எவ்வகையில் மாறுகிறது என்பதைக் குறிப்பதற்கான சொல்லே என்றோபி, இதை சிதறம் என்று மொழியாக்கியுள்ளார்கள். சிதறம் என்பது நாம் கொடுத்த ஆற்றல், மற்றொருவகையில் மாறும் போது ஏற்படும் சிதறலைக் குறிப்பதாக எடுக்கலாம், காட்டாக, கல்லெண்ணெய்/petrol ஊற்றி வண்டியைச் செலுத்துகிறோம், எண்ணெய் எரிந்து உருவாகும் ஆற்றலால், வண்டியதன் எடையையும், நம்மையும் தூக்கிச் செல்கிறது.\nநாம் ஊற்றிய கல்லெண்ணெய்க்கான வேலையை அப்படியே செய்கிறதா இல்லை, வண்டிக்கும்/அதாவது சக்கரத்துக்கும் சாலைக்குமான உராய்வையும் தாண்டிச்செல்லும் ஆற்றலுக்காய் கொஞ்சம், வண்டியில் இருக்கும் அசையும் கருவிகளின் உராய்வுக்கும் அவ்வாற்றல் கொஞ்சம் செல்கிறது. இது தவிர்த்து, இயந்திரம் சூடாவதில் கொஞ்சம் செல்கிறது, இப்படி நாம் ஊற்றும் எண்ணெய்க்குத் தக்கன வேலைநடவாமல், இஷ்டத்துக்கும் இயற்கை நம் எண்ணெயை/எண்ணெய் எரிந்து உருவாகும் ஆற்றலை உறிஞ்சியது போக மிச்ச எண்ணெயில் வேலைநடக்கிறது.\nஎனினும், சிதறம் என்பதை சரியான மொழிமாற்றமாக/ கொள்ளமுடியாது. — அறிவியற்றமிழ் ஆர்வலரும் விஞ்ஞானியுமான கதிர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் அவ்வப்போது குறிப்பதுபோல், என்றோபியென்றே கூட குறிக்கலாமெனத் தோன்றுகிறது\nதிரும்பவும் மரத்துக்கேத் தாவிவிடுவோம். ஆக வெப்பியக்கவிதிகளின் படியாக வளரும் மரம், நேரத்தைக்குறிப்பிடுவதற்கும் பயன்படுகிறது எனக்கண்டோம். ஒரு மூடிய அமைவில் (அனைத்து உறுப்புகளிலும் எப்படி ஆற்றல் பரவியுள்ளது என்றுத் தெரிந்திருப்பது) என்றோபிமாற்றமானது மாறாது ( ), அதேநேரம் திறந்த அமைவில் (மொத்த உறுப்புகளிலும் ஆற்றட்பங்கீடு எவ்வாறு என்றறியா அமைவில்) என்றோபிமாற்றமானது பெரிதாகிக்கொண்டேசெல்லும்( ), ஏனெனில் ஆற்றல்வெவ்வேறுவடிவங்களில் வெளிச்சென்றுக்கொண்டேயிருக்கும்.\nஇதில் dS என்பது என்றோபிமாறுபாடு, dQ என்பது மொத்தஆற்றலில் வேறுபாடு, T என்பது நாமெடுத்துக்கொள்ளும் அமைவின் வெப்பநிலை.\nஇது இரண்டாம் வெப்பியக்கவிதியின் ஒரு பரிமாணம். மேலும் இவ்விதி நமது அண்டமுழுமைக்கும் மாறாது அமையுமுண்மை. அப்படியிருக்குங்கால், என்றோபி வளரும்பொழுது, நேரமும் அதிகரித்துச்செல்லும், அதேபோல் நேரம் ஆக ஆக, என்றோபிமாற்றமும் அதிகரிக்கும். ஆக, என்றோபிமாற்றம் என்பது குறையவாய்ப்பேயில்லை, ஆயின் அதிகரிக்கும் என்பதே இயற்கையில் நாம் காணும் உண்மை. உலகில் மரத்தையும் உங்களையும் தவிர்த்து யாருமில்லையெனினும், நேரம் திரும்பமுடியாது போலத் தான் தெரிகிறது ஆக மரமானது கரியாகவாய்ப்புள்ளதே தவிர்த்து செடியாகவாய்ப்பில்லை\nஅதன் மற்றோரர்த்தம், நேரத்தில் பின்னோக்கிசெல்லமுடியாது, அப்படியானால், அதற்கான வாய்ப்பேயில்லையா\nஇப்படி ஒரேநிலையில் பலவிதமானத்தொடர்புகளையெல்லாம் குறிப்பிடமுடியாமல் ஒரேபொருளில்பேசுவதென்ற என்னுடைய தற்போதையநிலை, என் கையைக் கட்டிக்கொண்டு எழுதுவதுபோலவே உள்ளது, என் தலையில் உதிக்கும் அனைத்தையும் எழுதினால், புரிவதில் சிக்கலாகவேறு உள்ளதென்று நண்பர்கள் கூறுகிறார்கள் சரி என்னுடைய இந்நிலையிலும் இரண்டாம் வெப்பியக்கவிதியின் தாக்கத்தைக் காணலாம். அப்படியென்றால், நான் எழுதுவதற்கு எத்தனித்து எழுதாத அந்த மனவுளைச்சல் என்னவாகும் சரி என்னுடைய இந்நிலையிலும் இரண்டாம் வெப்பியக்கவிதியின் தாக்கத்தைக் காணலாம். அப்படியென்றால், நான் எழுதுவதற்கு எத்தனித்து எழுதாத அந்த மனவுளைச்சல் என்னவாகும் என் மூளையும் அதுசார்ந்த செயல்பாடுகளும் கொஞ்சம் அண்டத்திற்குள் என்றோபியை அதிகப்படுத்தும்\nமனித/விலங்கு மூளைமட்டுந்தானா, கணினிக்கு மூளைபோல் செயல்படும் கணினிவட்டுகள், நினைவகங்கள் கணினி, கைபேசிகளில் சேர்த்துவைத்திருக்கும் படங்கள் அல்லது எவ்வெவ்வகையானக் கோப்புகளையும் அழித்தால் என்னவாகும் கணினி, கைபேசிகளில் சேர்த்துவைத்திருக்கும் படங்கள் அல்லது எவ்வெவ்வ��ையானக் கோப்புகளையும் அழித்தால் என்னவாகும் அதுவும் அண்டத்தின் என்றோபியோடு சேருமா அதுவும் அண்டத்தின் என்றோபியோடு சேருமா ஆம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாயக் காண்போம். எப்படிக் கணக்கிடுவது என்பதையும் சேர்க்கலாமென்றிருக்கிறேன், அது கொஞ்சம் சிக்கல்மிகுந்த கணிதத்தொடு வளராலாம், ஆயினும் இறங்கி விளங்கிக்கொள்வோம்.\nநேரம் எனும் கோட்பாடு, நம்மைச்சுற்றியுள்ள எதோவொன்று மாறுவதில் இருந்தே உதிக்கிறது. ஒருவேளை ஒருவரை வெளியில் நடக்கும் விசயமெதுவும் தெரியாதவாறு பூட்டிவைத்திருக்கிறோமெனக்கொள்வோம். மேலும்,அவர் நேரம் மாறுவதைக் கணக்கிட முயல்வதாகக் கொள்வோம், அவரின் சிர்க்காடியன் ரிதம்/உடற்கடிகாரம் மூலம் உறக்க-விழிப்பு சுழற்சி அதுவாகவே நடக்கும் ஆனால், நாட்கள் போகப்போக அவருடைய உறக்க-விழிப்பு சுழற்சி மொத்தமாக மாறிவிடும் ஆனால், நாட்கள் போகப்போக அவருடைய உறக்க-விழிப்பு சுழற்சி மொத்தமாக மாறிவிடும் அவரின் ஒரு நாள் என்பது நம்முடைய ஒரு நாளவைவிட மாறியிருக்கும்.\nநமது ஒருநாள் என்பதை சூரியோதயம் அஸ்தமனத்தை வைத்தே வரையறுத்திருந்தோம் அல்லவா ஆனால் விண்வெளியில் பயணிக்கும் ஒரு விண்வெளிவீரர் விண்வெளியில் “நம்முடைய ஒரு நாள்கணக்கில்” பலமுறை உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்கிறார் ஆனால் விண்வெளியில் பயணிக்கும் ஒரு விண்வெளிவீரர் விண்வெளியில் “நம்முடைய ஒரு நாள்கணக்கில்” பலமுறை உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்கிறார் அப்படியானால் நம்முடைய-ஒரு-நாள் என்பது அவருக்கு பற்பலநாட்கள்\nசாதாரணமாக, மணல் கடிகாரத்தில் மணல் விழுந்து மணலின் மட்டம் மாறுவதை வைத்து நேரம் அறிவோம். ஒருவேளை என்னுடைய மணற்கடிகாரத்தில் உள்ள மணலை அல்லது துகளின் அளவை மாற்றினால்… மணற்துகள் சல்லிக்கல் போல் பெரிதாக இருப்பின், அந்த மணல் கடிகாரத்தில் மணல் கீழேவிழும் அளவுக்குறையும், சிறியக்குருணையானால் கீழேவிழும் அளவு அதிகமாகும் ஆக நேர அளவீடுகள் வெவ்வேறுமாதிரியிருக்கும்.\nபூமியில் இருந்துகொண்டு நேரத்தை வரையறுக்க, இயற்கையின் வரங்களான சந்திரப்பிறையையோ, சூரியோதய அஸ்தமனத்தையோ வைத்து நேரத்தைக் கணக்கிடலாம், இவற்றை வைத்து நேரத்தைக் கணக்கிடுவதில் பிரச்சினையில்லையென்றாலும், தற்காலத்தில் நாம் உபயோகப்படுத்தும் செயற்கைக்கோள் கட்டுப்பாடு, அதனால் விளையும் தொடர்பாடல்கள், இணையம் என நம் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிப்போகும் போது, பழங்கால சோதிடத்தையொட்டிய காலக்கணக்கீடுகள் போதாது, மேலும் அவற்றில் பிழைகள்வர வாய்ப்பதிகம் உள்ளது. மேலும் அணு அறிவியல் வளர்ந்தப்பின்னர் அளவையியலிலும் நிறைய மாற்றம் வந்துவிட்டது\nநவீன அறிவியலில் சீசியம்(133) அணுவின் கீழ்மட்ட அணுசக்திநிலையின் ஆற்றல்பிரிநிலை/hyperfine splitting-க்கிடையிலான சக்திவேறுபாட்டை( ) வைத்து ஒருநொடியைத் தீர்மானிக்கிறோம். -க்குசமமான ஒரு ஆற்றலை, நுண்ணதிர்வுக்கறறை/மைக்ரோவேவ் மூலம் நாம் அளித்தால், அந்த ஆற்றலின் அதிர்வெண்ணானது ( ) 91,92,631,770 Hz ~ கிட்டத்தட்ட ,92 கோடிமுறை ஒருநொடிக்கு அதிர்வுறும், அதாவது, அணுவின் ஆற்றல், அதுவும் கீழ்மட்டப்படிநிலையென்பது இயற்கைக்கட்டமைத்த எல்லையைப் போன்றது, ஆக அதைப் பயன்படுத்தினால், இவ்வண்டத்தில் எங்கிருந்தாலும் ஒரு நொடியென்பதை நாம் வரையறுத்துக்கொள்ளலாம். சீசியம் போன்ற அணுக்களைக் கையில் கொஞ்சம் வைத்துக்கொண்டு, ஒரு கடிகாரத்தை உருவாக்கி ஒரு நொடியை அதில் அமைத்துக்கொள்ளமுடியும்.\n“நேரகாலம் இல்லாமல் பொழுதென்றைக்கும் பேசிக்கிட்டேயிருக்க” என பெற்றப்பிள்ளைகளையோ, அல்லது வீட்டில் கட்டியவர்களிடம் கூறக்கேட்டிருப்போம். இந்த “நேரகாலம் இல்லாமல்” எனும் சொற்றொடர் மிகுந்த அறிவைத் தன்னுள்ளடக்கியது என்று தான் கூறவேண்டும்.\nஒருவேளை நிசமாகவே “நேரகாலம் இல்லாதது” என்பது எதைக் குறிக்கும் பேசிக்கொண்டேயிருப்பது ஒரு செயல் என்றால், அதுவும் அது ஒரேயடியாக பேசிக்கொண்டேயொருவர் இருந்தார் என்றால், அவருக்கு நேரகாலம் என்பது மாறாமல் இருக்கிறது எனப் பொருள்படுமாறு வருவது அல்லவா பேசிக்கொண்டேயிருப்பது ஒரு செயல் என்றால், அதுவும் அது ஒரேயடியாக பேசிக்கொண்டேயொருவர் இருந்தார் என்றால், அவருக்கு நேரகாலம் என்பது மாறாமல் இருக்கிறது எனப் பொருள்படுமாறு வருவது அல்லவா புரிகிறது தானே. ஒரு விசயம் மாறாது இருந்தால், அவர்களுக்கு நேரத்தின் அளவு மாறுபடுகிறது. நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும்போது, பல மணிநேரம் ஆனாலும் நமக்கு நேரம் செல்லாதது போலவே, அதாவது மாறாதது போலவேயிருக்கும். ஆனால் ஒரு சின்ன பிடிக்காத வேலையை நாம் செய்யும் பொழுது, சில நிமிடம் ஆனாலும், பல மணிநேரம் செய்தது போன்றதொரு எண்ணம் வருகின்றது.\nஇது உளவியலோட்டத்தைப் பொறுத்தது எனினும். ஒரு வேளை நமக்குப் பிடித்ததை மட்டும் நாம் செய்துகொண்டேயிருக்கிறோம் என வைத்துக்கொள்வோம், அவ்வாறெனில், இன்றிலிருந்து நமக்கு நேரமென்பது மாறாதது போலவேயிருக்கும், ஆக நமக்கு வயதே ஏறாது\nகாலத்தில் நிலைத்திருப்பது ஒருமாதிரி என்றால், காலத்தில் பின்னோக்கிப் போவதென்பது எப்படி ஹெ. ஜி. வெல்ஸ் கதைகள், back to the future, time machine போன்றவை உண்மையில் நடக்குமா ஹெ. ஜி. வெல்ஸ் கதைகள், back to the future, time machine போன்றவை உண்மையில் நடக்குமா கதைகளுக்கு கால்கள் முளைக்குமென்றால் எவ்வாறு, நடக்காது என்றால் அது ஏன் என்பதையும் மெதுவாகக் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/man-escaped-from-tiger-viral-video-165167/", "date_download": "2020-02-22T22:44:47Z", "digest": "sha1:WFCH6DTNW6NBMFOJ34W5OGUH5GDTXHKW", "length": 15417, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "man escaped from tiger viral video - புலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\nமகாராஷ்டிராவில் வயல்வெளியில் புலியிடம் தனியாக சிக்கிகொண்ட நபர் ஒருவர் சாமர்த்தியமாக உயிர்தப்பிய சம்பத்தின் பதற வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.\nமகாராஷ்டிராவில் வயல்வெளியில் புலியிடம் தனியாக சிக்கிகொண்ட நபர் ஒருவர் சாமர்த்தியமாக உயிர்தப்பிய சம்பத்தின் பதற வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.\nஎல்லாம் நன்மைக்கே என்று ஒரு கதையைப் பலரும் படித்திருப்போம்… கேட்டிருப்போம். அந்த கதையில் மன்னனின் கைகளில் காயம் ஏற்பட்டுவிட அமைச்சர் எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார். கோபம் அடைந்த மன்னன் எனது கைகளில் காயம் அடைந்தது நன்மைக்கா என்று கேட்டு அமைச்சரை சிறையில் அடைத்துவிட்டு பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட செல்வான். காட்டில் வழி தவறி தனியாக சென்ற மன்னன் கலைப்பாக இருக்கும்போது அவர் மீது ஒரு புலி ஒன்று தீடிரென பாய்கிறது. அப்போது மன்னம் மூர்ச்சையாகி விழுந்துவிடுவான். மன்னனின் கைகளில் ர���்தத்தையும் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதைப் பார்த்த புலி இறந்த விலங்குகளை உண்ணாது என்பதால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடும். ஒரளவும் இந்தக் கதையைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.\nமகாராஷ்டிரா தலைநகர் மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் புலி ஒன்று காட்டில் இருந்து வெளியே வந்து வயல்வெளிக்குள் புகுந்தது. இதனை அறியாமல் வயலுக்குச் சென்ற நபரை அங்கே மறைந்திருந்த புலி அவரைப் பாய்ந்து தாக்க சுற்றி வளைத்தது.\nஇதனால், புலி தாக்க வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், மிகவும் சாமர்த்தியமாக தரையோடு தரையாக அப்படியே படுத்துவிட்டார். அவர் அசைவற்று மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால் புலி அவர் அருகே சென்று தாக்குவதற்கு காத்துக்கொண்டிருந்தது.\nஇதனிடையே, அசைவற்றுக் கிடக்கும் அந்த நபரை புலி மோப்பம் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூட்டமாக திரண்டு பெரும் கூச்சலிட்டுக்கொண்டு அருகே வந்தனர். சிலர் அருகில் உள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்து சத்தம் போட்டனர். இதனால், அச்சம் அடைந்த அந்த புலி அவரை விட்டுவிட்டு அங்கிருந்து விரைவாக ஓடி மறைந்தது. அந்த புலி போனபின், அந்த நபர் மிகவும் சாதாரணமாக எழுந்து நடந்து செல்கிறார். இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர் அங்கே மரத்தின் மீது ஏறி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பர்வீன் கஸ்வான் என்ற வனத்துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துளார்.\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர் எப்படி சாமர்த்தியமாக உயிர் தப்பினார் என்ற இந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.\nஐஸ் கிரீம் தோசை; இது என்னங்க புது கண்டுபிடிப்பா இருக்கு\n அதிரவைத்த வீடியோ, விசாரணையில் கல்வித் துறை\nரயிலில் வேண்டாம் இந்த அபாய விளையாட்டு: வீடியோ வெளியிட்டு எச்சரித்த இந்திய ரயில்வே\n“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்”… பார்வையற்ற மகனுக்கு ஃபுட்பாலை விளக்கும் பாசத்தந்தை\nபறக்காத புறா, நடக்காத நாய்- ஆனால், பிரிக்க முடியாத நட்பு\nஎத்தனையோ யானை வீடியோ பாத்துருக்கோம், ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கே\nசென்னை சி.ஏ.ஏ. போராட்டத்தில் ஜெயலலிதா குரல்: ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’\nஎன்னம்மா ஆனாலு���் நீங்க இப்டி பண்றீங்க ஃபோட்டோ எடுக்க வேற எடமே கெடைக்கலையா\nசிரியாவில் வெடிகுண்டு சத்தத்தை கேட்டு சிரிக்கும் சிறுமி; போரினால் ஏற்பட்ட குழந்தைகளின் அவலநிலை; வைரல் வீடியோ\nநரைமுடியை சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் மன அழுத்தம் – ஆய்வு\n3 மாதங்கள் எஞ்சியுள்ளன, நீட் தேர்வுக்கு எப்படி தயாராவது\nExplained: கொரோனா வைரஸ் ஏன் பெண்களைவிட ஆண்களை கடுமையாகத் தாக்குகிறது\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தையும் பதட்டத்தையும் பரப்பியுள்ளது. இந்த புதிய வைரஸ் பெரும்பாலும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய குழுவாக குழந்தைகளைத் தவிர இது நடுத்தர வயது மற்றும் வயதானவர்களை குறிப்பாக ஆண்களுக்கு ஒரு குறிப்பிடும்படியான அச்சுறுத்தலாக இருப்பது தெரிகிறது.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, அமெரிக்காவுடன் இணையும் சீனா\nபயங்கரவாத குழுவுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்க பாகிஸ்தான் முயற்சி எடுக்காததால் அந்நாட்டினை க்ரே லிஸ்ட்டில் வைக்க வேண்டும் என உத்தரவு\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்��ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T23:50:37Z", "digest": "sha1:6NS5ZWRGKKIAI7FAAFWID4DNIBSTEK5G", "length": 40262, "nlines": 368, "source_domain": "ta.rayhaber.com", "title": "TÜVASAŞ அலுமினிய உடலுடன் தேசிய மின்சார ரயில் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\n[21 / 02 / 2020] உரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\tமேன்ஸின்\n[21 / 02 / 2020] கன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\t90 TRNC\n[21 / 02 / 2020] போஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் இஸ்மிட் விமானங்களைத் தொடங்குமா\n[21 / 02 / 2020] TEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்XXX சாகர்யாTÜVASAŞ அலுமினிய உடலுடன் தேசிய மின்சார ரயில் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியது\nTÜVASAŞ அலுமினிய உடலுடன் தேசிய மின்சார ரயில் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியது\n12 / 02 / 2020 XXX சாகர்யா, புகையிரத, பொதுத், நிறுவனங்களுக்கு, தலைப்பு, மர்மரா பிராந்தியம், Tüvasas, துருக்கி\nதுவாசாக்கள் அலுமினிய உடலுடன் தேசிய மின்சார ரயில் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கினர்\nTÜVASAŞ வருகை துருக்கி Kamu-சென் ஜனாதிபதி Önder Kahveci, உற்பத்தி செய்யப்பட துவங்கிய என்று குறிப்பிடுவதன் மூலம் அலுமினிய உடல் தேசிய மின்சார ரயில் பெட்டிகள், 225 மைல் இயக்க மின்சார ரயில் பெட்டிகள் திட்டம் மற்றும் கூறுவன தயாரிப்பின் தொடக்கத்திற்கு வெளியே பற்றி சென்றடையும்.\n2013 எடுக்கப்பட்ட முடிவை தயாரிக்க தேசிய துருக்கி வேகன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் நியமிக்கப்பட்ட உடன் மின்சாரம் ரயில் செட் (TÜVASAŞ) ஆண்டு அலுமினிய உடல் கார் ஒன்றுக்கு 240 அலகுகள் தயாரிக்க தயாராக வந்தது. இந்த சூழலில், துருக்கி Kamu-சென் ஜனாதிபதி Önder Kahveci துருக்கிய போக்குவரத்து Nurullah Albayrak நீங்கள் TÜVASAŞ ஜனாதிபதி விஜயம். இந்த பயணத்தின் போது, ​​கெய்வேசி, ரயில் பெட்டிகளின் அலுமினிய உடல்கள் TASVASAŞ இல் தயாரிக்கப்படும் வசதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறினார். 225 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் பெட்டிகளின் திட்டப்பணிகளும், அதே போல் TASVASAŞ இயக்கப்பட்ட திட்டமும் முடிவடைய உள்ளதாகவும் கஹ்வேசி அறிவித்தார்.\nதுருக்கி Kamu-சென் ஜனாதிபதி Önder Kahveci, ஆலை நிர்மாணத்தின் ஆரம்பத் டிரெயின் ஆஃப் அமை அலுமினிய உடல், தாவரங்கள் பயன்படுத்தப்படும் முழு மோடம் ரோபோ இயந்திரத்தை என்று உள்ளூர் மற்றும் கிடைக்க போன்ற தேசிய மற்றும் அந்த தயாரிப்பு நமது நாட்டில் தொடங்கியது முன்னர் அலுமினிய உடல் கார் தயாரிப்பு தொழில்நுட்பம் உள்கட்டமைப்பை பயன்படுத்தியதில்லை மேலும் தேவைப்படும் என்று இந்த திட்டத்திற்கு நன்றி, இது TASVASAŞ இல் நிறுவப்பட்டது என்பதையும், இந்த உடல்கள் மணல் வெட்டப்பட்ட மற்றும் வர்ணம் பூசப்படும் வசதிகளும் நிறைவடைந்துள்ளன என்பதை நாங்கள் கண்டோம். இந்த நிறுவப்பட்ட வசதிகளில் ஆண்டுதோறும் அலுமினிய உடல்கள் கொண்ட 240 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம், மேலும் நமது தேசிய ரயிலின் உடல் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஒன்றாக, 160 கிலோமீட்டர் வேகத்தில் அலுமினிய உடல் மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கத் தொடங்கின என்பதையும், உற்பத்தி நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதையும் நாங்கள் கண்டோம் ”.\nகஹ்வெசி கூறினார், “எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மற்றொரு வளர்ச்சி என்னவென்றால், உள்நாட்டு மற்றும் தேசிய வசதிகளுடன் உற்பத்தி செய்யப்பட வேண்டிய அனைத்து வாகனங்களிலும் பயன்படுத்த வேண்டிய பொருட்களை வழங்குவதற்கான ஒரு கொள்கையாக தவாசா ஏற்றுக்கொள்கிறது. பெற்ற அனுபவத்துடன், 160 கிலோமீட்டருக்குப் பிறகு 225 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் பெட்டிகளின் திட்டப்பணிகள் எங்களுக்கு பெருமை சேர்த்தன, மேலும் உற்சாகத்தை அதிகரித்தன. இந்த திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், உயர் தொழில்நுட்ப வாகனங்களை வடிவமைப்பதற்கும், உற்பத்தியைத் தொடங்குவதற்கும் TÜVASAŞ ஐ கூடுதல் ஆர்டர்களுடன் ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முன்னேற்றங்கள் மூலம், அதிவேக ரயில்கள், சுரங்கப்பாதை வாகனங்கள், இலகு ரெயில் அமைப்பு வாகனங்கள் இப்போது இங்கே கிடைக்க��ன்றன ”.\nஒரு வெற்றிக் கதை எழுதப்பட்டுள்ளது என்பதையும், இந்த கதை விரக்தியை ஏற்படுத்தாதபடி தேவையான அதிகாரிகள் பிரச்சினையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கஹ்வேசி கூறினார், “இதை நான் குறிப்பாக வெளிப்படுத்த விரும்புகிறேன்; ஒரு வெற்றிக் கதை இங்கே எழுதப்பட்டுள்ளது. இந்த கதை விரக்தியை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். TÜVASAŞ இப்போது அதன் ஷெல்லை உடைத்துவிட்டதால், பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களையும், குறிப்பாக வேகமான மற்றும் அதிவேக ரயில்வே வாகனங்களை இது உருவாக்க முடியும் என்பதைக் கண்டோம். இந்த நிலைமை வெளிநாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பிரதிநிதிகளையும் எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இதன் விளைவாக, இந்த எல்லாவற்றையும் தடுக்கும் பொருட்டு அவர்கள் கடந்த காலத்தில் செய்ததைப் போல எந்தவொரு குறும்பு குறும்பு மற்றும் சூழ்ச்சியையும் அவர்கள் மாற்றிவிடுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இதன் விளைவாக, இந்த வெற்றிக் கதையின் கட்டடக் கலைஞர்களான அனைத்து TASVASAŞ ஊழியர்களையும் நான் வாழ்த்துகிறேன், மேலும் வெற்றியைத் தொடர விரும்புகிறேன்.\nதுருக்கிய போக்குவரத்து சென் தலைவர் நூருல்லா அல்பாயரக் தனது அறிக்கையில் கூறியதாவது: “தேசிய ரயில் மற்றும் அதிவேக ரயில் பெட்டிகளின் முன்மாதிரிகள் மறுபுறம் தயாரிக்கப்படும் என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் பெருமை. TÜVASAŞ இருவரும் உண்மையில் Sakarya மாணவர் துருக்கி ஒரு மைல்கல். இந்த கட்டத்தில், எங்கள் 3 துணை நிறுவனங்களான TÜDEMSAŞ, TÜLOMSAŞ மற்றும் TÜVASAŞ ஆகியவை மிக முக்கியமானவை, அவர்கள் 3 சகோதரர்கள். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (ப���திய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் தொகுப்பு திட்டம் அலுமினியம் அலாய் கட்டமைப்பு…\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் தொகுப்பு திட்டம் அலுமினியம் அலாய் கட்டமைப்பு…\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் தொகுப்பு திட்டம் அலுமினியம் அலாய் கட்டமைப்பு…\nடெண்டர் அறிவிப்பு: அலுமினிய உடல் வேகன் உற்பத்தி பட்டறை கட்டப்பட்டு (TÜVASAŞ)\nTÜVASAŞ அலுமினிய பாடி மெட்ரோ மற்றும் டிராம் தயாரிக்க\nTÜVASAŞ அதன் தொழிற்சாலைகளில் தேசிய மின்சார ரயில் நிலையங்களை உற்பத்தி செய்யும்\nசெஜின் மோட்டார், உள்நாட்டு மற்றும் தேசிய மின்சார கார் எஞ்சின் உற்பத்தி செய்யக் கோருகிறது\nடெண்டர் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் செட் திட்ட உச்சவரம்பு மறைக்கும் பேனல்கள் மற்றும்…\nடெண்டர் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் தொகுப்பு திட்டத்திற்கான உச்சவரம்பு உறைப்பூச்சு பேனல்கள் மற்றும்…\nடெண்டர் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் தொகுப்பு திட்டத்திற்கான உச்சவரம்பு உறைப்பூச்சு பேனல்கள் மற்றும்…\nப்ர்ஸா உயர் வேக வாகனங்களை தயாரிக்கிறது\nடெண்டர் அறிவிப்பு: தேசிய மின்சார ரயில் அமை திட்ட ஓட்டுநர் அறை மற்றும் பயணிகள் எச்.வி.ஐ.சி…\nTÜDEMSAŞ நமது நாட்டை உருவாக்குகிறது\nTÜLOMSAŞ வோக்ஸ்வாகனுக்கு இரண்டு மாடி வேகன் கட்டத் தயாராகிறது\nகொள்முதல் அறிவிப்பு: அலுமினிய சுயவிவரம் கொள்முதல் வேலை (TÜVASAŞ)\nஇன்று வரலாற்றில்: எகிப்து Abbas ஆளுநர்\nகாசிரே திட்டத்திற்கான அவசர கையகப்படுத்தல் முடிவை டி.சி.டி.டி எடுத்தது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்ட��் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\nரயில்வேயில் ரயில் பாதிப்பின் விளைவாக விலங்குகளின் இறப்பை நிறுத்துங்கள்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nஉரும்கி மெர்சின் வோயேஜ் சீனாவிலிருந்து புறப்படுகிறது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீ��்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nகார்டெப் கேபிள் கார் திட்டத்திற்கு ஒரு பாபாயிசிட் தேவை\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nTEMA அறக்கட்டளை கால்வாய் இஸ்தான்புல் திட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nஉள்நாட்டு கார்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/lower-parel/park-avenue/TnPYoHha/", "date_download": "2020-02-22T23:38:18Z", "digest": "sha1:JBE2GWNTRG5ONR7EPFOVUY3GZU7S34KL", "length": 8109, "nlines": 191, "source_domain": "www.asklaila.com", "title": "பார்க் ஏவென்யூ in Palladium Mall, லோவர்‌ பரெல்‌, மும்பயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ் மால், 20, ஸ்க்ய்ஜோனெ, கிரௌண்ட்‌ ஃபிலோர்‌, 462, செனாபதி பபத் மர்க்‌, லோவர்‌ பரெல்‌, மும்பயி - 400013, Maharashtra\nஇன் ஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹேங்கர்சீஃப்ஸ், லெதர் பெல்ட்ஸ், நெக் டைஸ், சர்வ்ஸ், சக்ஸ், வாலெட்ஸ்\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nபாய்ஸ், கரில்ஸ், மென்ஸ், வூமென்ஸ்\nகார்மென்ட் கடைகள் பார்க் ஏவென்யூ வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nபுடவை கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/11105307/1227196/Tamil-Nadu-assembly-session-begins-after-2-days-holidays.vpf", "date_download": "2020-02-22T23:14:38Z", "digest": "sha1:RJVPTTJ25FPKZRUJJH35HKAEPATDHS7C", "length": 16216, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது || Tamil Nadu assembly session begins after 2 days holidays", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது\nபட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது. #TNBudget2019 #Budget2019\nபட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது. #TNBudget2019 #Budget2019\nதமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும் அன்றைய அலுவல்கள் நிறைவடைந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை 11ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் மூன்று நாட்கள் (11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும், கடைசி நாளில் துணை முதல்வரின் பதிலுரை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. #TNBudget2019 #Budget2019\nதமிழக பட்ஜெட் 2019 | தமிழக பட்ஜெட் | தமிழக சட்டசபை | சபாநாயகர் | ஓ பன்னீர்செல்வம்\nதமிழக பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nபொங்கல் பரிசு கணக்கில் தவறு- சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nகவிமணி உள்ளிட்ட 4 தலைவர்களுக்கு மணிமண்டபம்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதம்பிதுரை பேச்சில் தவறு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஏழைகளுக்கு தலா ரூ.2000 திட்டத்தை தேர்தலுக்காக அறிவிக்கவில்லை- சட்டசபையில் முதல்வர் விளக்கம்\nமேலும் தமிழக பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதாய்மொழி தினத்தையொட்டி தமிழ் புலவர்கள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை\nதிருக்கோவிலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.15 லட்சம் நகை-பணம் கொள்ளை\nஆற்காட்டில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nமதுரை வாலிபரை கொன்றது ஏன் - சரண் அடைந்த 3 பேர் பரபரப்பு தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்���ை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Doctor.html", "date_download": "2020-02-22T21:47:59Z", "digest": "sha1:CGF4R5C2GQOZWKZ3DDDVWMLWJMDJQXQS", "length": 9127, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கிலிருந்து வைத்தியர்களைத் துரத்தும் வைத்தியர் சங்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கிலிருந்து வைத்தியர்களைத் துரத்தும் வைத்தியர் சங்கம்\nவடக்கிலிருந்து வைத்தியர்களைத் துரத்தும் வைத்தியர் சங்கம்\nநிலா நிலான் March 22, 2019 யாழ்ப்பாணம்\nயாழ் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் வைத்தியர் சங்கத்தினர் தான்தோன்றித்தனமான முறையில் தொடர்ச்சியாக 3 ஆவது வைத்தியரையும் யாழ்மாவட்டத்தை விட்டு வெளியேற்ற முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது.\nநெடுந்தீவு மருதங்கேணி போன்ற வைத்தியசாலைகக்கு வைத்தியர்கள் இல்லாத நிலையிலும் தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் வைத்தியர் சங்கம் யாழ் மக்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.\nவைத்தியர் உமாசுதனை வெளியேற்ற முயன்று தோல்வியுற்ற சங்கம் குருநகர் வைத்தியசாலை பெண் வைத்தியரை கொழும்புக்கு அனுப்ப முற்பட்டு தேல்வியை தழுவியது. தற்போது வரணி வைத்தியசாலையில் திறம்பட செயற்பட்ட வைத்தியரை கொழும்புக்கு அனுப்பி தனது விசுவாசத்தினை காட்டியுள்ளது.\nவைத்தியர் சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் வைத்தியர் செந்தூரன் தனது மனைவி தான் பதிலீடாக வர வேண்டிய நிலையில் தனது தனியார் வைத்தியசாலை வருமானத்திற்காக தொடர்ந்தும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி கதிரையினை பிடித்���ு வைத்துள்ளார்.\nமேலதிக பெண் சுகாதார வைத்திய அதிகாரி உள்ள நிலையில் பதிலீடின்றி இவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படக் கூடிய நிலையிலும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nகோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/08/kilakku-vasal.html", "date_download": "2020-02-22T21:52:25Z", "digest": "sha1:WJRX5KGCCMN44INYMML67DIKTEZ2LWBE", "length": 13896, "nlines": 35, "source_domain": "www.tcnmedia.in", "title": "Kilakku vasal - Tamil Christian Network", "raw_content": "\nஎருசலேம் கிழக்கு வாசல் ஏன் மூடப்பட்டுள்ளது\n“வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” – மத்தேயு 24:34.\nகிறிஸ்து பிறப்பதற்கு 572 ஆண்டுகளுக்கு முன்பு, யூத ஆசாரியர் எசேக்கியேல் உரைத்த,\n“பின்பு அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே, பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப் பண்ணினார்; அது பூட்டப்பட்டு இருந்தது. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றார்” – எசேக்கியேல் 44:1-2\nஇந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 600 ஆண்டுகள் கடந்தன. அந்த கிழக்கு வாசல் அருகே திரளான ஜனங்கள், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஆர்பரிக்கும் காலம் வந்தது.\nஎருசலேமின் குடிகள் தங்கள் வஸ்திரங்களையும் தென்னங்கீற்றுகளையும் நிலத்திலே விரிக்க ஒருவர் மகிமையோடும் துதிகளோடும் அந்த கிழக்கு வாசலை கழுதை குட்டியின் மேல் அமர்ந்தவராய் கடந்து செல்கிறார்\n“கழுதையையும் குட்டியையும் கொண்டு வந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக் கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.\nஅவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார் என்று விசாரித்தார்கள், அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் இருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.” -மத்தேயு 21: 7-10\nஎருசலேமிற்குள் பிரவேசித்த இயேசு, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளி சென்று விட்டார். ஆனால் யூதர்கள் அவரை மேசியா என்று ஏற்கவில்லை.\nஏசுநாதர் சென்று 1400 வருடங்களுக்கு பிறகு எருசலேம் படையெடுக்கப்பட்டு இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சுல்தான் சுலைமான் எருசலேமின் மதிற்சுவர���களை சீர்படுத்த தொடங்கினார். “கிழக்கு வாசல் வழியாய் மேசியா வருவார், அவர் நிமித்தமாய் யூதர்களுக்கு சுதந்திரமும் ராஜ்யமும் அதிகாரமும் மீண்டும் தரப்படும்” என்பது யூதர்களின் நம்பிக்கையாய் இருந்தது. இதனை அறிந்து கலங்கிய சுல்தான் சுலைமான் எருசலேம் கிழக்கு வாசலை அடைத்து அதன் முன்பு கல்லறைகளை அமைக்க உத்தரவிட்டார். எனவே சுண்ணாம்பு கற்களால் அந்த வாசல் மூடப்பட்டது. அந்த கற்களின் மீது இஸ்லாமிய முத்திரைகள் பொறிக்கப்பட்டன. கல்லறைகள் அதன் முன் கட்டப்பட்டன. கல்லறை பகுதியை மேசியாவிற்கு (இயேசு) முன் வரும் தூதனாகிய ‘எலியா’ கடக்க மாட்டார் என்று சுலைமான் நம்பினார். ஆனால் எலியா ‘ஆரோன்’ வம்சத்தில் பிறந்தவர். ஆரோன் வம்சத்தார், யூதர் அல்லாத பிற மக்களின் கல்லறை வழியாக கடந்து செல்ல வேதம் அனுமதிக்கிறது.\nஅந்த வாசல் அடைக்கப்பட்டு இதோடு 500 வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்று வரை அந்த வாசல் திறக்கப்படவில்லை. சுலைமானின் செயலினால் எதிர்பாராமல் நிறைவேறிய பைபிள் தீர்க்க தரிசனத்தை அறிந்த இஸ்லாமிய தலைவர்கள் மீண்டும் அந்த வாசலை உடைத்து தீர்க்கதரிசனத்தை முறிக்க முயற்சிகள் மேற் கொண்டனர்.\n1917-இல் எருசலேமை ஆக்கிரமித்திருந்த இஸ்லாமிய ராணுவ சேவகர்கள் கிழக்கு வாசலின் வழியை அடைத்து நிற்கும் பெருங்கற்களை உடைக்க நாள் குறித்தனர். அதே நாள், எருசலேமை ஆங்கிலேயர்கள் படையெடுக்க நேர்ந்தது. இஸ்லாமிய படைகள் வீழ்த்தப்பட்டு எருசலேம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது இதுவரை அதனை திறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.\n“அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பது இல்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றார்” – எசேக்கியேல் 44:2\nகி.மு 572-இல் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, கி.பி 30-இல் இயேசு கிழக்கு வாசலை கடந்தார், கி.பி 1542-இல் கிழக்கு வாசல் இஸ்லாமியர்களால் அடைக்கப்பட்டது. 2000 வருடங்களுக்கு பின் எசேக்கியேல் உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறி முடிந்தது\nஎருசலேமின் கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்படுமா\n“வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, ���யருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே” – சங்கீதம் 24:7-8\nமேசியாவின் இரண்டாம் வருகை நேரிடும் போது கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்படும். எருசலேமிற்குள் சென்ற இயேசு மீண்டும் அதன் வழியாய் வெளியே வருவார். அவரது பாதங்கள் ஒலிவ மலையின் மேல் நிற்கும், அவரோடே அனேக பரிசுத்தர்களும் வருவார்கள். உலக முடிவு அன்று சம்பவிக்கும் என்று வேதம் கூறுகிறது.\n“கர்த்தர் புறப்பட்டு, யுத்த நாளிலே போராடுவது போல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவ மலையின் மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவ மலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்து போம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப் போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனது போல் ஓடிப் போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்” – (சகரியா 14:3,4,5)\nவாக்கு தந்தவர் சிறந்தவர், உண்மையுள்ளவர், அவரது வார்த்தை சத்தியம்… ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24196", "date_download": "2020-02-22T22:53:42Z", "digest": "sha1:Y76Y57BVHCQR63A3VQIFVPCWXWJMQUMN", "length": 13927, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கேட்டதை தருவாள் கோட்டை மாரியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மாரியம்மன் சிறப்பிதழ்\nகேட்டதை தருவாள் கோட்டை மாரியம்மன்\nசேலத்திலுள்ள எல்லா மாரியம்மன் கோயில்களுக்கும் தாய் கோயிலாக கோட்டை மாரியம்மன் கோயில் விளங்குகிறது. 500 ஆண்டுக்கு முன்பு சேரநாட்டை ஆண்ட சிற்றரசர்கள் காவல் தெய்வமாக கோட்டை மாரியம்மனை பிரதிஷ்டை செய்தனர். ஆனால் தற்போது அப்பகுதியில் கோட்டை கரைந்து காணாமல் போனாலும்,மாரியம்மன் மழையாக அ��ுட்பாலிக்கிறாள். கோயில் கருவறை, திருமணிமுத்தாறு ஆற்றுப் படுகையிலிருந்து 25 அடி உயரம்உடையது. நீருக்கும், நெருப்பிற்கும் உடையவளான மாரியம்மன் அக்னி திசை நோக்கி வலது காலை ஊன்றி இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள்.\nவலது மேற்கரத்தில் பாம்புடன் கூடிய உடுக்கையும், வலது கீழக்கரத்தில் திரிசூலமும், இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும், தீச்சுடருடனும் காட்சியளிக்கிறாள். பொதுவாக அம்மன் தலங்களில் அரக்கன் தலை அவள் காலடியில் இருக்கும். ஆனால் இங்கு, தாமரை மொட்டு இருக்கிறது. அம்மனின் காலடி தரிசனம் கிடைத்தால் அசுர குணம் கொண்டவர்கள் கூட அடக்கமான தாமரை மொட்டுபோல மாறிவிடுவார்கள் என்பதை விளக்கும் அம்சம் அது. நைவேத்தியம் படைப்பதும் வித்தியாசமாக இருக்கிறது. ஆமாம், அம்மனை குழந்தையாக பாவித்து நிவேதனப் பொருளை ஊட்டிவிடுவது போல பாவனை செய்கிறார்கள்.\nஆடி மாதம் நிகழும் பண்டிகையின்போது கோட்டை மாரியம்மனுக்கு மண் பொம்மைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குகிறார்கள். பக்தருக்கு அவர் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு உண்டாகிறதோ, அந்த உறுப்பை மண் பொம்மையாகச் செய்து அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள். இந்தப் பரிகார நடைமுறையை ‘உருவாரம்’ என்று சொல்கிறார்கள். சுமார் 2 அடி உயரம் வரையிலான பொம்மைகளில் வேப்பிலை சொருகி கோயில் முன்பு வைப்பார்கள். கடவுளை இந்த பொம்மைகள் வணங்கும் என்பது இன்றும் தொடரும் நம்பிக்கை. திருச்சியில் காவிரியாற்றுக்கு ஒரு கரையில் அரங்கநாதரும், மறுகரையிலும் சமயபுரம் மாரியம்மனும் இருப்பது போல, சேலத்தில் திருமணிமுத்தாறு நதிக்கு ஒரு கரையில் பெருமாள் கோயிலும்,\nமறுகரையில் மாரியம்மன் கோயிலும் உள்ளன.\nதிருக்கல்யாண வைபவத்தின்போது கோட்டை மாரியம்மனுக்கு, அண்ணனான பெருமாள் தட்டுகளில் சீர் வரிசை தருவார். ஆண்டுக்கு ஒருமுறை ஆடி 18 அன்று பெருமாள் வாசலில் மாரியம்மன் உற்சவர் காத்திருக்கும். அப்போது பட்டுப்புடவை, வளையல், மங்கலநாண், காதோலை, கருகமணி, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், மலர், பழம் எல்லாவற்றையும் பொருமாள் காலடியில் வைத்து பிறகு அவற்றை எடுத்துக் கொண்டு கோயிலை வலம் வந்து வாசலில் காத்திருக்கும் அம்மனிடம் வழங்குவார்கள். அம்மனுக்கு உச்சிகால பூஜைக்கு பிறகு, நிவேதன அ���ுதூட்டி பிறகு மணி அடிப்பார்கள். இந்த மணி சத்தம் கேட்டபிறகுதான் சேலம் நகர மக்கள் அன்றைய முதல் உணவு உட்கொள்வது என்பது அந்த காலத்திய வழக்கம்.சேலம் நகரத்திற்கு இரண்டு காவல்தெய்வங்கள். திருமணிமுத்தாற்றின் கிழக்கு கரையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி கோட்டை மாரியம்மனும், மேற்கு கரையில் மேற்கு திசையை பார்த்தபடி எல்லைப் பிடாரி அம்மனும் காவல் இருக்கின்றனர்.\nமற்ற கோயில்களை போல சூரிய, சந்திர கிரகண நேரங்களில் இந்த கோட்டை மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படுத்துவது இல்லை. அந்த நாட்களில் கோயில் திறந்தே இருக்கும். இந்நாளில் இக்கோயிலில் வழிபடுவோருக்கு விசேஷ சக்திகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. வெய்யில் உக்கிரத்தால் அம்மை நோய் கண்டால் கோட்டை மாரியம்மன் கோயில் பலி பீடத்தில் உப்பு, மிளகாய் போட்டு பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். உடனே உக்கிரம் தணிந்து விடுகிறது என்பது அனுபவ நம்பிக்கை. வெல்லம் கலந்த இடித்த பச்சரிசி மாவு, பாயாசம், மாவிளக்கு, ஆரியக்கூழ், கஞ்சி, பனை வெல்லம் கலந்த கம்பு பானகம் என்று பக்தர்கள் அன்னைக்குப் படைக்கின்றனர்.\nபிரார்த்தனை பொருட்களாக கண் மலர், மண் உரு, உலோகத்தால் ஆன கை கால், வயிறு, ஆகியவற்றை அளிக்கின்றனர். அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், முடி காணிக்கை என்றும் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள். ஆடி மாதத்து அம்மன் விழாக்களில், கோட்டை மாரியம்மனுக்கு பூக்களை எடுத்து வந்து பூச்சாட்டு முடித்து விட்டுத்தான் சேலம் நகரத்தில் உள்ள தாதகாபட்டி, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சஞ்சீவிராயன்பேட்டை, அன்னதானப்பட்டி, பட்டகோயில், குகை ஆகிய 8 பட்டி அம்மன் கோயில்களிலும் பண்டிகையை துவங்குவர். இது வழி, வழியாக வரும் சம்பிரதாயம்.\nதடைகளை தகர்ப்பாள் தண்டு மாரியம்மன்\nஅக்கா, தங்கையாய் வீற்றிருக்கும் அந்தியூர் மாரி\nகோதைக்கு விழி தந்த கோல விழியாள்\nகவலைகளைக் கரைக்கும் கரூர் மாரியம்மன்\nஇருப்பிடத்தை தானே கூறிய இருக்கன்குடி மாரியம்மன்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதி��்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7394", "date_download": "2020-02-22T23:08:20Z", "digest": "sha1:SIIBKXPMJHIPAB6AZUIMZ56QAU6ETOQC", "length": 21493, "nlines": 101, "source_domain": "www.dinakaran.com", "title": "எலும்புகளை காக்கும் கால்சியம் | Calcium that protects the bones - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை உணவு\nநம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆதாரமான சத்துக்களில் மிக முக்கியமானது கால்சியம். உடலிலுள்ள நரம்பு மண்டலம், தசைகள், இதயம் என ஒவ்வொன்றின் சீரான இயக்கத்துக்கும் கால்சியம் தேவை. நரம்பு மண்டலத்திற்கு தகவல் அனுப்ப, எலும்புகள் மற்றும் பற்களைப் பலமாக வைத்திருக்க, ரத்தத்தை உறைய வைக்க, தசைகளை சுருக்க, இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க.... இப்படி இன்னும் பல விஷயங்களுக்கு கால்சியம் அவசியம்.