diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0766.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0766.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0766.json.gz.jsonl" @@ -0,0 +1,375 @@ +{"url": "http://dinasuvadu.com/10-more-districts-to-be-built-under-the-home-building-project-of-chief-of-police-staff-chief-minister-palanisamy/", "date_download": "2020-02-22T19:55:18Z", "digest": "sha1:B7UFPRAKCU6ICVKBRR5YWQOA77FJA3K7", "length": 6875, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "காவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும்-முதலமைச்சர் பழனிசாமி | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும்-முதலமைச்சர் பழனிசாமி\nபேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும்.\nமேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.\nஇங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை கவுரவப்படுத்தி விருது வழங்க நியூசிலாந்து முடிவு\n இந்த பழத்தை நீங்கள் உங்களுடைய உணவில் சேர்த்து கொள்வதே இல்லையா கண்டிப்பா சேர்த்து கொள்ளுங்க இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் \nபருத்தி ஜிப்பாவை தைத்து அனுப்பிய 90 வயது முதியவர்.\nசந்தன கடத்தல் மன்னம் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்.\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் சிவந்தி ஆதித்தனார் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n இந்த பழத்தை நீங்கள் உங்களுடைய உணவில் சேர்த்து கொள்வதே இல்லையா கண்டிப்பா சேர்த்து கொள்ளுங்க இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் \nஅமலாபாலின் ஆடை படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்\nவேலூர் மக்களவை தேர்தல் :திமுக வேட்பாளர் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் வேட்பு மனுக்கள் ஏற்பு\nநம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா\nஅப்பா ராட்டினம் சுத்தனும்..மாற்றுத்திறனாளி மகளை தன் தோளில் சுமந்து ஆசையை நிறைவேற்றிய அன்பு தந்தை.நெஞ்சை வருடிய சம்பவம் வீடியோ உள்ளே\nதனியார் பெயரில் இயங்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு\nஇன்றைய போட்டியில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ் மோதல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/others/", "date_download": "2020-02-22T18:21:41Z", "digest": "sha1:AD3UY7J7VISNPUHU4HAOHQAIQTS6WNNO", "length": 6245, "nlines": 177, "source_domain": "ethiroli.com", "title": "others | Ethiroli.com", "raw_content": "\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nஉலகளவில் மரணமாஸ் காட்டிய தமிழ்\n‘வட்ஸ் அப்’ குறித்து வெளியான ஆச்சரியத் தகவல்\nதோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றியைத் தனதாக்கிய செர்பியர்\nஆஸியில் வைத்து அமெரிக்கப் பெண்மணி வென்ற முதல் பட்டம்; ஆடவர்கள் இன்று களத்தில்\nமோடி, ரஜினி, அக்‌ஷய் வரிசையில் இணையப்போகும் பிரபல கிரிக்கெட் வீரர்\nமைதானத்தில் பாயைப் போட்டுத் தூங்கிய ஸ்மித்; இன்றைய ஆட்டத்தைப் பார்த்து கிண்டல்\nபிரிஸ்பேன் டென்னிஸ்; வீனஸ் விலகல்\nமீண்டும் மத்யூஸ்; இந்தியத் தொடரில் களமிறங்குவார்\nரொனால்டோவை பின்னுக்கு இழுத்த மெசி\nவடக்கு கிழக்கு மாணவர்களுக்கு இலவச சிங்கள மொழி கற்கை நெறி திட்டம்\nஞானசார தேரருக்கு எதிரான மனு மீது நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nசீரற்ற காலநிலையினால் 15000 பேர் பாதிப்பு:ஆயிரம் பேர் இடம்பெயர்வு\nவேன் விபத்தில் 9 பேர் படுங்காயம்\nமீன் பிடிக்கச் சென்றவர் மரணம்\nயாழில் மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி\nஜனாதிபதியாகிய கோத்தபாய வழங்கிய முதல் வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/tag/bank", "date_download": "2020-02-22T19:23:16Z", "digest": "sha1:E76N27C6WZPJCNDRE53FX47PKL7IOYLW", "length": 4394, "nlines": 89, "source_domain": "knrunity.com", "title": "Bank – KNRUnity", "raw_content": "\nகூத்தாநல்லூரில் வங்கியில் பணம் தர மறுத்ததால் , மாரடைப்பால் டெய்லர் உயிரிழப்பு\nகூத்தாநல்லூரில் வங்கியில் பணம் தர மறுத்ததால் , மாரடைப்பால் டெய்லர் உயிரிழப்பு\nஇன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு.\nஇன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு. நமதூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிவிப்பு. பொதுமக்கள் இந்த அறிவிப்பிற்கு ஏத்தவாறு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது. நன்றி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – கூத்தாநல்லூர் கிளை\nவங்கிகளில் பெண்களுக்கான தனி இட வசதி…\nநமது ஊரில் இயங்கி வரும் அணைத்து வங்கி��ளிலும் முன்பு பெண்களுக்கு என்று தனி இட வசதி இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அந்த தனி இடம் நீக்கபட்டு அனைவரும் ஒரே இடத்தில நிற்க வேண்டிய இன்னல் ஏற்பட்டது, நமதூரில் பொது நலனில் அக்கறை கொண்ட சகோதரர்களும் வௌிநாட்டில் வசிக்க கூடிய நமதூர் சகோதரர்களும் இந்த செயலை கண்டித்து வங்கிகளில் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர் தற்சமயம் நமதூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் பெண்களுக்கென […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-22T19:21:01Z", "digest": "sha1:CTRSSRWP4CUGE76JHVOLEZVD5JXM76GL", "length": 13696, "nlines": 119, "source_domain": "seithupaarungal.com", "title": "காவல்துறை பிடியிலிருந்து இரோம் சர்மிளா விடுதலை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், புத்தக அறிமுகம், புத்தகம்\nகாவல்துறை பிடியிலிருந்து இரோம் சர்மிளா விடுதலை\nஓகஸ்ட் 20, 2014 ஓகஸ்ட் 20, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள்ள குழாயினுடைய உதவியால் நான் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\nவட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும், மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்யுமாறு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு இம்பால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.குணேஷ்வர் சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:\nஷர்மிளா மீது தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அவர் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை ���ன்றால், ஷர்மிளாவை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.\nமத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா கடந்த 2000ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் இம்பால் விமான நிலையம் அருகே 10 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஷர்மிளா இந்தப் போராட்டத்தைத் தொடங்கினார்.\nதனது 28ஆவது வயதில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதில் இருந்து, கடந்த 14 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை ஷர்மிளா தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளாவின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அவரை மருத்துவமனையில் அனுமதித்து மாநில அரசு சிகிச்சை அளித்து வருகிறது.\nஇரோம் சர்மிளாவின் போராட்ட வாழ்க்கை தெரிந்துகொள்ள இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் என்கிற புத்தகத்தைப் படியுங்கள். உண்பதை மறுத்து கட்டாயமாக மூக்கில் சொருகப்பட்ட குழாய் மூலம் உயிர்வாழும் தன் போராட்டத்தை விட்டுக் கொடுக்காத அந்தப் பெண்ணின் மன உறுதி நமக்கு உரமேற்றக்கூடியது.\nமு.ந. புகழேந்தியின் மொழிபெயர்ப்பில், எதிர் வெளியீடு இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இரோம் சர்மிளாவின் எளிமையான வாழ்க்கையில் ஆரம்பித்து அவர் எப்படி போராட்ட பாதைக்குத் திரும்பினார், மணிப்பூரில் இந்திய ராணுவம் எப்படி அடக்குமுறையை கட்டவிழ்க்கிறது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது எப்படி சாதாரண நிகழ்வாகிறது, தன் போராட்டத்துக்கு வந்த இடையூறுகளை இரோம் எப்படி எதிர்கொண்டார் என எளிமையான மொழியில், முக்கியமாக எந்தவித புனைவும் இல்லாமல் இந்த நூல் சொல்கிறது.\nஅன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் துவண்டு போய்விடுகிறோம். இரோமின் வாழ்க்கை நமக்கொரு படிப்பினையைத் தருகிறது. நமக்கான உந்துசக்தியை தருகிறது. ஒவ்வொரு பெண்ணும் இரோமின் வாழ்க்கையை படிக்க வேண்டும். அதற்கு புனைவு கலக்காத இந்த நூலை நாம் பரிந்துரைக்கிறோம்.\nஎழுத்து: மு. ந. புகழேந்தி\n96, நியூ ஸ்கீம் ரோடு,\nபொள்ளாச்சி – 642 002\nஎதிர் வெளியீடு இணையதளத்தில் இந்த நூலை வாங்கலாம். தமிழகத்துக்குள் நூல் வாங்குவோருக்கு கூரியர் செலவு இலவசமாக தருகிறார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், இரோம் சர்மிளா, எதிர் வெளியீடு, நூல் அறிமுகம், மு. ந. புகழேந்தி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஇடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் தயாரிக்க பயிற்சி\nNext postவிளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ முறையீடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/shanthanu-replay-for-actor-prasanna-in-vijay-style-q493gq", "date_download": "2020-02-22T20:07:46Z", "digest": "sha1:WE3BDBWBOERBHUN2DEY5B26K2DDWNPHJ", "length": 9334, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மச்சி 'மாஸ்டர்' அப்டேட் சொல்லுடா... என கேட்ட பிரபல நடிகர்..! விஜய் ஸ்டைலில் பதில் கொடுத்த சாந்தனு! | shanthanu replay for actor prasanna in vijay style", "raw_content": "\nமச்சி 'மாஸ்டர்' அப்டேட் சொல்லுடா... என கேட்ட பிரபல நடிகர்.. விஜய் ஸ்டைலில் பதில் கொடுத்த சாந்தனு\n'தர்பார்' படத்தின் பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்து விட்ட நிலையில், அடுத்ததாக 'மாஸ்டர்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.\n'தர்பார்' படத்தின் பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்து விட்ட நிலையில், அடுத்ததாக 'மாஸ்டர்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.\nபொதுவாக நடிகர்கள், திரைக்கு வரும் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுமே... எந்த ஒரு பாகுபாடும் இன்றி ரசிப்பார்கள். மேலும் படம் குறித்த ஏதேனும் அப்டேட் வந்தால், அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.\nஅந்த வகையில், விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு இரு��்கும்.\nஅதன்படி சமீபத்தில் வெளியான, மாஸ்டர் படத்தின் 2 லுக் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படம் குறித்து அடிக்கடி ரசிகர்களுக்கு அப்டேட் கூறி வரும் ஷாந்தனுவிடம் நடிகர் பிரசன்னா \"மச்சி மாஸ்டர் படம் அப்டேட் பற்றி சொல்லுடா \" என கேட்க அதற்கு, சாந்தனு விஜய் மாஸ்டர் செகண்ட் லுக்கில் இருப்பது போன்றே... ஸ்மைலியை போட்டு பதில் கொடுத்துள்ளார்.\nமேலும் செய்திகள்: உதயநிதியின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா\nஉன் மார்பை தான் பார்ப்பான்.. நடிகையை அதிர வைத்த பிரபல ஹீரோ..\n\"நடிகர் விஜய் தான் என் காதலர்... அவர் மேல எனக்கு அவ்வளவு க்ரஸ்\"... ஓப்பனாக உளறி கொட்டிய ராஷ்மிகா மந்தனா...\nதெலுங்கு நடிகர்களின் சாபம் சும்மா விடுமா... அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகளை இழக்கும் விஜய்சேதுபதி...\nஒரே ட்வீட்டில் தளபதி விஜய் பற்றி 3 ரகசியங்கள்... செம்ம டுவிஸ்டுடன் முடித்த பார்த்திபன்...\nநானும் ரெடி... விஜய்யும் ரெடி.. தளபதி 65 பற்றிய ரகசியத்தை கசிய விட்ட பிரம்மாண்ட இயக்குநர்...\n\"ஒரு ஆணியும்...முடியாது\"... விதவிதமாய் போஸ்டர் ஒட்டி...அடுத்த ஐ.டி. ரெய்டுக்கு அலார்ட் செய்யும் விஜய் ஃபேன்ஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அ���ு அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-theni/python-swallowed-a-goat-in-theni-q11z7e", "date_download": "2020-02-22T20:22:14Z", "digest": "sha1:2FW7DUQZXNTKTMUTG6MUG7G56UDTSKOG", "length": 9053, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆட்டை உயிருடன் விழுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு..! பார்த்தவர்களை மிரள வைத்த காட்சி..!", "raw_content": "\nஆட்டை உயிருடன் விழுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு.. பார்த்தவர்களை மிரள வைத்த காட்சி..\nதேனி அருகே ஆட்டினை உயிருடன் விழுங்கிக்கொண்டிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.\nதேனி மாவட்டம் கம்பம் அருகே இருக்கிறது ஒட்டுக்களம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முடியாண்டி. விவசாயியான இவர் ஏராளமான ஆடுகளை வைத்து தொழில் பார்த்து வருகிறார். தினமும் ஆடுகளை கிராமத்தில் இருக்கும் குளத்தின் கரையில் மேய விடுவது இவரது வழக்கமாம். சம்பவத்தன்றும் குளக்கரையில் ஆடுகளை முடியாண்டி மேய விட்டுள்ளார்.