\nஉடலுக்குத் தேவையான அளவு கால்சியம் கிடைக்காதபட்சத்தில் செல்களின் இயக்கத்துக்கு உடலானது எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்துக்கொள்ளும். இதன் விளைவாக எலும்புகள் பலவீனமாகும். கால்சியம் பற்றாக்குறை என்பது கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை எரிச்சல் உணர்வு போன்றவற்றுக்கும் காரணமாகும்.\nவயதானவர்களுக்குத்தான் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விடலைப் பருவத்தினர், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர் என அனைவருக்குமே போதுமான கால்சியம் மிக மிக அவசியம். கால்சியம் அதிகமுள்ள உணவுகளை கண்டுபிடித்து சேர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் கால்சியம் உடலில் கிரகிக்கப்படுவதைத் தடுக்கும் உணவுகளை தவிர்ப்பதும்.\nமக்னீசியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய இரு சத்துக்களும் உள்ள உணவுகளையும் உட்கொண்டால்தான் உடலால் கால்சியத்தை முறையாக கிரகிக்க முடியும்.\nகால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளில் பிரதானமானது ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புப்புரை.\nஉறுதிக்கு உதாரணமாக சொல்லப்படும் எலும்புகள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதித்த பிறகு பஞ்சு போன்று மென்மையாக மாறிவிடும். இதனால் பாதிக்கப்பட்டோர் லேசாக தடுக்கி விழுந்து அடிபட்டுக் கொண்டாலும் அதிலிருந்து மீள்வது சிரமம். இது ஆண்-பெண் இருவரையும் பாதிக்கக்கூடியது என்றாலும் இதன் தாக்கம் பெண்களுக்கு சற்று அதிகம்.\nஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான கால்சியத்தை பெற உணவுகளே முதல் சாய்ஸ். அவற்றின் மூலம் கிடைக்கும் கால்சியம் போதவில்லை எனும்போதுதான் மருத்துவர்கள் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் உணவின் மூலம் கிடைக்கும் கால்சியமே முழுமையானது, பாதுகாப்பானது. மருத்துவ ஆலோசனை இன்றி அளவுக்கதிகமாக கால்சியம் சப்ளிமென்ட் எடுத்து கொள்வோருக்கு சிறுநீரகங்கள் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படலாம்.\nகால்சியம் சத்தை அதிகரிப்பது எப்படி\n* பால் ஒவ்வாமை இல்லாதவர்கள் கஞ்சி, சூப் என பெரும்பாலான திரவ உணவுகளில் பாலை சேர்த்துக் கொள்ளலாம்.\n* ரொட்டி, வீட்டிலேயே செய்யும் கேக் போன்றவற்றிலும் பால் அல்லது தயிர் சேர்க்கலாம்.\n* தக்காளி சாஸ், மயோனைஸ்\nபோன்றவற்றுக்குப் பதிலாக தயிரை விருப்ப உணவுகளுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\n* மில்க் ஷேக், ஜூஸ் போன்றவற்றில் பால் அல்லது புளிக்காத தயிர் சேர்த்து கொள்ளலாம்.\n* உடல் பருமன் பிரச்னை இல்லாதவர்கள் வாரத்தில் ஒன்றிரண்டு முறை சீஸ் சேர்த்த உணவுகளைச் சாப்பிடலாம்.\n* சூப், கிரேவி, குழம்பு என எல்லாவற்றிலும் கீரைகளைச் சேர்த்து செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, பூண்டு ஆகியவற்றை அதிகம் சேர்த்து கொள்ளலாம். வீட்டிலும் சரி, வெளியிடங்களில் சாப்பிடும்போதும் சரி... சாதத்தின் அளவைக் குறைத்து அதேபோல இரண்டு மடங்கு காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nபனீரில் தயாராகும் அத்தனை உணவுகளையும் டோஃபு எனப்படும் சோயா பனீரிலும் சுவை மாறாமல் தயாரிக்க முடியும். காலையில் காபி, டீ அருந்துவதற்கு முன்பு 10 பாதாம் மற்றும் வால்நட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளவும். தினமும் ஒரு வேளையாவது கேழ்வரகு சேர்த்த ஏதேனும் ஒரு உணவை எடுத்து கொள்ளவும்.\nவாரத்தில் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்ளவும். ச��றுவயது முதலே குழந்தைகளுக்கு பிரண்டையை பழக்கப் படுத்தினால் வளர்ந்த பிறகு அவர்கள் எலும்பு பாதிப்புகள் ஏதும் இன்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.40 பிளஸ் வயதிலிருக்கும் பெண்கள் கண்டிப்பாக இதை தவிர்க்க வேண்டாம்.\nஉங்கள் உடலால் குறிப்பிட்ட அளவு கால்சியத்தை மட்டுமே கிரகித்து கொள்ள முடியும். எனவே, மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nமேலே சொன்ன உணவுகளின் மூலமே உங்களுக்குத் தேவையான மற்றும் இதர சத்துக்களை பெற முடியும். உணவுகளின் மூலம் இவற்றைப் பெற முடியாதவர்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். எனவே, நீங்களாக மருந்துக் கடைகளில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை வாங்கி சாப்பிடுவது எலும்புகளை இன்னும் அதிக ஆரோக்கியத்துடன் வைக்கும் எனத் தவறாகபுரிந்துகொள்ள வேண்டாம்.\nமருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை அவர் பரிந்துரைக்கும் நேரங்களில், உணவுக்கு பிறகு எடுத்து கொள்ள வேண்டும். சிலருக்கு கால்சியம் சப்ளிமென்ட்டுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வயிற்று உப்புசம், வாய்வு பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் சொல்லி மருந்துகளை நிறுத்தவோ, மாற்றவோ வேண்டும்.\nகால்சியம் தவிர வேறு சில சத்துக்களும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. அவற்றையும் இந்த நேரத்தில் தெரிந்து கொள்வோம்.\nகால்சியம் சத்தானது முழுமையாக கிரகிக்கப்பட வேண்டுமானால், அதற்கு மக்னீசியம் சத்தும் அவசியம். உடலானது மக்னீசியம் சத்தை சேர்த்து வைப்பதில்லை. எனவே, அதை உணவின் மூலமே பெற வேண்டியது அவசியமாகிறது.\nஆண்களுக்கு தினமும் 400 முதல் 420 மில்லிகிராமும், பெண்களுக்கு 310 மில்லி கிராமும் மக்னீசியம் தேவை. பாதாம், பூசணி விதை, எள், ஆளி விதை, பசலைகீரை, கடல் உணவுகள், வெள்ளரிகாய் செலரி, ப்ரோக்கோலி போன்றவற்றில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. அதிக அளவிலான சர்க்கரையும், ஆல்கஹாலும் மக்னீசியம் சத்தின் எதிரிகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்தில் இதன் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி முந்தைய அத்தியாயங்களில் விரிவாக பேசியிருக்கிறோம். கால்சியம் சத்து உடலுக்குள் கிரகிக்கப்பட அடிப்படையானது வைட்டமின் டி. தினமும் காலை மற்றும் மாலை வெயிலில் நிற்பது, நடப்பது போன்றவற்றின் மூலம் வைட்டமின் டி சத்தினைப் பெறலாம். இது தவிர செறிவூட்டப்பட்ட பால் உணவுகள், பருப்பு, தானியங்கள் மூலமும் வைட்டமின் டி-யை பெறலாம்.\nபாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே\nஇவை இரண்டும் சரிவிகிதத்தில் இருந்தால்தான் கால்சியம் பற்றாக்குறை தவிர்க்கப்படும். ஏற்கனவே பார்த்ததுபோல பால் உணவுகள், பச்சை காய்கறிகள், நட்ஸ், சிலவகை மீன்கள் போன்றவற்றில் இந்த இரு சத்துக்களும் உள்ளன.\nவைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 12\nஇந்த இரண்டு சத்துக்களும் எலும்புகளுக்கு அவசியம். இவை இரண்டும் ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பை தவிர்க்க உதவும் என்றுகூட சொல்லப்படுகின்றன. சிட்ரஸ் வகை பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதை நாம் அறிவோம். இவற்றை முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது எலும்பு இழப்பு தவிர்க்கப்படுகிறது. எலும்பின் அடர்த்திக்கு வைட்டமின் பி12 மிக முக்கியம். கடல் உணவுகள், முட்டை, பருப்பு வகைகளில் இது அதிகம்.\nஇயற்கையாக கால்சியம் சத்தை பெறுவது எப்படி\nபால் மற்றும் பால் உணவுகள், சிலவகை மீன்கள், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள், சோயா பனீர், பூண்டு மற்றும் ஆரஞ்சு ஜூஸில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது. சிலருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.\nஅதற்கு பயந்துகொண்டு அவர்கள் பால் உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். அதனால் அவர்களுக்கு கடுமையான கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். பால் உணவுகளுக்கு மாற்றாக கால்சியம் நிறைந்த மாற்று உணவுகளை அவர்கள் மருத்துவர்களிடம் கேட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஎழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/photo-gallery/movie-gallery/christmas-coupon-movie-stills-and-press-release/", "date_download": "2020-02-22T23:06:14Z", "digest": "sha1:SWM3IOWK3YJVJI25YCXMSJACBGRLKM27", "length": 8075, "nlines": 43, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Christmas Coupon Movie Stills and Press Release | Nikkil Cinema", "raw_content": "\nகிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’\nகிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’\nதரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர்.\nமுழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியை துவக்குகிறார். கூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார். இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார். காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், அதன் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி, பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பு, அதன் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.\nஉணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப்பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும் போதும் உள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டானியல்.\nஇப்படத்தில் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோருடன் இணைந்து, ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.\nஇப்படத்திற்கு டாம் ரோட்ஸ், ட்ரூ ஜாகப்ஸ் ஆகியோரின் உன்னதமான பங்களிப்புடன் சியன் ஆண்டனி கிஷ் இசையமைத்திருக்கிறார்.\nஇத்திரைப்படத்தில் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சை புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில்துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவநிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்கதக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.\nகிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.\nதயாரிப்பு: கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ்\nநிர்வாக தயாரிப்பாளர்கள்: மார்க் நட்சன், மிஷல் நட்சன், டெல். கே கணேசன், ஜி பி டிமொதியோஸ்\nசவுண்ட் டிசைன்- தாமஸ் லேஷ்\nஇசை- சீன் ஆண்டனி கிஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/12-8-2016-4.html", "date_download": "2020-02-22T23:02:49Z", "digest": "sha1:I2RMNFQONIGTDC57KP4YR7XGXSUM2YUM", "length": 11321, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழ போர்க் கைதிகளின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழ போர்க் கைதிகளின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம்\nஈழத்தில் தொடர்ந்து நிகழும் தமிழினப்படுகொலை.\nஈழப் போர்க்கைதிகளான விடுதலைப்புலி போராளிகளை கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், தமிழக மக்களுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் ஒன்று கூடு��ிறோம்.\nநமது ஒவ்வொரு சிறு பங்களிப்பும் இப்பெரும் யுத்தத்தில் சிறு நகர்த்தலை செய்யுமென நம்பிக்கையோடு கைகோர்ப்போம்.\nபோராளிகள் சிறைக்குள்ளும், வெளியேயும் சிதைக்கப்படும் காலகட்டத்தில், நமது போராட்ட குரல்களே அவர்களுக்கான நீதியை கொடுக்கும்.\nநாம் நேசிக்கும் போராளிகளுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லையெனில், நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது சாத்தியமல்ல.\nஉங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இந்த மறைமுக யுத்தத்தினை வெல்லத் தேவையானவை.\nநாள் : 12-8-2016, சனி மாலை 4 மணி\nஇடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய��லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleutnj.blogspot.com/2016/06/", "date_download": "2020-02-22T23:08:51Z", "digest": "sha1:4Y2CY4GJZQ2OSCHRNC2YWISP4HSMKECC", "length": 34327, "nlines": 613, "source_domain": "bsnleutnj.blogspot.com", "title": "bsnleutnj: June 2016", "raw_content": "\nசென்னை சொசைட்டியின் முறைகேடுகளை கண்டித்து எழுச்சிமிகு தர்ணா.<<>>\nFORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும்<<>>\nNLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்திகள்<<>>\nநமது BSNLEU சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர்.P.அபிமன்யு\nமாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nD.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்...\nD.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்\nஊழியர் பிரச்சனைகளை இழுத்தடிக்காதீர்- இயக்குனர் குழுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் இதர மத்திய சங்க செய்திகளும்<<>>\nஊதிய மாற்றமும் இதர மத்திய சங்க செய்திகளும் <<>>\n10.06.2016 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் DOUBLE HATRICK வெற்றிவிழாக் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்<<>>\nதூத்துக்குடியில் நடைபெற்ற முப்பெரும் விழா- விரிவடைந்த மாநில செயற்குழு- அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு- வெற்றி விழா<<>>\nதூத்துக்குடி விரிவடைந்த மாநில செயற்குழு புகைப்படங்கள்\nவிரிவடைந்த தமிழ் மாநில செயற்குழுவின் புகைப்படங்கள்<<>>\nJTO LICEமுடிவுகள் ஓரிரு நாட்களில் வெளிவரும் மற்றும் இதர செய்திகள்<<>>\nFORUMத்தின் CORE கமிட்டி கூட்ட முடிவும் டாக்டர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தின விழாவும்<<>>\nNO VRS-BSNL சேவைகளின் முன்னேற்றம்- BSNL CMD அறிவிப்பு மற்றும் சில மத்திய சங்க செய்திகள்<<>\nஒப்பந்த ஊழியகள் சங்கம் தஞ்சாவூர்.\nமாநிலச் சங்க இணைய தளம்\nமத்தியச் சங்க இணைய தளம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\n\"யூனியன் பேங்க் ஆப் இந்தியா\"\n“பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\n“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்\n01.07.2015 முதல் 102.6% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.\n16.09.2015 - மாபெரும் தர்ணா\n2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.\n22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம்\n22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருவாரூர்\n7வது தமிழ் மாநில மாநாடு\nBSNL - ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம்\nBSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே\nBSNL MOBILE அறிமுகம் படுத்தும் DATA STV\nBSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்\nBSNL ஊழியர் சங்க கொடி\nBSNL சேமநலக் கூட்ட முடிவுகள்\nBSNL வழங்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகள்\nCGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா\nDIRECTOR (HR) உடன் சந்திப்பு\nDr. அம்பேத்கர் அவர்களின் 126-வது பிறந்தநாள் விழா\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா\nJTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற தோழர்களுக்கும்\nLIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nSEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்\nTH- RH பட்டியல் 2015\nTTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்\nTTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும்\nஅனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை \nஅனைவருக்கும் கணு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஆயுதபூசை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ....\nஇந்தியாவின் 66வது குடியரசு தினம்.\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..\nஇரண்டு மடங்காக உயர்ந்துள்ளது .....\nஇரண்டு மணி நேர வேலை நிறுத்தம்வெற்றிகரமாக்குவோம்\nஉண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…\nஉறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்\nஉற்சாகம் கரை புரண்ட கடலூர்\nஒப்பந்த ஊழியருக���கு குறைந்த பட்ச கூலி ரூ.15\nஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா\nஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு\nஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nஓன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி\nகடலூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nகளம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகொற்கை’ நாவலுக்கு அகாடமி விருது\nகோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது\nசெப்டம்பர் -2 ஒரு நாள் வேலை நிறுத்தம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nசென்னை RGB கூட்ட முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்\nதஞ்சை தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்\nதஞ்சையில் \"யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம்\"\nதந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ்\nதமிழக FORUM கூட்ட முடிவுகள்\nதமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு\nதற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு\nதிருத்துறைபூண்டியில் மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது\nதிருவாரூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதூத்துக்குடி விரிவடைந்த மாவட்ட செயற்குழு\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nதேசிய கீதம் பாடப்பட்ட தினம்\nதேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...\nதோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதோழர் K .G .போஸ் அவர்களின்\nநமது சின்னம் செல் போன்\nநம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி\nநியாயமான PLI கேட்டு போராட்டம்\nபட்டுக்கோட்டை கிளை மாநாடு 2014\nபணி நிறைவு பாராட்டு விழா\nபயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்\nபாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம்\nபெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள்\nபொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள்\nபொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம்\nபோராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு\nபோன் மெக்கானிக் தேர்வு முடிவுகள்\nப்பந்த ஊழியர் சங்கம் புதிய கிளை துவக்கம்\nமன்ன��ர்குடி கிளை 7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\nமுதல் நாள் காட்சிகள் சில\nமே தின நல் வாழ்த்துக்கள்.\nரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிரிவடைந்த மதுரை மாவட்ட செயற்குழு\nவிரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகள்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...\nவேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nவேலூர் மாநில செயற்குழு முடிவுகள்\nவேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்....\nதூத்துக்குடி விரிவடைந்த மாநில செயற்குழு புகைப்படங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2015-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-02-22T22:30:10Z", "digest": "sha1:BBYKM4RKHMV62KZBUBUILVNA5BAW2XEF", "length": 13967, "nlines": 102, "source_domain": "maattru.com", "title": "புதிய ஆசிரியன் - ஜூன் 2015 தலையங்கம் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nHome இதழ்கள் புதிய ஆசிரியன் ஜூன் 2015\nஜூன் 2015 புதிய ஆசிரியன்\nபுதிய ஆசிரியன் – ஜூன் 2015 தலையங்கம்\nசாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெருமையே அது வலியுறுத் தும் சமூக நீதிதான். இருப்பினும் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேறி 65 ஆண்டுகளாகியும் இந்தியாவில் வாழும் இருபது கோடிக்கும் மேற் பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு சமூக நீதி இன்னமும் கிடைத்த பாடில்லை. தீண்டாமை என்பது பாவம் மட்டுமல்ல அது ஒரு குற்றமு மாகும் என்றார் அண்ணல் காந்தியடிகள். இந்திய குற்றவியல் சட்டமும் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றமாகவே அறிவிக்கிறது. இதற்கென்றே 1955-ல் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டமும்; 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மீது இழைக்கப்படும் வன் கொடுமைத் தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டன. ஆனால், இச்சட்டங்கள் எல்லாம் சட்டப் புத்தகங்களை அலங்கரிக்கும் வெற்று வார்த்தை களாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை பல் வேறு வடிவங்களில் நடந்துவருவதை கள ஆய்வுகள் அம்பலப்படுத்து கின்றன. ஆதிக்க சாதிகளின் வாக்கு வங்கியைத் தக்க வைக் கும் நோக்கில் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தாழ்த்தப்பட��ட சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற் கும் செய்யும் துரோகமே தவிர வேறல்ல. காகிதச் சட்டங்களையே தாங்க முடியாமல் இச்சட்டங்களை அறவே நீக்கச்சொல்லி ஆதிக்க சாதியினர் கோரிக்கை வைக்கும் கொடுமையும் ஒரு புறம் நடக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர மாகச் செயல்பட்டு வருகிறது. பல தீண்டாமைக் கொடுமைகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. ஊருக்கும், சேரிக்கும் இடையில் எழுந்துள்ள அவமானச் சுவர்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களிலும் அமுலில் இருந்த இரட்டைக் குவளைமுறை முடிவுக்குக் கொணரப்பட் டுள்ளது. அருந்ததியினருக்கு மூன்று சதவீத உள்ஒதுக்கீடு சாத்திய மாகியுள்ளது. பல சாதனைகள் படைத்த அந்த அமைப்பின் இரண்டா வது மாநில மாநாடு விருதுநகரில் மே 16,17,18 தேதிகளில் வெற்றிகர மாக நடந்து முடிந்துள்ளது. சமூகநீதியை முழுமையாக நிலை நாட்ட தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணித்த தந்தை பெரியாரின் கனவையும், சமூக நீதியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் கனவையும் நனவாக்கிட உறுதி பூண்டுள்ளது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மேலும் வலுப்படுத்தி தமிழக மண்ணிலிருந்து தீண்டாமைக் கொடுமையையும் சாதிக் கொடுமையையும் அறவே ஒழித்திட சபதமேற்போம்.\nTags: ஜூன் 2015 தீண்டாமை தீண்டாமை ஒழிப்பு புதிய ஆசிரியன்\nயோகா மீதான அக்கறை ஏன் – வணிகமும், அரசியலும் …\nபிரண்ட்லைன் இதழாசிரியரின் எமெர்ஜன்சி நினைவுகள் …\nBy புதிய ஆசிரியன் May 13, 2015\nதேர்வு மோசடிகள்… அறத்தின் வீழ்ச்சி\nBy புதிய ஆசிரியன் May 13, 2015\nகாரணங்களைக் கண்டறியாமல் தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது\nBy புதிய ஆசிரியன் March 29, 2015\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவடமாநிலங்களைப்போல் தமிழகத்தில் பரவும் கும்பல் கொலை கலாச்சாரம்….\nமார்க்சிய��் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல்\nபங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-20th-january-2020-rasi-palan-today/", "date_download": "2020-02-22T23:53:22Z", "digest": "sha1:SQA25X4UQID27FXBJTLSVYY2M7FXYV37", "length": 16929, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 20th January 2020 - Rasi Palan 20th January 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nToday Rasi Palan, 20th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nகிரகங்களின் சாதகமான பார்வையால், எண்ணிய காரியங்கள் இனிதே ஈடேறும். நடுநிலைத்தன்மையுடன் இருப்பதால் அனைவரின் நன்மதிப்பையும் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nபொன்னான நேரம் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். காலவிரயம் செய்யும் நண்பர்களிடம் இருந்து விலகுவீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\n. மற்றவர்களின் கண்களால், நம்முடைய உலகத்தை ரசிக்க முடியாது என்ற கருத்து கொண்டவர்கள் நீங்கள். எதிர்பார்ப்புகளுடன் கூடிய நன்னாள். நிதிநிலவரம் சீராக இருக்கும்\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nசந்திரனின் சாதகமான பார்வையால், மகிழத்தக்க நிகழ்வுகள் நடைபெறும். பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். பரிசோதனை முயற்சி மேற்கொள்வீர்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nதன்கையே தனக்குதவி என்பதை என்றென்றும் மறக்கமாட்டீர்கள். நீண்டநாளாக மனதை குழப்பிவந்த விவகாரங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலரின் பேச்சு உங்களின் மனதை புண்படுத்தும் என்பதால் கவனம். சீக்கிரம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உதிக்கும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nதேவையில்லாத விஷயங்களை எண்ணி மனதை குழப்பிக்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவிவினர்களின் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும். சோம்பலை தவிர்ப்பது நல்லது.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nகடினமான விஷயங்களையும் எளிதாக எதிர்கொள்வீர்கள். பிரியமானவர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து ஆதரவு பெருகும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nஉணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை எந்நேரத்திலும் மறக்கமாட்டீர்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற அவநம்பிக்கையே உங்களது பலவீனம். மறப்போம் மன்னிப்போம் என்பதை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகிரகங்கள் சாதகமான இடங்களில் இருப்பதால், நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நல்லதோ, கெட்டதோ நம் செய்கைகளிலேயே உள்ளது என்பதை உணர்வீர்கள். எல்லாவற்றிற்கும் முடிவு தன்கைகளிலேயே உள்ளது என்பதை எந்த தருணத்திலும் மறக்கவேண்டாம்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஅகலப்பார்வையை தவிர்க்க வேண்டிய நாள். மற்றவர்களின் ஆலோசனை தக்கநேரத்தில் நற்பலனை தரும். சோம்பலை தவிர்ப்பதனால், அசவுகரியத்தை விரட்டலாம். சிறு சிறு விசயங்களால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், பணியிடங்களில் திருப்தியான காலநிலை நிலவும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nநண்பர்கள் நட்பு பாராட்டுவர். உற்றார் உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்��ையினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். மகிழ்ச்சியான நாள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nமனகுழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொழில்முறை விவகாரங்களில் திருப்தியான நிலை நிலவும்.பகற்கனவு பலிக்காது என்பதை உணர்வீர்கள். சோம்பலிருந்து விடுபடுவது நல்லது.\nவனத்துறையினர் அனுமதியின்றி காட்டில் ட்ரெக்கிங்… யானை தாக்கி பெண் பலி\nமாணவர்களுடனான இந்த நிகழ்ச்சி, என் இதயத்தை தொட்டுள்ளது : பிரதமர் மோடி\nஎம்.எஸ்.கோல்வால்கரின் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தால்தான் அவரின் ஆற்றல் நமக்கு புரியும்\nதுறவிகளின் வாழ்க்கையில் இருந்து பார்க்கும்போது இந்தியா மாறுபட்ட வண்ணங்கள் நிறைந்ததாக தெரியும். இந்த மாமனிதர்கள் அவர்களுக்காக வாழாமல், இந்த சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, அமெரிக்காவுடன் இணையும் சீனா\nபயங்கரவாத குழுவுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்க பாகிஸ்தான் முயற்சி எடுக்காததால் அந்நாட்டினை க்ரே லிஸ்ட்டில் வைக்க வேண்டும் என உத்தரவு\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nஉ.பி சோன்பத்ராவில் 3,000 டன் அளவிலான தங்க படிமம் கண்டுபிடிக்கவில்லை – இந்திய புவியியல் ஆய்வு மையம்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்ராவின் பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் சர்ச்சை\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/11/23110046/1272792/Cesarean-can-be-reduced-if-women-think.vpf", "date_download": "2020-02-22T23:31:51Z", "digest": "sha1:SKLZ37EA4KLUCRCAT5OI26UCIXW2DAG3", "length": 19784, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம் || Cesarean can be reduced if women think", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nசுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nசுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.\nசுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு ஓர் மறக்க முடியாத அனுபவமாகும்.\nஆனால், உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுமுறை பழக்கங்கள் மற்றும் பிரசவ வேதனை குறித்த அச்சம் போன்ற காரணிகள், இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.\nகருத்தரித்த பெண்கள் ஒவ்வொருவரும் இயல்பாக சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் வலியினை நிர்வகிக்கவும், சமாளிக்கவும் இவர்களுக்கு கற்பிப்பது மிகவும் அவசியமாகும். தாய்க்கும், குழந்தைக்கும் இயற்கையான முறையில் ஏற்படும் சுகப்பிரசவம் ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கவேண்டும்.\n‘‘தாய் மற்றும் குழந்தை இருவரும் சுகப்பிரசவத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை கொண்டுவர வேண்டும். உடல் உழைப்பற்ற வாழ்��்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின் போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற மருத்துவ பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nமூன்றாவது பிரச்னை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது சிசேரியன் ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு முன்மொழிவார்கள். ‘‘சிசேரியன் பிரசவ முறைகளோடு தொடர்புடைய இடர்களை தவிர்க்கலாம். பிரசவத்திற்கு பிறகு சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். சிசேரியன் முறையால் ஏற்படும் பிற்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.\nமுதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சிசேரியன் செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும். அத்தகைய நேர்வில் சிசேரியன் முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில் தான் உள்ளது.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல��வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவதிப்படுவது ஏன்\nமாதவிலக்கான பெண்கள் எதை செய்யலாம்\nவீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை முற்றிலும் நம்பகத்தன்மை உடையதா\nகருவுறும் வாய்ப்பை தள்ளிப் போட உதவும் நாட்கள்\nதாங்கமுடியாத வலியைக் கொடுக்குமா சிசேரியன்\nசிசேரியன் செய்ய வேண்டிய தருணங்கள்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T22:47:13Z", "digest": "sha1:3LCUUYLPVVJYFPBQ3S7X7CFWQ2ZSTTPA", "length": 10184, "nlines": 105, "source_domain": "www.athirady.com", "title": "வீடியோ செய்தி – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n“பய��ா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை\nஇளைஞர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை\nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த மெஷின்கள் \nமத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுடன் டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா சந்திப்பு..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி கைது..\nபரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா\nஇறந்த மகனின் இதயதுடிப்பை 2 ஆண்டுகளுக்கு பின் கேட்ட தந்தை நெஞ்சை உருக்கும் சம்பவத்தின் பின்னணி..\nநல்லூர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின்மனைப் பொருளியல் கண்காட்சி\n“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளில், “செஞ்சோலை” உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த “கைவேலி பெண்கள்”…\nயானை கூட்டம் ஒன்றினை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை\nகல்முனையில் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்திய முஸ்லீம் இளம் ஓவியர் குழு\nகேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட இளம்பெண்: பார்வையாளர்கள் முன் உயிர் போன பரிதாபம்..\nவீடு அருகே விழும் குண்டுகள்… 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..\nமக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..\nசஹ்ரானின் சகாக்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்… காதலியின் பதில்\nபல்பு வாங்கிய சில அதிபுத்திசாலி கண்டுபிடிப்புகள் \n91 வயது மூதாட்டியிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட ஆண் பராமரிப்பாளர் கமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..\nதமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபை கொடுக்க வேண்டும் – அதாவுல்லாஹ்\nகண்டுபிடிப்பு என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய அறிவாளிகள்\nவிண்வெளியிலிருந்து காதலிக்கு புரபோசல் மோதிரம் அனுப்பிய காதலர்: காதலர் தினத்தில் ஒரு ரொ��ாண்டிக் வீடியோ..\nமுஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டு -தவிசாளர்\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு\nதாதியர்களை அரவணைத்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்\nபாலியல் குற்றவாளியை நிர்வாணமாக்கி கழிப்பறைக்குள் தலையை விட வைத்த கைதிகள்\nசாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டத்தில்\nகாதலர் தினத்தை முன்னிட்டு கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடல்\nவவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு\nஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.\nமின்சார கசிவு காரணமாக மக்கள் அச்சம் – கல்முனையில் சம்பவம்\nஒரே நாளில் 242 பேர் பலி – அதிர வைக்கும் கொரோனா வைரஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/2019/07/", "date_download": "2020-02-22T22:22:01Z", "digest": "sha1:JD7IEIU4YMET5EWBJEU5ODKZ5CWEHVL6", "length": 10550, "nlines": 152, "source_domain": "www.epdpnews.com", "title": "July 2019 - EPDP NEWS", "raw_content": "\nஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு\nகடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற அவசர காலச் சட்டமானது, எமது சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதைப் போலவே அதன் தற்போதைய... [ மேலும் படிக்க ]\nஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு\nஎமது மக்களின் பெரும்பாலான வாக்குகளை கொள்ளையிட்டுள்ள தரகு அரசியல் நடத்தும் தமிழ்த் தரப்பு, அந்த வாக்குகளை இந்த அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் மீற்றர் வட்டிக்கு விட்டு, பணம்... [ மேலும் படிக்க ]\nநாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வெலிசற கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கடந்த 24ஆம் திகதி... [ மேலும் படிக்க ]\nஅவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி\nகடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற அவசர காலச் சட்டமானது, எமது சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதைப் போலவே அதன் தற்போதைய... [ மேலும் படிக்க ]\nமுகமது அமிர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திழ்ந்தவர் முகமது அமிர். இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருநது ஓய்வு... [ மேலும் படிக்க ]\nஆகஸ்ட் 01ஆம் திகதி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பம் – ஐ.சி.சி.\nஎதிர்வரும் முதலாம் திகதி முதல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. மொத்தம் 9 அணிகள் 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்டிகள் 2 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இந்தத் தொடர்... [ மேலும் படிக்க ]\nஉளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரி இராஜினாமா\nஅமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரியான டான் கோட்ஸ் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து தனது... [ மேலும் படிக்க ]\nகடலில் மிதக்கும் கப்பல் வெடிகுண்டு: வெளியான திடுக்கிடும் தகவல்\nகடலில் மிதக்கும் வெடிகுண்டு என ஐக்கிய நாடுகள் மன்றம் குறிப்பிட்டுள்ள எண்ணெய் கப்பல் ஒன்று எந்த நேரமும் வெடித்துச் சிதறும் நிலையில் தற்போது யேமன் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]\nகனடாவில் குடும்பத்தையும் வெட்டி கொன்று இணையத்தில் தகவல் பரப்பிய இளைஞர்\nகனடாவின் ஒன்ராறியோ பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இந்த கொடூர சம்பவம்... [ மேலும் படிக்க ]\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் – பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப்பற்றப்படுவது தொடர்பாக நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தை காப்பாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன.... [ மேலும் படிக்க ]\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527857", "date_download": "2020-02-22T23:24:11Z", "digest": "sha1:GYRCRLD3XEC2BDJLCMCOZEWATCMW3ZFJ", "length": 5260, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணா பல்கலை. ஹாக்கி செயின்ட் ஜோசப் சாம்பியன் | Anna University. St. Joseph Champion of Hockey - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅண்ணா பல்கலை. ஹாக்கி செயின்ட் ஜோசப் சாம்பியன்\nசென்னை: அண்ணா பல்கலைக் கழக மூன்றாம் மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் பைனலில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - கிண்டி அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி (ஏ.சி.டெக்) அணிகள் மோதின.இதில் செயின்ட் ஜோசப் 4-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஏ.சி.டெக் கல்லூரி 2வது இடத்தைப் பிடித்தது.\nஹாக்கி செயின்ட் ஜோசப் சாம்பியன்\nகிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெப் தொடர்\nஇலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அசத்தல்\nதுபாய் டென்னிஸ்: பைனலில் ஹாலெப்\nதாய்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nவில்லியம்சன் 89 ரன் விளாசினார் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை: இஷாந்த் அபார பந்துவீச்சு\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sportsmin.up.gov.lk/index.php?lang=ta", "date_download": "2020-02-22T21:56:48Z", "digest": "sha1:IKZWTX3MTWCVKWYM7F7EGTS6N3SVD4TD", "length": 3785, "nlines": 39, "source_domain": "www.sportsmin.up.gov.lk", "title": "மின்வலு, சக்தி,உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள், சமூக நலநோம்பல், நெசவுக் கைத்தொழில் அமைச்சு", "raw_content": "\nஊவா மாகாணத்தின் வசிக்கும் மக்களின் தங்குதிறன் வாய்ந்த அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் தாபனங்கள் மத்தியில் தலைசிறந்த தாபனமாக விளங்கு��ல்\nகுடியிருப்பாளர்களினதும் பெருந்தோட்ட மக்களினதும் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக ஊவாவின் பௌதீக, மனித வளங்களை உச்ச அளவில் பிரயோகிப்பதற்கும் இளைஞர்களின் உழைப்பினை பயனுறுதி மிக்கதாகப் பயன்படுத்தியும் மின்சாரம் மற்றும் சக்தித் துறையில் புத்துயிர்ப்பினை ஏற்படுத்துவதன் மூலமாக சமூகநலனோம்புகை, சமூக அபிவிருத்தியினூடாக தங்குதிறன் வாய்ந்த அபிவிருத்திக்குப் பங்களித்தல்.\nமின்வலு, சக்தி,உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள், சமூக நலநோம்பல், நெசவுக் கைத்தொழில் அமைச்சு\nதொழில் அபிவிருத்தித் திணைக்களம் - ஊவா\nசமூக சேவைத் திணைக்களம் - ஊவா\nஎழுத்துரிமை © 2020 ஊவா மாகாண இளைஞர் அலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tnpf_13.html", "date_download": "2020-02-22T23:32:58Z", "digest": "sha1:7X4LYCSGCQMVMZRRRUOW42DOL5XGWFB3", "length": 16474, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பணிப்புறக்கணிப்பு போராட்ம் வெற்றி பெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபணிப்புறக்கணிப்பு போராட்ம் வெற்றி பெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெளியிட்டுள்ள அறிக்கை\nபணிப்புறக்கணிப்பு போராட்ம் வெற்றி பெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nநீண்டக��லமாக விடுதலையின்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் ”நல்லாட்சி” அரசு என்று கூறும் அரசாங்கமும் தமது விடுதலைக்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காது தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில் தமது விடுதலைக்காக தாமே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டடு சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஈடுபட்டுவருகின்றனர்.\nஅவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது உடனடியான விடுதலையை வலியுறுத்தியும் தமிழத் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் ஏனைய தரப்புக்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று முழுமையான கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மிகவும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியுள்ளது.\nஇப்போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் ஒன்றுமையாகவும் முழு அளவில் பங்கெடுத்துள்ளனர். ஒற்றுமையான இச் செயற்பாடானது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் ஒருமித்த நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்ற தெளிவான செய்தியை சிறீலங்கா அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது.\nஅரசியல் கைதிகள் அனைவரையும் தமது சொந்த உடன்பிறப்புக்களாக கருதி அவர்களது விடுதலைக்கான மேற்படி போராட்டம் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் நடந்தேறுவதற்கு உதவிய அனைத்து தரப்புக்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் நன்றி கூறுகின்றோம்.\nஅனைத்து வணிகர் கழகங்கள் உள்ளிட்ட வர்த்தகர்க நிலைய உரிமையாளர்கள்இசந்தை வியாபாரிகள்இ தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணியாளர்கள் அரசு போக்குவரத்து துறை தொழிற்சங்கத்தினர் நடத்துனர்கள் சாரதிகள்இ முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள்இ அரச தனியார்துறை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்கத்தினர்கள் அரச நிறுவன உத்தியோகத்தர்கள் பாடசாலை சமூகத்தினர் பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் உயர்கல்வி நிறுவன சமூகத்தினர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக இப்போராட்டத்திற்கு முழு அளவில் மனப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்கிய இஸ்லா��ிய சகோதர்களும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள் கொள்கின்றோம்.\nஎமது மக்களினதும் அரசியல் கைதிகளதும் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து ஸ்ரீலங்கா அரசு அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியானக விடுவிக்க சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக் கோருகின்றோம். அவர்களது விடுதலைக்காக நாம் மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடுவோம்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும��� நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2014_07_06_archive.html", "date_download": "2020-02-22T23:10:53Z", "digest": "sha1:EQUNIQOHGCYE3ZTI7RNU4D7YY7G7YKAJ", "length": 38512, "nlines": 614, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2014-07-06 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB...\nமெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்\nமெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ் 1. உடற்பயிற்சி மிக அவசியம். இதுவரை நடைப்பயிற்சி இல்லை என்றாலும், இனி மிக அவசியம். அது மட்டுமே பு...\nவைரமுத்துவிடம் 3 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதில்கள்; அசாதாரணமான பதில்கள். இதோ...\n'' நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி'' ''முஸ்லிம் பெரியவர் ஒருவர் சொன்னது: 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ......\nநெருஞ்சில் மருத்துவ குணம் சிறுநீர் சீராக நெருஞ்சில் பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெய...\nபிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கார்களில் எடுத்து சென்று பயன்படுத்தாதீர்கள்\nநண்பர்களே தயவு செய்து கொஞ்சம் இதை ஷேர் செய்யுங்கள். எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, \"கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்\nநண்பர்களே தயவு செய்து கொஞ்சம் இதை ஷேர் செய்யுங்கள்.... ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம் . உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றல...\nமூலிகை சமையல் - கண்டதிப்பலி ரசம் \nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகு \nவருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி\nவருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்...\nமனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு :- ஒரு முஸ்லிம் எப்படி பட்ட சூழ் நிலையில் மரணம் வரும் என்பதை அஞ்சி வாழ்வான்\nமனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு :- சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா(ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில் ஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகைய...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\n(கோப்புப் படம்) வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாம...\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரான அல்கமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வியாதி ஒன்று வளைத்துப் பிடித்துக் க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நி���ழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nமெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்\nவைரமுத்துவிடம் 3 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதி...\nபிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கார்களில் எடுத்து ச...\nநண்பர்களே தயவு செய்து கொஞ்சம் இதை ஷேர் செய்யுங்கள்...\nமூலிகை சமையல் - கண்டதிப்பலி ரசம் \nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகு \nவருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி\nமனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு :- ஒரு முஸ்லிம் எப...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nகுட்டை, கிணறு, டிஜிட்டல் பம்ப்செட்... வியக்க வைக்க...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் ச��்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்���ுறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்���டை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்ப��ங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/medical/page/4/", "date_download": "2020-02-22T21:27:27Z", "digest": "sha1:K3GT67K2NBB3HS2V3JNKVV3RKK3QW4E6", "length": 5739, "nlines": 115, "source_domain": "arjunatv.in", "title": "மருத்துவம் – Page 4 – ARJUNA TV", "raw_content": "\nவேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்\nசென்னையின் வேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம் இந்நிகழ்வின்போது பிரபல திரைப்பட நடிகை\nசுதா மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்\nகோவையில் சுதா மருத்துவமனை என்கிற கருத்தரித்தல் மையம் ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் சாதனைப் பயணம்\nநீரிழிவு நோயை தோற்கடிப்போம் பிரசாரத்தை துவக்கியது டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்புமையம் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்புமையம் நீரிழிவு நோயை\n58 வயதான ஒரு பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது\nஅப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்ட அரிதான மூளை அறுவைச் சிகிச்சை 58 வயதான ஒரு பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது\n20 ஓவ���் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் துவக்கி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/kamakoti/newTamil/veda%20dharma%20sastra%20sabha%20index.html", "date_download": "2020-02-22T22:23:53Z", "digest": "sha1:VCOUW3ZMVSWREQQEH5JOSCEILQVHCRRT", "length": 4080, "nlines": 88, "source_domain": "kamakoti.org", "title": "வேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபா வெளியீடுகள்", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்\nவேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபா வெளியீடுகள்\nவியாஸ பூஜையும் சாதுர் மாச்யமும்\nசில தர்மசாஸ்த்ர ப்ரச்னங்களுக்கு ஸமாதானங்கள்\nஸந்த்யோபாஸனம் - த்விஜர்களுக்கு ஏன் அவச்யம்\nகாலை எழுந்ததுமுதல் ஸ்நானம் முடிய செய்ய வேண்டிய க்ரமம்\nநாம் எல்லோரும் அச்வமேதயாகம் செய்ய முடியுமா\nதேசாடனம் - ஒரு மாதூகரம்\nஅன்னிய அரசாட்சியின் முடிவு நம் முடியை நாம் ஏற்பதே;\nநம் மதத்தில் அதிக நியமங்கள் எதனால்\nகுணம் செழித்தால் குலம் செழிக்கும்\nநமது மதத்தின் பொதுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karthikjothidam.blogspot.com/2015/07/blog-post_9.html", "date_download": "2020-02-22T23:00:00Z", "digest": "sha1:456UFPKYN3ECTUXDGWVELMTBTYVO6SS4", "length": 3946, "nlines": 64, "source_domain": "karthikjothidam.blogspot.com", "title": "KARTHIK NUNNAIVU JOTHIDAM: சனி சனி - NetOops Blog", "raw_content": "\nகுருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் உள்ள வேறுபாடுகள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள்\nஇவரே ஆயுள் காரகன் - இவர் ஒரு நீதிமான்\nசனிக்குரிய தலம் - திருநள்ளாறு\nநட்பு - புதன், சுக்கிரன், இராகு. கேது.\nபகை - சூரியன், சந்திரன். செவ்வாய்\nநட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி காந்த் ஜாதகம் ஏழரை சனி டாக்டர் ஆகி புகழ் பெறும் அமைப்பு யாருக்கு\nஇசைஞானி இளையராஜா பொறியியல் நிபுணராக ஜொலிப்பது யார்\nஹன்சிகா மோத்வானி பயந்தான் கொள்ளி ஆவது யார்\nஅஜித் ஜாதகம் அகால மரணம் யாருக்கு\nசமந்தா நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்கள்\nசியான் விக்ரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு,புகழ் பெறும் யோகம் யாருக்கு\nவிஜய் சேதுபதி a12 a13\nபூஜா மிஸ்ரா b12 b13\nஇணைய தளங்களில் கிடைக்கும் பிறந்த “தேதி- நேரம்-வருடம்” ஆகிய விவரங்களைக் அடிப்படையாகக் கொண்டே இங்கு பல ஜாதகங்கள் போடப்பட்டுள்ளன. அப்படி இணைய தளங்களில் கிடைக்கும் விவரங்கள் அனைத்தும் 100 % சாியானதா என்பது எங்களுக்குத் தெரியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh1228.html", "date_download": "2020-02-22T22:34:17Z", "digest": "sha1:GLPHL55N7CS5OPWOFBJ5YHQAXZTCLAON", "length": 8366, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 1228 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கொண்டு, வென்று, தானன, மனம், வள்ளி, மாரன், நெருங்கி, பெருமாளே, வந்த, கெண்டை, கண்டு, கூந்தல்", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 1228 - பொதுப்பாடல்கள்\nபாடல் 1228 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்\nராகம் - ...; தாளம் -\nதந்த தானன தந்த தானன\nதந்த தானன ...... தனதான\nகண்டு போல்மொழி வண்டு சேர்குழல்\nகண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள்\nகண்டு பாவனை கொண்டு தோள்களி\nலொண்டு காதலி ...... லிருகோடு\nமண்டி மார்பினில் விண்ட தாமென\nவந்த கூர்முலை ...... மடவார்தம்\nவஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி\nகின்ற மாயம ...... தொழியாதோ\nகொண்ட லார்குழல் கெண்டை போல்விழி\nகொண்டு கோகில ...... மொழிகூறுங்\nகொங்கை யாள்குற மங்கை வாழ்தரு\nகுன்றில் மால்கொடு ...... செலும்வேலா\nவெண்டி மாமன மண்டு சூர்கடல்\nவெம்ப மேதினி ...... தனில்மீளா\nவென்று யாவையு மன்றி வேளையும்\nவென்று மேவிய ...... பெருமாளே.\nகற்கண்டைப் போன்ற இனிய பேச்சு, வண்டுகள் சேரும் கூந்தல், சந்திரனை ஒத்த முகம், மூங்கில் போன்ற மென்மையான தோள், உவமைகளை அவ்வாறே பாவித்து தோள்களில் சாரும்படி ஆசை ஏற்படுவதால், இரண்டு மலைகள் நெருங்கி மார்பில் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லும்படி சிறப்புற்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த மாயத்தில் மனம் போய் மாய்கி��்ற மயக்க அறிவு நீங்காதோ கரிய மேகம் போன்ற கூந்தல், கெண்டை மீன் போன்ற கண் இவைகளைக் கொண்டு, குயில் கூவுதல் போன்ற பேச்சுக்களைப் பேசும் அழகிய மார்பினளான குற மகள் வள்ளி வாழும் வள்ளி மலையில் காதலோடு சென்ற வேலனே, சிறந்த தன் மனம் களைத்துப்போய், நெருங்கி வந்த சூரன் வாடவும், கடல் கொதித்து வேகவும், உலகையே காக்க வந்து, எல்லாவற்றையும் வென்று, பின்னும் மன்மதனையும் உன் அழகால் வென்ற* பெருமாளே.\n* மன்மதனுக்கு 'மாரன்' என்று பெயர்.முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயரின் காரணம் 'கு + மாரன்' = மாரனை அழகிலே வென்றவன், என்பதால்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 1228 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கொண்டு, வென்று, தானன, மனம், வள்ளி, மாரன், நெருங்கி, பெருமாளே, வந்த, கெண்டை, கண்டு, கூந்தல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/susil-premjayanth-18-06-2018/", "date_download": "2020-02-22T23:16:01Z", "digest": "sha1:5HQ6PROGFLERCRXEJ2XSWK2DGI3VDH6P", "length": 8864, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "UNPவுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாதாளத்தில் தள்ளிவிடும் – சுசில் | vanakkamlondon", "raw_content": "\nUNPவுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாதாளத்தில் தள்ளிவிடும் – சுசில்\nUNPவுடன் ஒன்றிணைந்து செயல்படுவது பாதாளத்தில் தள்ளிவிடும் – சுசில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவரது அரசியல் இருப்புக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்தும். எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் ஆதரவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவையும் ஒன்றிணைத்தால் சுதந்திர கட்சி பலம்பெறும்.\nதற்போதைய அரசியல் சூழலில் அனைவரும் எதிர்பார்க்கும் விடயமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காணப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. மறுபுறம் பொது எதிரணியின் பொது வேட்பாளர் தொடர்பிலும் உறுதியான தகவல்கள் இல்லை.\nஇந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமரை களமிறக்க அக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கிணங்க பிரதமர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது வரவேற்கத்தக்க விடயமாகும். ஏனென்றால் இவரை எதிர்த்து போட்டியிடும் எதிர்வேட்பாளர் நிச்சயம் பெரும்பான்மையான ஆதரவுடன் வெற்றிப் பெறுவார்.\nஆகவே இதனை நோக்கமாக கொண்டே பொது எதிரணியின் கொள்கைகளை ஒன்றிணைத்து இரண்டு தரப்பினைரையும் இணைக்கும் பாலமாக நாம் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை.\nமாம்பழ ஜுசில் குட்டிப் பாம்பு\nகிளிநொச்சியில் கோடி பெறுமதியானா வலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nகாங்கோசன்துறை கடலில் கப்பலுக்கு தீவைப்பு\nமருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-crime-politics-ganesh-chaturthi/", "date_download": "2020-02-22T23:52:37Z", "digest": "sha1:JRVUSCTUPKZMJBCUJP25OZWXNWW7LKYN", "length": 30682, "nlines": 159, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today live updates : 'தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன்' - தமிழிசை", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nNews today updates : ‘அரசியல் களத்தில் இருந்து நான் வெளியேறவில்லை’ – தமிழிசை பளீர்\nஇன்று இந்தியா முழுவது விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது....\nTamil Nadu news today updates: இன்று இந்தியா முழுவது விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் காலையிலே கோவில்களில் விநாயகரை தரிசிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், உள்ளூர் அரசியல் தலைவர்கள் முதல் தேசிய அரசியல் தலைவர்கள் வரை பொது மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇது போன்ற சுவாரசிய தகவல்களை லைவ் அப்டேட்டுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nTamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: இன்று சென்னை மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், பெட்ரோல் விலைகள், தங்கத்தின் நிலைகள் போன்றவைகளை இங்கே காணலாம்\nரிலீஸாக வேண்டிய அன்றைய நாளில், தமிழகம் முழுவதும் எந்த தியேட்டரிலும் காவலன் படம் திரையிடப்படவில்லை. விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கலவரத்துடன் காத்திருக்க காலை 11 மணிக்கு மேல் தான் ரிலீஸ் ஆனது. மறைமுகமாக திமுக தரப்பினர் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதற்கான காரணம் குறித்து விஜய் இதுவரை வாய்த் திறக்கவில்லை....\nமுழுவதும் படிக்க - தளபதி 'மீட்ஸ்' தளபதி அரசியல் அரங்கில் யாருக்கு லாபம்\nதமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன்\n\"தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன். அரசியல் களத்தில் இருந்து வெளியேறவில்லை; அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவுள்ளேன். தெலங்கானா அதிகாரிகள் ஆலோசனை செய்த பிறகு பதவியேற்கும் நாள் முடிவு செய்யப்படும்\" என தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nமனைவி ஹசின் ஜகான் தொடர்ந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகமது ஷமி, 15 நாட்களுக்குள் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nகாயத்தால் பாதியிலேயே வெளியேறிய ஜோகோவிச்\nநியூயார்க்கில் நடந்த ஆடவர் பிரிவின், 4வது சுற்றில் நோவாக் ஜோகோவிச் , சுவிட்ஸர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். போட்டியில் வாவ்ரிங்கா 6க்கு 4, 7க்கு 5 , 2 க்கு 1 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது , ஜோகோவிச் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். இதனால் வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறினார்.\nஇது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான் - திருநாவு���்கரசர்\nகட்சியினருக்கு ஆளுநர் பதவி வழங்குவது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான், காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்துள்ளது என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமும்பை லால்பாக்சா பகுதியில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று வழிபாடு செய்தார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு - சிறப்பு நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபழனியில் பஞ்சாமிர்த நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை; ரூ.93.56 கோடி வரி ஏய்ப்பு\nதிண்டுக்கல் மாவட்டம், பழனியில் சித்தனாதன், கந்தவிலாஸ் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.93.56 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. சோதனையில் கணக்கில் வராத 56 கிலோ தங்கம் ரூ.2.2 கோடி பணம் பறிமுதல்\nவிரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசெய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ: விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. திரையரங்கில் உணவு பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது செப். 5-இல் தீர்ப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரின் முன்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்பு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். விழாவில் ஆளுநருக்கு, பூரண கும���ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஜப்பான் பிரதமருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து வருகிறார். ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆண்டு பேச்சுவார்த்தைக்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார்.\nசென்னையில் பேருந்து நடத்துனரை தாக்கிய தெலங்கானா விளையாட்டு வீரர்கள்\nசென்னையில் அண்ணா சதுக்கத்தில் இருந்து கொளத்தூர் சென்ற பேருந்தில் பேருந்து நடத்துனருக்கும் தெலங்கானா மாநில விளையாட்டு வீரர்களுக்கும் இடையே தகராறு. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தெலுங்கானா விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nதூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்\nஅமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியமைக்காக பில் கேட்சின் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்\nசிபிஐ காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை நாளையே விசாரிக்க வேண்டும் - துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முறையீடு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், சிபிஐ காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை நாளையே விசாரிக்க வேண்டும் என துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அவருடைய கோரிக்கையை ஏற்று, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. மேலும், நாளை வரை சிபிஐ காவலை நீட்டிக்க விசாரணை நீதிமன்றத்தை நாட சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது - சிபிஐ, அமலாக்கத்துறை வாதம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மையை கொண்டு வர முடியும் என்று சிபிஐ தரப்பில் வாதிட்டனர்.\nINX Media Case : சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக நள்ளிரவில் எப்படி நோட்டீஸ் ஒட்ட முடியும் - கபில் சிபில் கேள்வி\nசி.பி.ஐ. காவலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது வாதாடி வரும் கபில் சிவில் காரசாரமான கேள்விகளை முன்வைக்கின்றார். விசாரணை நோட்டீஸூக்கு பதில் அளித்தும் ஜாமீனில் வெளிவர இயலாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஒரு வேளை ஜாமீன் கொடுக்கவில்லை என்றால் அடுத்த 3 நாட்களுக்கு சி.பி.ஐ. காவலில் விசாரணை தொடரும்.\nசந்திரயான் 2-ல் இருந்து பிரிந்தது லேண்டர் விக்ரம்\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர் மற்றும் ரோவர். லேண்டர் தற்போது நிலவின் சுற்றுவட்டபாதையில் 100 கி.மீக்கு அப்பால் சுற்றி வருகிறடது. படிப்படியாக இதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீட்டுக் காவலில் வேண்டுமானால் வைத்து விசாரணை செய்யுங்கள் - கபில் சிபில்\nசி.பி.ஐ வழக்கில் நீதிமன்ற காவலுக்கு தடை விதிக்கக் கோரி வாதாடி வரும் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வேண்டுமானால் வைத்து விசாரணை செய்யுங்கள் என்று வாதாடி வருகிறார்.\nகுல்பூஷண் ஜாதவை சந்தித்தார் இந்திய தூதரக அதிகாரி\nஇந்திய தூதரக அதிகாரி கௌரவ் அலுவாலியா தற்போது பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியரான குல்புஷண் ஜாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். குருநானக் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு முக்கிய முடிவுகளை இருநாட்டு தலைவர்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரியும் பணி ஆரம்பம். ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 வருகின்ற 6 அல்லது 7 தேதிகளில் விண்ணில் தடம் பதிக்க உள்ளது. சந்திரயான் 2-ல் இருந்து லேண்டரும் ரோவரும் தற்போது ஆர்பிட்டரில் இருந்து தங்களை டி-ட்டாச் செய்யும் பணியை துவங்கியுள்ளது.\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் சகோதரி செல்வியின் பேத்திக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார் விஜய்.\nஇந்திய அதிகாரிகள் தனது காவலில் இருக்கும் குல்பூஷன் ஜாதவவை சந்திக்கலாம் என்று பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்த விருப்பத்தை தற்போது இந்திய மத்திய அரசு ஏற்றுள்ளது. இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா, இன்று குல்பூஷண் ஜாதவை சந்திக்க உள்ளார் .\nகடந்த ஆகஸ்ட் மாதம் இதே பாகிஸ்தான் தெரவித்த விருப்பத்தை நிரகரித்தது என்பது குறிப்பிடத் தக்கது\nஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி யின் வசூல் 98,202 கோடி என்று அரசு தெரிவித்துள்ளது . இந்த வசூல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தை விட அதிகம் என்றாலும், இந்த வருடம் ஜூலை மாதத்தை விடக் குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.\nகுல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அனுமதி\nதனது காவலில் இருக்கும் குல்பூஷன் ஜாதவவை இந்திய அதிகாரிகள் சந்திக்கும் சலுகையை வழங்க முடிவு செய்துள்ளது பாகிஸ்தான். ஏற்கனவே பாகிஸ்தான் கொடுத்த சலுகையை இந்திய நிராகரித்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nதமிழக முதல்வர் வாழ்த்து மடல்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் “விநாயகர் சதுர்த்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி.. #VinayagarChaturthi pic.twitter.com/WM4LV6QGlj\nவெளிநாடு சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது விநாயகர் வாழ்த்து மடலை ட்விட்டரில் அனுப்பியுள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி\nTamil Nadu news today updates: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நேற்று வீடியோவில் தனது கருத்தை வெளியிட்டார். அதில் பாஜக அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வாதங்களை முன்வைத்திருந்தார்.\nநேற்று சென்னை வந்திருந்த நிர்மலா சீதா ராமனிடம் இது பற்றி கருத்துக் கேட்டபோது - மன்மோகன் சிங்கின் க���ுத்துகளை ஆய்வு செய்ய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை நேற்று தெலங்கானாவின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது .\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T23:18:17Z", "digest": "sha1:BQ4W6QPQBC4GONGSZ4SZYYFLNLLPTLTS", "length": 22598, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சயனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசயனைடு (cyanide) என்பது கார்பன், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதிப்பொருளாகும். C≡N என்ற சயனோ வேதி வினைக்குழுவைக் கொண்ட சேர்மங்கள் யாவும் சயனைடுகள் எனப்படும். ஒரு கார்பன் அணு முப்பிணைப்பால் நைட்ரசன் அணுவுடன் இணைந்திருப்பது சயனோ குழுவாகும் [1].\nகனிம வேதியியல் சயனைடுகளில் சயனைடு தொகுதியானது (CN−) ஓர் எதிர்மின் அயனியாக காணப்படுகிறது. சோடியம் சயனைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு போன்ற உப்புகள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவையாகும் [2].\nஎளிதில் ஆவியாகக்கூடிய நீர்மமான ஐதரோசயனிக் அமிலம் என்று அறியப்படும் ஐதரசன் சயனைடு பேரளவில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. சயனைடு உப்புகளை அமிலமாக்கல் வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. கரிம சயனைடுகள் பொதுவாக நைட்ரைல்கள் எனப்படுகின்றன.நைட்ரைல்களில் CN தொகுதியானது கார்பன் அணுவுடன் ஒரு சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அசிட்டோ நைட்ரைலில் சயனைடு தொகுதியானது மெத்தில் தொகுதியுடன் (CH3) பிணைந்துள்ளது. ஏனெனில் அவை சயனைடுகளை விடுவிப்பதில்லை. பொதுவாக சயனைடுகளைக் காட்டிலும் நைட்ரைல்கள் மிகக் குறைவான நச்சுத்தன்மை கொண்டவையாகும். இயற்கையாகத் தோன்றும் சயனோயைதரின் போன்ற சில நைட்ரைல்கள் ஐதரசன் சயனைடை விடுவிக்கின்றன.\n3 தோற்றம் மற்றும் வினைகள்\n3.3 வெப்பச்சிதைவு மற்றும் எரிதல் விளைபொருள்\n1. இணைதிறன் பிணைப்பு கட்டமைப்பு\n2. இடம் நிரப்பு மாதிரி\n3. நிலை மின்னழுத்த மேற்பரப்பு\n4. கார்பன் தனி இணை\nகரிமச்சேர்மங்களுக்கு பெயரிடப்படும் ஐயுபிஏசி முறை பெயரிடலில் C≡N வேதி வினைக்குழு இடம்பெற்றுள்ள சேர்மங்கள் நைட்ரைல்கள் எனப்படுகின்றன. எனவே நைட்ரைல்கள் எனப்படுபவை எல்லாம் கரிமச் சேர்மங்களாகும்[3][4]. அசிட்டோநைட்ரைல் (CH3CN) ஒரு நைட்ரைல் ஆகும். இது மெத்தில் சயனைடு என்றும் அழைக்கப்படுகிறது. நைட்ரைல்கள் பொதுவாக சயனைடு அயனிகளை விடுவிப்பதில்லை. ஒரே கார்பனுடன் ஒரு ஐதராக்சில் குழுவும் சயனைடும் பிணைக்கப் பட்டிருந்தால் அது சயனோ ஐதரின் எனப்படும். நைட்ரைல்களைப் போல இல்லாமல் சயனோ ஐதரின்கள் ஐதரசன் சயனைடை விடுவிக்கின்றன. கனிம வேதியியலில் C≡N− அயனியைக் கொண்டுள்ள உப்புகள் சயனைடுகள் எனப்படுகின்றன.\nஅடர் நீலம் என்ற பொருள் கொண்ட கயனோசு என்ற கிரேக்க சொல்லிலிருந்து சயனைடு என்ற சொல் வருவிக்கப்பட்டுள்ளது. பிரசிய நீலம் என்ற நிறமியை சூடுபடுத்தும் போது முதன் முதலில் சயனைடு கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக சயனைடு என்ற பெயர் இதற்கு வைக்கப்பட்டது.\nகார்பனோராக்சைடு மற்றும் மூலக்கூற்று நைட்ரசனுடன் சயனைடு அயனி ஒத்த எலக்ட்ரான் எண்னிக்கையுடையதாக உள்ளது[5][6].\nநைசீரியாவில் மரவள்ளியிலிருந்து சயனைடை நீக்குதல்\nசில வகை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பாசி இனங்களில் சையனைடு இயற்கையில் தோன்றுகிறது. இவை தவிர பல தாவரங்களிலும் சயனைடு காணப்படுகிறது. சில விதைகள் மற்றும் பழங்களில் கணிசமான அளவு சயனைடுகள் காணப்படுகின்றன, எ.கா. கசப்பான பாதாம், ஆப்பிரிக்காட் எனப்படும் வாதுமை, ஆப்பிள் மற்றும் பீச் எனப்படும் குழிப்பேரி போன்றவை இதற்கு உதாரணங்களாகும் [7]. தாவரங்களில், சயனைடுகள் வழக்கமாக சயனோசெனிக் கிளைக்கோசைடுகளின் வடிவில் சர்க்கரை மூலக்கூறுகளுடன் பிணைந்துள்ளன. மற்றும் தாவர உண்ணிகளிடமிருந்து தாவரத்தை பாதுகாக்கின்றன. உருளைக்கிழங்கு உணவு போன்ற மரவள்ளி கிழங்கும் சயனோசெனிக் கிளைக்கோசைடுகளைக் கொண்டுள்ளன [8][9].\nவிண்மீனிடை விண்வெளியில் சயனைடு தனி உறுப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. விண்மீனிடை வாயு மேகங்களின் வெப்பநிலையை அளவிட சயனைடு தனி உறுப்பு பயன்படுகிறது.\nவெப்பச்சிதைவு மற்றும் எரிதல் விளைபொருள்தொகு\nசில பொருட்களை ஆக்சிசன் பற்றாக்குறை நிபந்தனையில் வெப்பச்சிதைவு அல்லது எரி��்தல் வினை மூலம் ஐதரசன் சயனைடு உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணமாக உள்ளெரி இயந்திரங்கள் வெளிவிடும் புகையில், புகையிலை புகையில், சிலவகை நெகிழிகள் எரியும்போது ஐதரசன் சயனைடு உருவாகிறது.\nபல இடைநிலைத் தனிமங்களுக்கு சயனைடு அயனி ஈந்தணைவியாக உள்ளது. இந்த எதிர்மின் அயனிக்கான உலோகங்களின் உயர் நாட்டம் அதன் எதிர்மின் சுமை, சிறிய அளவு மற்றும் π- பிணைப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம். நன்கு அறியப்பட்ட அனைவுகள் பின்வருமாறு:\nஎக்சாசயனைடுகள் [M(CN)6]3− (M = Ti, V, Cr, Mn, Fe, Co) இவை எண்முக வடிவம்\nடெட்ராசயனைடுகள் [M(CN)6]3− (M = Ti, V, Cr, Mn, Fe, Co), இவை சதுரதள வடிவம்\nடைசயனைடுகள், [M(CN)2]− (M = Cu, Ag, Au), இவை நேரியல் வடிவம்\nமிக முக்கியமான சயனைடு ஒருங்கிணைப்பு சேர்மங்கள் எல்லாம் எண்முக வடிவில் ஒருங்கிணைந்த சேர்மங்களாக உள்ளன. பொட்டாசியம் பெரோசயனைடு மற்றும் நிறமியான பிரசியன் நீலம் இரண்டும் நச்சுத்தன்மை அற்றவையாகும். மத்தியிலுள்ள இரும்பு அணுவுடன் சயனைடு இறுக்கமாகப் பினைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும் [10].பிரசியன் நீலத்திலிருந்து எதிர்பாரா விதமாக 1706 ஆம் ஆண்டு சயனைடு கண்டறியப்பட்டது. ஐதரசனேசு எனப்படும் நொதிகள் சயனைடைக் கொண்டுள்ளன.\nசயனைடுகளை பெருமளவில் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் முக்கிய செயல்முறை ஆண்ட்ரூசோ செயல்முறையாகும். இம்முறையில் ஆக்சிசன் மற்றும் பிளாட்டினம் வினையூக்கியின் முன்னிலையில் மீத்தேன் மற்றும் அம்மோனியாவிலிருந்து வாயுநிலை ஐதரசன் சயனைடு தயாரிக்கப்படுகிறது[11][12]. ஐதரசன் சயனைடை சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் சோடியம் சயனைடு தயாரிக்கப்படுகிறது.\nபல சயனைடுகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவையாக இருக்கும். எலக்ட்ரான் போக்குவரத்து சங்கிலியின் நான்காவது வளாகத்தில் (யூகாரியோடிக் செல்களின் மைட்டோகாண்ட்ரியாவின் சவ்வுகளில் இது காணப்படுகிறது) சைட்டோக்ரோம் சி ஆக்சிடேசு என்ற நொதியின் தடுப்பியாக சயனைடு எதிர்மின் அயனி செயல்படுகிறது. இது இந்த புரதத்திற்குள் இருக்கும் இரும்புடன் இணைகிறது. இந்த நொதியுடன் இருக்கும் சயனைடு பிணைப்பு சைட்டோக்ரோம் சி நொதியிலிருந்து ஆக்சிசனுக்கு எலக்ட்ரான்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, எலக்ட்ரான் போக்குவரத்து சங்கிலி சீர்குலைக்கப்படுகிறது. அதாவது செ���் இனி ஆற்றலுக்காக அடினோசின் டிரை பாசுபேட்டை காற்றின் மூலம் தயாரிக்க முடியாது[13]. மத்திய நரம்பு மண்டலம் மற்றும் இதயம் போன்ற காற்றுச் சுவாசத்தை அதிகம் சார்ந்திருக்கும் திசுக்கள் இதனால் குறிப்பாக பாதிக்கப்படுகின்றன. இரத்த ஓட்டத்திலிருந்து ஆக்சிசனை எடுத்துக் கொள்ள முடியாத நிலைக்கு இதுவொரு எடுத்துக்காட்டு ஆகும்[13] Tissues that depend highly on aerobic respiration, such as the central nervous system and the heart, are particularly affected. This is an example of histotoxic hypoxia.[14].\nஐதரசன் சயனைடு மிகவும் அபாயகரமான ஒரு சேர்மம் ஆகும். இந்த வாயுவை உள்ளிழுப்பதால் மரணம் கூட ஏற்படலாம். இந்த காரணத்திற்காக ஐதரசன் சயனைடுடன் பணிபுரியும் போது வெளிப்புற ஆக்சிசன் மூலத்தால் வழங்கப்படும் காற்று சுவாசக் கருவி அணிய வேண்டும்[15]. ஒரு சயனைடு உப்பு கொண்ட கரைசலில் அமிலத்தை சேர்ப்பதன் மூலம் ஐதரசன் சயனைடு தயாரிக்கப்படுகிறது. ஐதரசன் சயனைடு வாயுவை உருவாக்காத காரணத்தால் சயனைடின் காரக் கரைசல்கள் பயன்படுத்த பாதுகாப்பானவையாகும். பாலியுரித்தேன்களை எரிப்பதாலும் ஐதரசன் சயனைடை உருவாக்க இயலும். எனவே பாலியுரித்தேன்களை வீட்டு மற்றும் விமான தளவாடங்களில் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுவதில்லை. மிகச் சிறிய அளவு திண்ம சயனைடு அல்லது 200 மி.கி அளவுக்கும் குறைவான சயனைடு கரைசலை வாய்வழி உட்கொள்வது அல்லது மில்லியனுக்கு 270 பகுதிகள் சயனைடு காற்றில் வெளிப்படுவது கூட சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்த போதுமானதாகும் [14].\nகரிம நைட்ரைல்கள் உடனடியாக சயனைடு அயனிகளை வெளியிடுவதில்லை, இதனால் குறைந்த அளவு நச்சுத்தன்மை உள்ளது. இதற்கு மாறாக, டிரைமெதில்சிலில் சயனைடு (CH3)3SiCN போன்ற சேற்மங்கள் தண்ணீருடன் தொடர்பு கொண்டு உடனடியாக வெளியிடுகின்றன [16].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T22:27:48Z", "digest": "sha1:SF2YVYBZS46JTKQJXKM6FYJVT7J5AF67", "length": 36619, "nlines": 426, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 02 / 2020] தேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\tXXX சாகர்யா\n[22 / 02 / 2020] உள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\tபுதன்\n[22 / 02 / 2020] யூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\tஇஸ்தான்புல்\n[22 / 02 / 2020] KonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\t42 கோன்யா\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும்\n« கொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nஐரோப்பிய ரயில்வே விருது 2020 »\nதிணைக்களம் மற்றும் சப்ளைசஸ் பிரச்சினைகள் உட்பட்டவை\nகட்டுரை எண் - வணிக உரிமையாளர் பற்றிய தகவல்\n1.1. வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்;\na) பெயர்: TCDD 3 இன் இயக்குநரகம்.\nஆ) முகவரி: அட்டடூர்க் காடிசி எண்: 121 / A அல்சான்கா-İZMİR\nf) சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பெயர்-குடும்பப்பெயர் / தலைப்பு: எர்ஹான் KUŞ / பொறியாளர்\n1.2. மேற்படி முகவரிகள் மற்றும் எண்களிலிருந்து நபர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் டெண்டர் பெறுபவர் டெண்டர் பற்றிய தகவல்களைப் பெறலாம்.\nகட்டுரை 2- டெண்டர் பொருள் பற்றிய தகவல்\na) பெயர்: டி.சி.டி.டி. 3. பிராந்திய இயக்குநரகம் ரயில்வே பராமரிப்பு சேவை இயக்குநரகம் வாகனங்கள் எரிபொருள் நுகர்வு ஆட்டோமேஷன் சிஸ்டம் (ATOS) டீசல் விநியோகத்துடன்\nc) தொகை மற்றும் வகை: 350.000 லிட்டர் யூரோ டீசல் டீசல் உட்கொள்ளல்\nd) விநியோக இடம்: வாகனங்கள் அமைந்துள்ள மையங்களில் எரிபொருள் நிலையத்தில் ATOS அமைப்பு.\nஇ) பிற தகவல்கள்: தொழில்நுட்ப விவரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகட்டுரை 3- கொள்முதல் பற்றிய தகவல்கள்\na) டெண்டர் நடைமுறை: திறந்த டெண்டர் நடைமுறை\nb) டெண்டர் நடைபெறும் முகவரி: டி.சி.டி.டி எண்டர்பிரைஸ் 3 வது பிராந்திய இயக்குநரகம் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் டெண்டர் கமிஷன் அடாடர்க் கடேசி எண்: 121 / ஏ அல்சான்காக்- İZMİR\nஈ) டெண்டர் நேரம்: 14: 00\nஇ) டெண்டர் கமிஷன் கூட்டம் இடம்: TCDD இயக்குநரகம் 3 பிராந்திய அலுவல்கள் இயக்குநர் மற்றும் கொள்முதல் ஒப்பந்த ஆணை அடாருர்க் கேடேசி எண்: 121 / A Alsancak / İZMİR\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவ���ங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகொள்முதல் அறிவிப்பு: யூரோ டீசல் டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் ATOS அமைப்புடன் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும் (யூரோ டீசல்) (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: யூரோ டீசல் டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: யூரோ டீசல் டீசல் எரிபொருள் அங்கீகார அமைப்பு (ATOS) உடன் எரிபொருள் ஏலம்\nடெண்டர் அறிவிப்பு: உசக்கில் பயன்படுத்த வேண்டிய டீசல் - டம்லுபினார் போஸ்.\nடெண்டர் அறிவிப்பு: வாங்க வேண்டிய எரிபொருள் (டீசல்)\nகொள்முதல் அறிவிப்பு: டீசல் எரிபொருள் (யூடிடிஜல்)\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வழங்கல் (டீசல்)\nடெண்டர் அறிவிப்பு: டீசல் எண்ணெய் வழங்கல்\nரோஸ் நேபிட் மற்றும் டிமிரெரென் குழுவிடம் இடையே மோட்டார் எண்ணெய் ஒப்பந்தம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே இயந்திரத்தை வெல்டிங் செய்வதன் மூலம் சேவை கொள்முதல் வேலை வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: எச்.ஆர்.எஸ் வாகனம் வாங்கப்படும் (பர்சா பெருநகர நகராட்சி புர்சரே…\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி விரைவான சாலை புதுப்பித்தல் இயந்திரத்துடன் பயண அறிவிப்புடன் சேவை கொள்முதல் பணி…\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nடீசல் எங்கே வாங்குவது, TCDD நிறுவனம் 3.