\nபின்னர் மாலையில் ஆடுகளை கூட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தான் ஆடுகளில் ஒன்று குறைவதை முடியாண்டி அறிந்தார். இதையடுத்து மீண்டும் குளக்கரைக்கு சென்று தேடியுள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஆட்டினை உயிருடன் விழுங்கிக்கொண்டிருந்துள்ளது. அதைக்கண்டு செய்வதறியாது திகைத்த முடியாண்டி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.\nஆட்டை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவலர்கள், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் ஆட்டை விழுங்கிக்கிடந்த 15 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது அடர்ந்த காட்டுப்பகுதிக்கு பலத்த பாதுகாப்புடன் சென்று விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதையும் படிங்க: மேலுமொரு வெளிமாநில மாணவி தற்கொலை.. விடுதி காப்பாளர் மீது தோழிகள் சரமாரி குற்றசாட்டு..\n‘ஷூ’வுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி..\nதேனி டூ மலேசியா லவ்... காதலி ஸ்லிம்மாக சிக்கென்று இல்லாததால் சொங்கிப் போன இளைஞர்... காதலனை கொல்ல கூலிப்படையை ஏவிய சொர்ணாக்கா..\nகுளிக்க சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி..\nகார் டயர் வெடித்து கோர விபத்து.. நீதிமன்றம் முன்பு நடந்த அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/what-is-metoo-tell-me-did-you-see-any-star-misbehave-with-anyone-director-bharathi-raja-ask-questions-to-reporters/articleshow/66233877.cms", "date_download": "2020-02-22T19:53:13Z", "digest": "sha1:LCGRAZGQVW7CDTTY4QDYEDU4TLDNOOPU", "length": 17331, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Bharathiraja : Me Too India: யாராவது தப்பா நடக்கிறத நீங்க பாத்தீங்களா? கொந்தளித்த பாரதிராஜா! - what is metoo? tell me? did you see any star misbehave with anyone? director bharathi raja ask questions to reporters | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nMe Too India: யாராவது தப்பா நடக்கிறத நீங்க பாத்தீங்களா\nமீ டு விவகாரத்தில் யாராவது தப்பா நடக்கிறதை நீங்கள் பார்த்தீ���்களா என்று செய்தியாளர்களைப் பார்த்து இயக்குனர் பாரதிராஜா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nMe Too India: யாராவது தப்பா நடக்கிறத நீங்க பாத்தீங்களா\nஹைலைட்ஸ்மீ டு விவகாரத்தில் யாராவது தப்பா நடக்கிறதை நீங்கள் பார்த்தீர்களா என்று செய்தியாளர்களைப் பார்த்து இயக்குனர் பாரதிராஜா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nமீ டு விவகாரத்தில் யாராவது தப்பா நடக்கிறதை நீங்கள் பார்த்தீர்களா என்று செய்தியாளர்களைப் பார்த்து இயக்குனர் பாரதிராஜா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nபாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளத்தில் மீ டூ ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் வைரலானது. இதில், பெண்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும், நடிகைகள் தங்களது புகார்களை மீ டு ஹேஷ்டேக் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nஅண்மையில், பிரபல இயக்குனரும், காலா படத்தின் வில்லன் நடிகருமான நானா படேகர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கொடுத்தார். தொடர்ந்து, தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கொடுத்தார். இந்த நிலையில், நேற்று, சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் விக்ரம் நடிப்பில் வந்த ஜெமினி படத்தின் ஓ போடு நடிகை ராணி, சண்டக்கோழி 2 படத்தின் துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் ரீதியிலான புகார் கொடுத்தார்.\nபுகார் அளித்த சில மணி நேரங்களில் இருவருக்கும் இடையில், ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கொடுத்த புகாரை ராணி திரும்பப் பெற்றார்.\nMe Too India: நானும் பாதிக்கப்பட்டேன்: இப்போ நினைத்தால் கூட ஆத்திரம் வருது: சைஃப் அலி கான்\nஇந்த நிலையில், இந்த மீ டு விவகாரம் குறித்தும் கவிஞர் வைரமுத்து குறித்து இயக்குனர் பாரதிராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த பாரதிராஜா கூறுகையில், “முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். என்னைப் பற்றியோ, எனது சினிமா வாழ்க்கை பற்றியோ கேள்வி கேளுங்கள். நீங்கள் கேட்கும் தேவையில்லாத கேள்விகளுக்கு எல்லாம் என்னால், பதில் சொல்ல முடியாது. நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள், நான் உங்களை சந்திக்கிறேன்.\nWe Too Men: பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக தொடக்கப்பட்ட வி டூ இயக்கம்\nஇதைவிட்டு விட்டு, மீ ���ூ என்றால் என்ன எனக்கு சொல்லுங்கள். எந்த நடிகராவது யாருடனாவது தவறாக நடந்து கொள்வதை நீங்கள் பார்த்தீர்களா எனக்கு சொல்லுங்கள். எந்த நடிகராவது யாருடனாவது தவறாக நடந்து கொள்வதை நீங்கள் பார்த்தீர்களா காதில் விழுவதை மட்டும் வைத்துக் கொண்டு கேள்வி கேட்கக்கூடாது. உங்களது யூகங்களுக்கு எல்லாம் என்னால், பதில் சொல்ல முடியாது. அது போன்ற ஒரு சம்பவத்தை நீங்கள் நேரில் பார்த்து, உங்களிடம் போதுமான ஆதாரம் இருந்தால் என்னிடம் கேளுங்கள். நான் உங்களுக்கு அதில் அளிக்கிறேன் என்றார்.\nநடிகர் சண்முகராஜன் மீது கூறிய பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\nMe Too India: சுசி லீக்ஸ் - இது உண்மையில்லை என்று சொல்லிவிட்டாரே\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nமேலும் செய்திகள்:வி டூ|மீ டு|தனுஸ்ரீ தத்தா|சின்மயி|கவிஞர் வைரமுத்து|Vairamuthu|Tanushree Dutta|Me Too|Chinmayi Sripada|Bharathiraja\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்தா\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகல்\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்க ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணமாம்\nவிஜய் , சூர்யா படங்கள் தியேட்டர்ல ஒன்னா ரிலீஸ் ஆகுதோ இல்லியோ டிவில ஒன்னா வரும் ப..\nமாஃபியா படத்தில் தல, தளபதி - விசில் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடு���்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMe Too India: யாராவது தப்பா நடக்கிறத நீங்க பாத்தீங்களா\nவிஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்\nMe Too India: நானும் பாதிக்கப்பட்டேன்: இப்போ நினைத்தால் கூட ஆத்த...\nதயாரிப்பாளர் சங்கம் தடை செய்த 10 தியேட்டர்கள் : முழு விவரம் உள்ள...\nRatchasan: ஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ராட்சசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/ninaivugalin-oorvalam.html", "date_download": "2020-02-22T19:41:27Z", "digest": "sha1:63XBNMV2VYLO33VI2JSHE4M3KPMMA2QX", "length": 4437, "nlines": 155, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "நினைவுகளின் ஊர்வலம்", "raw_content": "\nTranslator :\t\"டி.எம். ரகுராம்\nபீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்\nஎம்.ஆர்.ராதாவின் - சிறைச்சாலை சிந்தனைகள்\nஎம் எஸ் சுப்புலட்சுமி - உண்மையான வாழ்க்கை வரலாறு\nஎம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வடித்த கஞ்சியோடும் வாடிய முகத்தோடும்தான் துவங்கியது. அப்பா இருந்தது இலங்கையில்... அம்மாவின் நிலையோ தர்ம சங்கடம்.... முதல் முப்பது ஆண்டுகள் மூச்சு முட்ட வைக்கிறது. 50 பதிப்புகள் கண்ட ‘இரண்டாம் இடம்’ நாவலைப் படைத்த - ஞானபீட விருது பெற்ற - எம்.டி.வாசுதேவன் நாயரின் முதற்கட்ட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் அலைக்கழிப்பும் மட்டுமே இடம்பெற்றிருப்பதை இந்த நினைவுக் குறிப்புகள் முன்வைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/02/blog-post_19.html", "date_download": "2020-02-22T19:42:58Z", "digest": "sha1:Q7XKOP2XSSCNB4JNE6JGZBQQJRWPWAID", "length": 38289, "nlines": 62, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: கோபத்தை தவிர்ப்போம், குறையின்றி வாழ்வோம்...", "raw_content": "\nகோபத்தை தவிர்ப்போம், குறையின்றி வாழ்வோம்...\nகோபத்தை தவிர்ப்போம், குறையின்றி வாழ்வோம்... முனைவர் கி.மாசிலாமணி, பேராசிரியர், தனியார் மருந்தாக்கியல் கல்லூரி, சென்னை. இன்று கோபம் இல்லாமல் பெருந்தன்மையோடு வாழ்வதாக நினைத்து மனதில் கோபத்தை அடக்கி வைத்துக்கொண்டு சிலரும், கோபம் இருந்தால் வீரம் எ���்று நினைத்துக்கொண்டு அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் மிருகத்தனமாக பலரும் நடந்துகொள்கிறார்கள். வெகு சிலரே கோபத்தை முறையாக கையாளுகின்றனர்.\nஇக்காலக்கட்டத்தில் கோபம் வருவதற்கான காரணங்களாக அவசர அவசரமாக வேலைக்கு செல்வது, மன அழுத்தம், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை, பணப்பற்றாக்குறை, குடும்பத்தாரிடையே சகிப்புத்தன்மையின்மை, காதல்தோல்வி, மதுவிற்கு அடிமையாவது, அதீத சாதி மற்றும் மதவெறி போன்றவற்றை கூறலாம்.\nசமூகப் பார்வையில் கோபத்தை நோக்கும்போது அதன் பாதிப்புகளாக கொலை, பழி வாங்கும் எண்ணம், மனம் நோகும்படி பேசுதல், அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணுதல், விவாகரத்து வழக்கு, அவதூறு பரப்புதல், தீய எண்ணம், பொறாமை, வன்முறை, சாதி மற்றும் மதக்கலவரம், நாடுகளுக்கு இடையேயான போர் போன்றவை உருவாகுகிறது.\nமருத்துவ பார்வையில் நோக்கும்போது கோபம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட பல கொடிய நோய்களை உருவாக்குவதாக அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கோபம் கொள்ளும்போது அட்ரீனலின், நார்அட்ரீனலின் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் உடலில் மிகுதியான அளவில் சுரந்து உடல் இயக்கத்தை பாதிக்கிறது. தலைவலி, மன அழுத்தம், செரிமான பிரச்சினை, குழந்தையின்மை, சர்க்கரை வியாதி, சுவாசக்கோளாறு, தூக்கமின்மை, நோய் எதிர்ப்புச்சக்தி மண்டலம் வலுவிழத்தல், தோல்வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் போன்ற நோய்களை உருவாக்கும்.\n“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை” என புத்தர் மொழிந்த வார்த்தைகளில் உள்ள பொருள், மருத்துவ ஆழமிக்கது. பத்து நொடிக்கு நீடிக்கும் கோபம் 8 முதல் 10 மணி நேரம் வரை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். மூளையில் உள்ள அமிக்டாலா என்ற பகுதி பயம், கோபம் போன்ற உணர்ச்சி சார்ந்த உணர்வுகளையும், ப்ரீகார்டெக்ஸ் என்ற பகுதி முடிவெடுத்தல் போன்ற அறிவு சார்ந்த உணர்வுகளையும் தீர்மானிக்கிறது.\nகோபமாக உள்ளபோது ப்ரீகார்டெக்ஸ் பகுதி வேலை செய்யும் திறனை இழந்து விடுவதால் நாம் சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறோம். உதாரணமாக திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் கற்பனை என்று ப்ரீகார்டெக்ஸ் பகுதிக்கு தெரிந்திருந்தாலும் நாம் வில்லனைப் பார்க்கும்போது, கோபம் அல���லது பயம் கொள்ள வைத்து சிறிது நேரம் சிந்திக்கும் சக்தியை இழக்க வைக்கிறது அமிக்டாலா பகுதி. கோபம் கொள்ளும்போதும் இது போன்ற நிகழ்வே நடக்கிறது. இதைத்தான் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழி உணர்த்துகிறது. ‘வேக் போரெஸ்ட்’ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில் கோபம் கொண்ட இரண்டு மணி நேரத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கும், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கும் அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.\nஇதைத்தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெகுளாமை என்ற அதிகாரத்தில்\n“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nஆண்கள், பெண்களை விட அதிகமாக கோபப்படுபவர்களாக உள்ளனர். இதயநோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் ஆண்களுக்கே மிகுதியான அளவில் வருகின்றன. கோபப்படுவதை விட அதைக் கட்டுக்குள் வைக்கத் தெரியாதவர்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்; மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அடிக்கடி கோபம் கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும்.\nகோபமில்லாமல் மகிழ்ச்சியாக வாழ பேராசை, மிகுந்த எதிர்பார்ப்பு, ஒப்புமை போன்றவற்றை விட்டொழிக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் அருந்தலாம், கண்களை மூடிக்கொண்டு ஒன்று முதல் பத்து வரை எண்ணலாம், கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கலாம். ஆழ்ந்த சுவாசம், பேசுவதை தவிர்த்தல், சூழ்நிலைகளை மாற்றுதல் போன்றவையும் கோபத்தை கட்டுப்படுத்தும். யோகாசனம், தியானம், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம். ஓவியம், நடனம், பாட்டு போன்ற கலைகள் மூலமும் கோபத்தை மடை மாற்றலாம். கோபத்திற்கான காரணத்தை கண்டறிந்து சரியான அணுகுமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கோபத்தை கையாளப் பயிற்சி அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் மனிதநேய மிக்கவர்களாக உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை. கோபத்தை குறைக்க காபி, பதப்படுத்தப்பட்ட உணவு, மது ஆகியவற்றை தவிர்க்கலாம். சாக்லேட், தேநீர் மற்றும் இயற்கை உணவுகளை உண்ணலாம்.\nகோபத்தை பற்றி�� மருத்துவ உண்மைகளைப் புரிந்துகொண்டு நாம் கோபத்தை கட்டுப்படுத்தி வாழப் பழகிக்கொண்டு நோயில்லா வாழ்வு வாழ்வோமாக.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (16) தமிழ் (12) பெண் (12) காந்தி (11) மருத்துவம் (11) வெற்றி (11) இணையதளம் (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவே��ானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின��னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூ���கம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) ம���்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/pooja/", "date_download": "2020-02-22T19:15:04Z", "digest": "sha1:FVOJD5LLT5SGSN7PK52RIMCI2JR23H4D", "length": 4336, "nlines": 37, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "pooja", "raw_content": "\nசமூகவலைத்தளங்களை தெறிக்கவிடும் “தலைவர் 168” இன் அடுத்தடுத்த அறிவிப்புக்கள்\nவர்ணமயமாக பூஜையுடன் ஆரம்பமான “தலைவர் 168” அடுத்தடுத்த அறிவிப்புக்களால் ரசிகர்களையும், சமூகவலைத்தளங்களையும் ஆக்கிரமித்து வருகிறது “தலைவர் 168” படம். தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. வர்ணமயமாகள் நடந்த இவ்நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் சிறுத்தை சிவா, டி.இமான், மீனா, குஷ்பூ உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் மேலும் தலைவர் 168 […]\nசற்றுமுன் கோலாகலமாக தொடங்கியது ‘தளபதி 64’ படப்பிடிப்புகள் – விஜய், விஜய் சேதுபதி பங்கெடுப்பு\nமாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செவ்வன் விஜய் சேதுபதி நடிக்கும் தளபதி 64 இந்த படப்பிடிப்புகள் அமர்க்களமாய் சற்றுமுன் தொடங்கியது. ஆரம்பமான படப்பிடிப்பில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சந்தனு பாக்யராஜ், இசையமைப்பாளர் அனிருத் உட்பட பலர் கலந்துகொண்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. Thalapathy64 Shoot Begins\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கமல் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி\nதம்பியை பார்க்க வந்த அண்ணன் – மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சீமான்\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தை தடை செய் – கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை\nஅஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – வைரலாகும் போலி வீடியோ\nவிஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ள பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=63272", "date_download": "2020-02-22T19:27:06Z", "digest": "sha1:HPQ5RGNVCXSJPUOYRJ6MGR3KE2R42JZ4", "length": 12439, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியா பேஸ்புக்கின் முக்கிய சந்தை இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.: மார்க் ஜூகர்பெர்க் - Tamils Now", "raw_content": "\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட் - தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை\nஇந்தியா பேஸ்புக்கின் முக்கிய சந்தை இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.: மார்க் ஜூகர்பெர்க்\nதில்லியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இன்று அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஅப்போது அவர் நாம் நம் சமூகத்துகு மிக பொறுப்பு மிக்கவரகளாக இருக்க வேண்டும். நான் மாணவராக இருந்த போது நிறைய தவறு செய்துள்ளேன். உங்கள் தவறுகளுக்கு வருந்தாதீர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். யார் அனைத்து சவால்களையும் சந்திக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதையே உற்று நோக்குங்கள் என்றார். மேலும் இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது என்று அவரிடம் கேட்ட போது பேஸ்புக்கின் முக்கிய சந்தை இந்தியா. இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். பலர் இன்டர்நெட் பயன்படுத்துவதில்லை. அதனால் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள இங்கு வாய்ப்புக்கள் அதிகம். இந்திய மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது அவசியம். இந்தியாவில் இருப்பது உற்சாகமாக உள்ளது. புது ஆற்றலை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.\nஉலகிலேயே பேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உங்களால் உலக நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்த முடியாது. இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு பில்லியனை தொட வேண்டும் என விரும்புகிறோம் எனவும் கூறினார். கேண்டி கிரஷ் (candy crush) கோரிக்கைகளை எவ்வாறு தடுப்பது என்று ஒரு மாணவர் கேட்ட போது அதற்கான தீர்வை காணும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் எனவும் பேஸ்புக்கிடம் இருந்து எந்த மாதிரியான புதுமைகளை எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு\nஇனி வரும் காலங்களில் .ஹெட்செட் மூலமும் பேஸ்புக்கை பயன்படுத்தும் முறையை கொண்டு வர உள்ளோம். இதனால் உலகின் எந்த பகுதியில் இருந்தும் உங்களால் பேஸ்புக்கை பயன்படுத்த முடியும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இன்னும் மேன்மையான கம்ப்யூட்டர் சிஸ்டம்களை உருவாக்க நினைக்கிறோம். அதன் மூலம் உலகின் பல மொழிகளை இன்னும் எளிதாக மொழி பெயர்க்கவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும் எனவும் கூறினார்.\nஐ.ஐ.டி. கல்வி பேஸ்புக் மார்க் ஜூகர்பெர்க் 2015-10-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘பேஸ்புக்’குடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம் உள்ளதா மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி\nஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்\nசிம்புவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்\nஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது; பேஸ்புக் நிறுவனத்தின் செயற்கைக்கோளும் எரிந்தது-[வீடியோ]\nபுதிய கல்விக் கொள்கையும் மீண்டெழும் குலக்கல்வி முறையும்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nவாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு\nதேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து\n‘தேசியவாதம்’, ‘பாரத் மாதா கி ஜே’ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2005/09/blog-post_24.html", "date_download": "2020-02-22T20:07:12Z", "digest": "sha1:EG7QQ32OSBZFNN3R63WQ3ZXCSFALBP3F", "length": 13459, "nlines": 215, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: (ஹ)அரிக்கேன்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n(ஹ)அரிக்கேன்,நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஊர்ல, கரண்டு இல்லாத வீட்ல, ராவுக்கு (ராத்திரிக்கு) வெளிச்சத்துக்காக ஏத்தி வைப்பாங்க. அதுக்கு பட்டணத்துல சிம்னின்னும், எங்க ஊர்ல ராந்தல்ன்னும் பேரு. 2 வாரமா அரிக்கேன்'ங்ர வார்த்தை அடிக்கடி தொலைகாட்சியில், செய்தித்தாள்களிலும் தலைப்புச்செய்தியாய் வருது. அட என்னடா நம்ம ஊர் மேட்டரு எல்லாம் அமெரிக்காவுல அடிபடுதே என்னான்னு பார்க்கலாம்னு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டாதான் தெரியுது, அது அமெரிக்காவுல வர்ற புயலோட பெயராம். கத்த்ரீனா, ரீட்டான்னெல்லாம் பேர் வெச்சுருக்���ாங்க.\nஅரிக்கேன் அப்படின்னா துர்தேவதைன்னு அர்த்தமாம். இதனால அதிகம் பாதிக்கபடறது கடலோரத்துல இருக்கிற மட்டும் இல்லை, மத்திய அமெரிக்காவும் சூறாவளின்னால பாதிக்கபடுது. ஒவ்வொரு வருஷமும் உயிகளின் இழப்பு அதிகமாயிட்டே வருது. இதுக்கு என்னதான் முடிவு\nஅதிகப்படியான தமிழ் மக்களை கொண்ட நகரம் ஹுஸ்டன். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஹூஸ்டன் நகர மக்களை வெளியேர அமெரிக்க அரசு சொல்லிருக்காங்க. உயிருக்கு பயந்து மக்கள் எல்லோரும் ஒரே நேரத்துல மூட்டை முடிச்சுகளுடன் வெளியேர, வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கு. இன பாகுபாட்டோடுதான் சேவை செய்யறாருன்னு கத்ரீனாவால கெட்ட பேர் வந்துருச்சு, ரீட்டாவ எப்படி சமாளிக்க போறாரோ\nஆமா ஹரிக்கேன்னுக்கு துர்தேவதைன்னா அர்த்தம்ன்னா, நம்ம ஊர்ல ஏன் விளக்குக்கு இப்படி ஒரு பேர் இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர் இருட்டை துரத்திறதனால இந்த பேர்ன்னா, இருட்டுக்கு துர்தேவதைன்னா பேர்\nஹரிக்கென் புயலிலும் அணையாமல் எரியும் விளக்கு என்பதால் ஹரிக்கேன் லாம்ப்\nஎங்கள் ஊரில் \"லாந்தர்\" என்றுதான் சொல்லுவார்கள்- இது ஒல்லாந்து அல்லது போர்த்துக்கீசு சொல் என்று நினைக்கிறேன்\nசமர்ப்பணமாய் சிறு கவிதை வந்து பாருங்களேன்\n//எங்கள் ஊரில் \"லாந்தர்\" என்றுதான் சொல்லுவார்கள்- இது ஒல்லாந்து அல்லது போர்த்துக்கீசு சொல் என்று நினைக்கிறேன்//\nLantern என்ற ஆங்கில வார்த்தையின் மூலமாகவும் இருக்கலாமே.\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/10/team-viewer-software.html?showComment=1350893817414", "date_download": "2020-02-22T20:23:33Z", "digest": "sha1:O2T3OQ4TKVSMBDBBDWPZ4I7VLYTMM7EA", "length": 17662, "nlines": 230, "source_domain": "www.99likes.in", "title": "Team viewer software ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.", "raw_content": "\nTeam viewer software ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.\nTeam viewer software ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க.\nமற்றொருவரின் கணினியை அவரின் அனுமதியுடன் இயக்கி செயல்களை செய்வதற்கு Team Viewer எனும் இலவச மென்பொருள் பெரிதும் உதவுகிறது.\nகடல் கடந்து உலகின் எந்த மூலையில் இருக்கும் கணினியின் மொத்த இயக்கத்தையும் இங்கிருந்து கொண்டே நாம் கண்ட்ரோல் செய்ய இந்த சாப்ட்வேர் பயன் படுகிறது.\nஇந்த சாப்ட்வேர் வரும் முன் பலர் வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் , உறவினர்கள் கம்யூட்டரில் சிறு சிறு பிரச்சனைகள் வரும் போது அதை சரி செய்ய SKYPE இல் ,கூகுல் டாக்கில் தான் சொல்லி பெரும் சிரமத்தில் இயக்குவார்கள்.\nடீம் வியூவர் என்பது ஒரு இடத்தில உள்ள கம்ப்யூட்டரை மற்றொரு இடத்திலிருந்து கண்ட்ரோல் செய்ய , கண்காணிக்க , மாற்றங்கள் , பைலை PEER TO PEER டிரான்ஸ்பர் செய்ய பயன் படும் சாப்ட்வேர்.\nடீம் வியூவர் உங்கள் மற்றும் உங்கள் நண்பரின் கம்யூட்டரில் நிறுவியுள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம் ,டீம் வியூவர் நீங்க உபயோகிக்கும் கம்யூட்டருக்கு ஒரு நிரந்தர கணக்கு எண் கொடுக்கும் அதே போல் நண்பரின் கம்யூட்டருக்கும் ஒரு எண் கொடுக்கும். நண்பரின் கம்ப்யூட்டர் உங்கள் கட்டு பாட்டில் வரவேண்டுமெனில் அவரிடம் அவரின் நிரந்த கணக்கு எண்ணை கேட்டு உங்க டீம் விவேரில் கொடுத்தால் ஒரு சில வினாடிகளில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரை பிடித்துவிடும்.\nஉங்கள் நண்பரின் அனுமதி பெற அந்த கம்யூட்டரை கண்ட்ரோல் செய்ய ஒரு தற்காலிக கடவு எண் கொடுக்கும் அதை உங்கள் டீம் விவேரில் கொடுத்தால் போது உங்கள் நண்பரின் கம்ப்யூட்டர் உங்கள் கணினியின் கட்டு பாட்டுக்குள் வரும்\nஅதாவது அவர் கம்யூட்டர் திரையில் தெரிவதெல்லாம் உங்கள் கணி பொறியின் திரையில் தெரியும்.இங்கிருந்து நீங்கள் மவ்ஸ் கர்சரை நகர்த்தினால் அங்கும் நகரும் .\nஇதன் மூலம் இங்கிருந்த படியே அவர்கள் கம்யூட்டரில் உள்ள குறைகளை நீக்கலாம், அவர்கள் பைலை உங்களுடன் சேர் பண்ணி கொள்ளலாம்.\nஅதே போல் இந்த சாப்ட்வேர் ம���லம் உள்ளே நுழைவதில் நிறைய முறைகள் உண்டு ஓவொரு முறையும் தற்காலிக பாஸ்வேட் கொடுக்க செய்யலாம், ஒவ்வருவருக்கும் நிரந்தர பாஸ்வேட் கொடுக்க செய்யலாம், ஒரே ஒரு நம்பிகை கூறியவரின் கம்ப்யூட்டரை மட்டும் எந்த அறிவிப்புமின்றி உங்கள் கம்ப்யூட்டரை கட்டு படுத்த செய்யலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 22 October 2012 at 01:16\nகருத்துக்கு நன்றி.. by admin\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு ��ப்…\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=582", "date_download": "2020-02-22T20:37:50Z", "digest": "sha1:OM37MEWML7XHGQKA4E6UWR6MIGMA6BFV", "length": 7742, "nlines": 97, "source_domain": "www.k-tic.com", "title": "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / இஸ்லாமிய அழைப்பு / குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nadmin October 18, 2019\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம் Leave a comment 273 Views\nஇன்ஷா அல்லாஹ்… 2019, நவம்பர் 7 முதல் 9 வரை…\nதாயகத்திலிருந்து பல்துறை தலைவர்கள் பங்கேற்பு…\nசிறப்பு விருந்தினர் – 3\nதலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாடு\nமேனாள் சட்டமன்ற உறுப்பினர், பண்ருட்டி தொகுதி\nசிறப்பு மலரில் தங்களின் விளம்பரங்கள் இடம் பெற…. +965 9787 2482\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nPrevious குவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nNext (K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:54:57Z", "digest": "sha1:5BZ2562ODVLLEGUNAB4BYBYXOIEB74SC", "length": 13886, "nlines": 179, "source_domain": "colombotamil.lk", "title": "இந்திய அணியைப் பதம் பார்க்கும் காயங்கள் Widgets Magazine", "raw_content": "\nஇந்திய அணியைப் பதம் பார்க்கும் காயங்கள்\nஇந்திய அணியைப் பதம் பார்க்கும் காயங்கள்\nநியூசிலாந்துக்கு எதிராக விளையாடவிருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா அந்தப் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஏற்கனவே, ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்க, இப்போது இஷாந்துக்குப் பதிலாக யாரை அனுப்புவது என்ற குழப்பத்தில் அமர்ந்திருக்கிறது பிசிசிஐ.