\nTCDD இஸ்மிர் 3. பிராந்திய இயக்குநரகம்\nமிமர் சினான் காலாண்டு அடாடர்க் ஸ்ட்ரீட் மேஜர் பாசல் சதுக்கம் எண்: 121 / A 35220 அல்சான்காக்\nஇஸ்மிர், இஸ்மிர் 35220 Türkiye + Google வரைபடம்\n« கொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nஐரோப்பிய ரயில்வே விருது 2020 »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகொள்முதல் அறிவிப்பு: யூரோ டீசல் டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் ATOS அமைப்புடன் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும் (யூரோ டீசல்) (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: யூரோ டீசல் டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: யூரோ டீசல் டீசல் எரிபொருள் அங்கீகார அமைப்பு (ATOS) உடன் எரிபொருள் ஏலம்\nடெண்டர் அறிவிப்பு: உசக்கில் பயன்படுத்த வேண்டிய டீசல் - டம்லுபினார் போஸ்.\nடெண்டர் அறிவிப்பு: வாங்க வேண்டிய எரிபொருள் (டீசல்)\nகொள்முதல் அறிவிப்பு: டீசல் எரிபொருள் (யூடிடிஜல்)\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வழங்கல் (டீசல்)\nடெண்டர் அறிவிப்பு: டீசல் எண்ணெய் வழங்கல்\nரோஸ் நேபிட் மற்றும் டிமிரெரென் குழுவிடம் இடையே மோட்டார் எண்ணெய் ஒப்பந்தம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே இயந்திரத்தை வெல்டிங் செய்வதன் மூலம் சேவை கொள்முதல் வேலை வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: எச்.ஆர்.எஸ் வாகனம் வாங்கப்படும் (பர்சா பெருநகர நகராட்சி புர்சரே…\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி விரைவான சாலை புதுப்பித்தல் இயந்திரத்துடன் பயண அறிவிப்புடன் சேவை கொள்முதல் பணி…\nஇன்று வரலாற்றில்: 23 பிப்ரவரி 1942 இஸ்கெண்டரூன் போர்ட்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nKonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிளை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரி���் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் க���ர் டெண்டர் இறுதியாக இறுதி\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nலியோன் குப்ரா 2020 ஸ்டேஷன் வேகன் அறிமுகப்படுத்தப்பட்டது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2020/02/14/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF/", "date_download": "2020-02-22T21:44:27Z", "digest": "sha1:C3YWVK6AF7ZUG3CW5UTWGFVKPVNJ5GAZ", "length": 9761, "nlines": 151, "source_domain": "www.muthalvannews.com", "title": "கச்சதீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 7- ஏற்பாடுகள் நிறைவு | Muthalvan News", "raw_content": "\nHome உள்ளூர் செய்திகள் கச்சதீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 7- ஏற்பாடுகள் நிறைவு\nகச்சதீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 7- ஏற்பாடுகள் நிறைவு\nகச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.\nமார்ச் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் கச்சதீவு பு��ித அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.\nஇந்தக் கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள் , பொலிஸார், இராணுவத்தினர், இந்திய துணைத் தூதகர அதிகாரி, பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nகச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களின் வசதி கருதி மார்ச் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று மேலதிக அரச அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.\nமேலதிக அரச அதிபர் தெரிவித்ததாவது;\nPrevious articleயாழ்.சென். பொஸ்கோவின் தரம் ஒன்றின் பிரிவு நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலைக்கு மாற்றம்\nNext article18,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவர்- கல்வி அமைச்சர்\nஈசி காஸ் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தரிடமே பணம் பறிப்பு – யாழ்ப்பாணத்தில் தொடரும் மோசடிகள்\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி – ஐவர் விளக்கமறியல்\nவிபத்தில் காயமடைந்தவர் சாவு; யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி – இருவர் கைது\nதென்மராட்சி மண்ணிலிருந்து மற்றொரு சட்டத்தரணி உருவாகிறார் – கலைப்பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி இலக்கு\nஎஸ்ரிஎப்பின் துப்பாக்கிச் சூட்டில் பாதாள கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு\nநாளை தமிழர்களுக்கு கரிநாள்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்போம் – யாழ்.பல்கலை...\nமீன ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சியால் எதிர்பாராத பணவரவு கிடைக்குமாம்\nதியாகி அறக்கொடையின் மக்கள் நலத் திட்டம்\nஈசி காஸ் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தரிடமே பணம் பறிப்பு – யாழ்ப்பாணத்தில் தொடரும் மோசடிகள்\nஇலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலை முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது\nபதில் கடமை பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார நியமனம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்���ை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nயாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வு மையம் திறப்பு\nஇறக்குமதி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 37 ஆயிரம் கிலோ ரின் மீன் மீள ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/CentralProvince.html", "date_download": "2020-02-22T22:50:01Z", "digest": "sha1:RBCMYC6H7U3PZESVPUYIS26U4HAGAWXH", "length": 8123, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு\nமத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு\nநிலா நிலான் October 08, 2018 மலையகம்\nமத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நிறைவடைவதுடன் குறித்த மாகாணம் ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் இதுவரையில் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் 4 மாகாணங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்துள்ளது.\nஇதேவேளை நாளை மறுதினம் வடமேல் மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.\nஅத்துடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் மாதம் தென் மாகாணத்தினதும் 21 ஆம் திகதி மேல் மாகாணத்தினதும், செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி ஊவா மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் ஆயுட்காலம் நிறைவடைந்த மாகாணங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் இதுவரையில் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கையை முன்வைக்க மேலும் சில தினங்கள் செல்லும் தெரிவிக்கப்படுகின்றது.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nகோத்தா ���ொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-22T21:41:19Z", "digest": "sha1:BLLPPDJOPJKDI5XCEUJROTSVNXCOQCCV", "length": 31312, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பயிற்சி – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவலிக்கும் கை விரல்களுக்கு வலிமை தரும் 5 நிமிட எளிய பயிற்சிகள்\nவலிக்கும் கை விரல்களுக்கு வலிமை தரும் 5 நிமிட எளிய பயிற்சிகள் கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள் எழுத்துத்துறை, கணிணி துறை மற்றும் இசைத்துறை ஆகிய மூன்றில் உள்ள‍வர்க ளுக்கு (more…)\n3 நிமிட பயிற்சி போதும்- உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட\n3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட... 3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட... நாம் நம் முன்னோர்கள் சொன்னதை மறந்ததன், மறுத்ததன் விளைவாக இன்று நாம், பல்வேறு (more…)\n60 விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களு��்குள் செய்தால்… சொர்க்கமே உங்க காலடியில்\nஇந்த 60விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்... சொர்க்கமே உங்க காலடியில் ... இந்த 60விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்... சொர்க்கமே உங்க காலடியில் . . . என்ன‍டா இது வித்தியாசமா இருக்கே, 60 விநாடி பயிற்சியை 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால், சொர்க்க‍மே (more…)\nஇடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி – இதை நீங்களும் செய்யலாம்\nஇடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி - இதை நீங்களும் செய்யலாம் இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி - இதை நீங்களும் செய்யலாம் இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி - இதை நீங்களும் செய்யலாம். இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்த (more…)\n அவர்களுக்கான எளிய பயிற்சி இதோ \nநடைப்பயிற்சி செய்ய முடிய வில்லையா அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ தினமும் நடைப்பயிற்சி செய் ய முடியாதவர்கள்கூட கால் களை வலுவுடன் வைத்திருக் க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வத ற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொ டங்கினால் (more…)\nமாணவர்கள் செய்யவேண்டிய சில‌ யோகாசனங்கள்\n10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டு மொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனி க்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற் றல் கூடும். தாடாசனம் இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடா து. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து (more…)\nநடைபயிற்சி – வகைகள் – நன்மைகள்\nநாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிகசிறிய வயதி ல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகி ன்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடை ப்பயிற்சி செய்யுங்கள். நடை ப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப்போல் இருக்கும் அங்கு எல் லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்றுவரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடை பயிற்சியல் (more…)\nவேலைவாய்ப்பை அள்ளித்தரும் கல்விப்பிரிவுகள் ஐந்து உண்டு\nகல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்க வைக்கலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத் தொடங்கிவிடு கின்றனர். தற் போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவு கள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு தீர்கமான (more…)\nஇயற்கையான முறையில் நீங்கள் உயரமாக வளர பயிற்சிகள் ஐந்து – வீடியோ\nஇயற்கையான முறையில் நீங்கள் உயரமாக வளர பயிற் (more…)\nமருத்துவ குணமுள்ள‍ பாரம்பரிய உணவுகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி\nஉணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமான தாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறு தானியங்களுக்கு முக் கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெய ரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற வை மக்களிடையே முக்கியத்துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொ ங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் இருக்கு ம். மற்ற நாட் களில் சிறுதானிய உணவு களை உண்பார்கள். எனவேதான் அந்த (more…)\nநினைவாற்றல்... இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்மு டைய தேர்வுஅமைப்புகளும், பணித் திற னும், நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டுக்கு ஏற்ற வாறே அமைந்துள்ளன..சிறப்பு பெறுகின்றன இங்கே, பள்ளி பொதுத்தேர்வுக்கு தயாரா கும் மாணவர்களுக்கு, நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புகளை தருகிறார், சர்வதேச நினைவாற்றல் பயிற்சி யாளர் ஜான் லூயிஸ். 17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து, தற்போது 5 ஆண்டு களாக பள��ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர் களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ், நான்கு முறை உலக நினை வாற்றல் சாம்பியன்ஷிப் வென்ற (more…)\nசூர்ய நமஸ்காரத்தில் உள்ள‍ பல்வேறு விதமான ஆசன வகைகள்\nயோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவ ற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோ காசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப்படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும். சூர்ய நமஸ்காரத்திலேயே பல்வேறு விதமான ஆசன வகைகள் வந்து விடும். எனினும் இப்போது (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (770) அரசியல் (147) அழகு குறிப்பு (670) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (478) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,724) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,078) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,349) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம�� (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,443) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,363) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்ப��ட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m291014/", "date_download": "2020-02-22T21:43:49Z", "digest": "sha1:Z6PBH7EWSVB2DUHWP4JRG52IUELMOFR7", "length": 9182, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலங்கையில் ஐ.நா. குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் | vanakkamlondon", "raw_content": "\nஇலங்கையில் ஐ.நா. குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம்\nஇலங்கையில் ஐ.நா. குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம்\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஐ.நா. தீர்மானம், இலங்கையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மேற்பார்வையிட, ஐ.நா. குழு ஒன்று அந்த நாட்டில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.\nஉள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.\nஇதுகுறித்து ஐ.நா. அதிகாரிகள் கொழும்பில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nஐ.நா.வின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் தலைமை இயக்குநர்கள் (சி.டி.ஈ.டி.) இலங்கையில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாள்வது குறித்து அவர்கள் தங்களது சுற்றுப் பயணத்தின் போது விவாதிப்பார்கள் என்றனர் அவர்கள்.\nராணுவ, காவல்துறை நடவடிக்கைகள் மூலம் மட்டுமின்றி, பேச்சுவார்த்தையின் மூலமும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதை இந்தக் குழு வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.\nஇந்தக் குழுவின் பயணத்துக்கு இலங்கை வரவேற்பு தெரிவித்திருந்த போதிலும், விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைக் குழு விசாரணை மேற்கொள்வதற்கு அந்த நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nகொழும்ப��� வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்தித்த இந்திய தூதர்\nயேமனில் மீண்டும் சவூதி கூட்டுப் படை தாக்குதல் | போர் நிறுத்த அறிவிப்பு மீறல்\nஅமெரிக்காவின் வெளியுறவு துறை அதிகாரி தேவயானி மீது நடவடிக்கை\nவிண்வெளி நிலையத்துக்குத் பொருள்களை எடுத்துச் சென்ற ஆளில்லா ராக்கெட் வெடித்துச் சிதறியதாக- நாஸா\nஜமாத் இ இஸ்லாமி என்ற இயக்கத்தின் தலைவரான மதியூர் ரஹ்மான் நிஜாமிக்கு மரண தண்டனை\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/australia.html", "date_download": "2020-02-22T23:33:36Z", "digest": "sha1:OPHKG4AJ2GXSTRRNN5DXIYQIEZZEE4ON", "length": 11134, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாலைவனத்தில் திசைதவறி எறும்புகளை உண்டு உயிர் தப்பிய ஆஸ்திரேலியர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாலைவனத்தில் திசைதவறி எறும்புகளை உண்டு உயிர் தப்பிய ஆஸ்திரேலியர்\nஆஸ்திரேலியாவின் \"அவுட்பேக்\" என்ற பெரிய பாலைவனப் பிரதேசத்தில் வேட்டையாடச் சென்று ஆறு நாட்கள் காணாமல் போன ஆஸ்திரேலியர் ஒருவர், தான் எப்படி உணவோ அல்லது தண்ணீரோ இல்லாமல் , கறுப்பு எறும்புகளை மட்டும் உண்டு உயிர் தப்பினேன் என்பதை விவரித்திருக்கிறார்.\nரெஜினால்ட் ஃபாகர்டி என்ற இந்த 62 வயதான ஓய்வு பெற்ற சுரங்கத் தொழிலாளி, ஒரு ஒட்டகத்தைத் துரத்திச் சென்றபோது திசை தவறிவிட்டார்.\nபின்னர் அவரது காலடித் தடத்தை பின் தொடர்ந்த மீட்புப் பணியாளர்கள் குழு ஒன்று, அவரை நீர்ச்சத்து உடலில் குறைந்த நிலையில், கண்டுபிடித்தது.\nஅவர் சென்ற முகாமிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.\nஒரு மரத்தின் அடியில் களைப்பால் படுத்துக் கிடந்தபோது தான் எறும்புகளை உண்டதாக அவர் போலிசாரிடம் கூறினார்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீள��்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/land-grap.html", "date_download": "2020-02-22T23:31:37Z", "digest": "sha1:OSKWYXGO7R2JLQDEEUCQ7FU5AFTGKL62", "length": 16571, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒருபுறம் காணி விடுவிப்பு மறுபுறம் அபகரிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒருபுறம் காணி விடுவிப்பு மறுபுறம் அபகரிப்பு\nஅர­சாங்­கத்தால் ஒரு­புறம் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­கின்ற போதும் மறு­புறம் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து வரு­கின்­றன. எனவே, வடக்கில் படை­யி­னரால் முகாம்­களை விஸ்­த­ரிப்பு செய்­வ­தற்­கென காணிகள் சுவீ­க­ரிப்பு செய்­யப்­ப­டு­வ­தனை உடன் நிறுத்த உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். இதற்­கான அறி­வித்தல் ஜனா­தி­ப­தியால் வெளி­யி­டப்­படும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.\nகுறித்த விடயம் தொடர்பில் அவர் மே��ும் தெரி­வித்­த­தா­வது, நல்­லி­ணக்க அர­சாங்­கத்­துடன் நாம் தொடர்ச்­சி­யான பேச்­சு ­வார்த்­தை­களை மேற்­கொண்டு வரு­கின்ற போதும் கடந்த ஆட்­சி­கா­லத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட காணி சுவீ­க­ரிப்பு தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் தற்­போதும் நடை ­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதால் இத்­த­கைய பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது.\nஇவை தொடர்பில் அண்­மையில் காணி அமைச்­சரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். குறிப்­பாக நல்­லி­ணக்க அர­சாங்கம் ஒரு­ப­குதி காணி­களை விடு­வி்த்து வரு­கின்ற போதும் மற்­றொ­ரு­புறம் காணி­களை சுவீ­க­ரிக்கும் அறி­விப்பை விடுக்­கின்­றது. எனவே அத்­த­கைய செயற்­பா­டுகள் நிறுத்­தப்­பட வேண்டும். இவை தொடர்பில் காணி அமைச்­ச­ருடன் விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம்.\nவடக்கில் காணி சுவீ­க­ரிப்­ப­தற்­கான அள­விடும் பணி­க­ளுக்­கான அறி­வித்தல் கடந்த கால­அ­ர­சினால் அறி­விக்­கப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி நடை­பெ­று­வ­தாக சுட்­டிக்­காட்­டிய காணி அமைச்சர் எம்மை இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டு­மாறு கேட்­டுக்­கொண்டார். இதே­வேளை வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டமும் குறித்த விடயம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடி இதற்­கான நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஆளுநர் உறு­தி­ய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது\nமேலும் எது எப்­ப­டி­யி­ருந்­தாலும் நல்­லாட்சி அர­சாங்கம் எமது மக்­களின் காணி­களை முழு­மை­யாக விடு­வித்து அவர்­களின் இயல்பு வாழ்க்­கைக்கு தேவை­யா­ன­வற்றை செய்ய வேண்டும்.\nகடந்த கால அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் இந்த நல்­லி­ணக்க அர­சாங்­கத்தில் இல்­லா­விட்­டாலும் மக்­களின் காணி­களை சுவீ­க­ரிக்க எடுக்கும் நட­வ­டிக்­கையை நாம் ஏற்றுக் கொள்ள முடி­யாது\nஎமது மக்கள் சொந்த இடத்தில் மீளக்­கு­டி­யேற வேண்டும்.இதற்­கான ஏற்­பா­டு­களே முதலில் செயற்­ப­டுத்த வேண்டும் இதுவே மக்­களின் தேவை­யாக உள்­ளது. காணி சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்கை தொடர்பில் ஏற்­க­னவே ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டாலும் அடுத்த வாரம் அளவில் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் இது தொடர்பில் மீண்டு��் கலந்­து­ரை­யாடி உறு­தி­யான முடிவு எடுக்­கப்­படும் எனத் தெரிவித்தார்.\nயாழ். மாவட்டத்தில் மண்கும்பான் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினரது தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களம் கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொண்ட முயற்சி காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் முற்றுகை போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்று��் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/tamilnaadu-sasikala.html", "date_download": "2020-02-22T23:13:25Z", "digest": "sha1:YESXWSFVY2M7HG53CPH2TWVRDJ5WWGMR", "length": 15590, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை\nடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா கடந்த டிசம்பர் மாதம் 19ம் தே��ி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.\nஅடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார்.\nஇந்நிலையில் சசிகலா புஷ்பாவின் மனுவை தற்போது பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பி இருக்கிறார் ராஜ்நாத் சிங். இது தொடர்பான முதல்கட்ட விசாரணைய மேற்கொள்ளுமாறு, கடிதத்தை பரிந்துரைத்துள்ளார். முதல்கட்ட விசாரணையின்போது, சந்தேகம் எழுந்தால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும், ராஜ்நாத் சிங் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nசி.பி.ஐயின் நிர்வாக அமைப்புதான் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை என்பது இதில் கவனிக்கத்தக்கது. ராஜ்நாத்சிங் உத்தரவு குறித்த தகவல் சமீபத்தில், கட்சி நிர்வாகிகளை சந்திக்க அதிமுக அலுவலகத்திற்கு வந்தபோது சசிகலா கவனத்திற்கு சென்றுள்ளது. அவரது உறவினர் ஒருவர், இந்த தகவலை சசிகலாவிடம் கொண்டு சேர்த்தாராம். இதனால், அவசரமாக சசிகலா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டாராம்.\nஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதே நாளில், உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இதில் சந்தேகம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சி.பி.ஐ விசாரணைக்கான பரிந்துரையும் சேர்ந்து கொண்டு சசிகலா தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது வருமோ என்ற டென்ஷனில் இருக்கும் சசிகலாவுக்கு இது கூடுதல் தலைவலியை ஏற்படுத்திவிட்டதாம்.\nஇதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கும்போது சில ஆதாரங்களை வழங்க திட்டமிட்டிருக்கிறாராம் சசிகலா புஷ்பா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த விவரங்களை ஆவணமாகத் தொகுத்தும் வைத்துள்ளாராம். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது, இந்த ஆதாரங்களை அவர் வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கணவரை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து தாக்கியவர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என சூளுரைத்துள்ளாராம், சசிகலா புஷ்பா.\n இதுவரை யார், யார் ���ேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜப...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleutnj.blogspot.com/2013/11/", "date_download": "2020-02-22T23:03:56Z", "digest": "sha1:XJJ66PI32FAHA2UXW65GOUIZCDIQH6GW", "length": 34136, "nlines": 623, "source_domain": "bsnleutnj.blogspot.com", "title": "bsnleutnj: November 2013", "raw_content": "\nகையெழுத்து இயக்கம்- BSNLEU & TNTCWU இணைந்த சுற்றறிக்கை\nகையெழுத்து இயக்க மனுவின் மாதிரி\nAIBDPA - பெருந்திரள் தர்ணா போராட்டம்\nபொதுச் செயலர் நிர்வாகத்துடன் சந்திப்பு\n< அறிக்கை படிக்க >\nLabels: மத்திய சங்கம், மாநிலச் சங்கம்\nஊதிய தேக்கத்தை உடைக்க புது வழி\nநிர்வாகத்திற்கு மத்திய சங்கம் எழுதிய கடிதம்.\nTTA தேர்வு விதிகளில் மாற்றம் தேவை\nTTA தேர்வு விதிகளில் மாற்றம் தேவை- மத்திய சங்கத்தின் கடிதம்.\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nடிசம்பர் 19ல் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்\nசேவைத்தரம் முன்னேற CMDக்கு கடிதம்\nசேவைத்தரம் முன்னேற CMDக்கு கடிதம்\nLabels: மத்திய சங்கம், மாநிலச் சங்கம்\nசுற்றறிக்கை எண்: 92-CHQ News.\nLabels: மத்திய சங்கம், மாநிலச் சங்கம்\nஉற்பத்தி திறனுடன் இணைந்த இன்சென்டிவ் விசயமாக புதிய பார்முலா உருவாக்கிட கூட்டுகுழு அமைக்கப்பட்டுள்ளது.தேசிய கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலர் இதன் உறுப்பினர்களாக இருப்பர்.\nகடிதம் பார்க்க : Click Here\nLabels: போனஸ், மத்திய சங்கம்\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு\nதஞ்சை மாவட்ட 17ஆவது லோக்கல் கவுன்சில்\nலோக்கல் கவுன்சில் கூட்டம் வரும் 03-12-2013 அன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.\n< மாநிலச் சங்க சுற்றரிக்கை எண் 90 >\nஒப்பந்த ஊழியகள் சங்கம் தஞ்சாவூர்.\nமாநிலச் சங்க இணைய தளம்\nமத்தியச் சங்க இணைய தளம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\n\"யூனியன் பேங்க் ஆப் இந்தியா\"\n“பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\n“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்\n01.07.2015 முதல் 102.6% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.\n16.09.2015 - மாபெரும் தர்ணா\n2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.\n22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம்\n22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவ���கள்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருவாரூர்\n7வது தமிழ் மாநில மாநாடு\nBSNL - ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம்\nBSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே\nBSNL MOBILE அறிமுகம் படுத்தும் DATA STV\nBSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்\nBSNL ஊழியர் சங்க கொடி\nBSNL சேமநலக் கூட்ட முடிவுகள்\nBSNL வழங்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகள்\nCGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா\nDIRECTOR (HR) உடன் சந்திப்பு\nDr. அம்பேத்கர் அவர்களின் 126-வது பிறந்தநாள் விழா\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா\nJTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற தோழர்களுக்கும்\nLIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nSEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்\nTH- RH பட்டியல் 2015\nTTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்\nTTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும்\nஅனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை \nஅனைவருக்கும் கணு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஆயுதபூசை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ....\nஇந்தியாவின் 66வது குடியரசு தினம்.\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..\nஇரண்டு மடங்காக உயர்ந்துள்ளது .....\nஇரண்டு மணி நேர வேலை நிறுத்தம்வெற்றிகரமாக்குவோம்\nஉண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…\nஉறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்\nஉற்சாகம் கரை புரண்ட கடலூர்\nஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15\nஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா\nஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு\nஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nஓன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி\nகடலூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nகளம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகொற்கை’ நாவலுக்கு அகாடமி விருது\nகோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது\nசெப்டம்பர் -2 ஒரு நாள் வேலை நிறுத்தம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nசென்னை RGB கூட்ட முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்\nதஞ்சை தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்\nதஞ்சையில் \"யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம்\"\nதந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ்\nதமிழக FORUM கூட்ட முடிவுகள்\nதமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு\nதற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு\nதிருத்துறைபூண்டியில் மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது\nதிருவாரூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதூத்துக்குடி விரிவடைந்த மாவட்ட செயற்குழு\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nதேசிய கீதம் பாடப்பட்ட தினம்\nதேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...\nதோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதோழர் K .G .போஸ் அவர்களின்\nநமது சின்னம் செல் போன்\nநம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி\nநியாயமான PLI கேட்டு போராட்டம்\nபட்டுக்கோட்டை கிளை மாநாடு 2014\nபணி நிறைவு பாராட்டு விழா\nபயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்\nபாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம்\nபெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள்\nபொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள்\nபொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம்\nபோராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு\nபோன் மெக்கானிக் தேர்வு முடிவுகள்\nப்பந்த ஊழியர் சங்கம் புதிய கிளை துவக்கம்\nமன்னார்குடி கிளை 7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\nமுதல் நாள் காட்சிகள் சில\nமே தின நல் வாழ்த்துக்கள்.\nரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிரிவடைந்த மதுரை மாவட்ட செயற்குழு\nவிரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகள்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...\nவேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nவேலூர் மாநில செயற்குழு முடிவுகள்\nவேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்\nபொதுச் செயலர் நிர்வாகத்துடன் சந்திப்பு\nஊதிய தேக்கத்தை உடைக்க புது வழி\nTTA தேர்வு விதிகளில் மாற்றம் தேவை\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nசேவைத்தரம் முன்னேற CMDக்கு கடிதம்\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு\nதஞ்சை மாவட்ட 17ஆவது லோக்கல் கவுன்சில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=17633", "date_download": "2020-02-22T22:51:03Z", "digest": "sha1:DV4OZ76MEEF36S6VWFDXEAZXCLZNVPCM", "length": 4101, "nlines": 38, "source_domain": "kodanki.in", "title": "பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nபிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..\nபிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..\nஅடலி இயக்கி வரும் பிகில் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பெண்ககள் கால்பந்தாட்ட வீரராக ஒரு விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா பிசியோதெரபி மருத்துவ மாணவியாக நடித்துள்ளாராம். இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.\nஏற்கனவே சூர்யாவின் கஜினி படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்திருப்பார்.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nPrevவிஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…\nnextபாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\nநடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா\nஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/197239?ref=archive-feed", "date_download": "2020-02-22T22:24:52Z", "digest": "sha1:25BFB6AVZHFGSX7XBPWJ4JFRFNPAZOC4", "length": 6991, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை: பின்னணி காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை: பின்னணி காரணம் என்ன\nமும்பையில் இளம் நடிகர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஓஷிவாராவை சேர்ந்தவர் ராகுல் திக்சித். தொலைக்காட்சி நடிகரான இவருக்கு அண்மைகாலமாக சரியான வாய்ப்புகள் வரவில்லை.\nஇந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஅதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில், நடிக்க வாய்ப்பு இல்லாமல் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/01/blog-post_8998.html", "date_download": "2020-02-22T22:41:22Z", "digest": "sha1:LX6VBDY2ZQOVOEVWZB6YXQ72J25U2VOZ", "length": 45315, "nlines": 593, "source_domain": "pettagum.blogspot.com", "title": "சமையல் குறிப்புகள் ! சீனி வாடா--நான ஹத்தா --தம்மடை --தம்ரொட் | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n சீனி வாடா--நான ஹத்தா --தம்மடை --தம்ரொட்\nசீனி வாடா தேவையான பொருட்கள் அரிசி மாவு - ஒரு படி மைதா - 6 கப் முட்டை - 6 தேங்காய் - 1 சீனி - 2 கப் நெய் - 200 கிராம் ஏலக்காய் - 2 செய்மு...\nசீனி வாடா தேவையான பொருட்கள் அரிசி மாவு - ஒரு படி மைதா - 6 கப் முட்டை - 6 தேங்காய் - 1 சீனி - 2 கப் நெய் - 200 கிராம் ஏலக்காய் - 2 செய்முறை தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசிமாவினைப் போட்டு, அதில் மைதாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும். நெய்யை உருக்கி ஊற்றிக் கொள்ளவும். முட்டையையும் உடைத்து நன்கு அடித்து மாவுடன் ���ேர்த்து கலந்து கொள்ளவும். சீனி, பொடித்த ஏலக்காய் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை ஒரு துணியில் நமக்கு தேவையான அளவு வாடாவாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் தட்டி வைத்துள்ள வாடாவை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும். =================================================================== நான ஹத்தா தேவையான பொருட்கள் சீனி - 8 கப் மைதா - 8 கப் டால்டா - 700 கிராம் பசுநெய் - 100 கிராம் செர்ரி - 100 கிராம் செய்முறை சீனியை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்த சீனி, மைதா, டால்டா, நெய் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து அச்சில் போட்டு நமக்கு தேவையான வடிவத்தில் எடுத்துக் கொள்ளவும். அச்சில் போட்டு எடுக்கப்பட்ட வடிவங்களின் மீது செர்ரி பழங்களைப் பதித்துக் கொள்ளவும். ஒரு தட்டில் மண் போட்டு அடுப்பில் வைத்து நன்கு சூடு வரும்வரை எரித்த பிறகு ஒரு தட்டையான சட்டியை மண்மேல் வைத்து செய்து வைத்துள்ள நானஹத்தாவை அதிலே எடுத்து வைக்கவும். சட்டியின் மேல் ஒரு மூடியை வைத்து அதில் நெருப்பு வளர்த்து, விசிறியால் அரைமணி நேரம் விசிறவும். பிறகு மூடியைத் திறந்துப் பார்த்து பொன்னிறம் வந்ததும் எடுக்கவும் ==================================================================== தம்மடை தேவையான பொருட்கள் ரவா - 5 கப் சீனி - 8 கப் டால்டா - 400 கிராம் பசுநெய் - 100 கிராம் முந்திரி - 50 கிராம் திராட்சை - 50 கிராம் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை முட்டை - 6 பால் - அரை லிட்டர் ஏலக்காய் - 10 செய்முறை முதலில் பாலை நன்கு சுண்டக் காய்ச்சி ஆறவைக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி, அதில் பொடித்த ஏலக்காய் மற்றும் சீனியைச் சேர்த்து ஒரு கிரைண்டர் அல்லது பெரிய மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். சீனி நன்றாக அரைபட்ட பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி ரவா, பால் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு தட்டில் (தாம்பாளம்) மண்போட்டு நன்கு சூடாகும் வரை எரித்து, பின்பு ஒரு தட்டையான பாத்திரம் அல்லது சட்டியை மண் மேல் வைத்து டால்டா, நெய் எல்லாம் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய முந்திரி மற்றும் திராட்சையைப் போட்டுப் பொரித்துக் கொள்ளவும். நன்கு பொரிந்ததும், ரவா, சீனி, முட்டை கலவையை ஊற்றி சற்று நேரம் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு திரண்டு வந்ததும் ஒரு மூடியை சட்டியின் மேல் வைத்து மூடி, அதன்மீது நெருப்புத் துண்டங்களைப் போட்டு நெருப்பு அணைந்துவிடாதவாறு விசிறியால் விசிறிக் கொண்டு இருக்கவும். கீழே அடுப்பு சீராக எரிந்தவண்ணம் இருக்கவேண்டும். சுமார் அரைமணி நேரம் சென்றபின் திறந்து பார்த்து, பொன்னிறம் வந்திருக்கும் பட்சத்தில் இறக்கி ஆறவைக்கவும். நன்கு ஆறிய பிறகு நமக்கு தேவையான வடிவங்களில் நறுக்கிக் கொள்ளலாம் ==================================================================== தம்ரொட் தேவையான பொருட்கள் ரவா - 5 கப் சர்க்கரை - 600 கிராம் நெய் - 400 கிராம் பால் - 200 மி.லி. பன்னீர் - 4 தேக்கரண்டி முட்டை - 3 முந்திரிபருப்பு - 50 கிராம் கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை செய்முறை ஒரு பாத்திரத்தில் ரவா, சர்க்கரை, நன்கு காய்ச்சிய பால், உடைத்து ஊற்றிய முட்டை ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்தகொள்ளவும். பிறகு அதிலேயே பன்னீர், நெய், முந்திரிபருப்பு, கேசரிப் பவுடர் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பதினைந்து நிமிடங்கள் அதனை ஊற வைக்கவும். ஒரு தட்டில் மண் போட்டு அடுப்பில் வைத்து நன்கு சூடு வரும்வரை எரித்த பிறகு ஒரு தட்டையான சட்டியை மண்மேல் வைத்து அதில் நெய் தடவி மாவை ஊற்றிக் கொள்ளவும். ஒரு தாம்பாளத்தில் மண் போட்டு, நெருப்புத் துண்டங்களைப் பரப்பி அதனை மாவு ஊற்றிய பாத்திரத்தின் மீது மூடி வைக்கவும். சுமார் முப்பது நிமிடங்கள் கழிந்ததும் இறக்கி, ஆறவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் மாவினை நெய் தடவிய ஒரு ட்ரேயில் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். ====================================================================\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பய���்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nகிர்ணிப் பழத்தின் அழகு, ஆரோக்கிய குறிப்புகள் இயற்க...\nவிளாம்பழம் - இயற்கை தரும் இளமை வரம்\nநன்னாரி--கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து\n முள்ளு தேன் குழல்,--- சுவைய...\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பின...\nஅழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம்....\nவிலை உயர்ந்த செல்போன்களைத் திருட்டிலிருந்து காப்பா...\nஆரோக்கியமாக இருக்க சில எளிய வழிகள்-16\n பருப்பு ரசம் - 2\n ஜாலர் இடியாப்பம் --அச்சு பணிய...\n வட்டலப்பம் --மக்மல் பூரி -- க...\n சீனி வாடா--நான ஹத்தா --தம்மடை...\n100 ஆண்டுகள் வாழவைக்கும் மூலிகை சமையல்\nசுலைமானி வித் சாப்ரான் (சளிக்கு)\nஅப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே\nஅழகும், ஆரோக்கியமும் நிறைந்த நீடித்த வாழ்க்கைக்கு ...