\nடெல்லியின் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியில் டெல்லி அணியும், விதர்பா அணியும் மோதின.\nஅதில், முதலில் துடுப்பெடுத்தாடிய விதர்பா அணி 179 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை சேஸ் செய்த டெல்லி அணி 16 ரன்கள் லீடிங்குடன் முதல் இன்னிங்ஸை முடிக்க, இரண்டாவது இன்னிங்ஸ் முக்கியமான கட்டத்துக்குள் நுழைந்தது.\nஇதில் பவுலர்களின் சிறப்பான செயல்பாடு அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால், ஒவ்வொரு பவுலரும் அவர்களது சக்திக்கு மீறி செயல்பட்டனர். அப்படி பந்து வீசிவிட்டு உடனடியாக LBW விக்கெட் கேட்க திரும்பியபோது, இஷாந்த் ஷர்மாவின் காலில் சுளுக்கு ஏற்பட்டது.\nமைதானத்திலேயே வீக்கம் தெரிய தொடங்கியதால், அப்போது டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இஷாந்த். நியூசிலாந்து அணியுடன் விளையாடவிருப்பதால் உடனடி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இஷாந்தின் காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் பெரிதாகிக்கொண்டே வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஆனால், எலும்பு முறிவு ஏற்படவில்லை எனக் கூறியிருப்பதால் இஷாந்த் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது பிசிசிஐ. ரஞ்சிக் கோப்பை போட்டியை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 6ஆம் திகதி தான் இஷாந்த் ஷர்மா நியூசிலாந்துக்குப் பயணமாவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஷிகர் தவானும் காயம் காரணமாக, நியூசிலாந்துக்குக் கிளம்பிச் சென்ற இந்திய அணியில் இடம்பெறவில்லை.\nஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, பந்தைப் பிடிக்க எகிறிய ஷிகர் தவானின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.\nஅவரை MRI ஸ்கேனுக்கு உட்படுத்திப் பார்த்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியானதால் நியூசிலாந்துடன் விளையாடும் இந்திய அணியிலிருந்து அவரை நீக்கிவிட்டனர்.\nஆனால், அவருக்குப் பதிலாக வேறு வீரர்கள் யாரையும் இந்திய அணியுடன் அனுப்பவில்லை. ஏற்கனவே, நியூசிலாந்துக்குப் பயணமாகி மாதிரி போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தியா A அணியில் இடம்பெற்றுள்ள மயங்க் அகர்வால், ஷிகர் தவானுக்குப் பதிலாக விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2019ஆம் ஆண்டின் இறுதியில் ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வெடுத்தபோது, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ��யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nநியூசிலாந்தில் தோல்வி: நினைத்துப் பார்க்கும் வரலாறு\nஇந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றுமா \nஇந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது பங்களாதேஷ்\nசம்பளம் இல்லாமல் விளையாடுமா இந்தியா\nஇந்திய அணிக்கு வெற்றியிலும் ஒரு சோகம்\nஇங்கிலாந்து அணி ஐந்து இலட்சம் ஓட்டங்களை கடந்தது\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் – வெளிவிவகார அமைச்சர்…\nசிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக…\nடயலொக்கின் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனமான Suraksha\nமூன்று வருடங்களாக சொந்த மகளை சீரழித்த தந்தை….…\nநியூசிலாந்தில் தோல்வி: நினைத்துப் பார்க்கும் வரலாறு\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/uber-driver-partner-piliyandala-colombo-3", "date_download": "2020-02-22T19:05:11Z", "digest": "sha1:55DTTGCI3GSHTPN544PXHJVLWTOZHIHC", "length": 9983, "nlines": 147, "source_domain": "ikman.lk", "title": "இலங்கையில் வேலைகள் : Uber Driver Partner - Piliyandala | பிலியந்தலை | ikman.lk", "raw_content": "\nUber Sri Lanka அங்கத்துவம் மூலம் இடப்பட்டவை\nவிண்ணப்பிக்க UBER Sri Lanka அழைக்கவும்\nவிண்ணப்பிக்க UBER Sri Lanka அழைக்கவும்\nஇவ்விளம்பரத்தை ஊக்குவிக்கவிளம்பரம் குறித்து முறையிடவும்.\nUber Sri Lanka இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்29 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, இலங்கையில் வேலைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/216565?_reff=fb", "date_download": "2020-02-22T18:25:48Z", "digest": "sha1:KEUN2SC4KTHQPA5AQISZC3EFIQIAGJY4", "length": 9683, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பொலிசார் தவறவிட்ட அந்த ஒரு நிமிடம்!... பிரியங்கா கொலையில் வெளியான பகீர் பின்னணி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிசார் தவறவிட்ட அந்த ஒரு நிமிடம்... பிரியங்கா கொலையில் வெளியான பகீர் பின்னணி தகவல்\nஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகுற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக்கோரி நாடு முழுவதுமே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\nஇந்தக் குற்றத்தைச் செய்த முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், முக்கிய குற்றவாளியான ஆரீஃப் இரண்டு வருடங்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கி வந்துள்ளார்.\nபிரியங்கா கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அதாவது 24ம் திகதி ஆரீஃப், சிவா இருவரும் செங்கல் லோடை ஏற்றிக்கொண்டு ஹைதராபாத் நோக்கி பயணித்துள்ளனர்.\nஅப்போது தான் மற்ற இருவருக்கும் போன் செய்து தெலுங்கானாவின் குடிகண்ட்லா கிராமத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.\nஅங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த இரும்பு லோடை ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், 25ம் திகதி அதிகாலை மஹ்புப் நகரில் பொலிசாரிடம் மாட்டியுள்ளனர்.\nலைசென்ஸ் இல்லாதது தெரியவந்ததும் லொறியை கைப்பற்ற பொலிசார் முடிவெடுத்தனர், அப்போது ஆரீஃப் வண்டியில் செல்ப் ஸ்டார்ட் கிடையாது என கூறி அந்த கேபிளை பிடுங்கி விட்டுள்ளார்.\nஇதனால் லொறியை நகர்த்த முடியாத சூழல் இருந்த நிலையில், பொலிசார் வேறொரு நபரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஆரீஃப் தப்பி ஓடிவிட்டார்.\nஇரும்பு பொருட்களை விற்றுவிட்டு அங்கிருந்து 26ம் திகதி இரவு 9 மணியளவில் ஷம்ஷாபாத்தின் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு படுத்து தூங்கியுள்ளனர்.\nமறுநாள் காலை பொலிஸ் வந்து வண்டியை நகர்த்த சொன்னதும், அங்கிருந்து தொண்டுபள்ளி டோல்கேட்டுக்கு சென்றுள்ளனர், அங்கு தான் பிரியங்காவை கொடூரமாக சீரழித்ததாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/11/22/threat.html", "date_download": "2020-02-22T20:07:23Z", "digest": "sha1:LZEARKINIVI5RSK445YRR56NDWTZGLW4", "length": 13652, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வக்கீலை கொலை செய்வதாக மிரட்டில்: 30 பேருக்கு வலைவீச்சு | Police hunting for 30 member gang for blackmailing a lawyer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவக்கீலை கொலை செய்வதாக மிரட்டில்: 30 பேருக்கு வலைவீச்சு\nசென்னையைச் சேர்ந்த வக்கீலை கொலை செய்து விடுவதாக வந்து மிரட்டிய 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.\nசென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் தளபதி. இவர் ஒரு வக்கீல். இவர் கொரட்டூர் போலீஸில் கொடுத்துள்ள புகாரில் தன்னை கொலை செய்துவிடுவதாக அருள் அன்பரசு, அசோக் அன்பரசு உள்ளிட்ட 30 பேர் வந்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து 30 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலேசியா தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - பிரமிக்க வைத்த முப்பரிமாண ரதம்\nபாமாயிலில் கைவைத்த இந்தியா.. சவால்களை சமாளிப்போம்.. எல்லாம் \\\"தற்காலிகமானது\\\".. மலேசியா\nதிருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விம��னத்தில் கோளாறு.. 167 பயணிகள் உயிர் தப்பினார்கள்\nமலேசியாவின் பாமாயிலுக்கு தடை.. \\\"நாங்க இருக்கோம்\\\".. பணத்தை அள்ள போகும் பதஞ்சலி, அதானி குரூப்\nபாமாயில் மட்டும் கிடையாது.. மலேசியாவுக்கு எதிராக வர்த்தக யுத்தம்.. இந்தியா அடுத்த மூவ்\nபாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா\nமலேசிய பாமாயிலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த இந்தியா.. மலேசியாவுக்கு பலத்த அடி\nஊரில் இருந்தால் தானே வம்பு... மலேசியா போயிடுவோம்... அழகிரி ஆதரவாளர்கள் டூர்\nஎங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் மலேசிய பிரதமர்.. முற்றும் மோதல்\nசட்டத்தின் அடிப்படையிலேயே புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோர் கைது: மலேசியா பிரதமர் மகாதீர்\nமலேசியா, இலங்கையில் திடீரென 'புலிகள்' விவகாரம்... கோத்தபாயவை ஜெயிக்க வைக்க பக்கா அரசியல் 'ஸ்கெட்ச்'\nஈழத் தமிழர் ஆதரவு வேறு- புலிகள் ஆதரவு வேறு: மலேசியா பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஆயூப் கான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4926", "date_download": "2020-02-22T18:18:43Z", "digest": "sha1:7YR7FUHDSCRLL72ZUPVZNB5SQDDEWWRK", "length": 6908, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | CCTV footage", "raw_content": "\nசேலத்தில் சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை; திகில் கிளப்பும் கொலையாளி யார்\nகார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பலி... சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...\nநைட்டியுடன் பெண்கள் உள்ளாடைகளை திருடும் நூதன சைக்கோ... சிசிடிவி காட்சியால் பதறும் பொதுமக்கள்\nவாக்கு எண்ணிக்கை மையங்களில் 2 சிசிடிவி கேமராக்கள் -திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்\n சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை விசாரணை\nபைக் திருடரான வளையல் வியாபாரி... காட்டிக்கொடுத்த சிசிடிவி\nசிதம்பரம் ரயில் நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க ரூ 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா\n சிசிடிவியில் பதிவான 4-வது கொலை\nரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... வெளியான அதிர்ச்சி வீடியோ\nஇரவில் நிர்வாணமாக வீடுகளுக்குள் நுழையும் வாலிபர் திருடனா\nஊடகங்களில் சாதனை புரிவோர் யார்\nஇந்த வார ராசிபலன் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\n12 ராசி, 27 ���ட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்\nஎண்ணெய்க் குளியல் எப்போது செய்யலாம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\nசெவ்வாய் தோஷம் அனைவரையும் பாதிக்குமா -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/121", "date_download": "2020-02-22T19:44:21Z", "digest": "sha1:M7NQDCO7J52F5SYAXFAXDKOTKYNZHTU2", "length": 12621, "nlines": 104, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கன்னியாகுமரி ​ ​​", "raw_content": "\nதமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், பல்வேறு இடங்களில் கோடை மழை\nதமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்...\n சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்..\nகோடை விடுமுறை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், விடுமுறையைக் கழிக்கவும் கோடைவாசஸ்தலங்களில் முகாமிட்டு வருகின்றனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று கடற்கரையில் கூட்டம் அதிக அளவில்...\nகன்னியாகுமரியில் களைகட்டியுள்ள கோடை சீசன், குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்ட மக்கள்\nகோடை விடுமுறை காரணமாக, கன்னியாகுமரியில் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையைக் கழிக்கவும் கோடைவாசஸ்தலங்களில் மக்கள் முகாமிட்டு வருகின்றனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரில் இன்று கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேனி தொட்டுச் செல்லும்...