\nரத்த அழுத்தம்... பனிபோல் விலக்கிடும் பன்னீர் ரோஜா\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டிய���ம்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பச��ந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2018/04/23/snow-crash/", "date_download": "2020-02-22T22:24:41Z", "digest": "sha1:PJGPGIFIBHZP5NRBKJA5V5SG5XJTNPVH", "length": 7057, "nlines": 52, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "#நூலகத்தொடர் – 6: Snow Crash | ParamAnu", "raw_content": "\nஆகச்சிறந்த தொடக்ககால அறிவியற்புனைவுக்கதைகளைவடித்த ஐசக் அசிமோவ் போன்றோரின் கதையையெல்லாம் பெரிதாகப் படித்ததில்லை. திடீரென, அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலாம் எனும்போது, நண்பரொருவர், ஸ்னோ கிராஶை அறிமுகப்படுத்தினார். அதற்குள்ளே, முகநூல் நிறுவனர் நம் உளத்தைப் பிடிப்பதற்கு ���ம்முடைய வாயிலிருந்தே விசயங்களை வாங்கி அரசியலுக்குத் துணைபோனதுப் போன்றதே இக்கதையும்\nஇக்கதையும் கோடல் எஷர் பாஹ் மாதிரி, பல விசயங்களைக் கலந்து கோணலான பெருமுதலாளித்துவத்துக்கான அடிமைச்சமூகத்தை உருவாக்குவதைப்பேசும் ஒன்று. இதில் கணினியியல், உளவியல், மொழியியல், வரலாறு, சேதிமறைவியல், தத்துவம், மதம், மக்களியல் என எல்லாவற்றையும் பேசியிருப்பார் ஆசிரியர்.\nவியாபாரநிமித்தம் ஒருகுழு, மொத்த உலகத்துக்கும் snow crash எனும் உணர்வுவழியில்(கண், காது) கணினி வைரஸ் மாதிரியான ஒரு காணொலியைத் தொலைக்காட்சி, இணைய ஒளி/லிபரப்பு மூலம் செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுயல்வார்கள். இங்கு வைரஸ் என்பது, கணினி வைரஸ் மாதிரியானதும், உயிரியல் வைரஸ் வழியும் சேதிப்பரிமாற்றத்தை நிகழ்த்தி, DNA-ல் நடைபெறும் உருமாற்றத்தால் விளையும் விசயமாகவும் இருக்கலாம்.\nஇம்மாதிரியான நடவடிக்கைகள், எப்பொழுதும் சமூகத்தில் நடப்பதே என்பதையும் உணர்த்தும்வகையில் வெவ்வேறு இடங்களில், காலங்களில் நடந்த விசயங்களை வைத்து குறிப்பிட்டுக் காட்டியிருப்பார். முன்பொருக் காலத்தில் வாழ்ந்த சுமேரியக்குடிகளின் கடவுளான எங்கி (Enki) தான் முதன்முதலில் தன் விந்தின் மூலம் தன்னுடைய தாத்பர்யத்தையும் குணத்தையும் அடுத்தடுத்தத் தலைமுறைக்கு வைரஸ் தற்பொழுது கணினிகளில் பரவுவது போல், பரப்பியதற்கான முன்னோடி என்பதில் ஆரம்பித்து, மதப்பரப்புரை வரை ஒப்பிட்டுப் பேசியிருப்பார். கதையினூடே வரலாறும் தத்துவமும் பின்னிப்பிணைந்திருக்கும்.\nஆசிரியரான நீல் ச்ஸ்டீன்பன்சன், அவதார், இணையம் போன்று இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை, இம்மாதிரியானப் பொருளில் முதலில் பயன்படுத்தினார் என்பர். இவர்க்கதைகளூம் வில்லியம் கிப்சன், அய்ன் ரேண்ட் (Objectivism-related) கதைகளும் எனக்கு ஒருகாலத்தில் பிடித்தமானவை, புனைவைப் பெரிதும் விரும்புவதில்லையெனினும்\nஎல்லாம் அருமை , என்றும் பாராட்டுக்குரியது ,தொடருங்கள் மேன்மேலும் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Keerthy+Suresh", "date_download": "2020-02-22T22:48:04Z", "digest": "sha1:NKYK54RPBRL6AJFY6HSDNZA6GPHRK7WH", "length": 8414, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவ‌ல�� தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் - அமைச்சர் ...\nகரூர் தனியார் திருமண மண்டபத்தில் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அச்சமின்றி பொதுத் தேர்வை ...\nஇந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம் \nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் 3000 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.\nரூ. 30 லிட்டர் ; ரூ 80 லிட்டர் மைலேஜ்.... ராமர் பிள்ளையின் ...\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரத்தில் வசித்து வருபவர் ராமர்பிள்ளை. ...\nடிரம்பின் இந்திய வருக்கைக்கு ரூ.100 கோடி செலவு \nஅமெரிக்க அதிபர் டிரம்பின் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் ஒதுச் ...\nபர்தா அணிய தடை விதிக்க வேண்டும்.. இலங்கை நாடாளுமன்ற குழு\nஇலங்கையில் ’பர்தா” அணிய தடை விதிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-22T23:32:50Z", "digest": "sha1:VVFMKXFFMPORXGVWEF3B7SR7VMZCV5EO", "length": 3261, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி\nபாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி சங்க காலச் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவன் கானப்பேரெயில் போரில் வெற்றி கொண்டு அந்த நாட்டை தன் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்.\nசங்க காலத் தமிழக வரலாற்றிலேயே இவன் காலத்தில்தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக ஒன்று கூடியிருந்ததைக் காணமுடிகிறது. பாரி வள்ளலை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகையிட்டனர் என்பது மற்றொரு நிகழ்ச்சி. ஒருவேளை பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டவர்கள் இவர்களாகவும் இருத்தல் கூடும்.\nபுலவர் ஔவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு ஓரிடத்தில் கூடியிருக்கக் கண்டு வாழ்த்துகிறார். [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T21:23:20Z", "digest": "sha1:MCJDWWYW6XHKTM5SW4PJSCVCJC5BN2K2", "length": 33973, "nlines": 377, "source_domain": "ta.rayhaber.com", "title": "கட்கே மோடா டிராமின் பயணிகள் திறன் அதிகரிக்கும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 02 / 2020] தேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\tXXX சாகர்யா\n[22 / 02 / 2020] உள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\tபுதன்\n[22 / 02 / 2020] யூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\tஇஸ்தான்புல்\n[22 / 02 / 2020] KonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\t42 கோன்யா\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்கட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\nகட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\n21 / 01 / 2020 இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி, டிராம்\nகடிகோய் பேஷன் டிராம் பயணிகளின் திறன் அதிகரித்தது\nகடேகே மோடா டிராம் வரிசையில் ரயில்களின் வேகன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளின் பரபரப்பான நேரங்களில், 3 வேகன்களால் சேவையாற்றப்பட்ட வரியின் பயணிகள் சுமக்கும் திறன் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்தது. கடெக்கிக்கும் மோடா��ிற்கும் இடையில் இயங்கும் டிராம் லைன், 2020 ஐ புதிய இயக்க அட்டவணையுடன் தொடங்கியது. இஸ்தான்புல்லின் மிக முக்கியமான மையங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் 06:55 முதல் 21:00 வரை, 2019 முதல் மாதங்களில் கூட, 08:10 மற்றும் 19:10 க்கு இடையில், 2 வேகன்கள் இருந்தன, மீதமுள்ள மணிநேரம் 3.900 பயணிகளுக்கு தினமும் ஒற்றை ரயில் ரயில்களாக இருந்தன. 2019 ஆம் ஆண்டின் இறுதியில், நாள் முழுவதும் 2-கார் ரயில்களில் சேவைகள் தொடங்கப்பட்டன, மேலும் பயணிகளின் திறன் 10 சதவீதம் அதிகரித்து 4.300 பேரை சென்றடைந்தது.\nஇஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர்…\nபயணிகளின் வேண்டுகோள் மற்றும் வேகன்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு திருப்தி அளித்தது என்ற பின்னூட்டத்தின் விளைவாக, 2020 வேகன்கள் கொண்ட வாகனங்கள் 14 ஆம் ஆண்டு நிலவரப்படி 00:19 முதல் 00:3 மணி வரையிலும், மீதமுள்ள நாட்களில் 2 வேகன்களிலும் பயன்படுத்தத் தொடங்கின. இந்த ஏற்பாட்டின் மூலம், 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தினசரி பயணிகள் சுமக்கும் திறன் 30 சதவீதம் அதிகரித்து 5000 பயணிகளை சென்றடைந்தது.\nகடேகே ஃபேஷன் டிராம் லைன்\nநவம்பர் 1, 2003 இல் சேவைக்கு வந்த கட்காய்-மோடா டிராம் பாதை 2,6 கி.மீ நீளமும் மொத்தம் 10 நிலையங்களைக் கொண்டுள்ளது. டிராம் லைன் கடெக்கி சதுக்கத்தில் இருந்து தொடங்கி பஸ் தனியார் சாலை வழியாக பஹாரியே தெருவை அடைகிறது. பஹாரியே வீதியைப் பின்தொடர்ந்து மோடாவை அடையும் வரி, மோடா தெரு வழியாக மீண்டும் கட்கே சதுக்கத்தை அடைகிறது.\nவரி நீளம்: 2,6 கி.மீ.\n* இது கடகாயிலிருந்து புறப்படும் முதல் மற்றும் கடைசி வாகன நேரம், நிறுவனத்தைப் பொறுத்து மாற்றங்கள் ஏற்படலாம். இந்த கடிகாரங்கள் தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன.\nதினசரி பயணங்களின் எண்ணிக்கை: 99\nபயண அதிர்வெண்: 7 நிமிடம். (உச்ச நேரம்)\nஇஸ்தான்புல் ரயில்வே அமைப்பு வரைபடம்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\n25 தியர்பாகீரில் பொது போக்குவரத்தில் பயணிகளின் திறனை அதிகரிக்கிறது\nஆரிஃபெய் ரயில் நிலையத்தின் கொள்ளளவு அதிகரிக்கும்\nரெட் கிரெசெண்ட்-Çayyolu மெட்ரோ வரி திறன் அதிகரித்துள்ளது 60\nபயணிகள் திறன் 50 ஐ அடைந்தால், இம்மிரில் உள்ள ரயில் அமைப்பு இலாபம் ஈட்டும்\nகடிகோய் மோடா நாஸ்டால்ஜிக் டிராம் லைன் நிலையங்கள் மற்றும் வழிகள்\nகடிகோய்-மோடா டிராம் லைன் விமானங்களை செய்ய முடியாது\nமோடா ட்ராம் ரஹ்மியின் எம். கோச் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்காக திறந்து வைத்தார்\nஇஸ்தான்புல்லில் வரலாற்றில் பயணம் 'பேஷன் டிராம்'\nஅஷ்யான் 1 மில்லியன் டாலரில் Tcdd இன் ஆண்டு திறன்\nபாக்செண்டிரின் பயணிகள் கொள்ளளவு அதிகரித்துள்ளது 50\nCapitalRight பயணிகள் திறனை அதிகரிக்கிறது 50 சதவீதம்\nபர்சாரேயின் பயணிகள் திறன் 460 க்கு அதிகரிக்கும்\nசிறப்பு நாஸ்டால்ஜியா டிராம் மற்றும் அன்டால்யாவில் மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்…\nஅன்டால்யாவில் சர்வதேச மகளிர் தினத்தின் காரணமாக அன்டால்யா ஏக்கம் டிராம் மற்றும் மினிசிட்டி…\nஇஸ்தான்புல் ரயில் சிஸ்டம் வரைபடம்\nKadıköy - ஃபேஷன் டிராம்வே\nகடேகாய் மோடா டிராமின் பயணிகள் திறன்\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\n22 நாட்கள் கழித்து தொலைந்த தொலைபேசியை மெட்ரோ ஊழியர்கள் கண்டுபிடித்தனர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 23 பிப்ரவரி 1942 இஸ்கெண்டரூன் போர்ட்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nKonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\nஇன்று வ��லாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிளை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்���ரிவு உடற்பயிற்சி\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறுதியாக இறுதி\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nலியோன் குப்ரா 2020 ஸ்டேஷன் வேகன் அறிமுகப்படுத்தப்பட்டது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T23:50:44Z", "digest": "sha1:2QFHUGBLB575UYWVOAH5VNOFVXLPVXKM", "length": 32231, "nlines": 357, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங���கும் ஊர்தி\n[19 / 02 / 2020] Çiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\tஇஸ்மிர்\n[19 / 02 / 2020] எஸ்கிசெஹிர் டிராம் கோடுகளில் நிலக்கீல் பணிகள் தொடரவும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[19 / 02 / 2020] இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கட்டுமானத்தில் என்டெக் ஃபார்ம்வொர்க் மற்றும் சாரக்கட்டு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன\tஇஸ்தான்புல்\n[19 / 02 / 2020] ஸ்கெண்டெரூன் போர்ட் மெர்சின் துறைமுகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்\tஆனாலும் சரி\n[19 / 02 / 2020] மவுண்ட் நெம்ருட் ரயில்வே அமைப்பு திட்டத்திற்கான முதல் படி இந்த ஆண்டு எடுக்கப்படும்\tXXII Adiyaman\nமுகப்பு பொதுத்வேலைகள்ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\n22 / 01 / 2020 வேலைகள், பொதுத்\nவர்த்தக அமைச்சகம் ஐ.டி ஊழியர்களை வேலைக்கு அமர்த்த ஒப்பந்தம் செய்தது\n31/12/2008 தேதியிட்ட அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மற்றும் 27097 என்ற எண் கொண்ட வர்த்தக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குள் பணியாற்றுவதற்கான “பொது நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெரிய அளவிலான தகவல் செயலாக்க அலகுகளில் ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை பணியமர்த்துவதற்கான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விதிமுறை” பிரிவு 8. வாய்வழி மற்றும் விண்ணப்பப் பரீட்சைகளின் வெற்றிக்கு ஏற்ப அமைச்சு செய்ய வேண்டிய வேலைவாய்ப்புக்கு இணங்க, 22 (இருபத்தி இரண்டு) ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.\nவர்த்தக அமைச்சகம் (www.ticaret.gov.t உள்ளது) 10.02.2020-21.02.2020 தேதிகளுக்கு இடையேயான வேலை நேரம் முடியும் வரை அல்லது விண்ணப்ப காலக்கெடுவில் எங்கள் அமைச்சகத்தை அடைய அஞ்சல் மூலம் தனிப்பட்ட முறையில் வர்த்தக பணியாளர் இயக்குநரகத்திற்கு தனிப்பட்ட முறையில் ஆவணங்களுடன் சேர்ந்து விண்ணப்ப படிவத்தை முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்துள்ளீர்கள். செய்ய வேண்டும். அஞ்சல் தாமதங்கள் மற்றும் பிற காரணங்களால் இந்த தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் காணாமல் போன ஆவணங்களை சமர்ப்பிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.\nவிளம்பர விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டர��ல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஒப்பந்தம் செய்யப்பட்ட ஐ.டி பணியாளர்களை வெளியுறவு அமைச்சகம் பணியமர்த்தும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nTÜDEMSAŞ பொது இயக்குநரகம், செலுத்தப்படாத ஒப்பந்தத்துடன் கூடிய ஊழியர்கள், savnav\nஒப்பந்த அறிவிப்பு: சேவை ஊழியர்கள் சேவை எடுக்கும்\nDemirçelik ஸ்டோர் (எம்எம் மீடியா தகவல் தொழில் வர்த்தக நிறுவனம்)\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nஒப்பந்த பணியாளர்களை பணியமர்த்த நீதி அமைச்சகம்\nஒப்பந்த செயலாளரைப் பெற வெளியுறவு அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nஅமெரிக்க துறையானது துருக்கிய எஃகு தொழிற்துறையை ஆதரிக்க முடிவுசெய்கிறது\nகர்தெமிர் சுங்க மற்றும் வர்த்தக அமைச்சகத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புச் சான்றிதழைப் பெறுகிறார்\nமுடிவு வர்த்தக அமைச்சிலிருந்து KARDEMİR ஐ விடுவித்தல்\nஒப்பந்த பணியாளர்களை நியமிக்க மாநில காப்பகங்களின் ஜனாதிபதி பதவி\nகணக்கு நீதிமன்றம் ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nஉச்சநீதிமன்ற ஜனாதிபதி பதவி ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nவர்த்தக அமைச்சகத்திலிருந்து ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nRayHaber 22.01.2020 டெண்டர் புல்லட்டின்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட���ு\nஎஸ்கிசெஹிர் டிராம் கோடுகளில் நிலக்கீல் பணிகள் தொடரவும்\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கட்டுமானத்தில் என்டெக் ஃபார்ம்வொர்க் மற்றும் சாரக்கட்டு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன\nஸ்கெண்டெரூன் போர்ட் மெர்சின் துறைமுகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்\nமவுண்ட் நெம்ருட் ரயில்வே அமைப்பு திட்டத்திற்கான முதல் படி இந்த ஆண்டு எடுக்கப்படும்\nஒய்.எச்.டி போலு பலூன் செய்தி வெளியிடப்பட்டது\nதுனே சோயர் இஸ்மீர் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: பெப்ரவரி 9 ம் திகதி வியன்னா தலைமை\nசம்சுன்ஸ்போர்ட் ஆதரவாளர் டிராம் இலவசம்\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\n25 9 இயக்க நடவடிக்கைகளில் திட்டமிட்ட துருக்கியில் தொடக்கம் லாஜிஸ்டிக்ஸ் மையத்திற்கு\nபோஸ்டன்லே போக்குவரத்து அட்டை விண்ணப்ப மையம் திறக்கப்பட்டது\n2020 FIVB ஸ்னோ வாலி உலக சுற்றுப்பயணம் எர்சியஸ் நிலை அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nகரகோயுன்லு பிரிட்ஜ் இன்டர்சேஞ்ச் மற்றும் வையாடக்டில் கான்கிரீட் வார்ப்பு\nபொது போக்குவரத்து வாகனங்கள் ஆர்டுவில் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\n«\tபிப்ரவரி மாதம் »\nரயில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் கோட்டின் லெவல் கிராசிங்கில் மேம்பாட்டுப் பணி\nரே கெய்னக் தொழிற்சாலையில் பவர் லைன் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nÇetinkaya Divriği இன் பல்வேறு கி.மீ.யில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆய்வு\nஅங்காரா சிவாஸ் YHT திட்டம் Kayaş Elmadağ பிரிவு உள்கட்டமைப்பு வழங்கல் கட்டுமான டெண்டர் முடிவு\nஇந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மைய��் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\n2020 FIVB ஸ்னோ வாலி உலக சுற்றுப்பயணம் எர்சியஸ் நிலை அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nஸ்கை ரிசார்ட்ஸ் ஜெண்டர்மேரி தேடல் மற்றும் மீட்பு குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது\nகெய்சேரி எர்சியஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு பயிற்சி\nஎர்சியஸில் தொத்திறைச்சி உண்ணும் போட்டி\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பனிச்சறுக்கு ஆர்வத்தை அதிகரித்தது\nஸ்கெண்டெரூன் போர்ட் மெர்சின் துறைமுகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்\nதுனே சோயர் இஸ்மீர் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது\nபோஸ்டன்லே போக்குவரத்து அட்டை விண்ணப்ப மையம் திறக்கப்பட்டது\nகரகோயுன்லு பிரிட்ஜ் இன்டர்சேஞ்ச் மற்றும் வையாடக்டில் கான்கிரீட் வார்ப்பு\nபொது போக்குவரத்து வாகனங்கள் ஆர்டுவில் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nமெர்சின் மெட்ரோ பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டது\nஇமமோக்லு மெசிடியோகோய் மஹ்முத்பே மெட்ரோ பாதையின் தொடக்க தேதியை அறிவித்தார்\nஅமெரிக்காவில் சரக்கு ரயில் தடம் புரண்டது ஆற்றில் உருண்டு எரிந்தது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.சி.டி.டி போக்குவரத்து ரயில் இயந்திர இயந்திர பாடநெறி பயிற்சி பட்டியல் மற்றும் நேர்காணல் தேதிகள்\nரயில்வே ரயில் ஆபரேட்டர்கள் 3 வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஸ்மார்ட் டாக்ஸி விண்ணப்பம் தொடங்கப்பட்டது\nஜன்கியார்டில் இருந்து அரிய கார்கள் பதிவு விலையில் விற்கப்படுகின்றன\nடெஸ்லாவுக்கு மரம் வெட்டுவதை நிறுத்துவதற்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது\nஒரு புத்தம் புதிய மின்சார கருத்து: ஹூண்டாய் தீர்க்கதரிசனம்\nபுதிய ஹோண்டா ஜாஸ் 2020 கலப்பினத்தில் மட்டுமே வருகிறது\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/course/students-camp/", "date_download": "2020-02-22T22:56:12Z", "digest": "sha1:QRNFOV4XRTWLMNMWKMZZAPVUEMP6SZTU", "length": 7325, "nlines": 231, "source_domain": "vethathiri.edu.in", "title": "STUDENTS CAMP - Vethathiri Maharishi", "raw_content": "\nபதின்பருவ மாணவ, மாணவியர்களுக்கான வருடாந்திர திறனூக்கம் மற்றும் நற்பண்பு ஊக்குவிப்பு முகாம்\nஒன்பதாம் வகுப்பு முதல் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு வரையிலான காலம் தான் மாணவ, மாணவியர்களுக்கு முக்கியமான திருப்புமுனை. இக்காலகட்டத்தில் உரிய அடித்தளமாக அமைக்க சிறந்த வகையில் மனவளக்கலை யோகா-வின் மூலமாக நற்பண்புகள், சுயசிந்தனை மற்றும் திறமைகள், மேலாண்மைப் பண்புகள், ஆகியவற்றை ஊக்குவிக்க தலைசிறந்த வல்லுநர்களால் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.\nதிறனூக்க முகாமில் அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் Yoga for Youth Empowerment\nகுடும்பத்தின் மதிப்பு பற்றிய கல்வி\nஅணுகுமுறையின் மூலம் வெற்றி பெறுதல்\nபாலின உணர்வு பற்றிய கல்வி\nசமூக ஊடகம் சார்ந்த விழிப்புணர்வு\nதிறனூக்க முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ள கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள்\nதிரு. உ. சகாயம் IAS\nதிரு. சைலேந்திர பாபு IPS\nதிரு. பொன் மாணிக்கவேல் IPS\nE. பாலகுருசாமி, Ex.VC, அண்ணா பல்கலைகழகம்\nV. பொன்ராஜ், அறிவியல் ஆலோசகர் – APJ.அப்துல்கலாம்\n“தினமணி” திரு. வைத்தியநாதன், ஆசிரியர்\nதிரு. ரெங்கராஜ் பாண்டே, ஊடகவியலாளர்\nL. மகாதேவன், ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்\nG. சிவராமன், சித்த மருத்துவ வல்லுநர்\n“கலைமாமணி” தேவா, ART & CULTURE\nஇப்பயிற்சி முகாமில் பத்து மாணவ, மாணவியர்களுக்கு ஒரு பேராசிரியர் வீதம் உடன் தங்கியிருந்து வழி நடத்துவது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.\nமுன்பதிவு அவசியம். தொடர்புக்கு முன்பதிவு செய்ய :\nஅ/நி.ஆர்.குற்றாலம் +91 8825625439, வெ.விக்னேஷ் +91 9487307959,\nடாக்டர்.வி.எம்.ராஜசேகரன் +91 98652 78544, டாக்டர்.எஸ்.சாந்தி +91 9487164611,\nஸ்கை ஆராய்ச்சி மையம் +91 6369319691.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/197/", "date_download": "2020-02-22T22:04:08Z", "digest": "sha1:HBQRLHZHARFIBU5TQYXEWSYFIGTA3YZU", "length": 17237, "nlines": 194, "source_domain": "www.colourmedia.lk", "title": "உள்நாட்டுச் செய்திகள் – Page 197", "raw_content": "\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nபாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு\nபாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..\nபட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்\nகடந்த அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு\nகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nநீர்கொழும்பு கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு\nநீர்கொழும்பு கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (24) நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்��ரங்கில் நடைபெற்றது. ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே, மேல் மாகாண அமைச்சர் லலித் வணிகரத்ன, நீர்கொழும்பு வலய […]\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து முக்கியமான மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து கவனம் செலுத்துவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை அவசரமாக கூடியது. இந்தக்கூட்டத்திலேயே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது, நீதிமன்றத்தின் தீர்ப்பை விரைவாக […]\nமுல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்\nமுல்லைதீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர். அந்த வகையில் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட […]\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\nசமூக வலைத்தளங்களில் அடுத்தவர் உழைப்பை திருடும் கேவலமான ஈனப்பிறவிகள் - 11 views\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (வி... - 11,270 views\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு - 3,421 views\nமஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்... - 3,053 views\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு - 2,970 views\nநீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை\n69 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் வியாபாரி ஒருவர் கைது\nபிரதமரின் சுற்றுச் சூழல் தின செய்தி\nநீர்கொழும்பு ஸ்ரீ சிங்க மாகாளி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையிட பட்டுள்ளதாக பொலிஸ் ந…\nநாளை நள்ளிரவு முதல் தபால் தொழிற்சங்கம் பணிபகிஷ்கரிப்பு\nக.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nசிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்\nவிசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…\nதனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்\nகொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000619.html", "date_download": "2020-02-22T21:37:44Z", "digest": "sha1:7M4QXHTKDCLV6SO4BSHO5PMXX7U2LUYY", "length": 6446, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அறியப்படாத தீவின் கதை", "raw_content": "Home :: நாவல் :: அறியப்படாத தீவின் கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1998ஆம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கல் நாட்டு எழுத்தாளர் ஜோஸோ ஸரமாகோ எழுதிய நாவலின் தமிழாக்கம். நீதிக் கதையின் சாயலில், கனவும் யதார்த்தமும் இரண்டறக் கலந்த நிலையில் சொல்லப்பட்டிருக்கிறது இந்தச் சிறிய நாவல். ''''அறியப்படாத தீவில் கதை என்ன சொல்கிறது என்பதைவிட அதை எப்படியெப்படி வாசிக்கலாம் என்கிற சிந்தனை''''யை உருவாக்குவதாகக் கூறுகிறார் பா. வெங்கடேசன்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கிய���ர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் 105 இனிப்பு வகைகள் (Sweet Items) பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputa''s)\nஓஷோவின் வாழ்வும் சிந்தனைகளும் இன்னோரு முறை பிரியாணி வகைகள்\nதமிழகத்தின் வருவாய் பார்வைகள் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020370.html", "date_download": "2020-02-22T23:21:22Z", "digest": "sha1:GIU72CO4BLP7HKMJDRVJW76WE2UE46W4", "length": 5640, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அந்தப் பொன்மாலைப் பொழுதில்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: அந்தப் பொன்மாலைப் பொழுதில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமூன்றாவது கண் (காவல் புலனாய்வுத் துறையிலிருந்து ஒரு பார்வை) பலவகை நோய்களை விரட்டும் பச்சிலை சமையல் எண்ணக்கோலங்கள்\nசித்தர் பாடல்கள் - மூலமும் உரையும் திருக்குமரன் அடியார்கள் റീവൈന്‍ഡ്‌ (Rewind)\nஷா இன் ஷா மகாத்மா காந்தி காந்தியை அறிதல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/11/80.html", "date_download": "2020-02-22T22:18:24Z", "digest": "sha1:3X2FQRZ4EWZN2TVLCU4FGWHVYLQABMVN", "length": 13532, "nlines": 205, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் 80 அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு", "raw_content": "\nஅசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் 80 அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு\nஅசோக் லேலண்ட் நிறுவனத்தின் சார்பில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை மேலே கொண்டு வந்து அனைத்து மாணவ, மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்ற ரோடு டூ ஸ்கூல் திட்டத்தின் கீழ் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 80 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 4200 மாணவ, மாணவிகளை தத்தெடுப்பதற்கான விழா சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇந்��� விழாவில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்ட துணைத் தலைவர் டி.சசிக்குமார் பேசியது:\nஇந்திய கிராமங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் அதிக அளவில் இடைநிற்றலுக்கு ஆளாவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை மாற்றும் நோக்கிலும், ஏழ்மையில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியையும், வளமான எதிர்காலத்தையும் உறுதி செய்யும் நோக்கத்துடனும் அசோக் லேலண்ட் நிறுவனம் ரோடு டூ ஸ்கூல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது பள்ளிகளுக்கு வழி அமைப்போம் என்ற பொருள்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கல்வியியல் மற்றும் கல்வி சார்ந்த பிற நடவடிக்கைகள் என இரண்டிலுமே வளர்ச்சியை ஏற்படுத்த உதவும். உள்ளடங்கிய, அணுகுவதற்கு சிரமமான கிராமப்புறங்களில் இருந்து வரும் குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம், உடற்கல்வி, உளவியல் மேம்பாடு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி அவற்றை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.\nகடந்த 2015ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தளி பகுதிகளில் 36 பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள புழல், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் 102 பள்ளிகளில் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் 45 பள்ளிகளில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒசூர் பகுதியில் 102 பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 80 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 4200 மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பேசியது:\nஇத்திட்டம் சங்ககிரி பகுதியில் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் திட்டத்தை அரசு பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு வரும் ஆண்டில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை அதிகரித்து, இடைந���ற்றலை குறைத்து சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.\nஇந்த விழாவில் கற்றல் தொடர்பு நிறுவனத்தின் தலைவர் நவுரியாஅன்சாரி, ஹிந்துஜா நிதி நிறுவன பிரிவின் முதன்மை அலுவலர் கிருத்திகா அஜய், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.செல்வராஜூ, பொருளாளர் என்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னதம்பி, சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் என்.ராமசாமி, பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.மணி, தத்தெடுக்கும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223299", "date_download": "2020-02-22T22:17:18Z", "digest": "sha1:3RQT7C4HECL6DBT2ECMH4ED4LBQ5K2HR", "length": 8271, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரியின் மகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்ச்சையில் சிக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரியின் மகள்\nபுத்தளம் பொலிஸ் பிரதேசத்தில் பிரபு வாகனம் மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமொனராகலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது பிரபு வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nபென்ஸ் வாகனத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி பின்னர் டிபென்டர் வாகனத்தில் மோதுண்டுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.\nவிபத்திற்கு காரணமாக இருந்த பிரபு வாகனத்தில் இலக்கத்தகடு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.\nஇந்த வாகனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலக்கத் தகடு இல்லாத வாகனத்தில் சத்துரிக்கா ஏன் பயணித்தார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF-24/", "date_download": "2020-02-22T21:32:10Z", "digest": "sha1:KSHH7MSNX4D4GR6BFZYLDM7DWHONEIWK", "length": 11747, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "“இறையச்சம் ” சொற்பொழிவு நிகழ்ச்சி – மடுகரை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி“இறையச்சம் ” சொற்பொழிவு நிகழ்ச்சி – மடுகரை\n“இறையச்சம் ” சொற்பொழிவு நிகழ்ச்சி – மடுகரை\n“” சமுதாயப் பணி – அண்ணாநகர் மதுரை\n“பெண்கள் பயான் – அல்லாஹ்விர்கு மட்டும் அடிபணிவோம்” சொற்பொழிவு நிகழ்ச்சி – வழுத்தூர்\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Rikkerd", "date_download": "2020-02-22T21:33:52Z", "digest": "sha1:E3HC5NS2FAL4E6JPYL6AEM5RW4K3R4BG", "length": 2556, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Rikkerd", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Rikkerd\nஇது உங்கள் பெயர் Rikkerd\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/2016/12/", "date_download": "2020-02-22T22:01:00Z", "digest": "sha1:LJ7IVW6DJSE5D7AXQ4R5FYBWCR6PM4JI", "length": 10016, "nlines": 152, "source_domain": "www.epdpnews.com", "title": "December 2016 - EPDP NEWS", "raw_content": "\nஇலட்சியத் தேரின் வடம்பிடிக்க மக்கள் எழுந்துவர வேண்டும் – புத்தாண்டுச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா\nஇலட்சிய தேரிழுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். எம்முடன் இணைந்து எமது மக்களும் அதன் வடம் பிடிக்க எழுந்து வரவேண்டும். இதன் மூலமே பிறந்திருக்கும் இந்த புத்தாண்டை கடந்த காலங்களை போலன்றி... [ மேலும் படிக்க ]\nஅனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வி.கே.ஜெகன்\nபுதிதாய் பிறக்கும் புத்தாண்டு அனைத்து மக்களது வாழ்விலும் சாந்தி சமாதானம் நிறைந்த புத்தாண்டாக மலர்ந்து சந்தோஷத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தவல்ல ஆண்டாக அமைய வேண்டும் என... [ மேலும் படிக்க ]\nசமாதானத்தை விரோதிப்பவர்கள் சாத்தான்களே – டக்ளஸ் தேவானந்தா\nதமிழ் மக்களின் உரிமை என்னும் பெயரால் வேதமோதுகின்ற சாத்தான்கள் எமது தேசத்தில் தொடர்ந்தும் சுயநல அரசியலை மேற்கொண்டுவருவதனால்தான் எமது மக்கள் இன்னமும் ஒரு நிம்மதியான வாழ்வியலையும்... [ மேலும் படிக்க ]\nஇனிமேல் இவானோவிச் டென்னிஸ் விளையாட மாட்டார்\nசெர்பியா அழகுப் புயல் அனா இவானோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகதர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் அவர் இந்த முடிவை... [ மேலும் படிக்க ]\nதிருமண நிச்சயத்தை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்\nபிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக , ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ்... [ மேலும் படிக்க ]\nமுதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி\nபோர்ட் எலிசெபத் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இதில் முதல்... [ மேலும் படிக்க ]\nஜெயவர்த்தன, டெய்லர் வானவேடிக்கையில் சென்ரல் அணி அபார வெற்றி\nநியூசிலாந்தில் நடந்து வரும் சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் சென்ட்ரல் டிஸ்ட்டிக்ஸ் - ஆக்லாந்து அணிகள் மோதிய போட்டியில் சென்ட்ரல் டிஸ்ட்டிக்ஸ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]\nஅதிர்ந்து போன அமெரிக்கா: பீதியில் உறைந்த மக்கள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 24 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று 24 மணி நேரத்தில் 24 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]\nநாட்டில் மின்சார பற்றாக் குறையை தீர்க்க வருகின்றது மாற்றுத்திட்டம்\nதனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள இலங்கை மின்சாரசபை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளது. நாட்டில் வறட்சி காரணமாக மின்சார... [ மேலும் படிக்க ]\nடுவிட்டரில் அறிமுகமாகும் மற்றுமொரு வசதி\nமுன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றாகத் திகழும் டுவிட்டர் ஆனது மற்றுமொரு புதிய வசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 360 டிகிரி முறையில் வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு... [ மேலும் படிக்க ]\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2017/01/02/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T22:21:43Z", "digest": "sha1:QH3QPLIEWJF52R6JFMPKYOCATROZRTYJ", "length": 19355, "nlines": 348, "source_domain": "nanjilnadan.com", "title": "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஉலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே\nஉலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே\nமுந்திச் சென்ற எந்தப் பயலையும்\nநடைபாதை துயிலும் நலிந்த மனிதனை\nகோடிகள் குவித்த அமைச்சன் ஊழலா\nபதினாயிரம் கோடி அரசை ஏய்த்தால்\nஎந்த நாட்டிலும் குடிமகன் ஆகலாம்\nசொந்தக் கப்பலில் சுற்றி வரலாம்\nபேரறிவாளனோ முப்பதாண்டுகள் முடிந்த பின்னும்\nஏழையான் நோய்க்கு மாத்திரை இராது\nசோதனைக் கருவி பழுதாய்க் கிடைக்கும்\nசமோசா பேடா வாங்கிய வகையில்\nநகைக்கடை துணிக்கடை கதவு திறக்க\nகவர்னர் என்றோரு பதவி உண்டிங்கு\nகுத்து விளக்கு குனிந்து ஏற்ற\nகுலுங்கும் கவர்ச்சி நடிகை வருவாள்\nகாவலர் உதவ உழவு இயந்திரம்\nதண்டல் செய்ய பண்பறியாத காலிகள் வருவார்\nபத்துக் கோடிக்கு ஏலம் எடுக்கலாம்\nஆசிரியப் பணிக்கு நாற்பது இலக்கம்\nஐந்து லட்சம் அன்பாய்த் தந்தால்\nமுனைவர் பட்ட ஆய்வடங்கல் வாங்கலாம்\nகுனிந்து கொடுக்கணும் எடுபிடி செய்யனும்\nகூட்டிக் கொடுக்கணும் கூடப் படுக்கனும்\nபுத்தகம் எழுத மானியம் கிடைக்கும்\nமூன்றே நாளில் முதன்மை நாளிதழ்\nமாய்ந்தும் மயங்கியும் மதிப்புரை எழுதும்\nஅயல் தேசத்தவர் அவார்டும் தருவார்\nபுகைச்சல் இருமல் பூமியைக் குலுக்குமோ\nஆதலினால் அறிக நீ ஒன்று\nஉலம் என்பது உயர்ந்தார் மாட்டே\nஉயிர் எழுத்து , டிசம்பர் 2016.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged உயிர் எழுத்து, உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே, நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n2 Responses to உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே\nநல்ல பகிர்வு திரு. நாஞ்சில்நாடன், சமுதாயத்தில் இன்று நடக்கும் அவலங்களை அப்பட்டமாக பதிவிட்டுள்ளீர்கள், நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூல��் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/northern-white-rhinos-leibniz-institute-conducted-successful-ovum-pick-up-from-last-two-white-rhinos/", "date_download": "2020-02-22T23:04:16Z", "digest": "sha1:4EKOPNHMG5VQIZGH3ODGDXRCCYGMDAV7", "length": 15670, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Northern white rhinos Leibniz institute conducted successful ovum pick up from last two white rhinos - மீண்டுவிடுமா வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்? முக்கியமான மைல்கல்லை அடைந்த ஆராய்ச்சி!", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nமீண்டுவருமா வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்\nஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டு வந்தது.\nNorthern white rhinos Leibniz institute conducted successful ovum pick up : இந்த புகைப்படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் ஞாபகத்தில் இருக்கும். இவன் தான் சூடான். கடைசி வெள்ளை வடக்கு காண்டாமிருகம். அவனின் இறுதி காலங்களை கண்டு கண்ணீர் கலங்கியவர்கள் ஆயிரக்கணக்கானோர். ஆனால் அவர்களின், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், விலங்கு நல ஆர்வலர்களுக்கும் முக்கியமான மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியை அறிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.\n2018ம் ஆண்டு உலகில் மொத்தமாகவே 3 வெள்ளை வடக்கு காண்டாமிருகங்கள் மட்டும் தான் உயிரோடு இருந்தது. முறையாக பார்த்தால் அப்பா, மகள், பேத்தி என்ற வாரிசில் ஒற்றை இனம் மட்டுமே தங்கியது. முதுமை காரணமாக வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களில் மூத்த சூடான் மார்ச் மாதம் உயிரிழந்தது. சூடானின் மகள் நாஜினும், பேத்தி ஃபட்டுவும் தான் இன்று உயிரோடு இருக்கின்றார்கள்.\nஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் எத்தனையோ முயற்சிகளை ஆப்பிரிக்க அரசு மேற்கொண்ட போதும் அந்த இனங்கள் அழிவை நோக்கி பயணிக்க துவங்கியது. ஒரு ஆண் அல்லது பெண் காண்டாமிருகத்தின் கொம்பு என்பது தன்னுடைய இணைக்கான போட்டியில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதையும், தனக்கு வரும் எதிரிகளை வீழ்த்தவும், தனக்கான உணவினை பெறவும் பயன்படுகிறது. அதே தான் யானைகளின் தந்ததங்களுக்கும். கொம்புகள் அற்ற விலங்குகள் என்பது கையற்ற மனிதர்களை போன்று தான். இணை, உணவு, பாதுகாப்பு இல்லாமல் இந்த இனங்கள் அழியத் துவங்கியது.