\nசந்திரயான் 2 விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்\nரோவர் எனும் ரோபா எந்திரத்துடன் சந்திரயான்- 2 விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கீழசரக்கல்விளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-2 விண்கலத்தின் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பல...\nஇலவசமாக வழங்கப்படும் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை\nதமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பொதுவிநியோகத் திட்டத்தில் ஏழைகளின் பசியைப் போக்கும் நோக்கில் வழங்கப்படும் அரிசி, சமூக விரோதிகளால் கடத்தப்படுவது...\nசமூக வலைதள வதந்திக்கு இது 2 வது பலி..\nதமிழகத்தில் குழந்தை கடத்தல் கும்பல் நுழைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தியால் சந்தேக நபர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றது. வட மாநிலத்தில் இருந்து ஒரு காரில் 4 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்தில் வலம் வருவதாக முகநூல்,...\nஅய்யா வைகுண்டபதி கோவில் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நிர்வாகி பாலபிரஜாதிபதி மீது குற்றச்சாட்டு\nகன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டபதி கோவில் நிர்வாகி பாலபிரஜாதிபதி, அய்யா வைகுண்டர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அகில உலக அய்யா வழி சேவை அமைப்பினர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அய்யா வைகுண்டர் தனது மூதாதையர் என...\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் நாளை பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில்...\nநீட் தேர்வு விவகாரத்தில் 1 சதவீதம் மட்டுமே தவறு நடந்துள்ளது - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nநீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு 99 சதவீதம் சரியாக உள்ளது என்றும், ஒரு சதவீதம் மட்டுமே தவறு நடந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராத���கிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கிராம தன்னாட்சி இயக்க நிகழ்ச்சியில் அவர்...\nதொடர் மழையால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியே செல்லும் 2 காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட்டது....\nபிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை\nதாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்\nவிரைவான நீதி - பிரதமர் மோடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil070.html", "date_download": "2020-02-22T19:51:53Z", "digest": "sha1:S6R3KOSY22I2ZXGBEAKV2CJEJHQ4DNIZ", "length": 11421, "nlines": 58, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீபால ஆஞ்சநேயர், ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில், சிங்கிரி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு | Sri Bala Hanuman of Lakshmi Narashima temple, Singri, Vellore Distrist, T Nadu", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 070\nஶ்ரீபால ஆஞ்சநேயர், ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில், சிங்கிரி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு\nதிரு ஜி வி ஆர் குப்தா, கண்ணமங்கலம், வேலூர்\nசிங்கிரி கோயில் என்னும் சிறு கிராமம் வேலூரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழ்வல்லம் அல்லது கண்ணமங்கலத்திலிருந்து இங்கு வருவதற்கு சாலையுள்ளது. இக்கிராமம் குன்றின் மேல் இருக்கும் ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயிலினால் மிகவும் பிரபலம். கண்ணமங்கலத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். கண்களுக்கு குளிர்ச்சியான பச்சைபசேல் என்ற வயல் வெளிகளின் நடுவில் பயணிக்கவேண்டும். தொலைவிலிருந்து குன்றையும் அதன் உச்சியில் கோயிலையும் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும். தொலைவிலிருந்து தெரியும் கோபுரம் \"காலி கோபுரம்\" [வெற்று கோபுரம் அல்லது ’காற்று வீசும்’ கோபுரம்] என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுது காலி கோபுரத்தில் ஏறி விளயாடி இருக்கிறோம். இன்று பாறைகள் நகர்ந்து இருப்பதால், அங்கு செல்லமுடியாதது போல் பாதையை மூடிவிட்டார்கள்.\nஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில்\nதிருக்கோயில் சுமார் நூறு அடி உயரத்தில் குன்றின் மேல் அமைந்துள்ளது. ஐம்பது படிகள் ஏறி திருக்கோயிலை அடையலாம். சிறிய ஓடை குன்றின் அடிவாரத்தில் ஓடுகிறது. ஓடையை தாண்டிதான் குன்றில் ஏற முடியும். இயற்கையே நம்மை சுத்தம் பண்ணிதான் கோயிலுக்கு அனுப்புகிறது மழைகாலத்தில் ஓடையில் நீர்வரத்து சற்று அதிகமாக தான் இருக்கும். குன்றின் மேல் இருக்கும் கோயிலில் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீகருடர், ஶ்ரீஆஞ்சநேயர் ஆகியவர்களுக்கு சன்னிதிகள் உள்ளன.\nஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம சுவாமியின் தனிச்சிறப்பு\nமூலவர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறார். பின்கை இரண்டிலும் சங்கும் சக்கரமும் காணப்படுகிறது. இடது முன் திருக்கரம் அவரது தொடையில் இருக்கிறது. வலது திருக்கரம் தாயார் லக்ஷ்மியின் இடுப்பை சுற்றி வளைத்திருக்கிறது. மூலவரின் மூர்த்தம் சுமார் ஆறடி உயரமுள்ளது. தாயார் லக்ஷ்மி பகவானின் வலது தொடையில் அமர்ந்த வண்ணமுள்ளார். இது மற்ற கோயில்களில் இருப்பதிலிருந்து வித்யாசமானது. மற்ற திருக்கோயில்களில் தாயார் பகவானின் இடது தொடையில் அமர்ந்திருப்பார்.\nமிக புராதணமான திருக்கோயிலும் ஶ்ரீபால ஆஞ்சநேயரும்\nஇத்திருக்கோயில் மிக பழமையானது. கர்ப்பகிரஹத்தை சுற்றி இருக்கும் கல்வெட்டிலிருந்து இத்திருக்கோயிலுக்கு நந்தி வர்மன் கைங்கரியம் செய்திருப்பது தெரிகிறது. இப்பழமையான திருக்கோயிலுக்கு பல பக்தர்கள் வேலூரிலிருந்தும், மாவட்டம் முழுவதிலிருந்தும் மூலவரையும் மற்றும் இங்கு பிரபலமான ஶ்ரீபால ஆஞ்சநேயரையும் தர்சிக்க வருகிறார்கள். ஜாதி மத பேதமின்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nஈசான்யத்தில் [வடகிழக்கில்] ஶ்ரீபால ஆஞ்சநேயருக்கு சன்னிதி அமைந்திருக்கிறது. இவர் பார்க்க குழந்தை போல் இருப்பதால், இவரை ஶ்ரீபால ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். அஞ்சலிஹஸ்தனாக கூப்பிய திக்கரங்களுடன் இருக்கும் இவருடைய மூர்த்தம் மிகவும் சிறிதாக இருந்தாலும், இவருடைய கீர்த்தி மிகவும் பெரிது. குழந்தை பாக்யமில்லா தம்பதிகள், இவரை தரிசித்து வழிபட்டு, பெற்றோராகிறார்கள். வேலூரிலிருந்தும், மா���ட்டம் முழுவதிலிருந்தும் ஶ்ரீபால ஆஞ்சநேயரை ஜாதி மத பேதமின்றி தர்சிக்க வருகிறார்கள்.\nஅடுத்த முறை வேலூருக்கோ அருகிலோ வருகையில் சிங்கிரியில் தாயாரை வலது தொடையில் அமர்த்தியிருக்கும் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மரையும், ஶ்ரீபால ஆஞ்சநேயரையும் தரிசித்து, வழிப்பட்டு ஆசிகள் ஆயிரம் பெற்றுச் செல்லுங்கள்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/sanipiranthanalpalandetail.asp?bid=5", "date_download": "2020-02-22T20:34:51Z", "digest": "sha1:QL2OB3GJ37OIXPX7NITPOGEHRBHHTA4X", "length": 18765, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஎதிலும் துடிப்புடனும், முழுமனதுடனும் ஈடுபடும் ஐந்தாம் எண் அன்பர்களே, எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் நீங்கள். கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விலக்குவீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க நினைப்பவர்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்ட���ிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகபபடுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெற அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவீர்கள்.\nமூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் செயல்களை செய்து முடிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள். உங்கள் கருத்துகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.\nவருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நடை, உடை, பாவனைகளில் அழகு ஏற்படும். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சிலகாலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும், எதிலும் கவனமாக இருக்கவும்.\nபுதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவ��ம். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே கொள்முதல் செய்து, விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்கள் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். மறைமுக எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் செயலாற்றவும்.\nபெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள்.\nபெருமாள் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.\nமரிக்கொழுந்தை அருகிலிருக்கும் பெருமாளுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.\n“ஓம் ஸ்ரீஅச்யுதாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.\nமேலும் - சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nஉங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார் கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21248", "date_download": "2020-02-22T18:42:12Z", "digest": "sha1:HR6M2IL5UNONUFHFIF6DZNGJR5DLGI6E", "length": 16500, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 23 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 206, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 06:21\nமறைவு 18:28 மறைவு 18:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 15, 2019\nநாளிதழ்களில் இன்று: 15-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 436 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெ���ுவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகுடியரசு நாள் 2019: காயல்பட்டினம் நகர இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கொடியேற்று விழா\nநாளிதழ்களில் இன்று: 27-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/1/2019) [Views - 284; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/1/2019) [Views - 248; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/1/2019) [Views - 253; Comments - 0]\nகாயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரது கணவரின் தாய்மாமா அமெரிக்காவில் காலமானார் இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nஅபூதபீ காயல் நல மன்ற துணைத் தலைவரின் தாயார் காலமானார்\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஃபாஸி அவர்களது தந்தை காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 18-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/1/2019) [Views - 247; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/1/2019) [Views - 276; Comments - 0]\nமஹ்ழரா திருக்குர்ஆன் மக்தப் மாணவர்களுக்குப் பரிசளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2019) [Views - 288; Comments - 0]\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 13-01-2019 நாளின் சென்னை காலை நா��ிதழ்களில்... (13/1/2019) [Views - 344; Comments - 0]\nகோமான் மொட்டையார் பள்ளி முன்னாள் முஅத்தின் காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 12-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2019) [Views - 338; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2019) [Views - 307; Comments - 0]\nகாவாலங்கா செயற்குழு உறுப்பினரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2019) [Views - 347; Comments - 0]\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் இக்ராஃ கல்விச் சங்க ஒருங்கிணைப்பில் - ஜன. 10இல் – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/comedy/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-02-22T18:08:16Z", "digest": "sha1:UMC5MGJSH3XOQWPUJ7IJWGVWVF3B5GZM", "length": 4946, "nlines": 79, "source_domain": "oorodi.com", "title": "சிரிக்க மட்டும்.", "raw_content": "\nகீழ இருக்கிற படங்களை சிலபேர் முன்னமே பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்களுக்காக இங்கே..\n11 ஆடி, 2008 அன்று எழுதப்பட்டது. 6 பின்னூட்டங்கள்\n« Search Me – அழகாய் தேடலாம் வாங்க..\nCSS – ஆரம்ப வழிகாட்டி தமிழில். »\nவடகரை வேலன் சொல்லுகின்றார்: - reply\nமோகன் சொல்லுகின்றார்: - reply\nவேர்டுபிரஸ் தொடர்பாக பதிய வேண்டிய நீங்கள் இப்படி சிரிப்பு காட்டுவீங்கன்னு எதிர்பாக்கலை.