\nஃபட்டு மற்றும் நாஜினி கருமுட்டைகள் திரவ நைட்ரஜினில் வைத்து பாதுகாக்கப்பட்ட போது\n2018ம் ஆண்டு சூடானும் இறந்து விட நம் கண் முன்னே ஓர் விலங்கினம் அழிந்து விட்டது. ஆனால் மேம்பட்டு இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில் மறைந்து கொண்டிருக்கும் இந்த இனத்தை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆகஸ்ட் மாதத்தில் இது போன்று முதிர்ச்சியடையாத கருமுட்டைகள் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடைகாக்கப்பட்டது. அம்முட்டைகள் கிறிஸ்துமஸ் வாரத்தில் கருவுற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் வெற்றிகரமாக இரண்டு காண்டாமிருகங்களிடம் இருந்தும் கருமுட்டை எடுக்கப்பட்டு, இத்தாலியில் உள்ள அவண்டியா ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது இந்த கருவுற்ற முட்டைகளை தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களில் வைக்கப்பட்டு வாடகை தாய் முறையில் மூலமாக மீண்டும் வெள்ளை வடக்கு காண்டாமிருகங்கள் வளர்ப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஆராய்ச்சி குழு.\n காவலுக்கு வந்த நாயுடன் செல்லமாக பழகும் குட்டி ஒட்டகச்சிவிங்கி\nஉலககோப்பை கிரிக்கெட் : தொடரும் தென் ஆப்ரிக்காவின் சோகம்\nவிராட் கோலி சாதனை முறியடிப்பு ஆனாலும், ரசிகர்களிடம் திட்டு வாங்கும் ஹசிம் ஆம்லா\nகடைசி சொட்டு குடிநீரை ஏப்ரல் 12ம் தேதி பருகவுள்ள கேப்டவுன் நகரம்\nபோலீஸ் திருடன்: உணவு இடைவேளையில் வங்கிகளில் கொள்ளை, அதன்பின் விசாரணை அதிகாரி\nதென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்\nஅடித்த பந்தை பிடித்ததால் அவுட்… ஷாக் ஆன பேட்ஸ்மேன்ஸ்\nExplained: 2019-ல் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம் எப்படி சரிந்தது \nஇராணுவ ஆட்சியின் மூலமே நல்ல நிர்வாகம் சாத்தியம் : ஜெனரல் கரியப்பாவின் குறிப்பால் பரபரப்பு\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\nசீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் அந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அசுர வேகத்தில் பரவியது. இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தினந்தோறும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார […]\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\nகோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பில் விஷம் கலந்த டைத்திலீன் கிளைகோல் இருப்பதால், குழந்தைகள் இறந்து போனதாக பிஜிஐஎம்ஆர் ஆய்வக அதிகாரிகள் எங்களிடம் கூறியுள்ளனர்\nகிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\n‘பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது’ – ஐகோர்ட்\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\n‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம் கவலை அளிக்கிறது – ஐநா கவலை\n9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nஇன்றைய செய்திகள் Live: உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-tcdd-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T23:46:15Z", "digest": "sha1:WW5MOP7BTWZZX5L5BKQCI6VFQWWI6273", "length": 31791, "nlines": 358, "source_domain": "ta.rayhaber.com", "title": "காசிரே திட்டத்திற்கான அவசர கையகப்படுத்தல் முடிவை டி.சி.டி.டி எடுத்தது! | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 02 / 2020] தேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\tXXX சாகர்யா\n[22 / 02 / 2020] உள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\tபுதன்\n[22 / 02 / 2020] யூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\tஇஸ்தான்புல்\n[22 / 02 / 2020] KonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\t42 கோன்யா\n[21 / 02 / 2020] GISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\tஜேசன்ஸ்\nமுகப்பு துருக்கிதென்கிழக்கு அனடோலியா பிராந்தியம்காசிந்தேப���காசிரே திட்டத்திற்கான அவசர கையகப்படுத்தல் முடிவை டி.சி.டி.டி எடுத்தது\nகாசிரே திட்டத்திற்கான அவசர கையகப்படுத்தல் முடிவை டி.சி.டி.டி எடுத்தது\n12 / 02 / 2020 காசிந்தேப், கம்யூட்டர் ரயில்கள், புகையிரத, தென்கிழக்கு அனடோலியா பிராந்தியம், பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, துருக்கி\nகாசிரே திட்டத்திற்காக tcdd அவசரமாக கையகப்படுத்தும் முடிவை எடுத்தது\nகாஸியான்டெப்பின் மிக முக்கியமான போக்குவரத்துத் திட்டங்களில் ஒன்றான காசிரே திட்டத்திற்கு, டி.சி.டி.டி யால் டாப்ரக்கலே - பஹே, நூர்தா - பாபனார் - காசியான்டெப் - முஸ்தபாயவுஸ் ரயில் பாதையில் சில அசையா சொத்துக்களை விரைவாக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nToprakkale-கார்டன், Nurdağ-மில்ஸ்-காஜியண்டெப்-Mustafayavuz இரயில்வே (Gaziray சேர்க்கப்பட்ட) திட்ட Gaziray சேமிப்பு பகுதி காஜியண்டெப் மாகாணம் நோக்கம் கட்டிங், Sehitkamil கவுண்டி, மீது பறித்தல் இயக்குநரகம் பொது துருக்கி மாநிலம் ரயில்வே நிர்வாகம் முடிவு குடியரசின் சில நகராத பார்டர்ஸ் உள்ள Taşlıca அக்கம் பிப்ரவரி 12 அவசரம் 2020 தேதியிட்ட அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.\nToprakkale-கார்டன், Nurdağ-மில்ஸ்-காஜியண்டெப்-Mustafayavuz இரயில்வே (Gaziray சேர்க்கப்பட்ட) திட்ட Gaziray சேமிப்பு பகுதி காஜியண்டெப் மாகாணம் நோக்கம் கட்டிங், Sehitkamil மாவட்டம், அக்கம் எல்லைகளால் ஸ்டெர்லிங் அமைந்துள்ள அதனுடன் ஸ்கெட்ச் மாகாணத்தில் ELIST பாதை மற்றும் பார்சல் எண்கள் காட்டப்பட்டுள்ளது immovables, துருக்கி குடியரசின் அவர்கள் மீது muhdesatl கொண்டு பறிமுதல் சட்டம் எண் 2492 இன் பிரிவு 27 ன் படி மாநில ரயில்வே மேலாண்மை பொது இயக்குநரகம் விரைவாக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் ந��்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nபக்கர்கே - பஹெலீவ்லர் - கிராஸ்லே மெட்ரோ திட்டத்திற்கு அவசரகால பறிமுதல் முடிவு எடுக்கப்பட்டது\nஅன்காரா-இஜ்மீர் உயர் வேக ரயில் திட்டத்திற்கான அவசரகால ஒதுக்கீடு முடிவு\nஅங்காரா சிவாஸ் உயர் வேக ரயில் திட்டத்திற்கான அவசரகால ஒதுக்கீடு முடிவு\nஉத்தியோகபூர்வ வர்த்தமானியின் கூர்மையான முடிவுகளில் டி.சி.டி.டி. யின் செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன\nஅங்காரா-இஸ்தான்புல் உயர் வேக பயணம் திட்டம்\nஅன்காரா-இஜ்மீர் இரயில்வே திட்டத்திற்கான அவசர நிதி ஒதுக்கீடு முடிவு\nவடக்கு மர்மாரா மோட்டார்வேர் திட்டம் அவசர நிதி ஒதுக்கீட்டு முடிவு வெளியிடப்பட்டது\nHalkalıகாபிகுலே ரயில்வே திட்டம் உடனடியாக அவசரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது\nஅங்காரா நீடே மோட்டார்வே திட்டம் அவசர கையகப்படுத்தல் முடிவு அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்டது\n3. பாலம் விரைந்து செல்ல முடிவு\nசெனாக்கலே பாலம் ஒரு அவசர அபகரிப்பு முடிவு\n3. பாலம் விரைந்து செல்ல முடிவு\nTCDD விரைவான பயணம் செய்யும்\nடி.சி.டி.டியின் திட்டங்களின் எல்லைக்குள் உடனடி கையகப்படுத்தல் முடிவுகள்\nTÜVASAŞ அலுமினிய உடலுடன் தேசிய மின்சார ரயில் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியது\nஇஸ்தான்புல் அங்காரா ஒய்.எச்.டி வரி வடக்கு அனடோலியன் தவறு கோட்டிற்கு மேலே எத்தனை கி.மீ.\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nKonyaRay பாதை மற்றும் நிறுத்தங்கள்\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி 22, 1912 ஜெருசலேம் கிளை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅ���்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஹைட்ராலிக் கிரில்\nஇர்மாக் சோங்குல்டக் ரயில் பாதையின் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்டக் லைன் டெண்டர் முடிவில் ஓவர் பாஸ்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: மெட்ரோ வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nபலிகேசீர் மெசெல்லஸ் பக்க சாலை மின்மயமாக்கல் வசதிகள் ஸ்தாபனம் பணி டெண்டர் முடிவு\nகயாஸ் கெய்சேரி ரயில்வேயில் ஆற்றல் பரிமாற்றக் கோடுகளைப் புதுப்பித்தல்\nஇர்மக் சோங்குல்டக் வரிசையில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவரின் கட்டுமானம்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nஅங்காரா கெய்சேரி ரயில் பாதையில் பாதசாரி ஓவர் பாஸ் அமைத்தல்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nடவ்ராஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு உடற்பயிற்சி\nGISIAD இலிருந்து கீரேசன் தீவு கேபிள் கார் மற்றும் மெரினா திட்டம்\nநீங்கள் நீண்ட காலம் இல்லை, தம்பதிகளின் டொபொகான் போட்டி 6 வது முறையாக எர்சியஸில் உள்ளது\nகெய்மக்லியைச் சேர்ந்த பெண்கள் எர்சியஸ் ஸ்கை மையத்தை அனுபவிக்கவும்\nஅஃபியோன்கராஹிசர் கோட்டை கேபிள் கார் டெண்டர் இறு��ியாக இறுதி\nயூரேசியா டன்னல் வாகன பாஸ் உத்தரவாதம் இல்லை .. .. 8 மில்லியன் வாகனங்களின் பணத்தை கருவூலம் செலுத்தும்\nபொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அகிசரில் பயிற்சி அளிக்கப்பட்டது\nÇark க்ரீக் பாலம் மற்றும் இரட்டை சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று சோதனை செய்யப்படும்\nஉள்நாட்டு டிராம் பனோரமா பர்சாவிலிருந்து வந்து போலந்தை அடைந்தது\nசிட்னி மெல்போர்ன் ரயில் தடம் புரண்டது 2 ஆஸ்திரேலியாவில்\nகுடிமக்கள் 24 மணிநேர மர்மரே பயணங்களை விரும்புகிறார்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nசக்கரத்தில் IETT இன் பெண்கள் டிரைவர்கள்\n109 பயிற்சி வேட்பாளர்களுக்கான பயிற்சிகள் இஸ்தான்புல்லில் தொடங்கப்பட்டன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு கார் கோன்செல் பி 9 ஒரு அற்புதமான விழாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ இஸ்மிர் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ அங்காரா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் சேவைகளின் தொடர்பு தகவல்\nபி.எம்.டபிள்யூ இஸ்தான்புல் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சேவைகள் தொடர்பு தகவல்\nஉள்நாட்டு கார்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோப���ின் வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nKONYARAY கம்யூட்டர் லைனுக்கான கையொப்பங்கள் கையொப்பமிடப்பட்டன .. எனவே பாதை எப்படி இருக்கும்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476869", "date_download": "2020-02-22T22:23:16Z", "digest": "sha1:BXUTL7HCNFB6V5MWWWVOAUW7Z3ZAGOR5", "length": 17413, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "நத்தத்தில் போலி டாக்டர்கள் நடமாட்டம்| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 24\nநத்தத்தில் போலி டாக்டர்கள் நடமாட்டம்\nநத்தம்:நத்தம் சுற்று வட்டாரத்தில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nநத்தம் வட்டாரத்தில் பின்தங்கிய கிராமங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள பாமர மக்களிடம் மருத்துவம் படிக்காத போலி டாக்டர்கள் வைத்தியம் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓராண்டுக்கு முன்பு கோபால்பட்டி, செந்துறை பகுதிகளில் இருந்த போலி டாக்டர்கள் மற்றும் கிளினிக்குகள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் இங்கு போலி டாக்டர்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்தது.\nஇந்நிலையில் நத்தம், கோட்டையூர், செந்துறை, சிறுகுடி பகுதிகளில் மீண்டும் போலி டாக்டர்கள் நடமாட்டம் உள்ளதாக கூறுகின்றனர். பார்மசி அல்லது நர்சிங் படித்தவர்கள் மட்டுமின்றி, அதுவும்கூட படிக்காமல் மெடிக்கல் ஸ்டோரில் பணியாற்றியவர்கள் என பலதரப்பினரும் இவ்வகையில் உள்ளனர்.குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஓரிடத்தை தேர்வு செய்து அமர்ந்து, சுற்றுப் பகுதியில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.\nமருந்து, மாத்திரை வழங்கி ஊசி போடுவதும் நடப்பதாக தகவல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசரசுவதி கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்\nகுடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்��ை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசரசுவதி கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்\nகுடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace/athaninum-inithu-1320037", "date_download": "2020-02-22T22:40:15Z", "digest": "sha1:LRJIDK3QFVAN4DFACRA3SPLODY6J6MTX", "length": 9996, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "அதனினும் இனிது : 978-93-8430-131-6 : ஆத்மார்த்தி", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அத��்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது..\nபட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்\nபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெற..\nஅப்பாவின் பாஸ்வேர்ட் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nவாசகனோடு நேரடியாகப் பேசும் தன்மைகொண்ட இக்கதைகளில் உலவும் மாந்தர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலக்கு நோக்கிப் பயணிக்கும் முனைப்பில் பயணத்தைத் தொடங்கி வாழ்வின் திசைப்போக்கில் சுழன்றாடி நேரெதிர் திசையில் பயணிக்கிறார்கள். ஆற்றுப்போக்காய் நகரும் அவ்வகை வாழ்வில் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிட..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nதமிழின் ���ுதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ..\nபத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்..\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை பட..\nஎன் வானம் நான் மேகம்\nஎன் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-02-22T23:13:09Z", "digest": "sha1:ZP2DXZVS7LIA56UMSIEJEAIGAEWYV5XR", "length": 37853, "nlines": 319, "source_domain": "www.philizon.com", "title": "China கோரல் ரீஃப் அக்ரியம் லம்ப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகோரல் ரீஃப் அக்ரியம் லம்ப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கோரல் ரீஃப் அக்ரியம் லம்ப் தயாரிப்புகள்)\nபவளப் பாறைக் கருவி மீன்வள கருவி\nமொத்தம் பவளப் பாறைகள் மறுமலர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏ பிளிக்ஷன் 1) பவள பாறை விளக்குகள், மீன் தொட்டி விளக்குகள், பவள ரீஃப் தொட்டி விளக்குகள், 2) ஏக்கர் லைட்டிங், மீன் கலை, மீன் கடை, மீன்வள...\nலார்ஸ் அக்வாமியம் விளக்கு ப்ளூ / வெள்ளை பவள பாறைகள் விளக்கு\nலார்ஸ் அக்வாமியம் விளக்கு ப்ளூ / வெள்ளை பவள பாறைகள் விளக்கு எல்.ஈ. டி விளக்குகள் வெளிச்சத்தின் பழைய மாதிரிகளிலிருந்து ���ேறுபடுகின்றன, ஏனென்றால் அவை வெப்பத்தை அளிப்பதில் அதிக வெப்பத்தை அளிக்கவில்லை, வெப்பம் அல்ல. எனவே, அவர்கள் உருவாக்கும் லைட்டிங் அளவு ஒரு சிறந்த ரீஃப் தொட்டி கொண்ட இறுதி தேர்வு ஆகும். தொழில்நுட்பம் ஒரு...\nஉயர்தர எல்இடி அகாரியோ லைட் கோரல் ரீஃப்\nநன்னீர் நீரை / உப்பு நீரைக் கொண்ட உயர் தரக் கருவி அகரமர ஒளி லைரல் கோரல் ரீஃப் L ED மீன்வள லைட்டிங் என்பது உங்கள் மீன் தொட்டிக்கு ஒரு சிறந்த குறைந்த விலை விளக்கு தீர்வு, மற்றும் பயிரிடப்பட்ட மீன் மற்றும் கடினமான மென்மையான பவள கடல் டாங்க்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. LED மீன் தொட்டி விளக்குகள் உங்கள் தொட்டியை...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\nடைமபிள் கோரல் ரீஃப் லீவர் அக்வாரி ஒளி\nDimmable முழு ஸ்பெக்ட்ரம் Coral Reef LED Aquarium Light மீன் மிகவும் ஈர்க்கப்பட்ட வண்ணம் என்ன நிறம் எனவே, ஒரு மீன்பிடி வெளிச்சம் போதுமானதாக இருந்தால், மற்ற ஒளி வண்ணங்களும் ஈர்க்கும். உதாரணமாக, அதன் பண்பு மஞ்சள் நிறத்துடன் சோடியம் நீராவி ஒளி மீன் ஈர்க்கும் - போதுமான தீவிரமானால். ஒரு மீன்பிடி ஒளியின் கவர்ச்சியானது...\nமுழு ஸ்பெக்ட்ரம் கொரல் ரீஃப் பயன்படுத்திய மீன் மீன் விளக்கு\nமுழு ஸ்பெக்ட்ரம் கொரல் ரீஃப் பயன்படுத்திய மீன் மீன் விளக்கு ஏன் நமக்கு ஒளி தேவை சூரியன் வடிவில் வெளிச்சம், நமது கிரகத்தில் அனைத்து ஆற்றலுக்கான ஆதாரமாக இருக்கிறது. நீரோடோடு சேர்ந்து வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை அது உருவாக்குகிறது. ஒளிமயமான ஒளிமயமான ஒளிப்படங்கள், ஒளிமயமான தாவரங்கள் மற்றும் பவளப்பாறைகள், மற்றும்...\n300W LED Aquarium Light முழு ஸ்பெக்ட்ரம் ரீஃப் கோரல்\nடேங்க் லைட் அக்ரிமாரியம் எல்இடி ரீஃப் விளக்கு விளக்குகள் எல்.ஈ. டி விளக்குகள் இன்னும் அதிகமான ஆல்காவை மீன் வயலில் ஏற்படுத்துகின்றனவா நீர் தாவரங்கள் இல்லாமல், குறைந்த ஒளி நிலைகள் பாசிகள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும், ஏனென்றால் ஒளி அல்லது மற்ற ஊட்டச்சத்துக்களுக்கு போட்டி இல்லை. நன்னீர் புல்வெளிகளையொட்டிகளில்,...\nடேங்க் லைட் அக்ரிமார��யம் எல்இடி ரீஃப் விளக்கு விளக்குகள்\nடேங்க் லைட் அக்ரிமாரியம் எல்இடி ரீஃப் விளக்கு விளக்குகள் மீன் நீலத்தைக் காண முடியுமா ஒளியின் அலைநீளங்களால் காணக்கூடிய நிறமாலைக்குள்ளான உண்மையான நிறங்கள் தீர்மானிக்கப்படுகின்றன: நீண்ட அலைநீளங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு உள்ளன; குறுகிய அலைநீளங்கள் பச்சை, நீலம் மற்றும் ஊதா ஆகியவை. இருப்பினும், பல மீன்கள், அதிலுள்ள புற...\n300W முழு ஸ்பெக்ட்ரம் அடுப்பு லைட் கோரல் ரீஃப்\n300W முழு ஸ்பெக்ட்ரம் அடுப்பு லைட் கோரல் ரீஃப் தாவரங்களுக்கு நல்ல மீன் மீன் விளக்குகள் இல்லையா தாவர வளர்ச்சிக்கு தேவைப்படும் ஸ்பெக்ட்ரம் ஒரு ஒளிரும் விளக்கு அல்ல, மாறாக சமையலறை அல்லது அலுவலக விளக்குகளில் இருப்பதைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது, ஒரு வன்பொருள் கடையில் இருந்து ஒளிரும் ஒளி விளக்குகளைப் பயன்படுத்தாதே,...\nமீன் கோரல் ரீஃபிற்கான LED அக்வாரி விளக்குகள்\nமீன் கோரல் ரீஃபிற்கான LED அக்வாரி விளக்குகள் எல்.ஈ. டி விளக்குகள் மூலம் மீன் வளர்ப்பு வளர வேண்டுமா விளக்குகள் வளரும் என எல்.ஈ. டி பயன்படுத்தி இறுதி சொல். நீங்கள் பார்க்க முடியும் என, LED விளக்குகள் உங்கள் மீன் தாவரங்கள் சிறந்த LED வளர்கள் விளக்குகள் ஒன்றாக கருதப்படுகிறது. ... அவர்கள் பராமரிக்க எளிதானது, ஆலை வளர்ச்சி...\nலெட் முழு ஸ்பெக்ட்ரம் ஆலை லைட் லம்ப் உட்புற வளர்ச்சி\nலெட் முழு ஸ்பெக்ட்ரம் ஆலை லைட் லம்ப் உட்புற வளர்ச்சி எல்.ஈ. டி லைட் மார்க்கெட் ஆஃப் எடுத்து வேகமாக ஆகிறது முதலில், பல போதுமான எல்.ஈ. வளர விளக்குகள் நுகர்வோருக்கு விற்கப்பட்டன. இந்த நாட்களில், பல உயர்ந்த எல்.ஈ. டி எல்.ஆர்.சி மற்றும் எம்.ஹெச் சிஸ்டங்களை விட சிறந்த வளங்களை வளர்க்கும். நேரம் செல்லும்போது, ​​சந்தையில்...\n300W எல்இடி ஆலை லைட் க்ரோட் சப்ளிமெண்ட் லம்ப்\n300W எல்இடி ஆலை லைட் க்ரோட் சப்ளிமெண்ட் லம்ப் எல்.ஈ. வளர விளக்குகள் வியக்கத்தக்க செயல்திறன் கொண்டதாக இருக்கக்கூடும், மேலும் நீங்கள் விரும்பும் ஒளி அமைப்புகளை வளர்க்கும் எல்.ஈ.யினை அடிப்படையாகக் கொண்டிருக்கும், இது ஒரு கழிவுப் பணமாகவும் இருக்கலாம். எல்.ஈ.எஸ். விளக்குகளின் விளைவுகளில் பெரும் வேறுபாடுகளுக்கு காரணம்,...\nகோரல் ரீஃப் லெட் அக்ரிமாரியம் லைட் சான்றளிப்பு\nகோரல் ரீஃப் லெட் அக்ரிமாரியம் லைட் சான்றளிப்பு ���ைட்டிங் உலகில் விஷயங்கள் மாறும், மற்றும் இந்த நாட்களில், மாற்றம் வேகம் மிகவும் வேகமாக உள்ளது. இது அனைத்து LED லைட்டிங் வருகை தொடங்கியது, இது மீன் தொழில் பெரிய மாற்றங்களை கொண்டு. ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றம், எல்.ஈ.டி விளக்குகள் மிகவும் விலையுயர்ந்தன, மேலும் அதிகமான...\nமரைன் சீவட்டர் எல்இடி லைட்டிங் கோரல் ரீஃப்\nமரைன் சீவட்டர் எல்இடி லைட்டிங் கோரல் ரீஃப் ரீஃப் டாங்கிகளை எல்.ஈ. டி விளக்குகளுக்கு வரும்போது நிறைய குழப்பங்கள் உள்ளன. அவர்கள் நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் ரீஃப் தொட்டி பல நன்மைகளை வழங்க, அவர்கள் அழகாக தொழில்நுட்ப மேம்பட்ட உள்ளன. இருப்பினும், ஏராளமான திசைமாற்றிகள் எல்.ஈ.டீகளோடு கலவையான முடிவுகளை அறிவித்துள்ளன, இந்த...\nரீஃப் பவள மீன் மீன் தொட்டிக்கு அடுப்பு விளக்கு\nரீஃப் பவள மீன் மீன் தொட்டிக்கு அடுப்பு விளக்கு வேறு எந்த தயாரிப்புகளும் உங்களிடம் உள்ளனவா நாங்கள் சில புதிய வலைத்தளங்களைப் பெற்றுள்ளோம், ஏனென்றால் நாங்கள் மற்றவர்களிடம் பயப்படுகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் வடிவமைப்பை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எனவே அசாதாரணமானதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஆனால் நம்மை...\nகடல் LED லைட் கோரல் SPS LPS மீன்\nகடல் LED லைட் கோரல் SPS LPS மீன் அது வெற்றிகரமான நடப்பட்ட மீன் வைத்திருக்கும் போது, ​​சரியான விளக்குகள் அவசியம். நல்ல போதுமான லைட்டிங் இல்லாமல், உங்கள் தாவரங்கள் `t thrive மற்றும் வளர வேண்டும் ஆற்றல் பெற முடியாது. உங்கள் மீன்வளத்திற்கான LED அக்வாரி ஒளி எமது எல்.ஈ.டி மீன்வழி விளக்குகள் வெப்பமண்டல மற்றும் கடல்...\nபுதிய தலைமுறை மீன் தொட்டி கோரல் ரீஃப் அக்ரியம் லைட்\nபுதிய தலைமுறை மீன் தொட்டி கோரல் ரீஃப் அக்ரியம் லைட் உங்கள் கருவிக்கு LED விளக்குகள் எமது எல்.ஈ.டி மீன்வழி விளக்குகள் வெப்பமண்டல மற்றும் கடல் தொட்டிகளுக்கு ஏற்றது. எமது எல்.ஈ.டி மீன்வள லைட்டிங் என்பது உங்கள் மீன் தொட்டிற்கான மிகச்சிறிய குறைந்த விலை பிரகாசமான தீர்வு ஆகும், மேலும் பயிரிடப்பட்ட மீன்வளங்களுடன் மற்றும்...\nஉப்புநீரை ரீஃப் டாங்கிகளுக்கு எல்இடி வைஃபை அகார் லைட்\nஉப்புநீரை ரீஃப் டாங்கிகளுக்கு எல்இடி வைஃபை அகார் லைட் அடர்த்தி LED விளக்குகள் எப்படி பல மீன்வளங்கள் பல்வேறு கட்டுப்பாடு விருப்பங்களை கொண்டு வருகின்றன என்பதை நீங்கள் காண்பீர்கள். இது உங்கள் விஷயத்தில் பெரும் வேலை செய்யும் அமைப்புகளின் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பதற்கு...\nரீஃப் சன்ரைஸ் சன்செட் சிமுலேஷன் அக்வா லெட் அக்வாரி ஒளி\nரீஃப் சன்ரைஸ் சன்செட் சிமுலேஷன் அக்வா லெட் அக்வாரி ஒளி LED மீன் ஒளி பயன்படுத்துவது எப்படி பெரும்பாலான நேரங்களில், மீன் மீன் முழு அகச்சாரையை வெளிச்சம் மற்றும் ஒரு புதிய, வித்தியாசமான தோற்றத்தை கொடுக்கும். சாதாரண தோற்றம் கொண்ட சிலவேளைகளில் சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும். LED ஒளி யாரையும் பார்க்க விரும்புகிறேன்...\nபவளப்பாறை / ரீஃப் வளர்ந்து வரும் எல்இடி அகாரியம் லைட் சிறந்தது\nபவளப்பாறை / ரீஃப் வளர்ந்து வரும் எல்இடி அகாரியம் லைட் சிறந்தது ஒரு மீன் எப்படி ஒளி வழிவகுத்தது எல்.ஈ.டி விளக்குகளின் அளவை நீங்கள் வளரவும், அதில் வைக்கவும் தேர்ந்தெடுத்த தாவரங்களிலும், விலங்குகளிலும் தங்கியுள்ளது. எளிதாக தாவரங்களுக்கு, 0.25 மற்றும் 0.5 வாட்டுகளுக்கு இடையில் உள்ள எதுவும் அவர்களுக்கு சரியாக வேலை செய்யத்...\nஎல்இடி அக்ரேரியம் லைட் கோரல் ரீஃப் மீன் லைட்டிங்\nஎல்இடி அக்ரேரியம் லைட் கோரல் ரீஃப் மீன் லைட்டிங் என் மீன் என்ன ஒளி பயன்படுத்த வேண்டும் இது எல்.ஈ.ஈ. ஒளி ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு வரும்போது, ​​அது எப்போதும் தனிப்பட்ட விருப்பம் கொண்டது. எல்லோரும் ஒரு குறிப்பிட்ட நிறத்தை விரும்ப மாட்டார்கள். சிறந்த வழி அந்த மாதிரியை முன் இன்று சந்தையில் கிடைக்கும் வெவ்வேறு மாதிரிகள்...\nசிறந்த தரம் ரீஃப் டாங்க் 72 '' எல்இடி அகாரியம் லைட்\nசிறந்த தரம் ரீஃப் டாங்க் 72 '' எல்இடி அகாரியம் லைட் எல்இடி அகாரத்தின் ஒளி அம்சங்கள் : எந்த விசிறி வடிவமைப்பு, ஆனால் அந்த விளக்குகள் விட வெப்ப வீழ்ச்சி விளைவுகளை ரசிகர்கள் வேண்டும் அலுமினியம் அலாய் ஒருங்கிணைப்பு ஷெல், முழு வீடமைப்பு வெப்ப சூடாக செயல்படுகிறது நேர்த்தியான வடிவம் தோற்றம், உங்கள் அழகான மீன் ஒரு...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் கோரல் ரீஃப் அக்ரிமாரியம் லைட் 165W\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் கோரல் ரீஃப் அக்ரிமாரியம் லைட் 165W வளரும் கடல் வாழ்க்கை போன்ற மீன், தாவரங்கள் மற்றும் பவளப்பாறைகள் தங்கள் உயர் வளர்ச்சியை ஆதரிக்கவும், அவற்றின் வளர்ச்சியைத் தூண்டவும் சிறப்பு உயர்ந்த செறிவு ஒளி தேவைப்படுகிறது. சரியான வி���க்குகள் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தை பெரிதும் அதிகரிக்கின்றன மற்றும்...\nநடப்பட்ட & ரீஃப் டாங்க்களுக்கான சிறந்த LED அக்வாரி விளக்கு\nநடப்பட்ட & ரீஃப் டாங்க்களுக்கான சிறந்த LED அக்வாரி விளக்கு எல்.ஈ.வி கேமரா லைட்டிங் விரைவில் மீன் தொட்டிகளில் ஒரு பிரபலமான தேர்வாகி வருகிறது. ஏன் நீங்கள் அவர்களின் தொட்டிகளில் செடிகள் அல்லது பவளப்பாறைகள் வளர போன்ற மீன் உதவ நன்மைகளை டன் உள்ளன. சந்தையில் நுழையும் பல தயாரிப்புகளால், நீங்கள் என்ன தெரிந்துகொள்வது...\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nமூலிகைகளுக்காக லெட் க்ரோ லைட்ஸ்\nCOB லைட் க்ரோ லைட்\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nகோரல் ரீஃப் அக்ரியம் லம்ப்\nகோரல் ரீஃப் அகார்மியம் லைட் க்ரோ\nகோரல் ரீஃப் அக்ரிமாரியம் லைட்ஸ் LED\nகோரல் ரீஃப் அகார்மை லைட்\nகடல் ரீஃப் அக்ரிமாரியம் லைட்\nகெசில் வைஃபை அக்வாரியம் லைட்\nசூப்பர் பிரைட் அக்ரிமம் லம்ப்\nகடல் லைட் அக்வாரி லம்ப்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-hydroponic-light/54237133.html", "date_download": "2020-02-22T22:01:23Z", "digest": "sha1:HWDUOFLFLAG2ZPBMBBJBMS453AJRBCO3", "length": 23362, "nlines": 210, "source_domain": "www.philizon.com", "title": "முழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:கிரீன்ஹவுஸ் லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்,ஹைட்ரோபோனிக் லைட் க்ரோ லைட்,ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் LED\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED ல��ட் க்ரோட்ஸ்LED ஹைட்ரோபோனிக் லைட்முழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்\nஎல்.ஈ. வளர்ந்த விளக்குகள் மிகவும் சிறிய வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, இது பலருக்கு ஒரு நன்மை.\nஇருப்பினும், எல்.ஈ. யின் குளிர்ச்சியான உட்புற பகுதிகளில் வளர்ந்து வரும் எச்.டி.எப் அல்லது எச்.எச்.பி போன்ற எச்.ஐ.டி.\nஹைட்ரோபோனிக் எல்.ஈ. க்ரோ லைட் இன் அம்சங்கள்\nதேர்ந்தெடுத்த விருப்ப பிராண்டட் நீண்ட ஆயுட்காலம் மற்றும் அதிக செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்ய எல்.ஈ.டி (எபிலெட்ஸ், பிரிட்ஜெக்ஸ், முதலியன).\nஉடன் அமைதியான ரசிகர்கள் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்துவதற்கு காற்று-சுழற்சி அமைப்பு.\nவழக்கமான விவரக்குறிப்பு முழு ஸ்பெக்ட்ரம், மற்ற தனிப்பயனாக்கப்பட்ட வண்ண விகிதம் கிடைக்கிறது.\nபெரிய பட்ஸைப் பெற விளக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது\nவெளிச்சத்தின் விஞ்ஞானத்தைப் பற்றி கற்றல் சிறந்த பயிர்களுக்கான பயிற்றுவிப்பாளர்களுக்கு மதிப்புமிக்கது. உங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு HPS ஐப் பயன்படுத்துகிறீர்கள், நீங்கள் பதில் அளிக்கக்கூடிய சிறந்த லைட்டிங் அங்கமாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனாலும், இங்கே உங்கள் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மொட்டுகளின் அளவு அதிகரிக்க பரிந்துரைக்கப்படும் உங்கள் தலைமையில் வளரும் ஒளி முன்வைக்கப்படும். இந்த வகை கிரீன்ஹவுஸ் வளர விளக்குகள் சிறப்பாக கின்னர்ப் சாகுபடி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தரமான விளைச்சல் கொண்ட மொட்டுக்களை THC மற்றும் CBD 3 முதல் 5 மாதங்களுக்கு பிறகு.\nஅதிகபட்ச ஒளி அடர்த்தி மற்றும் அதிகபட்ச ஸ்பெக்ட்ரம் (410nm-740nm, வெள்ளை)\nதாவரங்களின் நீல நிறத்திலிருந்தும், தாவரங்களின் செடிகளின்போதும் தாவரங்கள் அதிக ஒளி தேவைப்படுவதோடு, பசுமை வளரும் போது, ​​ஆரஞ்சு நிறத்தில் சிவப்பு நிறத்தில் சிவப்பு நிறத்தில் ஒளிமயமான மற்றும் பழம்தரும் கட்டங்களில் இருக்கும் போது ஒளி தேவைப்படுகிறது. நாங்கள் சிறந்த ஒருங்கிணைந்த COB தொழில்நுட்பத்தை மேற்கொண்டோம், வெள்ளை, சிவப்பு மற்றும் நீல நிற PAR (410-740nm) வாட் ஒன்றுக்கு சிறந்த வண்ண சீருடையில் வேறு எந்த லைட்டிங் அங்கமாகும். ஆலை வேகமான வளர்ச்சி மற்றும் அதிகபட்ச மகசூல் எங்கள் உகந்த PAR மதிப்பு என்றாலும்.\nதாவர வளர்ச்சி மற்றும் மலர்ந்து இரட்டை வேகம் மற்றும் ப்ளூம்\nலெட் வளர விளக்குகள் தேர்வு செய்யக்கூடிய VEG மற்றும் ப்ளூம் ஒளி ஸ்ப்ரேட்ரம்களை பூப்பந்தாட்டம் மற்றும் இறுதியாக அறுவடை மூலம் விதைப்பதன் மூலம் அதிகபட்ச செயல்திறனை வழங்குகின்றன.\nமகசூல் மற்றும் சக்தி அதிகரிக்கும்\nஉயர் தர லென்ஸை பயன்படுத்தி உங்கள் canopy.the ஃபோட்டான்கள் மீது ஹைட் ஃபோகஸ் விளக்குகள் தாவரங்களுக்கு நேரடியாக பெயரிடப்படுகின்றன. விவசாயிகளுக்கு அதிக மகசூல் பெறும் பயிர் மகசூலை அளிக்கிறது.\nஆற்றல் திறமையுடன் உங்கள் செலவுகளை குறைக்கலாம்\nஎரிசக்தி-திறனுள்ள ஹெம்பில் HID விளக்கு ஒப்பிடுகையில் செயல்பட 40% -60% குறைவாக இருக்கும். குளிரூட்டும் முறைகளை குறைக்கும்போது, ​​பந்துகள் மற்றும் பிரதிபலிப்பிற்கான தேவைகளை நீக்குவதற்கு லைட் வளர உதவுகிறது. உங்கள் payback ஐ துரிதப்படுத்துகிறது. வருடத்திற்கு ஒரு முறை, சுமார் அரை ஆண்டாக மின்சார கட்டணங்களைக் கணக்கிடுவீர்கள்.\nநிறுவுகிறது மற்றும் வெறுமனே செயல்படுகிறது\nஉள்ளீடு மின்னழுத்தம் AC100V-240V, உலக தரத்திற்கு பொருந்தும், கட்டப்பட்ட-ல் மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற உபகரணங்கள் தேவையில்லை, செருகுவதற்கான அணுகல், விளக்கு மென்மையாக வேலை செய்யும். அறிவார்ந்த ஒருங்கிணைந்த நேர கட்டுப்பாடு கொண்ட கட்டுப்பாட்டு குழு: 10H- 24H, நீங்கள் விளக்கு வேலை நேரம் மாற்ற முடியும், ஒளி தீவிரம் 1% -100% இருந்து அனுசரிப்பு இருக்க முடியும்.\nஅமைதியான ரசிகர்கள் மற்றும் காற்றிலுள்ள ஷட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அனைத்து பக்கங்களிலும் இருந்து தூண்டப்பட்ட வரைவுகளை அமைத்து, உயர்ந்த மின்னழுத்த மின்சாரம் மற்றும் மென்மையான தொடக்க பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், விளக்கு மின்னூலை அழிக்கும் ஒளியின் மீது திரும்பும்போது உயர் மின்னழுத்தத்தைத் தடுக்கவும்.\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் விவரங்கள் லைட் க்ரோ லைட்\nஎல்.ஈ. க்ரோ லைட்ஸ் பயன்பாடு\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் லைட் க்ரோ லைட் தாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களிலும் சிறந்தது, மற்றும் தண்ணீர் தீர்வு கலாச்சாரம் ம���்றும் மண் கலாச்சாரம் நன்றாக வேலை. தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, பொன்சாய், தோட்டம், பசுமை இல்லம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய இனப்பெருக்கம், கிரீன்ஹவுஸ் சாகுபடி, குழாய் சாகுபடி மற்றும் பலவற்றில் பயன்படுத்தலாம்.\nஎல்.ஈ. க்ரோ லைட்ஸ் தொகுப்பு\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\n1.10 ஆண்டுகள் தயாரிப்பு தொழில்முறை அனுபவம் கொண்ட ஹைட்ரோபொனிக் ஒளி உற்பத்தியாளர் Led .\n2. நீண்ட கால வணிக ரீதியான காலனித்துவ வாடிக்கையாளர்களுடனான வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது, எங்கள் நோக்கம் வெற்றிகரமாக வெற்றி பெறுவதாகும்.\n3.Products வழங்குவதற்கு முன்பாக QC துறையால் கண்டிப்பாக சோதிக்கப்படும், மற்றும் CE, RoHS, FCC PSE ஒப்புதல்.\n4.3 ஆண்டுகள் உத்தரவாதக் கொள்கை, இப்போது வரை, எங்கள் தயாரிப்பு குறைபாடு விகிதம் 0.2% ஆகும்.\nஒவ்வொரு மாதமும் 5,20000 உபகரணங்களை சிறந்த விநியோக நேரத்திற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும்.\nஃபிலிசன் 2010 ல் நிறுவப்பட்டது, இது எல்.ஈ., சி.ஈ. மற்றும் ரோஹெஸ்ஸின் சான்றளிப்புடன் நாம் உருவாக்கும் உற்பத்தி எல்.ஈ. டி லைவ் லைட்ஸ் மற்றும் எல்இடி அக்வாரி ஒளி.\nஎங்கள் தகுதி விகிதம் 99.5% க்கும் மேலாக அடையக்கூடியது. எங்கள் விளக்குகள் ஐரோப்பிய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவற்றில் பிரபலமாக உள்ளன, சில பிரபலமான மன்றங்களில் பல நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.\nஎங்களை சேர நீங்கள் உண்மையிலேயே வரவேற்றுள்ளீர்கள்.\nதயாரிப்பு வகைகள் : LED லைட் க்ரோட்ஸ் > LED ஹைட்ரோபோனிக் லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஉள்ளரங்க இனப்பெருக்கத்திற்கான LED வளரும் விளக்குகள் & நாற்றுகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த COB க்ரீஸ் LED விளக்குகள் 300W வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\n2018 புதிய தொழில்நுட்பம் மீல்ஸ்வெல் LED லைட் க்ரோ LED இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய 2018 ஹைட்ரோபோனிக் 400 வாட் லைட் கிட் லைட் கிட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற தாவரங்களுக்கான சிறந்த LED லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதாவரங்களுக்கான லைட் க்ரோ லைட் அண்ட் ப்ளூ இப்போது தொடர்பு கொள்ளவும்\nநாற்றுகளுக்கு சிறந்த லைட் க்ரோ லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ மலர் தாவரங்களுக்கு சிறந்த வணிக வளரும் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகிரீன்ஹவுஸ் லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nஹைட்ரோபோனிக் லைட் க்ரோ லைட்\nஹைட்ரோபோனிக் க்ரோ லைட் LED\nக்ரீ லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nமீல்ஸ்வெல் LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nவளரும் லைட் சிஸ்டம் முழு ஸ்பெக்ட்ரம்\nகிரீன்ஹவுஸ் லைட் லைட் லைட்டிங்\nசிறந்த லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenju-kuzhikkul-song-lyrics/", "date_download": "2020-02-22T23:30:17Z", "digest": "sha1:ZCUEFIW6QDPGXOC7PORUGVBRJXXYBAKP", "length": 8847, "nlines": 240, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenju Kuzhikkul Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சரண்யா ஸ்ரீநிவாஸ்\nகிச்சு கிச்சு பண்ணும் காதல்\nபெண் : உசுர மட்டும் விட்டு\nஆண் : ஹேய் நெஞ்சுக்குழிக்குள்\nஆண் : உன் வெட்கமெல்லாம்\nமேயச் சொல்லும் வேலி தானே\nபெண் : போ போ என்னும்\nவா வா என்னும் அர்த்தம் தானே\nஆண் : ஏரித் தண்ணீர் உண்டும் தாகம்\nமொத்த தாகம் போக வேண்டும்\nபெண் : முத்தம் என்றால் வெறுப்பு\nஅது எச்சில் வைத்த நெருப்பு\nஆண் : ஓரம் சாரம் தொட்டுக் கொண்டே\nபாரம் கொஞ்சம் தொட்டால் என்ன\nபெண் : ஓரம் தொட்டே உசுரு போச்சே\nபாரம் தொட்டால் என்ன ஆகும்\nஆண் : ஹே தள்ளிப்போடக் காதல் ஒன்னும்\nபெண் : அத்தை பெண்ணாய் நினைத்தாய்\nகாதல் வந்ததென்று அர்த்தமா ஹோ\nகாதல் வந்ததென்று அர்த்தமா மா\nபெண் : ஹோ உச்சந்தலைக்குள்ளே\nகிச்சு கிச்சு பண்ணும் காதல்\nபெண் : உசுர மட்டும் விட்டு\nஆண் : ஹோ ஓ நெஞ்சுக்குழிக்குள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/01-oct-2017", "date_download": "2020-02-22T22:31:38Z", "digest": "sha1:56O222VCNULUXD5NM4EICTC2GCX576CG", "length": 9356, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன்- Issue date - 1-October-2017", "raw_content": "\nமகிழ்ச்சி - மரபணு செய���யும் மாயம்\nகவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு\nகால்சியம் குறைபாடு - ஊசி வேண்டாம் உணவுகளால் வெல்லலாம்\n - எல்லாம் பயம்... எதிலும் பயம்\nநைட்ஷேடு உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்\nஆண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்\nஅல்சைமர் நோய் விழிப்பு உணர்வுக்காக - 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட மாரத்தான்\nபொன் நிறம் தரும் ஆவாரம்பூ\n‘மொழி’ ஜோதிகாவை உருவாக்கிய சந்திரா ரவி\n‘ஸ்டாட்டின்’ இதயம் காக்கும் கவசம்\nடாக்டர் டவுட் - குழந்தைகளைப் பாதிக்கும் குடற்புழுக்கள்\nஇடுப்பு... முதுகு.... வயிறு.. - வலிகள் நீக்கி வலுசேர்க்கும் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 18\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\nமகிழ்ச்சி - மரபணு செய்யும் மாயம்\nகவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு\nகால்சியம் குறைபாடு - ஊசி வேண்டாம் உணவுகளால் வெல்லலாம்\n - எல்லாம் பயம்... எதிலும் பயம்\nமகிழ்ச்சி - மரபணு செய்யும் மாயம்\nகவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு\nகால்சியம் குறைபாடு - ஊசி வேண்டாம் உணவுகளால் வெல்லலாம்\n - எல்லாம் பயம்... எதிலும் பயம்\nநைட்ஷேடு உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்\nஆண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்\nஅல்சைமர் நோய் விழிப்பு உணர்வுக்காக - 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட மாரத்தான்\nபொன் நிறம் தரும் ஆவாரம்பூ\n‘மொழி’ ஜோதிகாவை உருவாக்கிய சந்திரா ரவி\n‘ஸ்டாட்டின்’ இதயம் காக்கும் கவசம்\nடாக்டர் டவுட் - குழந்தைகளைப் பாதிக்கும் குடற்புழுக்கள்\nஇடுப்பு... முதுகு.... வயிறு.. - வலிகள் நீக்கி வலுசேர்க்கும் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 18\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/09/15/blood-money/?replytocom=49083", "date_download": "2020-02-22T22:35:17Z", "digest": "sha1:3MAQVNJ6FH2NT3DLOHAJ2C55KRQYRXSK", "length": 42488, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2” | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்��ீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக��� : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஜெயா பிளஸ் வழங்கும் ''தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2''\nஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”\nகருணாநிதி அரசின் இலவசத் திட்டங்களைச் சாடிய ‘அம்மா’வின் படத்தைப் பெட்டியில் ஒட்டிக் கொண்டு, ‘அம்மா’வுடன் இலவச கவர்ச்சி பட்ஜெட்டை சமர்ப்பிக்க வரும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.\nஏழைகளின் கோவணத்தைப் பிடுங்காத குறையாக வரிவிதிப்பைத் தீவிரப்படுத்துவது, தமிழனைப் போதையில் தள்ளி சாராயத்தின் மூலம் கிடைக்கும் கொழுத்த வருவாயிலிருந்து எலும்புத்துண்டு போல கவர்ச்சித் திட்டங்களுக்கு வாரியிறைப்பது என்ற உத்தியுடன் கிளம்பியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. தமிழச்சிகளின் தாலியறுத்து இலவச கலர் டிவிக்களை கருணாநிதி கொடுத்தார் என்றால், அதே சாராய உத்தியோடு கலர் டிவிக்களுக்குப் பதிலாக மிக்சி, கிரைண்டரைக் கொடுக்கக் கிளம்பியிருக்கிறார், ஜெயலலிதா. மதுபானங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 6,246 கோடி கிடைத்த விற்பனை வரி, இந்த ஆண்டு ரூ. 7,755 கோடியாக அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டைவிட கலால் வரி மூலம் ரூ. 2,076 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும் ஜெயா அரசின் 201112ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முந்தைய கருணாநிதி ஆட்சியைப் போலவே தமிழக மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, சாராய விற்பனை மூலம் கூடுதலாகக் கொள்ளையடிக்க ஜெயா அரசு தீர்மானித்துள்ளது.\nஇலவசத் திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்தபோதெல்லாம், மக்களை ஏழைகளாக வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலி செய்த ஜெயலலிதா, இப்போது 6ஆம் வகுப்பு முதலாக மாணவர்களுக்கு பேண்ட் சர்ட், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ், ஏழைகளுக்கு மிக்சிகிரைண்டர், மின்விசிறி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் என 8,900 கோடி ரூபாய்க்குப் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதோடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆடுமாடுகள் தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.