\nவேர்டுபிரஸ் சொந்த தளத்தில் நிறுவுவது தொடர்பான பதிவு ரெடியாகி கொண்டிருக்கிறதா…\nசுல்தான் சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவடகரை வேலன், சின்னப்பையன் வாங்க\nபகீ சொல்லுகின்றார்: - reply\nமோகன் எழுதும் வரைக்கும் ஏதாவது சிரிக்க வைப்பம் எண்டுதான்..\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_762.html", "date_download": "2020-02-22T20:40:52Z", "digest": "sha1:QMINC3L7ICQJ2GSVUBN6NWK42OEHJA4R", "length": 12934, "nlines": 191, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?", "raw_content": "\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றிய சில யோசனைகள்:-\n* நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பால் அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.\n* இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.\n* ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n* சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள்\n* மது அருந்தினால் உடலில், பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி போன்ற வைரஸ் கிருமிகள் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.\n* மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.\n* இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவ���ிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.\n* இருமல், காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.\n* தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவற்றை தொடுவதையும் தவிருங்கள்.\n* பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்\nபயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது\nசந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nமதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு\nடாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: க...\nவெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்\n5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகாங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்\nவிஜயகாந்தின் புதிய வறுமை ஒழிப்பு திட்டம்\nட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி\nதவணை முறையில் செல்போன் விற்பனை: நோக்கியா திட்டம்\nபன்றிக் காய்ச்சலை 4 நாள்களில் குணப்படுத்தலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nகங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அ...\nதிரைத்துறையில் கமல் பொன் விழா\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nபன்றிகாய்ச்சல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம்...\nதவறான பாதையில் தவறான சிந்தனை.\nரஜினி நடிக்கும் 'எந்திரன்' ஒத்திகைக் காட்சிகள் இணை...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த வீடு எது\nமைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி\nபன்றிக் காய்ச்சல்: மும்பையில் பெண் சாவு\nரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்\nபன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது\nபிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்\nபங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட...\nகாந்தி கொலை வழக்கு 10\nஇந்தியாவில் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்ப...\nபி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி\nகாந்தி வசித்த வீட்டை வாங்க கொள்ளுப்பேத்தி ஆர்வம்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nகாந்தி கொலை வழக்கு 9\nகுளிர்பானம் அதிகம் குடித்தால் ஞாபக சக்தி குறையும்\nபொருளாதாரத்தின் போக்கை மாற்றும் நுகர்வு கலாசாரம்\nசென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது\nமாஸ்டர்ஸ் ஆப் தி ஜங்கிள்\nஓராண்டு உயர்வை எட்டியது பங்குச் சந்தை: 282 புள்ளிக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2019/09/23/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-02-22T20:55:43Z", "digest": "sha1:KP6YORGS4XL2UREF4IHCB5Z52E3RGPVY", "length": 13894, "nlines": 132, "source_domain": "www.mahiznan.com", "title": "நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன் – மகிழ்நன்", "raw_content": "\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nதா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன்.\nசோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது. ஒருமுறை மாஜிஸ்ட்ரேட் அழைத்தபொழுது பின்னர் வருவதாகக் கூறிய காரணத்தால் அவருடைய அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து வேறு ஊருக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் தந்தையும் இறந்து விட தாயோடு மற்றோர் ஊருக்குப் பயணம். அங்கே ஜோங்கிடபாபா என்பவரின் உதவியால் பள்ளி, கல்லூரிப்படிப்பினைப் படித்தார். கல்லூரிப்படிப்பை முடிப்பதற்குள்ளாக விடுதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகளால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஜோங்கிடபாபாவின் திருமண ஏற்பாடுகளில் விருப்பம் இல்லாமல் அவருக்குத் தெரியாமல் மண்டேலாவும், ஜோங்கிடபாபாவின் மகன் ஜஸ்டிஸும் ஜோகன்னஸ்பெர்க்கிற்கு வந்து விட்டனர்.\nஜோகன்னஸ்பெர்க்கில் பல்வேறு வேலைகள் பார்த்து பின்னர் ஒரு வழக்கறிஞரிடம் எழுத்தர் பதவி உதவியாளராக சேர்ந்தார் மண்டேலா. அதன் மூலமாக சில கட்சி நிகழ்வுகளுக்கு சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ���ல் சேர்ந்தார்.\nஅக்கால கட்டத்தில் ஆப்ரிக்காவினை ஆண்ட வெள்ளையர்களால் பல்வேறு சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அந்நாட்டின் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோர் மாவட்டத்திற்கு செல்ல அனுமதிசீட்டு வைத்திருக்கவேண்டும். வெள்ளையர்கள் வசிக்கும் இடங்களில் இடம் வாங்கக்கூடாது, நடந்து செல்லக் கூடாது, ஆப்ரிக்கர்களுக்கு தனிப் பேருந்து, தனி ரயில் பெட்டிகள், வெள்ளையருக்கு மட்டும் வாக்குரிமை எனப்பல.\nகாலப்போக்கில் சுதந்திர,ஜனநாயக ஆப்பிரிக்காவினை லட்சியமாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் முன்னெடுத்தது. பல்வேறு ஜனநாயகப் போராட்டங்கள் வழியாக, பல சமயங்களில் ஆப்ரிக்க‌ கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தும் போராட்டம், கூட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் மண்டேலா மற்றும் பலர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஒன்றிலிருந்து விடுதலை அடைந்தவுடன், அடுத்த வழக்கு எனத் தொடக்கப்பட்டது. இதனால் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் மண்டேலா. ஒரு கட்டத்தில் ஜனநாயக‌ப்போராட்டத்தோடு ஆயுதப் போராட்டமும் செய்யப்பட்டாக வேண்டும் என்ற நிலைக்கு வந்த ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் அதற்காக ராணுவ, பொருள் உதவிகளுக்காக மற்ற நாடுகளை எதிர்பார்த்து அதன் பொருட்டு மண்டேலாவை ரகசியமாக‌ பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற மண்டேலா பல்வேறு நாட்டுத்தலைவர்களை சந்தித்து பொருளுதவியும், சில ராணுவ பயிற்சி உதவிகளையும் பெற்றார்.\nஅதன் பின்னர் ரகசியமாக‌ நாடு திரும்பிய மண்டேலா, சில நாட்களில் அரசால் கைது செய்யப்பட்டார். அரசினைக் கவிழ்க்க முயன்ற குற்றம் உள்பட பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கு உலக நாடுகளின் கவனம் பெற்றது. உலக நாடுகள் பல் மண்டேலா விடுவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன. அதன் தொடர்ச்சியாக மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nபின்னர் சிறையில் தன் வாழ்நாளைக் கழித்த மண்டேலாவிற்கு உலக அளவில் ஆதரவு பெருகத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸோடு பேச்சு வார்த்தை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தது. ஒட்டுமொத்தமாக 27 ஆண்டுகளை சிறையில் கழித்த மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அரசில் சீர்த���ருத்தம் தொடங்கப்பட்டது. பல்வேறு நிறவெறி தொடர்பான சரத்துகள் நீக்கப்பட்டன. அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. மண்டேலா மற்றும் அப்போதைய பிரதமரான டி‍‍‍‍கிளார்க் இருவருக்கும் அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇப்புத்தகம் மண்டேலாவைப் பற்றிய ஒரு தொடக்க வாசிப்பிற்கான ஒரு புத்தகம். மண்டேலாவைனையும் ஆப்ரிக்க காங்கிரஸ் மற்றும் பிற விவரங்களையும் தெரிந்து கொள்ள இதற்கு மேலான வாசிப்பு அவசியம். இப்புத்தகத்தின் எழுத்து நடை மிகவும் சோர்வளிக்கக் கூடிய தட்டையான எழுத்து. பள்ளி நூல்களின் துணைப்பாட அளவினையும் விட குறைந்த எழுத்து நடை. அத்தோடு தா.பாண்டியன் ஒரு கம்யூனிஸ்ட் என்பதனால், அது தொடர்பான சில‌ புகழுரைகளும் ஆங்காங்கே.\nகன்னி நிலம் – ஜெயமோகன் →\nபுது வருடம் ‍- 2020\n2019 – ஓர் மீள்பார்வை\nஊர்களில் அரவாணி – ம‌.தவசி\nஉன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=muthal+uthavi&si=0", "date_download": "2020-02-22T20:13:57Z", "digest": "sha1:IYBCGVPW5ON6WJAED3R77OVFXF5KNTPV", "length": 13530, "nlines": 256, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » muthal uthavi » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- muthal uthavi\nஇன்றைய அன்றாட வாழ்வில் எப்படியோ விபத்துக்களை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவை சாலை விபத்துகளாலும், தீ விபத்துகளாலும் ஏற்படுகின்றன. மின் அதிர்ச்சி ( Electric Shock), வெயில் அதிர்ச்சி( Sun Stroke), பாம்புக்கடி, தேள்கடி, பூரான்கடி, நாய்கடி ஆகியவையாலும், மற்றும் மாரடைப்பு, [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மு. முபாரக் அலி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : கல்கி பதிப்பகம் (Kalki Pathipagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைக���்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nMEL, ஸீரோ, விருது, oven, சக்தி பீடங்கள், முட்ட, kondrai, கதவைத் திற, படிக்க ஜெயிக்க, Paniru thrumarai, சர்க்கரை%நோய், உலகப் போர், காற்றுக்கென்ன வேலி, உடுக்கை, டோரதி\nஅகல்விளக்கேற்றும் அகப்பேய்ச் சித்தர்கள் -\nபேசாத பேச்செல்லாம் - Pesatha Pessellam\nதன்னை அறியும் அறிவு -\nவரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam\nஇளமையில் கொல் - Illamaiyil Kol\nசிலம்பு (உரைநடைச்சித்திரம்) (old book rare) -\nநவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும் -\nகணிதம் வினா விடைகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TET II (TNPSC காவலர் தேர்வு, SSC, சார்பு ஆய்வாளர், இரயில்வே, BANK) -\nதமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு) -\nசித்தாந்தமும் பொருளாதார வளர்ச்சியும் -\nசிந்தனை முத்துக்கள் - Sinthanai Muthugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-02-22T19:50:59Z", "digest": "sha1:2PCAV7Y3VMVWXV3KZFG2S6OZPNTCUTJF", "length": 6272, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுசீலா சானு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண்கலம் 2013 மோன்செங்கிளாபாக் குழு\nசுசீலா சானு புக்ராம்பம் (Sushila Chanu Pukhrambam) (பிறப்பு: 25 பிப்ரவரி 1992)ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவின் தலைவர் (கேப்டன்) ஆவார்.[1]\nஇந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர்கள்\nஇந்திய ஒலிம்பிக் வளைதடிபந்தாட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/movie-events/celebrities-watching-amala-pauls-aadai-movie-in-a-special-show/aravind-swamy-with-amala-paul-in-aadai-movie-function/photoshow/70409744.cms", "date_download": "2020-02-22T19:22:37Z", "digest": "sha1:YBDVHJCTRZVMAEQX6GDQ5BSCYYBVCKRF", "length": 5469, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "amala paul: aravind swamy with amala paul in aadai movie function- Samayam Tamil Photogallery", "raw_content": "\n���ிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nஒரு வாரத்திற்கு பிறகு ஆடை படத்தை பார்த்து ரசித்த சினிமா பிரபலங்கள்\nகாமினி என்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்கிறது என்பதைக் காட்டுவது தான் இப்படம் என்று தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலா பாலின் ஆடை படத்தின் புகைப்படங்கள்\nமுதல் ஸ்லைடிலிருந்து பார்க்க கிளிக் செய்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6431&ncat=2&Print=1", "date_download": "2020-02-22T19:52:12Z", "digest": "sha1:AHHCK6UPZK6YA43NXVZSI6OJLKU7VVTR", "length": 16056, "nlines": 142, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'சீனாவில் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுங்கள்\nநியாயமாக நடக்குமா தி.மு.