\nபோலி கம்யூனிஸ்டுகளால் அன்றாடம் துதிபாடப்படும் ஜெயா, பட்ஜெட்டுக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் அரசு வருவாயைப் பெருக்குவது என்ற பெயரில், இதற்கு முன் 4 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டு வரியை(வாட் வரியை) 5 சதவீதமாக அவசர அவசரமாக உயர்த்தினார். இக்கூடுதல் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை கிலோ ரூ.2 முதல் 3 வரையிலும், சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ரூ.5 வரையிலும் அதிகரித்துள்ளதோடு, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. இக்கூடுதல் வரி விதிப்பால் மொத்தமாக அரசுக்கு ரூ.5200 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி, பட்ஜெட்டுக்கு முன்னதாக வரிகளைப் போட்டுவிட்டு, இப்போது வரிகளே இல்லாத பட்ஜெட் என்று மாய்மாலம் செய்தும், இலவசக் கவர்ச்சித் திட்டங்களின் ஒளிவெள்ளத்தில் வரிக் கொள்ளையை மூடிமறைக்கவும் பாசிச ஜெயா கும்பல் எத்தணிக்கிறது.\nவழக்கம் போலவே, “கருணாநிதி கஜானாவைக் காலியாக்கி ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி கடன் வைத்துவிட்டுப் போயுள்ளார்; அதைக் குறைக்கப் போகிறோம்” என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால், நிர்வாக சூரப்புலியாகப் பார்ப்பன ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயா, எந்த அளவுக்குக் குறைத்திருக்கிறார் என்று பார்த்தால், 31.3.2012இல் 1,18,801 கோடி ரூபாயாக மாநில அரசின் கடன் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டின் கடன் மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடிக்கு அதிக��ித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையால் தமிழகத்தில் நீடித்துவரும் மின்வெட்டு 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும் என்று ஆரவாரத்துடன் அறிவிக்கிறார், அமைச்சர் நத்தம் விசுவநாதன். முந்தைய தி.மு.க. அரசின் மின்திட்டங்கள் நிறைவேறுவதால்தான் மின்தடை முற்றாக நீங்குகிறதே தவிர, இது ஜெயலலிதாவின் மூன்று மாத கால நிர்வாக சூரத்தனத்தால் விளைந்த சாதனை அல்ல.\n“விலைவாசி உயர்வுக்கு மைய அரசுதான் காரணம்” என்றும், “தமிழக மக்களுக்கு நன்மை செய்ய விடாமல் மத்திய அரசு தடையாக இருக்கிறது, மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை” என்றும் ஆவேசமாகக் கூப்பாடு போடும் ஜெயலலிதா, “மைய அரசிடம் ரூ.2.5 லட்சம் கோடி கோரிய நிதியில் ரூ.10,000 கோடியாவது தமிழகத்துக்குக் கொடுத்திருந்தால், கூடுதலாக வரி போட்டிருக்க மாட்டோம்” என்று பழியை மைய அரசின் மீது சுமத்துகிறார். ஆனால், திட்டக்குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது, மாநில அரசு கேட்டதைவிட மத்திய அரசு அதிகமாகக் கொடுத்ததாகக் கூறியதும் இதே ஜெயாதான். இப்போது, கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று சொல்பவரும் இவரேதான். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மைய அரசு அநியாயமாக உயர்த்தியபோது, மாநில அரசின் சார்பில் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிப்பதாகப் பம்மாத்து செய்த ஜெயா, அக் கூடுதல் செலவை வாட் வரி விதிப்பின் மூலமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் விலையை ரூ.3 அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாக உயர்த்தியும் மீண்டும் பறித்துக் கொண்டுவிட்டார்.\nதமிழச்சிகளின் தாலியை அறுக்கும் சாராயத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் ஜெயா.\nமுந்தைய கருணாநிதி அரசு “செம்மை நெல் சாகுபடி”, “ராஜராஜன்1000” என்றெல்லாம் பெயர் சூட்டிய ஒற்றை நாற்று நடவு என்று விவசாயிகளால் குறிப்பிடப்படுவதையே பெயர் மாற்றி “திருந்திய நெல் சாகுபடி” என்று அறிவித்துள்ள ஜெயா அரசு, திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தைப் பரவலாக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது தவிர, நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியைப் பரவலாக்குதல், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், பசுமைக் குடில், துல்லிய பண்ணைய முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அடர் நடவு முறை போன்றவை தீவிரமாகப் பரவலாக்குவது என்று அடுக்கடுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தியைப் பரவலாக்கக் கூடாது என சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதும், பி.டி. பருத்தியைப் பரவலாக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது என்று ஜெயா அறிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் பெரிதும் சார்ந்துள்ள தனியார் விதைக் கம்பெனிகள், பி.டி. பருத்தி விதைகளை விற்பதைத் தடுக்க அவரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக அரசின் வசமுள்ள நிலங்களை ஒருங்கிணைத்தும், நில உரிமையாளர்களைப் பாதிக்காதவண்ணம் தனியார் நிலத்தைக் கையகப்படுத்தியும் நில வங்கி ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி அரசு சிப்காட் மூலமாக செய்து வந்த நிலப்பறிப்பு வேலையை, இப்போது ஜெயா அரசு நிலவங்கியின் மூலமாகச் செய்யப்போகிறது. பலியாட்டுக்கு மாலை போட்டுக் கொண்டு வருவதைப் போல, விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்து, விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றி நாடோடிகளாக்கும் இச்சதியை மூடிமறைத்துக் கொண்டு, விவசாய வளர்ச்சித் திட்டங்களை ஆரவாரமாக ஜெயா அரசு அறிவித்துள்ளது.\nநேற்றுவரை ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள், இலவசங்களே கூடாது, அதனால் மக்கள் சோம்பேறிகளாக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்டன. இப்போது ஜெயலலிதா அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை “ஆக்கபூர்வமான திட்டங்கள்’’, “வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள்’’, “கிராமப்புறத்துக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள்” என்றும் ஏற்றிப் போற்றி துதிபாடிக் கொண்டிருக்கின்றன. நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு ஜெயா அரசின் ஆரவார விவசாயத் திட்டங்களால் எந்த விவசாயி முன்னேற முடியும் என்பது இந்தக் கோயபல்சுகளுக்கே வெளிச்சம்.\n– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nபனமரத்���ுல வவ்வாலு ; டாஸ்மாக் இல்லேன்னா திவாலு \nஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை\nஇம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி \nஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா\nசமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகட்டுரை அருமை .சிகரெட் விலை உயர்வை குறித்து வருத்தப்படுவது தேவை இல்லாதது.மேலும் முந்தைய தி.மு.க அரசின் மின்திட்டங்கள் நிறைவேறுவதால்தான் மிந்தடை முற்றாக நீங்குகிறதே தவிர,இது ஜெயலலிதாவின் மூன்று மாத கால நிர்வாக சூரனததால் விளைந்த சாதனை அல்ல.என்றுக் கூறுவது தி.மு.க.காரன் பேசுவதுப்போல் உள்ளது.இவை இரண்டும் எனக்கு நெருடலாகத்தோன்றியது.மற்றப்ப்டி கட்டுரை எளிமையாக இருந்தது.\nகாஞ்சனாவின் ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்.\nதமது சொந்த நாட்டு மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தி 7 பேரை கொன்ற ஜெ-வை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென ஐ நா சபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்\nஐ நா சபை என்ன அவ்வளவு வெட்டியா\nமுனியம்மாவை போட்டு தள்ள போலீஸ் ரெடி \nஎன்ன சிகரெட் விலை கூடுகிறதா அய்யகோ\nசிகரெட் விலை எவ்வளவு அதிகமானா என்ன\nதினமலம் துதி பாடுவதைத் தான சொல்றீங்க அதல்லாம் இப்பொதைக்கு திருந்தாது, சனியன்.\nகாஞ்சனா ஆட்டம் இத்தோடு முடியாது முனியம்மா\nஏன் கருணாநிதி வந்து மிச்சத்த ஆட மாட்டாரா\nயோவ். என்னய்யா பேசரிங்க. அரசாங்கம் தான் என்னமோ ஊத்தி கொடுக்கற மாதிரி பேசுறீங்க சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாம குடிச்சா என்ன பண்றது. டாஸ்மாக் இல்லன்னா எப்படி இருந்தாலும் கள்ள சாராயம் குடிப்பாங்க. குடிப்பவர்களை திருத்துவதற்கு முயற்சி செய்யலாமே.\nஆனா இவுங்க அதையெல்லாம் கேக்க மாட்டாகஇவுகளுக்கு சும்மா அரசியல் பண்ணனும் அவ்வளவுதான்\nஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள்//\nஉடுங்க கிஷஞ்சி தலைமையில் சூடா ஒரு ஆரிய திராவிட யுத்தம் ஆரம்பிக்க சொல்லிடுவோம்\nகட்டுரையின் நோக்கம் வரவேற்கவேண்டியது என்றாலும்.தமிழ்நாட்டின் வாழ்வாதார நடைமுறை பின்னணிக்கு. மக்களுக்கு சமூக உதவி தேவையான ஒன்றாகவேதானே படுகிறது. வளர்ந்த நாடுகளிலும் சமூக உதவி இருந்துகொண்டுதான் இருக்கிறது.\nடஸ்மாக் சாலையை தடைசெய்து மதுவிலக்கு செய்தால் கள்ளச்சாராயம் பெருகும். அது விஷ சாராயமாக மாறும் அபாயத்தை உணரவேண்டும். முன்னயகாலங்களில் விஷசாராயத்தால் மக்கள் பெருந்தொகையாக இறந்த வரலாறும் உண்டு.\nஊழல் லஞ்சத்தை ஒழித்தால் நாடு நல்லநிலைக்கு எழுந்திருக்கக்கூடிய சந்தற்பங்கள் இருக்கின்றன.அதற்கு பாடுபடலாம்.\nஇலவசங்களை நிறுத்துவதால் கடைசி நிலையில் இருக்கும் பலகோடி ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்றே படுகிறது.\nகொம்யூனிஸ்டுக்களும் இன்றைய ஆட்சியில் ஆதரவு சக்தியாக இருப்பதால் அவர்களுக்கு நிறைய சமூக அக்கறை இருக்கவேண்டும் அவர்கள்தான் அரசை நிமிர்த்த போராடவேண்டிய இடத்தில் இருக்கின்றனர்.\nஇந்தியாவில் நிறைய அடிப்படைச் சட்ட மாற்றங்கள் தேவை அதுவரை திராவிட கட்சிகளின் மன்னராட்சி மனப்பாண்மை தொடரத்தான் செய்யும்….\nபேயாட்சி 2011 – “இப்போது போராடாவிட்டால், இனி எப்போது போராட முடியாது” « புரட்சிகர மாணவர்-இளைஞர November 18, 2011 At 10:29 am\n[…] ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் ட… […]\nLeave a Reply to முனியான்டி பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.towercranesupply.com/product-tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-22T22:50:22Z", "digest": "sha1:AZYJD5IE65HLSXJ2MEBAQFS3AOTHGWIQ", "length": 6217, "nlines": 92, "source_domain": "ta.towercranesupply.com", "title": "", "raw_content": "\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nமேலாடை 10Ton டவர் கொக்கு பிளாட் சிறந்த\nவசதியான க்கு அகற்றும் மற்றும் நிறுவ தி கோபுரம் கிரேன் கீழ் தி வரையறுக்கப்பட்ட நிலை இன் தி கட்டுமான தளத்தில். என்றால் வரையறுக்கப்பட்ட மூலம் தி துறையில் நிலைமைகள், தி பிளாட் கோபுரம் இருக்கிறது சந்தேகத்திற்கு இடமின்றி தி சிறந்த தீர்வு எப்பொழுது தி டிரக் கிரேன் முடியாது அணுகுமுறை. ஏனெனில் இன் தி தனிப்பட்ட பூம் இணைப்பு முறையில��� இன் தி பிளாட்-தலை கோபுரம், தி முழு பூம் முடியும் இரு பிரிக்கப்பட்டுள்ளது மற்றும் கூடியிருந்த இல் தி விமான பிரிவில் மூலம் பிரிவில், மற்றும் தி பூம் முடியும் இரு நேரடியாக அகற்றப்பட்டது இருந்து தி போக்குவரத்து வாகன எப்பொழுது தேவையான.\nபிளாட் சிறந்த டவர் கொக்கு 10ton டவர் கொக்கு mct என டவர் கொக்கு\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nஜாப் 12 டன் டவர் கிரேன் லுஃபிங்\nமேலாடை 10Ton டவர் கொக்கு பிளாட் சிறந்த\nடாப் கிட் 10 டன் டவர் கிரேன் ஹேமர் ஹெட்\nடெர்ரிக் கிரேன் 16 டன்\nமுகவரி : ரோஜெட் 1,256 டொங்கீபி டமாலு டாடாங் மாவட்டம் ஷெனியாங், சீனா\nபிரிவுகள்: கட்டுமான பொருட்கள், வன்பொருள், பிளம்பிங் மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மொத்த விற்பனை தள வகைகள் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை ISIC குறியீடுகள் 4663 முகவரி தொடர்புகொள்ள Shenyang, மின்னஞ்சல்: sales@cn-zcjj.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/47122/6-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-29%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-22T21:22:56Z", "digest": "sha1:UTR5QRCBI6TBWDYPIWNMHWXIGD2Y6PVW", "length": 10039, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "6 மணி நேர சுற்றிவளைப்பில் காத்தான்குடி பொலிஸாரால் 29பேர் கைது | தினகரன்", "raw_content": "\nHome 6 மணி நேர சுற்றிவளைப்பில் காத்தான்குடி பொலிஸாரால் 29பேர் கைது\n6 மணி நேர சுற்றிவளைப்பில் காத்தான்குடி பொலிஸாரால் 29பேர் கைது\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது 29 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (18) சனிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான 26 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்போது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டுவந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 2,690 மில்லிகிராம் கஞ்சாவுடன் 3 பேரும் 180 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரும் சட்டவிரோதமான முறையில் வாகனம் செலுத்திய 20 பேருமாக 29 பேர் கைது செய்யப்பட்டதாக காத்தன்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.\nமாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் உத்தரவின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். ஜயரட்ணவின் வழிகாட்டலில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nகாத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்)\nகடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது\nஸஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக கைதான 62 பேருக்கு தொடர்ந்து வி.மறியல்\nகாத்தான்குடியில் கைதுசெய்யப்பட்ட 63 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்\nமட்டு. மாவட்டத்தில் ரூ. 242.5 மில்லியன் செலவில் 5 கைத்தொழில் பேட்டைகள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/139053", "date_download": "2020-02-22T21:39:15Z", "digest": "sha1:2IB7OA6PXGEZYGXB2GBKRLJWLSYOA4FG", "length": 5099, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 07-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலொட்டரியில் அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... பரிசு தொகையை வாங்க இருந்த நபருக்கு நேர்ந்த துயரம்\nஎன் உடலை இங்கு அடக்கம் செய்யுங்க.. நான் இனி வரமாட்டேன்: வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா அறிவிப்பு\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டெடுப்பு..\nகனடாவில் 200 வாகனங்கள் கோரவிபத்து -இருவர் பலி -70 க்கும் மேற்பட்டோர் காயம்\nயாழ்.நகருக்குள் சைவ உணவகங்கள் பலவற்றுக்கு அதிரடியாக சீல்\nவிமானத்தில் கண்ட காட்சி... கொரோனாவில் இருந்து தப்புவதற்கு தம்பதியினர் செய்த செயலின் வீடியோ\nரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nபொது இடத்தில் ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், ஷாக் ஆன பிரபலங்கள், வைரல் வீடியோ இதோ\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\nமாஸ்டர் படத்தின் Opening சீன் இப்படி தான் இருக்கும், மாஸ்டர் பட நடிகர் கூறிய தகவல்\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nடிக் டாக்கில் கலக்கும் இலங்கை பெண்... நடிகையாக்க துடிக்கும் இந்திய இயக்குனர்கள் அந்த பெண் யார் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு பிரபல ஹீரோ செய்த விஷயம், விடியோவுடன் இதோ\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநிர்வாணமாக வீட்டு வேலை செய்ய தயார்.. இளம்பெண்ணின் அதிரடி முடிவு.. அதற்கு கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/109519?ref=archive-feed", "date_download": "2020-02-22T22:24:40Z", "digest": "sha1:IUTLAX7YUPRQUBNV73MSTKJ4K2IFO7T7", "length": 8994, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "பெற்ற குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசிய தந்தை: நிகழ்ந்த விபரீத சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்ற குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசிய தந்தை: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வந்த தந்தை ஒருவர் தனது 3 பிள்ளைகளை அடுக்குமாடி ஜன்னலில் இருந்து வீசிய குற்றம் தொடர்பான விசாரணை இன்று தொடங்கியுள்ளது.\nசிரியா நாட்டை சேர்ந்த பெற்றோர் தங்களது 3 பிள்ளைகளுடன் ஜேர்மனியில் குடியேறியுள்ளனர். மேலும் இவர்களது குடும்பம் Bonn நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஜேர்மனியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் வாழ்க்கை முறையை தானும் அனுபவிக்க வேண்டும் என அவரது மனைவி கணவனிடம் கேட்டுள்ளார்.\nஆனால், இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇது போன்ற ஒரு சூழலில் கடந்த பெப்ரவரி 1-ம் திகதி இருவருக்கும் தகராறு முற்றியதால் கணவன் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார்.\nஉடனே மனைவி மீதுள்ள கோபத்தை தனது பிள்ளைகளிடம் காட்டியுள்ளார். முதலில் 7 வயது மகன், அடுத்து 5 வயது மகள் என இருவரையும் முதல் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.\nஇதில், இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மூன்றாவதாக, தனது ஒரு வயது பெண் குழந்தையையும் ஜன்னல் வழியாக வீசியுள்ளார்.\nஆனால், அதிர்ஷ்டவசமாக கீழே கிடந்த சகோதரன் மீது விழுந்ததால் குழந்தை உயிர் பிழைத்துள்ளது.\nபிள்ளைகளை கொல்ல முயன்ற குற்றத்திற்காக 36 வயதான தந்தை மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.\nநீதிமன்றத்தில் தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், முதன் முதலாக இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின��� வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/banning-of-political-parties-flag-in-the-politicians-vehicle-will-reduce-the-crime-says-madurai-high-court-judge/articleshow/68989596.cms", "date_download": "2020-02-22T22:06:56Z", "digest": "sha1:ZAHXRZBDGHJWXSHEAQ7EKV65TUFQKUD2", "length": 17612, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "Madurai high court : வாகனங்களில் கட்சிக் கொடிகளுக்கு தடை விதித்தாலே 50% குற்றங்கள் குறையும்: நீதிபதிகள் விளாசல்!! - banning of political parties flag in the politicians vehicle will reduce the crime; says madurai high court judge | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nவாகனங்களில் கட்சிக் கொடிகளுக்கு தடை விதித்தாலே 50% குற்றங்கள் குறையும்: நீதிபதிகள் விளாசல்\nபொது மக்களையும், காவல் துறையையும் மிரட்டு வகையில் நடந்து கொள்ளும் அரசியல் கட்சியினரின் செயல்களுக்கு தடை விதித்தாலே 50 சதவீத குற்றங்கள் குறையும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இன்று தெரிவித்தனர்.\nவாகனங்களில் கட்சிக் கொடிகளுக்கு தடை விதித்தாலே குற்றங்கள் குறையும்\nவாகனங்களில் கட்சிக் கொடிகளுக்கு தடை விதித்தாலே 50% குற்றங்கள் குறையும்: நீதிபதிகள் விளாசல்\nவாகனங்களில் சீன மற்றும் LED பல்புகள் பொருத்துவதற்கு போக்குவரத்து வாகன சட்டப் படி அனுமதி அளிக்கப்படுகிறதா\nபொது மக்களையும், காவல் துறையையும் மிரட்டு வகையில் நடந்து கொள்ளும் அரசியல் கட்சியினரின் செயல்களுக்கு தடை விதித்தாலே 50 சதவீத குற்றங்கள் குறையும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இன்று தெரிவித்தனர்.\nமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில், ''அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிக் கொண்டு, தங்களது தலைவர்களின் படங்களை மாட்டிக் கொள்வது முறையானதா இது பொதுமக்களையும் காவல்துறையினரையும் மிரட்டுவதாக உள்ளது. இவற்றுக்கு தடை விதித்தாலே 50 சதவீத குற்றங்கள் குறைந்துவிடும்.\nஇந்திய முழுவதும் தற்போது தேசிய நெட���ஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் முறையாக சாலைகளை பராமரித்து வந்தாலே விபத்துக்கள் குறையும்.\nமேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர கனங்களில் தடை செய்யப்பட்ட LED பல்புகளை பொருத்துகின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களை பார்க்கும்போது கண்கள் கூசுகிறது. எனவே விதிமுறை மீறி பொருத்தப்படும் பல்புகளை நீக்க வேண்டும்.\n2016ல் 1,50,785 பேரும், 2017-ல் 1,47,913 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்து இருந்தார். இதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க தேசிய மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, ''தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் விதிகளை மீறி இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சீன மற்றும் LED பல்புகள் பொருத்துவதற்கு போக்குவரத்து வாகன சட்டப் படி அனுமதி அளிக்கப்படுகிறதா\nமேலும் அரசியல் கட்சியில் இருப்பவர்கள் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டுவதுடன், தங்களது தலைவர்களின் படங்களையும் மாட்டிக் கொள்கின்றனர். இதற்கும் அனுமதி உள்ளதா இதுகுறித்து உள்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் பொது மக்களையும், காவல்துறையையும் மிரட்டுவதாக உள்ளது. ஏன் இதற்கு தடை விதிக்கக் கூடாது. இவற்றுக்கு தடை விதித்தாலே நாட்டில் 50 சதவீத குற்றங்கள் குறையும்'' என்றனர்.\nஇந்த வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங��களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\ncauvery delta: அரசிதழில் வெளியானது காவிரி வேளாண் மண்டல சட்டம்...\nகொரோனாவை குணப்படுத்த எனக்கு மூன்றே நாள் போதும்: பேட்டி கொடுத்த தேனி அகோரி\nFACT CHECK: கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டு எரிப்பு\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவாகனங்களில் கட்சிக் கொடிகளுக்கு தடை விதித்தாலே 50% குற்றங்கள் கு...\nபெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை: முத்தரையர் சமூகத்தின...\nமோடிக்கு வாக்களியுங்கள் என்று ரஜினி கூறவில்லை – ரஜினியின் சகோதரா...\nசான்றிதழ் வழங்க தாமதம் ஏன் பிரிஸ்ட் பல்கலை. இயக்குநர் பதிலளிக்க...\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askjhansi.com/store/dealership-tamil/", "date_download": "2020-02-22T21:43:49Z", "digest": "sha1:KTPWRS7YRQE6EKC2JULMOPOSQ2O3IFFS", "length": 21572, "nlines": 149, "source_domain": "www.askjhansi.com", "title": "எப்படி ஆஸ்க் ஜான்சி டீலர் ஆவது? – ASK Jhansi Store", "raw_content": "\nHome / எப்படி ஆஸ்க் ஜான்சி டீலர் ஆவது\nஎப்படி ஆஸ்க் ஜான்சி டீலர் ஆவது\nஆஸ்க் ஜான்சி நிறுவனத்தின் டீலராக ஆக தங்களை அன்புடன் வரவேற்கிறோம். டீலர் ஆவது எளிமையானது. கீழே இருக்கும் நிபந்தனைகளை வாசித்து விட்டு அதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் டீலர்ஷிப் ஃபார்மை பூர்த்தி செய்யவும்.\nஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் பொருட்கள் தயாரிக்கும் குயின்ஸ்லேண்டு இண்டர்நேஷனல் நிறுவனம் ஈரோட்டில் அமைந்துள்ளது. 2018ம் வருடம் துவங்கப்பட்ட நமது நிறுவனம் 30 ஊழியர்களுடன் தமிழகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட டீலர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சிறந்த தொழில் முனைவோருக்கான 2019 SYPA Award பெற்றுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் சொந்த யூட்யூப் சேனலில் மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்ஸ் இருப்பதால் நம் பொருட்களை அதன் மூலம் மார்க்கெட்டிங் செய்து வருகிறோம். டிவி விளம்பர உலகிலும் நுழைந்து விட்டதோடு பேனர், பேம்ப்லெட் மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் மூலமும் எங்கள் மார்க்கெட்டிங் வியூகத்தை அமைத்துள்ளோம்.\nஎங்களிடம் என்னென்ன பொருட்கள் என்னென்ன அளவுகளில் இருக்கின்றன என்று நம் ஆன்லைன் ஸ்டோர் பகுதியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பின்கோடுவாரியாக டீலர்களை நியமித்து வருகிறோம். அதாவது ஒரு டீலருக்கு ஒதுக்கப்பட்ட பின்கோடுகள் இன்னொரு டீலருக்கு ஒதுக்கப்படாது. ஆல்ரெடி இருக்கும் டீலர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பின்கோடுகளை இங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம்.\nASK Jhansi Store Android Appல் டீலருக்கென தனி லாகின் உள்ளது. ஆப் மூலம் அல்லது இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் போடும் போது ஆப்பில் அந்த பின்கோடுக்கான டீலருக்கும் மட்டும் ஆர்டர் காண்பிக்கும். அவர்கள் அதை பிக் செய்து டெலிவரி செய்ய வேண்டும். அத்துடன் தமக்கு ஒதுக்கப்பட்ட பின்கோடுக்கான கடைகளுக்கும் டீலர்கள் சப்ளை செய்ய வேண்டும்.\nபின்கோடுவாரியாக 10-15 கிமீ சுற்றளவில் டீலர்ஷிப் ஒதுக்கப்படுகிறது. டீலருக்கு அப்ளை செய்பவர்களுக்கு அந்த ஏரியாவில் நிரந்தர முகவரி இருக்க வேண்டும். ட்ரான்ஸ்பர் ஆக வாய்ப்பு இருப்பவர்கள் அப்ளை செய்ய வேண்டாம்.\nபோக்குவரத்து செலவுகள் தவிர்த்து டீலர்களுக்கு பேக் எண்ட் இன்செண்டிவ் உடன் சேர்த்து 25 சதவீதம் மார்ஜின் கிடைக்கும். பேக்கெண்ட் இன்செண்டிவ் அவர்கள் பர்ச்சேஸ் வால்யூம் பொறுத்து மாறுபடும். எனினும் கடைகளுக்கும் ரீடெய்லர்களுக்கு சப்ளை செய்யும் பொருட்டு பொருட்களின் MRP யை கூட்டி வைத்திருக்கிறோம்.\nஒவ்வொரு டீலருக்கும் ஒரு கோடு நம்பர் தருவோம். அத்���ுடன் நிறுவனத்தை டீலர்கள் மட்டும் தொடர்பு கொள்ள என தனி அலைபேசி எண் உள்ளது.\nASK Jhansi Store android app ல் டீலர்களுக்கென தனி லாகின் உள்ளது. கம்பெனிக்கு டீலர்கள் அந்த ஆப் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும்.\nபொருட்களை சப்ளை செய்ய தங்களிடம் டூவீலர் இருக்க வேண்டும். அத்துடன் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் ஆப் தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். எல்லா அப்டேட்ஸும் டெலிகிராமில் வரும். ஆர்டர் சம்பந்தமான விவரங்களை வாட்ஸ் ஆப்பில் மற்றும் மொபைல் எண்ணில் கேட்க வேண்டும்.\nடீலராக ஆக வேண்டுமெனில் முதலில் ஃபார்ம் ஃபில் செய்து அனுப்ப வேண்டும். தங்கள் அப்ளிகேஷன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் ருபாய் 35,000 செலுத்த வேண்டி இருக்கும். இதில் 10,000 ருபாய்கள் திருப்பி தரத்தக்க டெபாசிட் ஆக கணக்கில் வரவு வைக்கப்படும். அத்துடன் 25,000 ருபாய் மதிப்பிலான பொருட்கள் ஒரு கிட் ஆக அனுப்பி வைப்போம். எனினும் ரொட்டேஷனுக்கு 50,000 ருபாய்கள் வரை தங்களுக்கு தேவைப்படும்.\nபொருட்களை ரெகுலர் லாரி சர்வீஸில் மட்டுமே அனுப்பி வைப்போம். தங்கள் ஊரில் இருந்து அதை டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும். பொருட்களுக்கான விலையில் ட்ரான்ஸ்போர்ட் அலவன்ஸ் ஒதுக்கி உள்ளோம். அதை பில் தொகையில் கழித்து விடுவோம். பின் தங்கள் இடத்தில் அந்த தொகையை செலுத்தி பொருட்களை பெற வேண்டும்.\nஆரம்பகட்டத்தில் தங்களுக்கு GST தேவையில்லை. எனினும் விற்றுமுதல் அதிகரிக்கும் போது தேவைப்பட்டால் GST எடுக்க வேண்டி இருக்கும்.\nபொருட்களுக்கான எக்ஸ்பைரி தேதி 2 வருடங்கள். விற்ற சரக்கை எவ்வித காரணத்துக்காகவும் வாபஸ் பெற இயலாது.\nடீலர் ஆகி 3 மாதங்களுக்குப் பின் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பின்கோடுகளை குறிப்பிட்டு டீலர்ஷிப் ஐடி கார்டு வழங்குவோம். கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்ய அது தேவைப்படலாம்.\nடீலர்கள் கெமிக்கல்களை வாங்கி விற்கவோ அல்லது இதே ஹோம்கேர் பொருட்களை தயாரிக்கவோ அல்லது வேறு நிறுவனத்தின் இதே ஹோம்கேர் பொருட்களுக்கு டீலராகவோ இருக்கக் கூடாது.\nடீலர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக 10,000 ருபாய்க்காவது கொள்முதல் செய்ய வேண்டும். அதிகமாக கொள்முதல் செய்தால் அதிகமாக பேக்கெண்ட் இன்செண்டிவ் கிடைக்கும். தொடர்ந்து 2 மாதங்கள் கொள்முதல் செய்யாத பட்சத்தில் காரணத்தை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தங்கள் டீலர்ஷிப் கேன்சல் ஆகிவிடும்.\nடீலர் ஆன பின் விலைப்பட்டியல் தருவோம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலைக்கே டீலர்கள் கடைகளுக்கும் ரீடெய்லருக்கும் சப்ளை செய்ய வேண்டும்.\nதங்களுக்கென ஒதுக்கப்பட்ட பின்கோடுகளில் ஆன்லைன் ஆர்டர் வரும் பட்சத்தில் அதிகப்பட்சமாக 5 நாட்களுக்குள் டோர் டெலிவரி செய்து விட வேண்டும். இன்வாய்ஸ்க்கான தொகையை மட்டுமே கஸ்டமரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.\nதினமும் டெலிகிராம் மெசேஜ் செக் செய்து தேவைப்பட்டால் பதில் அளிக்க வேண்டும். நிறுவனத்தின் நடப்புகள் மற்றும் கொள்கைகளை டெலிகிராம் ஆப் மூலம் தெரிவிப்போம். டெலிகிராம் இல்லாதவர்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.\nஎல்லா பொருட்களும் எப்போதும் டீலர்களிடம் ஸ்டாக் இருக்க வேண்டும். பொருட்கள் தீர்வதற்கு முன்பே ஆர்டர் செய்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nநிறுவனம் பற்றிய பொய்யான அவதூறுகளை வெளியில் பரப்பவோ சக டீலர்களிடம் பகிரவோ கூடாது. அனைவரின் நலனுக்காகவும் எடுக்கப்படும் எதிர்கால கொள்கை மாற்றங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.\nஎப்படி டீலரில் இருந்து வெளியேறுவது \nடீலரில் இருந்து வெளியேற வேண்டுமென்றால் 60 நாட்களுக்கும் முன்பே தகவல் தெரிவித்து தங்கள் டீலர்ஷிப் ஐடி கார்டை திரும்ப அனுப்பி விட வேண்டும். அப்போது தான் புதிய டீலர் போட வசதியாக இருக்கும்.\nவெளியேறும் போது டெபாசிட்டை திரும்ப கொடுத்து விடுவோம். பணமாக வேண்டுமென்றால் அதே தொகையும் பொருளாக வேண்டுமென்றால் அத்துடன் 10 சதவிதம் அதிகமாகவும் பெற்றுக் கொள்ளலாம். எனினும் டீலராக சேர்ந்து முதல் ஆறு மாதங்கள் டெபாசிட் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது.\nடீலரில் இருந்து வெளியேறும் போது நிறுவன ரகசியங்களை வெளியிடாமல் பாதுகாக்க வேண்டும். நிறுவனத்தின் நன்மதிப்புக்கு கேடு விளைவிக்கும் எச்செயலையும் செய்யக் கூடாது.\nஇப்பக்கத்தில் மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை பூர்த்தி செய்யாமல் அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் டெபாசிட் தொகையை இழக்க நேரிடும்.\nஎப்படி ஆஸ்க் ஜான்சி ரீடெய்லர் ஆவது \nநமது புதிய கொள்கைப்படி ரீடெய்லர் என்று தனியாக யாரும் இல்லை. எனினும் யார் வேண்டுமானாலும் மொத்த விலை���்கே பொருட்களை வாங்கி விற்கலாம். வாங்கும் பொருட்களின் அளவுக்கேற்ப விலை குறையும். மொத்த விலையில் பொருட்களை ஆர்டர் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.\nதங்கள் கடைகளில் பொருட்களை வாங்கி விற்க நினைப்பவர்கள் இந்த லின்க்கில் ஹோல்சேல் விலைக்கு ஆர்டர் செய்யலாம். அல்லது ஆஃப்லைனில் ஆர்டர் செய்ய இப்பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்தால் தங்கள் ஏரியா டீலர்கள் தங்களை நேரில் வந்து சந்தித்து பேச ஆவண செய்வார்கள்.\nRE: டீமர் லின்க் என்றால் என்ன \nஎந்த ப்ரோடுக்ட் வேண்டுமோ அந்த ப்ரோடுக்ட் செலக்ட் செய...\nவணக்கம், தங்களுடைய ரெப்பிரேல் code பயன்படுத்தி ask jhan...\nRE: ரீட்டெய்லர் ஆக அதிகம் பணம் தேவையா\nஆஸ்க் ஜான்ஸி வீடியோக்கள் தலைப்பு எப்போதும் உள்ளே இருக்க...\nஆள்பாதி ஆடைபாதி ஆஸ்க் ஜான்ஸி நம்மில் பாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/03/12/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE/", "date_download": "2020-02-22T21:17:12Z", "digest": "sha1:IOZ2DSN2A7EWUU75QO34RWWOSZMH23JZ", "length": 10876, "nlines": 152, "source_domain": "www.muthalvannews.com", "title": "பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்- கூட்டமைப்பு ஆதரவு | Muthalvan News", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்- கூட்டமைப்பு ஆதரவு\nபட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்- கூட்டமைப்பு ஆதரவு\n2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி ஆகியன எதிராகவும் வாக்களித்தன.\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 6ஆம் திகதி சபையில் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை இரண்டாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றது. இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.\nவரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 119 பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக���கள் சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.\nஇந்த நிலையில் 43 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.\nஆட்சியைக் கவிழ்ப்போம் – மகிந்த\nவரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய வாக்கெடுப்பில் அரசைத் தோற்கடித்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல வழியமைப்போம் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச் இன்று காலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅரச அலுவலர்களின் வாகனப் பெர்மிட் மீதான தடை நீக்கம்- நிதி அமைச்சர் அறிவிப்பு\nNext articleபெற்றோல், டீசலின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nபதில் கடமை பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார நியமனம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மாலைதீவைச் சேர்ந்த நால்வருக்கு சிஐடி வலைவீச்சு\nஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு புதனன்று ஆரம்பம்- புள்ளிகளும் அறிவிப்பு\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nவெளியானது காலாவின் ‘செம்ம வெயிட்டு’ பாடல்\n10 வீதி போக்குவரத்து மீறல்களுக்கு ரூபா 25,000 விதிக்கும் சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்\nபெரும்பான்மையுள்ள தரப்புக்கு ஆட்சி உரிமை – ஐதேக அரசில் சேர சு.கவினருக்கு சுதந்திரம் –...\nதியாகி அறக்கொடையின் மக்கள் நலத் திட்டம்\nஈசி காஸ் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தரிடமே பணம் பறிப்பு – யாழ்ப்பாணத்தில் தொடரும் மோசடிகள்\nஇலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலை முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது\nபதில் கடமை பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார நியமனம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nகரு ஜயசூர்யவை பிரதமராக நியமிக்க ஐ.தே.க. இணக்கம்\nபுத்தாண்டில் எடுக்கும் உறுதிமொழியை ஏனைய 364 நாள்களிலும் அரச ஊழியர்கள் பின்பற்றுவதில்லை – ஜனாதிபதியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-02-22T22:06:32Z", "digest": "sha1:S3IEAWIFT4WDZ5R74PGP4HTQAJQT3R3C", "length": 31582, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ரூபாய் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்\nபுதிய பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, இந்தியா பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும். இந்நிலையில்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், தற்போது சர்வதேச ஜிடிபி 3.2% ஆக இருக்கிறது. சர்வதேச அளவில் பொரு\nஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்\nஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ஒரு தனி மனித‌ர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்ப‍டி இவ்வ‍ளவு வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது. 1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்ல‍து வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்) குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #சம்பளம், #ஊதியம், #வருமானம்,\nசொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்\nசொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார் யார் சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார் யார் ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)\n தனிநபர் கடனைத் தவிர்க்க வேண்டும்\n தனிநபர் கடனைத் தவிர்க்க வேண்டும் காரணங்களும் தீர்வுகளும் ஏன் தனிநபர் கடனைத் தவிர்க்க வேண்டும் காரணங்களும் தீர்வுகளும் எந்தவித செக்யூரிட்டி’யும் கோராமல் வழங்கப்படுவது என்பதால், பலரையும் (more…)\nஒண்ணுமே புரியலை . . . ஒண்ணுமே புரியலை . . . 2017 ஏப்ரல் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவிலேயே நடக்கிற பல விஷயங்கள் நமக்குப் (more…)\n இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க... சப்தமின்றி (more…)\nக‌டமை கண்ணியம் கட்டுப்பாடு க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு 2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய் (more…)\n (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)\n (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) கருப்பு வெளுக்குமா (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்க‍ம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த (more…)\nஇனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது – பிரதமர் மோடி அதிரடி – பரபரப்பு\nஇனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது - பிரதமர் மோடி அதிரடி - பரபரப்பு இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது - பிரதமர் மோடி அதிரடி - பரபரப்பு இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது - பிரதமர் மோடி அதிரடி - பரபரப்பு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று (more…)\n15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம்\n15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம் - உபயோகமுள்ள‍ தகவல் 15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் 2,50,000 சம்பாதிக்கலாம் - உபயோகமுள்ள‍ தகவல் 15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் 2,50,000 சம்பாதிக்கலாம் - உபயோகமுள்ள‍ தகவல் எல்லோருமே அரசாங்க வேலை கிடைக்க‍ வேண்டும் என்று எதிர்பார்த் தால், அது இயலாத காரியம். அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கா விட்டால், அவர்களே தங்களுக்கு தெரிந்த அல்ல‍து (more…)\nகிழிந்த ரூபாயை எப்படி மாற்றுவது\nபயன்படுத்த முடியாத பழைய ரூபாய் தாள்கள் மூன்று வகைப்படும். ஒன்று, ஒரு ரூபாய் தாள் இரண்டு அல் லது மூன்று பகுதிகளாக கிழிந்து ஒன்றாக ஒட்டப்பட்டிருப்பது. எழுதிய தால் கறை படிந்திருப்பது. மூன்று , கிழிந்ததாலோ, எரிந்ததா லோ ரூபாய் தாளின் ஒரு பகுதி காணாமல் போவ து. Reserve Bank of India (Note Refund) Rules, 2009 என்பதற்கு இணங்கி எல் லா வங்கிகளும் பொது மக்களிடம் (more…)\nரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சிதம்பரம் கூறும் “இந்த‌” காரணங்களை, நாம் உண்மையிலே நம்பலாமா\nரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச் சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ச் சந்திக்க, இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார். \"வெறும் புற காரணிகள் மட்டும் இல் லை, உள்நாட்டு காரணிகளும் உள்ளன என்று நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம். நிதி பற்றாக் குறையை அதிக ரிக்கவிட்டதும் ஒரு காரணம் ஆகும். 2009-2011 ஆண்டு கால கட்டத்தின் போ து, குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுத் த நடவடிக்கைகள் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருக காரணமாக அமைந்தன \" என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தின்போது (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (770) அரசியல் (147) அழகு குறிப்பு (670) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்��ா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோச��ங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (478) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,724) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,078) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,349) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,443) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,363) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528121", "date_download": "2020-02-22T23:11:40Z", "digest": "sha1:CC6YVNIIVDIOB5JZTHWKYR3BSSM5XXX2", "length": 8904, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இடைத்தேர்தலில் திமுக, காங்கிரசுக்கு ஆதரவு: முத்தரசன் அறிவிப்பு | DMK, Congress support in the by-election: Mutharasan announces - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஇடைத்தேர்தலில் திமுக, காங்கிரசுக்கு ஆதரவு: முத்தரசன் அறிவிப்பு\nசென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டஅறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மதவாத, சாதிவெறி சக்திகளை எதிர்த்து சமரசமின்றி போராடி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்ததது. மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற்றதை நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வரவேற்று பாராட்டியுள்ளன.\nஇதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் பாடுபடுவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆதரிக்க வேண்டும்.\nஇவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇடைத்தேர்தலில் திமுக காங்கிரசு முத்தரசன்\nதமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு\nஅதிமுகவில் உட்கட்சி மோதலை சரிகட்ட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முதல்வர் எடப்பாடி திட்டம்\nபிப். 29ல் திமுக எம்பிக்கள் கூட்டம்\nமக்களுக்கு எதும் செய்ய முடியவில்லை; எதற்கு இந்த ஆட்சி...கட்சி கூட்டத்தில் கண்கலங்கிய புதுச்சேரி முதலம���ச்சர் நாராயணசாமி\nதேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/06/8-2019.html", "date_download": "2020-02-22T22:05:19Z", "digest": "sha1:745OL65TEA6IGZPTM3RUVV3Q6JD4ZGH2", "length": 5006, "nlines": 71, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஜூன் 8, 2019 | Tamilanguide Official Website", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 8, 2019\n1. புதுடெல்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி அவர்களது தலைமையிலான மத்திய அரசு “மிஷன்- 2022” என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் 1000 நாட்களில் வீடு, சாலைவசதி, குடிநீர் வசதிகள் போன்ற 75 முக்கிய அம்சங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும்.\n2. ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா இரயில் சேவை ரஷ்யாவின் ஆர்டிக் பகுதிக்கு தொடங்கியது. இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது.இந்த இரயிலின் பெயர் “சாரன் கோல்டு (zarengold))” என்பதாகும்.\n3. சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உலக சுற்றுச் சூழல் தினத்திற்காக #Selfiewtsapling என்னும் ஒரு மக்கள் பிரச்சாரத்தை தொடங்கினார்.\n4. இந்தியாவில் ஒடிசாவில் சாந்திபூரில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.\n5. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA)- இன் 74 வது அமர்வின் தலைவராக நைஜீரியாவின் ஐ.நா தூதுவர்டிஜானி முஹம்மது- பந்தே (Tijjani Muhammad- Bande) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n6. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், ‘ரெப்போ’ என்ற குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கிகளுக்கான வட்டி விகிதமும், 0.50 சத��ீதம் குறைக்கப்பட்டடுள்ளது. இணையதள பணப் பரிவர்த்தனை கட்டணங்களையும், ஆர்.பிஐ., ரத்து செய்துள்ளது.\n7. அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்தை வெற்றி பெற்றதன் மூலம் இந்திய ஜீனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் ரு21 U21 (Cantor Fitzgerald U21)சர்வதேச பட்டத்தை வென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/29/88113.html", "date_download": "2020-02-22T21:47:04Z", "digest": "sha1:VXSWGIBIBKFROJ4OO73VUXFEXEWL7GBH", "length": 17234, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெரியகுளத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபெரியகுளத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்\nவியாழக்கிழமை, 29 மார்ச் 2018 தேனி\nதேனி -தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டபகப்படி நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய திருவிழாவான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இத்திருத்தேரில் உற்சவமூர்த்தி சோமஸ்கந்தர் எழுந்தருள தேரோட்டம் கச்சேரி ரோடு, கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. இத்தேரோட்டத்தில் பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, நகர செயலாளர் என்.வி.ராதா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், பாலசுப்பிரமணிய திருக்கோவில் விழாகமிட்டியினர் சசிதரன், சிதம்பரசூரியவேலு, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், தக்கார் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் க��ருஷ்ணவேணி மற்றும் கழக விவசாய அணி கண்ணன், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், வி.ப.ஜெயபிரதீப், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர் அன்பு, மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன், அரண்மனைசுப்பு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nநீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து\nசென்னை டிரேட் சென்டரில் பேர்புரோ கண்காட்சி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்\nகொரோனா வைரஸ் தாக்குதல் : சீனாவில் மேலும் 109 பேர் பலி\nதென்ஆப்ப���ரிக்காவிற்கு எதிரான டி - 20 போட்டியில் ஆஸி. வெற்றி\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 2 - வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசி. 51 ரன்கள் முன்னிலை\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nசக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குள்ளமான தனது 9 வயது மகன் அழுது கொண்டே தனது வேதனையை கூறும் மனதை உருக்கும் வீடியோ ...\nபுரூனெய் நாட்டில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு கிரேட்டா தன்பர்க் பெயர்\nநெதர்லாந்து : ஆசியாவில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி கிரேட்டா ...\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nவாஷிங்டன் : இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திர நிலவரம், அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர் டிரம்ப் இந்தியா வரும் ...\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப அதிகாரி ...\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nசென்னை : தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு தாக்கல் ...\nஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020\n1தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அ...\n2சக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியி...\n3நீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏ...\n4திருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 முறை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/05/", "date_download": "2020-02-22T22:09:18Z", "digest": "sha1:XUF2RJVI5CC42EMHQZP2I6KFUQALOJK2", "length": 13119, "nlines": 211, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: May 2012", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆ���ால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு\n”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”\nஎன்ற தலைப்பில் என்னால் 15.04.2012 முதல் 30.04.2012 வரை வெளியிடப்பட்ட [பகுதி-1 முதல் பகுதி-18 வரை] தொடர் நாடகப் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய பல கருத்துக்கள் கூறி சிறப்பித்து, எனக்கு அவ்வப்போது உற்சாகம் கொடுத்து உதவியுள்ள\n01. ரிஷபன் Sir அவர்கள்\n02. மணக்கால் ஜே. ராமன் Sir அவர்கள்\n03. ஜீவி Sir அவர்கள்\n04. ஸ்ரீராம் Sir அவர்கள்\n05. மகேந்த்ரன் Sir அவர்கள்\n06. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் *****\n07. மணிமாறன் Sir அவர்கள்\n08. விச்சு Sir அவர்கள்\n09. தி. தமிழ் இளங்கோ Sir அவர்கள்\n10. சீனுகுரு Sir அவர்கள்\n11. ஸ்ரீநிவாஸன் இராமகிருஷ்ணன் Sir அவர்கள்\n12. ம.தி.சுதா Sir அவர்கள்\n13. D. சந்த்ரமெளலிSir அவர்கள்\n14. ஈ.எஸ்.சேஷாத்ரி Sir அவர்கள் *****\n15. அப்பாதுரை Sir அவர்கள்\n16. பழனி. கந்தசாமி Sir அவர்கள்\n17. சென்னை பித்தன் Sir அவர்கள்\n18. ரமணி Sir அவர்கள்\n19. T N முரளிதரன் Sir அவர்கள்\n20. G. ஸ்ரீதர் Sir அவர்கள்\n21. சுந்தர்ஜி Sir அவர்கள்\n23. கே.பி. ஜனா Sir அவர்கள்\n24. மதுரை சொக்கன் Sir அவர்கள்\n25. பாலா Sir அவர்கள்\n26. ”அன்பை தேடி....அன்பு” Sir அவர்கள்\n27. ’ஆரண்யநிவாஸ்’ ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள்\n28. ”அவர்கள் உண்மைகள்” Sir அவர்கள்\n01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்*****\n02. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்\n03. விஜி Madam அவர்கள்*****\n04. லக்ஷ்மி Madam அவர்கள்*****\n05. கோமதி அரசு Madam அவர்கள்*****\n06. கோவை2தில்லி Madam அவர்கள்*****\n07. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்*****\n08. தேனம்மை லெக்ஷ்மணன் Madam அவர்கள்\n09. மாதேவி Madam அவர்கள்\n10. வல்லி சிம்ஹன் Madam அவர்கள்\n11. ஏஞ்சலின் Madam அவர்கள்\n12. நுண்மதி Madam அவர்கள்\n13. சித்ரா Madam அவர்கள்\n14. ஆசியா உமர் Madam அவர்கள்\n15. இமா Madam அவர்கள்\n16. திருமதி BS ஸ்ரீதர் [ஆச்சி] Madam அவர்கள்\n17. சந்திரகெளரி Madam அவர்கள்\n18. ஷக்திப்ரபா Madam அவர்கள்\n19. ரமாரவி [ராம்வி] Madam அவர்கள்\n20. ஸாதிகா Madam அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொடர்ச்சியாக அனைத்துப் பதினெட்டு பகுதிகளுக்குமே, எழுச்சியுடன் வருகை புரிந்து, மகிழ்ச்சியுடன் கருத்துரை இட்டு சிறப்பித்துள்ள\n01. திரு. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்\n02. திருமதி கோவை2தில்லி Madam அவர்கள்\n03. திருமதி இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்\n04. திருமதி விஜி Madam அவர்கள்\n05. திருமதி லக்ஷ்மி Madam அவர்கள்\n06. திருமதி கோமதி அரசு Madam அவர்கள்\n07. த���ருமதி உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்\n08. திரு E S சேஷாத்ரி Sir அவர்கள்\nஆகியவர்களுக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்களுக்கு பிடித்ததை எடுத்து ருசித்து சாப்பிடுங்கள்.\nபகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதுவரை நீங்கள் எல்லோரும் எனக்குக் கொடுத்துவந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:32 AM 66 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nநேற்று (27.01.2020) திங்கட்கிழமை இரவு 7 மணி சுமாருக்கு சுடச்சுட சூடாக எடுக்கப்பட்டதொரு அவசரமான நேர்காணல் https://www.facebook.com/ 2308...\nநினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா\nகடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6\nஓர் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான மதிப்புரை நிறைவுப் பகுதி சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8\nஇந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949. blogspot.in/2017/06/1-of-8. html இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு: ht...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nதேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3\nநூல் வெளியீடு: சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைகள்) நூல் ஆசிரியர்: திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் PUBLISHER: DI...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nநாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=21", "date_download": "2020-02-22T21:35:26Z", "digest": "sha1:BUZUJVPVIRICKNYHQ3R6OSUPQ7CD7RSU", "length": 16562, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "டிரைலர்கள் Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nரஜினியின் சாகசங்கள் சிறப்பாக இருக்கும் – டிஸ்கவரி சேனல் மகிழ்ச்சி\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பில் அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியி\nஅமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல டிரைலர்\nHOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகைகள்\nஎம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி அசத்திய தலைவி டீசர்\nHOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்\nவிஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. வரும் 29 ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. https://youtu.be/v0kiYWWln-o\nதர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளிய���ட்ட “பிழை” பட டிரைலர்..\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்\nhttps://youtu.be/HOa86oQlmcE ரஜினியின் தர்பார் அப்டேட்டுக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நேற்று மாலை இன்ப அதிர்ச்சி கிடைத்தது. டர்னிங் பாயிண்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் பிழை என்ற உருவாகி வருகிறது . இப்படத்தில், மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை தர்பார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார். இக்காலகட்டத்திற்கு தேவையான ஒரு தகவலோடு படம் உருவாகி இருக்கலாம் என்று ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால், அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nHOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள்\nநயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக “கர்ஜனை” செய்யும் த்ரிஷா..\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்\nநயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக \"கர்ஜனை\" செய்யும் த்ரிஷா.. தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் உருவாக்குவதே வழக்கம். இந்த வழக்கத்தை உடைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களும் வர தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தையும், ரசிகர் வட்டத்தையும் நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் தான் பெற்றிருக்கிறார்கள். நயன்தாரா அறம், டோரா. ஐரா , இமைக்கா நொடிகள் என சிங்கிளாக நடித்து ஹிட் கொடுக்க முடியாமல் போனாலும் தனக்கும் தனி பாணி உருவாக்க முயற்சித்து வருகிறார் த்ரிஷா. அந்த முயற்சியில் விரைவில் வெளியாக இருக்கும் படம்தான் “கர்ஜனை”. இந்த படத்தை திகில் ஆக்‌ஷன் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் பாலு. அமித், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி\nஅனைவரையும் அசத்தி மிரளவைக்க வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்��ள், நடிகைகள்\nஅனைவரையும் அசத்த வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி... தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர் சைரா நரசிம்ம ரெட்டி. அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கிளாமர் குயின் தமன்னா, நிஹாரிகா இவர்களோடு மெகாஸ்டார் சிரஞ்சீவி என இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி. https://youtu.be/brY6B7B9ujs தமிழ் திரைப\nபிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nபிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்.. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் இந்த நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் விஜய் விடைபெற்று சென்றார். கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் தனது கையால் \"பிகில்\" என பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் கொடுத்து அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்தார். விஜய்யிடம் இருந்து மோதிரம் பெற்ற படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். 'பிகில்' படத்தில் தனது அனைத்து பணிகளையும் விஜய் முடித்து கொடுத்ததால் கொஞ்சம் ஓய்வுக்கு பி\nபன்றிக்கு நன்றி சொல்லி பட டீசர்..\nHOME SLIDER, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள்\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\nநட��கை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா\nஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை\nஉ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/naan-sirithal-twitter-review-067896.html", "date_download": "2020-02-22T22:03:10Z", "digest": "sha1:DM5Q47UV4QVNKFTI77KA6TQ4HRCTC4IY", "length": 21010, "nlines": 210, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் சிரித்தால்.. ரசிகர்களையும் சிரிக்க வைத்ததா? ட்விட்டர் விமர்சனம் இதோ! | Naan Sirithal Twitter review! - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n5 min ago மாஃபியா படம் எப்படி.. நினைச்சதை விட செமையா இருக்கு.. சினேகா ரொம்ப ஹேப்பி\n52 min ago நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.. இந்தியன் 2 விபத்து.. சிம்பு உருக்கம்\n59 min ago மாஸ்டர் போஸ்டர்.. வேற லெவல் டிசைன்.. காருக்குள்ள விஜய்.. பக்கத்துல பூனை.. டிசைனர் யாரு தெரியுமா\n1 hr ago சும்மா சொல்லக் கூடாதுங்க.. பலரையும் பல விதத்தில் வாழ வைக்கும் டிவி சீரியல்கள்\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nNews கொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி\nSports யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nLifestyle பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் சிரித்தால்.. ரசிகர்களையும் சிரிக்க வைத்ததா\nசென்னை: மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை தொடர்ந்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் காதலர் தினமான இன்று வெளியாகி உள்ள படம் நான் சிரித்தால்.\nசுந்தர். சி தயாரிப்பில் இயக்குநர் ராணா இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ் படம் 2ம் பாகத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nகே.எஸ். ரவிக்குமார், படவா கோபி, ரவ��� மரியா, முனிஷ்காந்த் மற்றும் சாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நான் சிரித்தால் படம் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளதா என இந்த ட்விட்டர் விமர்சனத்தில் பார்ப்போம்..\nஹிப் ஹாப் தமிழா நடிப்பில் மூன்றாவது படமாக இன்று வெளியாகி உள்ள நான் சிரித்தால் படத்தில் ஒரு நல்ல மெசேஜ் கிளைமேக்ஸில் இருக்கிறது. சிரிப்புக்கு கியாரண்டி, கடைசி வரைக்கும் தியேட்டர்களில் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ராணா. நடிகர்களின் தேர்வு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.\nஇந்த படமும் ஹிட் போலயே#NaanSirithal\nபெரிய ஹீரோக்களுக்கு கிடைப்பது போன்ற அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி ஹிப் ஹாப் ஆதிக்கு இந்த படத்திற்கும் கிடைத்துள்ளது. தனது காமெடி கலந்த நடிப்பு மற்றும் இளைஞர்களை துள்ள வைக்கும் பாடல்களை போட்டு வழக்கம் போல ஆதி கலக்கி உள்ளார். இந்த படமும் ஹிட் போலயே என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.\nநான் சிரித்தால் படத்தை பார்த்த அத்தனை ரசிகர்களும், இந்த படத்தில் நடிகர் படவா கோபியின் நடிப்பு சூப்பர் என பாராட்டி வருகின்றனர். இந்த ரசிகரும் படவா கோபி குறித்துத் தான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது பாடி லேங்குவேஜ் மற்றும் காமிக் சென்ஸ் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாம்.\nநான் சிரித்தால் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. நிச்சயம் இந்த காதலர் தினத்தன்று பாக்ஸ் ஆஃபிஸ் வின்னராக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்த நெட்டிசன் ட்வீட் செய்துள்ளார். மேலும், FDFS காட்சிக்கு நேரில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்த்த ஹிப் ஹாப் ஆதியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.\nகடைசி வரைக்கும் தியேட்டர் ல ஹீரோ மட்டும் சிரிச்சிட்டே இருக்கார்..\nநான் சிரித்தால் படம் நல்லா இல்லை. ஹிப் ஹாப் தமிழாவை வேற நல்ல படத்துக்கு மியூசிக் போட சொல்லுங்க.. என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை விளாசித் தள்ளி உள்ளார். மேலும், சில ரசிகர்களும், தியேட்டரில் ஹிப் ஹாப் தமிழா மட்டுமே சிரித்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் யாரும் சிரிக்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nகோயம்பேடு அருகே உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கே நான் சிரித்தால் சிறப்பு காட்ச�� திரையிடப்பட்டது. FDFS காட்சியை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, வாடி புள்ள வாடி பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதன் வீடியோக்களையும் ரசிகர்கள் #NaanSirithal ஹாஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.\nதுன்பம் வரும் நேரத்துல சிரிங்க என சொல்வது போல, ஹீரோ ஆதி, சோகமான நேரத்துல எல்லாம் சிரிக்கிற வியாதி. மெர்சல் படம், விஸ்வாசம் பட தியேட்டர் காட்சிகள் எல்லாம் செம்ம ரகளை. ஆனா, படம் ரொம்ப ஸ்லோவா போகுது. சுமார் தான். ஒருவாட்டி பார்க்கலாம் என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.\nஇது என்னுடைய முதல் வெற்றி.. ஒரு குடும்பத்தின் வெற்றி.. பிக் பாஸ் ஜுலி பேச்சு\nலவ் யூ பிரதர்.. குஷ்பு மகள் ட்வீட்.. ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDHiphopTamizha\nNaan Sirithal Review : சிரிப்பு சிக்கலில் சிக்கிய ஆதி... தப்பினாரா, தடுமாறினாரா\n காதலர் தினத்துக்கு அரை டஜன் படங்கள் ரிலீஸ் நல்ல தியேட்டர் கிடைக்குமா சாரே\nநான் சிரித்தால் படம் மூலம் ஹாட்ரிக்காக காத்திருக்கிறோம் - குஷ்பு\nபல முகத்தில் புன்னகை பிரமாதமாக நடந்தது நான் சிரித்தால் படத்தின் இசை வெளியீட்டு விழா\nகாதலர் தினம் தான் டார்கெட்.. இத்தனை படங்கள் ரிலீஸ்.. யாருக்கு கிடைக்கும் வெற்றி\nஇறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை\nநான் சிரித்தால்.. அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.. யூ சர்டிபிகேட் \nஎஞ்சாய் பண்ணி பார்த்தேன்... சிரித்தேன்.. ஆஹா.. தளபதியே புகழ்ந்துட்டாரே\nதல – தளபதியை வச்சு செஞ்ச ஹிப்ஹாப் தமிழா.. ஆனா இது ஜோக்கர் காப்பி என வச்சும் செய்யும் நெட்டிசன்ஸ்\nஇ‌ன்றைய டாக் ஆப் தி தமிழ்நாடு.. நான் சிரித்தால் பட வெற்றி தான்.. ரவிமரியா ஹேப்பி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: naan sirithal நான் சிரித்தால் ஹிப்ஹாப் தமிழா\nவிக்ரம் சுகுமாறனின்“தேரும் போரும்“.. அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார் \nமாயா, கேம் ஒவர் படங்களுக்குப் பிறகு அடுத்தும் அட்டகாச த்ரில்லர்... சமந்தாவுடன் இணைகிறார் பிரசன்னா\nNaam Iruvar Namakku Iruvar serial: கதவை சாத்திக்கிட்டு எதுக்குங்க வேஷ்டி கட்டணும்\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான்\nமேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணத்தில் நடிகர் அஜித்\nநடிகை மீரா மிதுன் கழுத்தில் புதிய தாலி\nபோஸ் வெங்கட்டின் கனவே இ��்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான். இந்த படம் நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅடிபட்டுடிச்சுன்னு சொன்னாங்க.. லீலா பேலஸில் அஜித்.. வலிமை இரண்டாவது லுக் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/ravi-shankar-prasad", "date_download": "2020-02-22T21:50:47Z", "digest": "sha1:NR6EZSPNHQS7AHYCHDY7CUCZEPUMM2W5", "length": 10668, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Ravi Shankar Prasad News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nதனியார்மயம் இல்லை.. பி.எஸ்.என்.எல் எம்.டி.என்.எல் இணைப்பு.. மத்திய அரசு அதிரடி முடிவு\nடெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும் என்...\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nமும்பை : மத்திய அமைச்சகத்தில் அவ்வப்போது ஏதும் ஒரு கருத்தை கூறி, பின்னர் நம் நெட்டிசன்களிடம் வங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையான ஒரு விஷயமே. அந்த வக...\nஇனி நேரடியாக வருமானவரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப முடியாது.. விரைவில் அமலுக்கு வரும்\nஅகமதாபாத் : மோடி 2.0 அரசின் 100 நாட்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, முக்கிய புள்ளிகள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதைப் பற்றி விளக்கியும் விவரித்தும...\nஅடடே நல்ல விஷயமாச்சே.. இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனை.. ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு\nடெல்லி : இந்தியாவில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. அத்தகைய வளர்ச்சிக்கு மேலும் ஊன்...\nமின்னணு துறை உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதியுதவி.. ரவி ஷங்கர் பிரசாத் மாஸ்டர் பிளான்..\nமும்பை: இந்தியாவில் மின்னணு தொழில்நுட்பம் மற்றும் மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்த மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திட்டத்...\nஇந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடி\nடெல்லி: உலக நாடுகளில் அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்கியா மிகவும் முக்கியமானவை. மொபைல் மற்றும் வையர்லெஸ் சாதனங்களைப் பயன்படு...\nதொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த ஒடிசாவில் ரூ.830 கோடி முதலீடு: பிஎஸ்என்எல்\nபூரி: மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்��ன்எல் ஒடிசா மாநிலத்தில் மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 830 கோடி ரூபாய் மு...\n'டிஜிட்டல் இந்தியா' துவக்க விழாவில் கலந்துகொண்ட 'பெரும்புள்ளிகள்'\nடெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பயன்களை கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் மிகப...\nதபால் துறையின் வங்கி சேவைக்கு ஆகஸ்டில் லைசென்ஸ்: ரவி சங்கர் பிரசாத்\nடெல்லி: இந்திய தபால் துறை, வங்கிச் சேவை துவங்குவதற்கான உரிமத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய தகவல் தொலைத்தொடர்பு து...\nபிஎஸ்என்எல்லை லாபகரமாக்க மோடி மும்முரம்... ரவி சங்கர் பிரசாத்துடன் முக்கிய ஆலோசனை\nடெல்லி: மத்திய அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபக்கரமாகவும், மேம்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதனை தனது ...\nஊரகப் பிபிஓவில் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்\nடெல்லி: மத்திய அரசு இந்தியாவின் டவுன் மற்றும் கிராமங்களில் பிபிஓ அமைக்கும் திட்டத்தில், இறுதிக்கட்ட நிலையைஅடைந்துள்ளது. இந்தப் பிபிஓக்களில் சுமா...\nஇந்திய சந்தையில் முதலீட்டை அதிகரிக்க ஆப்பிள் ஆர்வம்\nடெல்லி: உலகளவில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம்,இந்திய சந்தையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/24230939/Salem-parliamentary-constituencyThe-people-who-love.vpf", "date_download": "2020-02-22T23:46:15Z", "digest": "sha1:244JEZDX55L53TSSYGM7ORWDMGIFIZ4D", "length": 12041, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem parliamentary constituency The people who love the 3rd place are justice || சேலம் நாடாளுமன்ற தொகுதியில்3-வது இடம் பிடித்த மக்கள் நீதி மய்யம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் நாடாளுமன்ற தொகுதியில்3-வது இடம் பிடித்த மக்கள் நீதி மய்யம்\nசேலம் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3-வது இடம் பிடித்துள்ளது. அ.ம.மு.க. வேட்பாளருக்கு 4-வது இடம் கிடைத்தது.\nதமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவியது. தமி���கம் முழுவதும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இணையாக அ.ம.மு.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக சேலம் மாவட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் என்பதால் அ.ம.மு.க.வினர் ஆரம்பம் முதலே கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அக்கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வான வீரபாண்டி எஸ்.கே.செல்வம் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.\nஇதனால் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக அமைந்திருந்தது. அதாவது, ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரம் 3-வது இடத்தில் இருந்த அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.கே.செல்வம், அதன்பிறகு 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த படியாக 3-வது இடத்தை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் பிடித்தார்.\nசட்டமன்ற தொகுதிகளான ஓமலூரில் 3,818, எடப்பாடியில் 3,391, சேலம் மேற்கு தொகுதியில் 11,352, சேலம் வடக்கு தொகுதியில் 16,502, சேலம் தெற்கு தொகுதியில் 17,418, வீரபாண்டியில் 5,991 மற்றும் 190 தபால் ஓட்டுகள் என மொத்தம் 58 ஆயிரத்து 662 வாக்குகள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டனுக்கு கிடைத்தது. இதேபோல், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 80 தபால் ஓட்டுகள் உள்பட 52 ஆயிரத்து 332 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.\nஅதாவது, அ.ம.மு.க. வேட்பாளரை விட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரபு மணிகண்டன் 6 ஆயிரத்து 330 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க.வை தொடர்ந்து 5-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசாவுக்கு 33 ஆயிரத்து 890 ஓட்டுகள் கிடைத்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரை தவிர மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போத�� 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n2. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n3. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\n5. கோவில் விழாவில் நகை திருடிய இளம்பெண் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476591", "date_download": "2020-02-22T23:14:59Z", "digest": "sha1:ZL4O5ML3GZKFY5G4QP2BJV4W6DXRDK32", "length": 19718, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மூன்று நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்! நடிகர் விஜய்க்கு வரித்துறை சம்மன்| Dinamalar", "raw_content": "\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ்\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ...\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ...\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nமூன்று நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் நடிகர் விஜய்க்கு வரித்துறை சம்மன்\nசென்னை : வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும், மூன்று நாட்களுக்குள் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி, வருமான வரித்துறை அதிகாரிகள், சம்மன் அனுப்பி உள்ளனர்.\nமதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன் மீதான, வருமான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது.அப்போது, பிகில��� பட வசூல் தொடர்பாக, பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் சினிமா திரையரங்க அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nமேலும், பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து, நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடந்தது. தொடர்ந்து, 24 மணி நேரம் நடந்த சோதனையில், விஜய் வீட்டில் இருந்து, ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவர் மறைத்து வைத்திருந்த, 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.\nகல்பாத்தி அகோரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தும், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள் சிக்கினஇது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகர் விஜய் உட்பட மூவருக்கும், வருமான வரித்துறைஅதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மற்றும் மதுரையில் நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கணக்கு விபரங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கின.\nசொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம்; எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.மூவரும், மூன்று நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கில், நடிகர் விஜய் தன் மீதான குற்றச்சாட்டை, விரைவில் முடிக்க விரும்புவதாக தெரிகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅனந்தபுரி எக்ஸ்பிரசில் தண்ணீரின்றி அவதி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅனந்தபுரி எக்ஸ்பிரசில் தண்ணீரின்றி அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/06/srilanka.html", "date_download": "2020-02-22T22:33:51Z", "digest": "sha1:YTTZHD7Y75L4E7CTUFDV7AQY25WVC4WS", "length": 14954, "nlines": 65, "source_domain": "www.senganthalmedia.com", "title": "ஈழத்தமிழினிடம் மனதைப் பறிகொடுத்த வெள்ளைக்காரப் பெண்! இறுதியில் சுபத்தில் முடிந்த அழகிய காதல்…! - Senganthal Media", "raw_content": "\nSri Lanka ஈழத்தமிழினிடம் மனதைப் பறிகொடுத்த வெள்ளைக்காரப் பெண் இறுதியில் சுபத்தில் முடிந்த அழகிய காதல்…\nஈழத்தமிழினிடம் மனதைப் பறிகொடுத்த வெள்ளைக்காரப் பெண் இறுதியில் சுபத்தில் முடிந்த அழகிய காதல்…\nஇலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இளம்பெண் ஜேர்மனியில் பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் தனது வருங்கால கணவரை இலங்கையில் சந்தித்து அவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது காதல் அனுபவங்கள் குறித்து அவரே கூறுகிறார், அது 2011-ஆம் ஆண்டு, உயர்நிலை படிப்பை அப்போது தான் ஜேர்மனியில் முடித்தேன்.\nஅப்போது என் குடும்பத்தார் விடுமுறைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டனர், கனடா அல்லது இலங்கைக்கு செல்ல திட்டமிட்டோம்.முடிவில் இலங்கைக்கு செல்வது என முடிவெடுத்து அந்தாண்டு யூலையில் இலங்கைக்கு சென்றோம். சில நாட்கள் கொழும்பில் இருந்த நிலையில் பின்னர் யாழ்பாணத்துக்கு சென்றோம்.அங்கு தான் அவரை முதன் முதல் பார்த்தேன், அவருடன் தான் நானும் என் குடும்பமும் அதிக நேரம் செலவிட்டோம். அவரின் குணம் மற்றும் நடத்தை என் குடும்பத்தினருக்கு ரொம்ப பிடித்துவிட்டது, அவரை திருமணம் செய்து கொள்கிறாயா என என்னிடம் திடீரென என் பெற்றோர் கேட்டார்கள்.\nஇதைக் கேட்டு எனக்கு சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை, பின்னர் அவரை திருமணம் செய்ய மாட்டேன் என கூறிவிட்டேன். பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து நாங்கள் ஜேர்மனிக்கு திரும்பினோம்.2012 புத்தாண்டு பிறந்தது, இலங்கையில் நான் பார்த்த நபருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்ப என் தாய் கோரினார்.\nஅதன்படி நான் மெசெஜ் அனுப்பிய நிலையில், அவர் பதிலுக்கு நன்றி என மெசேஜ் அனுப்பியதோடு எனக்கு பேஸ்புக் அல்லது இமெயில் முகவரி உள்ளதா என கேட்டார்.இதையடுத்து என் பேஸ்புக் முகவரியை கொடுத்தேன், அங்கு தான் எல்லாமே தொடங்கியது.தினமும் மணிக்கணக்கில் அவருடன் இணையம் மூலம் பேச தொடங்கினேன், சில மாதங்களிலே அவர் என்னை கவர்ந்து விட்டார், ஆம் அவரை நான் காதலிக்க தொடங்கினேன்.\nஇருவரும் ஒருவரிடம் ஒருவர் காதலை பரிமா��ி கொண்டோம், பின்னர் செல்போன் மூலம் பேச தொடங்கினோம்.அடுத்த 16 மாதங்கள் செல்போன் கையுமாக இருந்தேன், அப்போது என் மீது அவர் பொறாமை கொண்டது தெரியவந்தது.அதாவது, நான் பல்கலைகழகத்தில் சக ஆண் மாணவருடன் சேர்ந்து உட்காருவதே, சேர்ந்து படிப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை.இது ஜேர்மனி கலாச்சாரத்தில் சகஜம் என்றாலும், அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஇப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் 2013 ஆகஸ்ட் நானும் என் அம்மாவும் மீண்டும் இலங்கைக்கு சென்றோம்.அங்கு அவருடன் நிறைய நேரம் செலவிட்டேன், அப்போது எங்களின் திருமண பேச்சு வந்தது.திருமணத்துக்கு பிறகு என்னுடன் ஜேர்மனிக்கு வர அவர் சம்மதித்தார்.இதையடுத்து, அவரின் நண்பர்கள் உதவியுடன் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் நான் ஜேர்மனிக்கு திரும்பிய நிலையில் விசா விண்ணப்பிக்க அவர் இலங்கையிலேயே இருந்தார்.\nஅப்போது மீண்டும் பொறாமை அவருக்கு வந்தது, நான் குறிப்பிட்ட உடைகளை தான் அணிய வேண்டும், மாலை 6 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என என்னை அவர் வலியுறுத்தினார்.இது எனக்கு மன அழுத்தத்தை கொடுத்த நிலையில், அவரை உடனடியாக ஜேர்மனிக்கு அழைத்து வர முடிவு செய்து இலங்கைக்கு மீண்டும் சென்றேன்.\nஜேர்மனிக்கு செல்ல ஏ1 ஜேர்மன் மொழி தெரிவில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலையில் அவருக்கு அதை சொல்லி கொடுத்தேன்.பின்னர் அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார், இதையடுத்து நான் முதலில் ஜேர்மனி சென்று பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அவர் அங்கு வந்தார். ஜேர்மனியில் எல்லாமே என் கணவருக்கு புதிதாக இருந்தது, மொழி தெரியாமல் தடுமாறினார்.\nஎல்லா சூழலிலும் நான் அவருடன் இருக்கும்படி இருந்தது.சலவையகம் மற்றும் துரித உணவகத்தில் அவர் வேலை செய்தார், ஓய்வில்லாமல் வேலை செய்ததால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.என்னாலும் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றம் வராதா என ஏங்கினேன்.பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று நல்ல வேலைக்காக இருவரும் கோரினோம், இதையடுத்து பெரிய நிறுவனத்தின் கிடங்கு பிரிவில் என் கணவருக்கு வேலை கிடைத்தது.\nஅந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, நானும் என் படிப்பை முடித்துவிட்டு கணவரின் துறையிலேயே த���்போது பணிபுரிகிறேன்.எங்கள் பிரச்சினை எல்லாம் சரியாகிவிட்டது, தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்.இதன் மூலம் நான் சொல்ல வருவது இதை தான், எல்லா கடினமான நிலைக்கு பின்னரும் ஒரு நல்ல விடயம் நிச்சயம் நடக்கும்.\nஎன் பிரச்சினைகளின் போது என் கணவர் எனக்கு பெரிதும் துணை நின்றார். இது எங்களுக்குள் உள்ள காதல் மற்றும் உறவை மேலும் வலிமையாக்கியது.என் வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய ஆசிர்வாதமாக என் கணவரை கருதுகிறேன் எனவும் அவர் மிகவும் மகிழ்வுடன் தெரிவித்தார்.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145729.69/wet/CC-MAIN-20200222211056-20200223001056-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}