க., தேர்தல் பார்வையாளர் நியமனத்தில் குளறுபடி பிப்ரவரி 23,2020\nசட்டசபையில் முதல்வர் கேள்வி: ஸ்டாலின் திணறல் ஏன்\nகுடியுரிமை சட்ட போராட்டம்: பிரசாந்த் கிஷோர் கைங்கர்யமா\nபீஹார் தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடருமா\nகருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையிலுள்ள, பல தளங்கள் கொண்ட ஒரு பிரபல துணிக் கடையில், ஜவுளி எடுக்க, என் தோழியுடன் சென்றிருந்தேன். லிப்டில் கூட்டமாக இருந்ததால், முதல் தளத்துக்கு, படியேறிச் சென்றோம். மேல் படியில், நடு வயது ஆசாமி ஒருவர், மொபைல் போனில் பேசியபடி நின்றிருந்தார்.\nநாங்கள் முதல் தளம் சென்று, சுடிதார் தேர்வு செய்த பின், திரும்பி வரும் போதும், அதே ஆசாமி, அதே இடத்தில், மொபைல் போனில் பேசியபடியே நின்றிருக்க, எனக்குள் எச்சரிக்கை மணி கிணுகிணுத்தது. அந்த ஆசாமி நின்றிருந்த இடத்திலிருந்து, கீழ்நோக்கிப் பார்த்த நான், \"ஷாக்' ஆனேன்.\nடைட்டான பிளவுஸ் மற்றும் லூசான டாப்ஸ் அணிந்த பெண்கள், கீழிருந்து படியேறி மேல்நோக்கி வரும் போது, அவர்களின் நெஞ்சகப் பகுதி அந்த கோணத்தில், \"படு கிளாமராக' தெரிந்தது. இந்த ஆசாமி போனில் பேசுவது போல சீன் போட்டு, இப்படி ஒரு வக்கிர ரசிப்பில் ஈடுபட்டிர���ப்பதை அறிந்து கடுப்பானேன்.\n\"ஏய்... இங்க நின்னு பொம்பளைங்களை ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கியா உன் அக்கா, தங்கச்சிய படியேற வச்சு, பார்த்து ரசிக்கிறதுதானே...' என ஆரம்பித்து, \"லெப்ட் அண்ட் ரைட்...' விட, வியர்த்துப் போன அவன், \"நான்... நான்... போன் பேசுறேன்...' என்றபடி, கூட்டத்தோடு கலந்து, நழுவினான்.\nபடியேறும் அம்மணியரே... மேல் பகுதியில் எவனாவது நின்றிருந்தால், துப்பட்டா மற்றும் முந்தானையை சரியாக போட்டுக் கொள்ளுங்கள். \"ஜொள்ளன்'களின் கழுகுப் பார்வை காத்திருக்கலாம்; ஜாக்கிரதை\nஅரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். என்னுடன் பணிபுரியும் அலுவலகத் தோழிக்கு, புடவை மற்றும் நகை மீது கொள்ளைப் பிரியம். மாதம் தவறாமல், விலை உயர்ந்த புதுப் புடவைகள் வாங்குவதும், அவ்வப்போது தங்க ஆபரணங்கள் வாங்குவதும், அவள் வழக்கம்.\nஇதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், தகுதிக்கு மீறி, மாத தவணையில் புடவைகளும், நகைகளும் வாங்குவது தான் நெருடல். அவளுக்கு நகை போட்டு கட்டிக் கொடுக்க, பெண் குழந்தையும் கிடையாது; அவளுக்கு, இரு மகன்கள் தான்.\nஅலுவலகத்திலேயே பகட்டாகவும், ஆடம் பரமாகவும் வலம் வரும் அவள், தன் சம்பளத்தின் பெரும் பகுதியை தவணைத் தொகையாக கட்டி விடுவதால், தன் அன்றாட வசதிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள். சாதாரண மொபைல் போன்தான் பயன்படுத்துகிறாள். பாதி நாட்கள் அது ரிப்பேர் ஆகி விடும். ஆட்டோ தவிர்த்து, பஸ் கூட்டத்தில் நசுங்கி பயணிக்கிறாள். தரமான ஓட்டலில் மதிய சாப்பாட்டை தவிர்த்து, பொட்டலம் சாதம் சாப்பிடுகிறாள். இது போல பல, \"அட்ஜெஸ்ட்மென்ட்\n\"சம்பளத்திற்கு ஏற்ற வகையில், நகை, உடை வாங்கி, தேவையற்ற தவணைகளைத் தவிர்த்து, வாழ்வின் வசதிகளை அனுபவிக்கலாமே...' என, அவளுக்கு பலமுறை அறிவுரை கூறியிருக்கிறேன். \"நல்ல உடையும், நகையும் போடாவிட்டால், யாரும் நம்மள மதிக்க மாட்டாங்கடி' என்று கூறி, என் வாயை அடைத்து விடுகிறாள்.\nமற்றவர் மதிக்க வேண்டும் என்பதற்காக, வசதிகளை குறைத்து, அவஸ்தைப்படும் என் தோழி போன்ற பந்தா பேர்வழிகள் திருந்த மாட்டார்கள் போலும்\nஎன் அலுவல மேலதிகாரி, கடுமையான வெயி லிலும், மிக கூலாக, அழகாக தோற்றமளித்தார். நாங்கள் விசாரித்ததில், ஒரு நிறுவனத் தின், \"கூல்' ஆயிலில், முழு எண்ணெய் குளியல் எடுத்ததா கவும், மாதம் இரு முறை அந்த ஆய���லை உடல் முழுவதும் தேய்த்து, மசாஜ் செய்து, ஒரு மணி நேரத்திற்கு பின், வெந்நீரில் குளித்தால், உடல் பஞ்சு போல், சுகமாக இருப்பதாகவும், தூக்கம் நன்கு வருவதாகவும் டிப்ஸ் கொடுத்ததுடன், சிலரை வற் புறுத்தி, செய்து பார்க்கவும் தூண்டினார்.\nஎங்கள் அலுவலகத்தில், கடந்த வாரம் ஓரே நாளில், இருவர் ஆப்சென்ட். என்ன வென்று விசாரித்ததில், ஒருவர் ஆயில் பாத் எடுத்து, குளிர்ச்சி முத்தி, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, கை கால் வாதம் போல் ஆகி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.\nஇன்னொருவர் பெண் அலு வலர். தன், 49வது வயதில் தான், முதன் முதலாக ஆயில் பாத் எடுத்துள்ளார். அது ஒத்துக் கொள்ளாமல், காய்ச்சல் வந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார்.\nஇச்செய்தி அறிந்து, பதறி யடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவரையும் தனித்தனியே பார்த்து, நலம் விசாரித்து வந்தோம்.\nஇது, அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை... ஒருவருக்கு ஒரு ஆயிலோ, ஒரு பவுடரோ ஏற்றுக் கொண்டால், அது, எல்லாருக்கும் ஏற்றுக் கொள்ளும் என நம்பி, அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஎடுத்தால், மேற்படி விளைவு களும், பணச் செலவும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. இது, எல்லாருக்கும் ஒரு பாடம்.\nஆட்டிப் படைக்கும் \"ஐ பாட்' மோகம்... கிட்னியை பறிகொடுத்த சிறுவன்\nதுப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகும் ஒட்டகங்கள்\nநிரந்தரமான சுகம் எது தெரியுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/89622-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88..--%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-22T19:29:37Z", "digest": "sha1:5JOGVBO4SRAZ2DVRY75ALRCEAZBYDKNJ", "length": 9722, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை.. மத்திய அமைச்சரவை முடிவு ​​", "raw_content": "\nபொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை.. மத்திய அமைச்சரவை முடிவு\nபொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை.. மத்திய அமைச்சரவை முடிவு\nபொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை.. ம���்திய அமைச்சரவை முடிவு\nபாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொருளாதார மந்தநிலை மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டன. 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் அரசின் வசமுள்ள 53 புள்ளி 29 விழுக்காடு பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதேபோல், கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் அரசு வசமுள்ள பங்குகளில் 53 புள்ளி 75 சதவீதத்தை விற்பனை செய்வதற்கும், கான்கார் எனப்படும் சரக்குப் பெட்டக கழகத்தில் 30 புள்ளி 9 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nநாடு முழுவதும் நிலவும் வெங்காயத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறினார். நடந்து முடிந்த பருவத்தில் வெங்காய சாகுபடி 26 சதவீதம் குறைந்து விட்டதாகக் கூறிய அவர், 4 ஆயிரம் டன் வெங்காயத்தை பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி-யும், எஞ்சியவற்றை தனியார் நிறுவனங்களும் இறக்குமதி செய்யும் என மேலும் தெரிவித்தார்.\nதனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில், அந்நிறுவனங்கள் அலைக்கற்றை ஏலத் தவணைத் தொகை செலுத்துவதை 2 ஆண்டுகள் தள்ளிவைப்பதாகவும், இந்த தொகை அடுத்துவரும் ஆண்டுகளில் வசூலிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். இதன் மூலம் 42,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வெளியேறுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநித்யானந்தாவின் 2 சிஷ்யைகள் கைது\nநித்யானந்தாவின் 2 சிஷ்யைகள் கைது\nவைகையாற்று நீரை சாத்தியார் அணைக்கு கொண்டுவர கோரிக்கை\nவைகையாற்று நீரை சாத்தியார் அணைக்கு கொண்டுவர கோரிக்கை\nஏர்டெல், வோடோபோன் தலைமை அதிகா��ிகள் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nகொரோனா வைரஸ் - மற்ற நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடா \nஇந்திய வர்த்தகத்தில் கொரானா பாதிப்பின் தாக்கம் குறித்து ஆலோசனை\nபிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை\nதாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்\nவிரைவான நீதி - பிரதமர் மோடி உறுதி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tamil-proverbs-part-2/", "date_download": "2020-02-22T19:11:49Z", "digest": "sha1:Q3I6SGBQNYLT65ZCP6TLRGWH2SE5XIXJ", "length": 20205, "nlines": 157, "source_domain": "www.tamilpriyan.com", "title": "சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2", "raw_content": "\nமூத்த குடியின் வம்சத்தில் ஒருவன்\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nMarch 8, 2013 March 14, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்1 Comment on சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nபகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுகவும்.\n1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்.\nமுழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா அதுபோல, வயதில் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கூறும்போது அதைக் கேட்பதும் கடைபிடிப்பதும் நமக்கு சிரமமாக இருந்தாலும், அதனை கடைபிடிப்பதால் நாம் அனுகூலம் அடையும்போது பெரியவர்கள் அறிவுரை எவ்வளவு இனிமையானது என்பதை உணர்வோம்.\n2. எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்.\nதன்னைவிட பலம் (பண பலம், மன பலம் அல்லது உடல் பலம்) குறைந்தவர்களை நாம் வஞ்சித்தாலோ அல்லது ஏமாற்றினாலோ கடவுள் அவர்களுக்கு சார்பாக இருந்து நம்மை வஞ்சிப்பார்.\n3. சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த கட்டு சோறும் நிலைக்காது.\nஊருக்குப் போகும்போது நாம் உணவுப் பொட்டலம் எடுத்துச் செல்வோம். அது ஒரு வேளை அல்லது இரண்டு வேலைகளுக்குத்தான் வரும். அது போல பெரியவர்கள் கூறும் அறிவுரை அப்போது மட்டும்தான் கடைப்பிடிக்கப்படும். நமக்கென்று ஒரு சுயபுத்தி இருந்தால்தான் நாம் நல்வழி வாழ்வோம். யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததெல்லாம் நம் மனதில் நிரந்தரமாய் நிலைக்காது, கடைபிடிக்கவும் முடியாது.\n4. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.\nஎதையுமே ஒரு அளவோடுதான் செய்யவேண்டும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது. இரவும் பகலும் கண்விழித்துப் படித்தால் நம் உடல் நலன்தான் கெடும். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பது படிப்பு விஷயத்திலும் உண்மைதான்.\n5. எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது\nஎள் செக்கில் நன்கு மசியப்படும்போது தன்னிடம் உள்ள எண்ணெய் தன்னை விட்டு செல்கிறதே என்று அழுவது நியாயம். ஆனால் எலியின் கழிவான ஒன்றிற்கும் உபயோகமில்லாத புழுக்கை அழுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அதுபோல, ஒரு விஷயத்தில் மற்றவர்கள் சம்பந்தமில்லாமல் தலையிடும்போது இந்த பழமொழியைச் சொல்லுவர்.\n6. உற்றார் திண்ணா புத்தா பூடும், ஊரார் திண்ணா பேரா விளங்கும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையானவற்றை செய்தால் அவர்கள் வாழ்த்தமாட்டார்கள். ஏனென்றால் அது கடமை. அதுதான் புத்தா பூடும் என்பது. அதாவாது செய்தது வீண்தான் (தன் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் நினைப்பது). அதுவே ஊரில் உள்ளவர்களுக்கு செய்தால் நல்ல பேர் விளங்கும். குடும்பத்தைப் பதறடித்துவிட்டு ஊருக்கு உபகாரம் செய்பவர்களின் மனப்போக்கு இப்படித்தான் இருக்கும். அதாவது பேர் வாங்கவேண்டும் என்ற பகட்டுப்போக்கு மட்டுமே இருக்கும். குடும்பத்தை கவனிக்கமாட்டார்கள். அவர்களின் அந்த மனப்போக்கு தவறு என்று சாடுவதுதான் இந்த பழமொழி. அதற்குத்தான் “தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்(charity begins at home)” என்று மற்றொரு பழமொழியை கூறி வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.\n7. அடிக்காம அழுவுற பொம்பலையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்பமுடியாது.\nமழை பெய்யும்போது இடி இடித்தால் அது நிற்கப்போகிறது என்று அர்த்தம். ஆனால் சத்தம் இல்லாமல் பெய்யும் மழை எப்போது நிற்கும் என சொல்ல முடியாது. அதுபோல, எதற்கெடுத்தாலும் (தொட்டாஞ்சிணிங்கி போல்) அழும் பெண்களுக்கு இந்த பழமொழி கூறப்படுகிறது.\n8. நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு.\nஎனக்குத் தெரிந்த ஒருவர் அடிக்கடி குடிப்பார். ஏன் என்று கேட்டால், “என் பொண்டாட்டி என்கிட்ட சண்ட போட்டுக்கிட்டே இருக்கிறா. அத மறக்கத்தான் தினமும் குடிக்கிறேன்.” என்பார். அவர்தான் நொண்டிக்குதிரை. அவர் ஒரு பெரிய குடிகாரர். எப்படியாவது குடிக்கவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு சாக்கு சொல்லி குடித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் ‘நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு’ என்பதின் அர்த்தம்.\n9. மடியில கணம் இருந்தால்தானே மனசுல பயம் இருக்கும்.\nநம்மில் ஏதேனும் குறை இருந்தால்தானே நாம் பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவோம்.\n10.கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும்.\nகடையில் ஒரு பொருள் வாங்க விலை கேட்கிறோம். கடைக்காரர் ஐம்பது ரூபாய் என்கிறார். நாம் இருபது ரூபாய் தருவதாக பேரம் பேசுவோம். கடைக்காரர் முப்பது ரூபாய்க்குத் தருவதாக கூறுவார். ஆனால் நாம் விடாப்பிடியாக இருபது ரூபாய் என்றே இருப்போம். ஆனால் அவர் அந்த விலை கட்டுப்படி ஆகாது என்று கூறி இருபத்தைந்து ரூபாய்க்குத் தருவதாக ஒத்துக்கொள்வார். நாமும் ஒரு வழியாக சம்மதிப்போம்.\nகடைக்காரருக்கும் கண்டிப்பாக லாபமாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த பொருளின் அடக்கவிலை இருபது ரூபாய். அவர் ஐம்பது ரூபாய் (கொடுவாள் புடி) என்று கூறியதால்தான் இருபத்தைந்து ரூபாய்க்கு (அரிவாள் புடி) விற்றார். அவருக்கு ஐந்து ரூபாய் லாபம் கிடைத்தது. அதுவே முப்பது ரூபாய் என்று கூறியிருந்தால் அவர் நஷ்டத்திற்குதான் அந்த பொருளை விற்றிருக்க முடியும். இது நமக்கும் பொருந்தும். ஏனெனில் அந்த பொருளை நாம் முப்பது ரூபாய்க்கு கேட்டிருந்தால் முப்பத்தைந்து ரூபாய்க்குதான் கிடைத்திருக்கும்.\n11.மண்ணா இருந்தாலும் மருந்தென்று நம்பி திங்கணும்.\nநமது நம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றுகிறது. நோய்க்கு மருந்தே சாப்பிட்டாலும் நமக்கு நம்பிக்கையில்லையென்றால் நோய் தீராது. அதாவது மண்ணைக்கூட அதுதான் நோய்க்கான மருந்து என்று நம்பி சாப்பிட்டால் நோய் தீருமாம்.\n12.வருவது வழியில நிக்காது, போறது போவாம இருக்காது.\nநமக்கு கிடைக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பது கண்டிப்பாக கிடைக்கும். என்னதான் முயன்றாலும் நமக்கென்று தலையில் எழுதி வைக்காதது கண்டிப்பாக கிடைக்காது. எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதுதான் இந்த பழமொழியின் அர்த்தம்.\n13.உணவே மருந்து, உடலே வைத்தியர்.\nநாம் சாப்பிடும் சத்தான உணவுதான் நோய்க்கு மருந்து. நோய்க்கிறுமிகளுக்கு ஏற்றாற்போன்று எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் நமது உடல்தான் வைத்தியர். சரிவிகித உணவு உண்டு மன திடத்துடன் வாழ்ந்தால் நம்மை நோய் அண்டாது.\nபிச்சையிட்டால் நமக்குப் புண்ணியம் என்று நினைக்கிறோம். ஆனால், பிச்சைக் கேட்பவர்கள் உண்மையாகவே வாழ்கையில் கஷ்டப்படுகிறார்களா என்று பார்த்து பிச்சையிட்டால்தான் நமக்குப் புண்ணியம். நல்ல வாழ்க்கை தரம் இருந்தும் சோம்பேறித்தனமாய் பிச்சையெடுப்பவர்களுக்கு பிச்சையிட்டு அவர்களை ஊக்குவிக்கக் கூடாது.\n15.வயிற்று சோத்து காரனுக்கு வலம் வந்ததுதான் மிச்சம்.\nமிக ஏழ்மையானவன் எவ்வளவுதான் அலைந்து திரிந்து உழைத்தாலும் தனது வயிரை நிரப்பிக்கொள்ளும் அளவுக்குத்தான் அவன் பொருள் ஈட்ட முடியும். சில நேரங்களில் அது கூட முடிவதில்லை. அவனால் தன் வாழ்க்கைக்கு என்று எதையும் மிச்சப்படுத்த இயலாது.\nபகுதி-3 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTagged சொல்லாடல்கள் பழமொழி விளக்கம் பெரியோர் கூற்றுக்கள்\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஇருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-6\nஉங்களது இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளது. உங்கள் இந்த சேவை இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். வாள்க வழமுடன்\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=11794", "date_download": "2020-02-22T19:58:00Z", "digest": "sha1:JJQPDOIHK3XDI4IPLVKDKGGQXV3G2KQE", "length": 6817, "nlines": 141, "source_domain": "www.verkal.net", "title": "முல்லை போர்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nவெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.\nமுல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர்.\nமகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவு – பாகம் I\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/holder-made-two-over-maidens-snatching-the-wickets-of-star-players/", "date_download": "2020-02-22T18:25:18Z", "digest": "sha1:TTEFTY6QOAPNNQ5K6HDNND2OCIMLAKAT", "length": 7671, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "நட்சத்திர வீரர்களின் விக்கெட்டையும் பறித்து , இரண்டு ஓவர் மெய்டன் செய்த ஹோல்டர்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nநட்சத்திர வீரர்களின் விக்கெட்டையும் பறித்து , இரண்டு ஓவர் மெய்டன் செய்த ஹோல்டர்\nநேற்றைய போட்டியில் இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.\nமுதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக கே .எல் ராகுல் ,ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ரோஹித் ஷர்மா 18 ரன்னில் வெளியேற பின்னர் கோலி களமிறங்கினர்.\nகே .எல் ராகுல் , கோலி இருவரும் கூட்டணியில் சிறப்பாக விளையாடினர்.அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் வீசிய பந்தில் கே .எல் ராகுல் 48 ரன்னில் அவுட் ஆனார். பிறகு அதிரடியாக விளையாடிய விராட் கோலியையும் 72 ரன்னில் சுருட்டினர்.\nஇப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் வீசிய 10 ஓவரில் 2 நட்சத்திர விக்கெட்டையும் பறித்து .இரண்டு ஓவரை மெய்டன் செய்தது வெறும் 33 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.மேலும் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெறும் யாரும் ஒரு ஓவரை கூட மெய்டன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போட்டியில் இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் இதுதானாம்\n பிரபல நடிகரின் மகள் ஆதங்கம்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… இந்தியா முதலில் பேட்டிங்…. மூன்று விக்கெட்களை இழந்து தடுமாற்றம்…\nஅந்த தருணத்தில் பிரியாவிடை…ஓய்வு குறித்து விராட் அதிரடி அறிவிப்பு\nவிடாமல் துரத்தும் விராட்…டெஸ்டில் புதிய சாதனை படைக்க காத்திருப்பு\n பிரபல நடிகரின் மகள் ஆதங்கம்\nஇவருக்கும் அரசியல் ஆசை வந்துருக்குமோ\nஇவங்களால மட்டும் தான் முடியுமா நானும் நடிப்பேன்டா நடிகர் விஜய் சேதுபதி\nஅதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பழ.கருப்பையா திமுகவிலிருந்தும் விலகல்\nதளபதி 63 புதிய அப்டேட் இந்த தேதியில் பூஜை இந்த தேதியில் ஷூட்டிங் ஆரம்பம்\nகோவையில் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள்….. யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்…\nபுதுக்கோட்டை அருகே வேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்து… உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4676", "date_download": "2020-02-22T19:33:05Z", "digest": "sha1:VPL5XILLOOWKQQNDNQOOQ5GWETCV46PA", "length": 27522, "nlines": 125, "source_domain": "mulakkam.com", "title": "லெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nகலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.\nதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ��ேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.\nநான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.\nகல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.\nசெஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.\nஎமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்கள���ற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.\n2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.\nஇவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியு���ன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.\nஅவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்\nதிருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈழத்தமிழர்கள்\nவட தமிழீழம் ,திருகோணமலையில் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் .\nகண்ணீருடன் தொடர்கிறது காணாமல் போனவர்களின் போராட்டங்கள்\nஇராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி \nஅமைச்சரவைக்கு வரமாட்டேன் : மைத்திரி அதிரடி அறிவிப்பு\nமோடி-சம்பந்தன் இடையில் நடைபெற்ற சந்திப்பு என்ன \nகறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு – புதிய ஆதார புகைப்படங்கள் \nபல்கலை மாணவர்களின் நடைபயண போராட்டம் தற்பொழுது அநுரா சிறைச்சாலையை வந்தடைந்துள்ளது..\nயாழ் பல்கலையில் தடைகளும் தாண்டி கறுப்பு யூலை நினைவு – காணொளி இணைப்பு \nகூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள் ( 20-09-1987 ) \nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு..\nஎழுவர் விடுதலையின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்.\nதியாக தீபம் திலீபன் தெருவில்…\n1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்..\nகறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு – புதிய ஆதார புகைப்படங்கள் \nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் – 10.06.2019 ( காணொளி ) \nதியாக தீபம் திலீபன் – ஏழாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கவிதை .\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் \nவந்தாறுமூலை படுகொலைகளின் 29ம் ஆண்டு நினைவு தினம் – 05.09.2019 \nஎன் ஈழ தேசமே நலமா…\nமிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்\nஇவர்கள் புகழ்பெற்ற ( பாரதிராஜா, அமீர் ) இயக்குனர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்..\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பன்னிரெண்டாம் நாள் ( 26-09-1987 ) \nசிவபக்தனான ஈழ மன்னன் இராவணனுக்கு வடதமிழீழத்தில் இராவணேசுவரம் ஆலயம்..\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு..\nISIS தீவிரவாதிகளுக்கு முன் சிங்கள ஸ்ரீலங்கா அரச தீவிரவாதிகளால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் ஒரு தொகுப்பு \nஎமது மண்ணில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் முடிவுக்கான ஆரம்பமாகும்..\nவிக்டர் விசேட கவச எதிர்ப்பு பிரிவுத்தளபதி லெப்கேணல் அக்பர் அண்ணாவின் நினைவு வணக்கநாள் – 07.10.2019 \nகாட்டுப்பகுதியில் குண்டுதாரிகளின் பயிற்சி முகாம்\nஐநா பரிந்துரைகள் குப்பையில் சிறிலங்கா ஜனாதிபதியின் திமிர்த்தனம் \nகடும் மழை மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள் \nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்…\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=430", "date_download": "2020-02-22T20:37:02Z", "digest": "sha1:7SJEQT4Q7RWPABCIQ52CCM2WSM4FYPCZ", "length": 8143, "nlines": 95, "source_domain": "www.k-tic.com", "title": "குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / Uncategorized / அரபி வார்த்தை / குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nadmin December 8, 2017\tஅரபி வார்த்தை, இறை நினைவு / திக்ர், இஸ்லாமிய அழைப்பு, உங்களுக்குத் தெரியுமா, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு, தகவல் பெட்டகம், திருக்குர்ஆன், துஆ மஜ்லிஸ், தொழுகை நேரம், நபி மொழி, நிகழ்வுகள், பிரார்த்தனை / துஆ, பிறை செய்திமடல், பொதுவானவைகள், மின் நூலகம், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை, வெள்ளி வெளிச்சம் Leave a comment 996 Views\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nநேரம்: *பகல் 1:30 மணி முதல்…*\nஇடம்: *மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத்*\n– *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*\nPrevious குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா\nNext மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_5.html", "date_download": "2020-02-22T19:16:35Z", "digest": "sha1:5NWVQ2MXFTGNE5UUTXLKUUFI5FPWBEG7", "length": 19629, "nlines": 204, "source_domain": "www.kalvisolai.org", "title": "தனுமை – வண்ணதாசன்-நகரம் – சுஜாதா", "raw_content": "\nதனுமை – வண்ணதாசன்-நகரம் – சுஜாதா\n1. தனுமை – வண்ணதா��ன் – 16\n – கு.ப. ராஜகோபாலன் – 16\n3. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் – 15\n4. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை – 14\n5. அழியாச்சுடர் – மௌனி – 14\n6. எஸ்தர் – வண்ணநிலவன் – 14\n7. புலிக்கலைஞன் – அசோகமித்ரன் – 14\n8. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி – 14\n9. நகரம் – சுஜாதா – 14\n10. சிலிர்ப்பு – தி. ஜானகிராமன் – 13\n11. நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ். ராமையா – 12\n12. ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி – 12\n13. அக்னிப்பிரவேசம் – ஜெயகாந்தன் – 11\n14. குளத்தங்கரை அரசமரம் – வ.வே.சு. ஐயர் – 11\n15. நாயனம் – ஆ. மாதவன் – 10\n16. சாபவிமோசனம் – புதுமைப்பித்தன் – 10\n17. வெயிலோடு போய் – ச. தமிழ்ச்செல்வன் – 10\n18. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன் – 9\n19. கன்னிமை – கி. ராஜநாராயணன் – 9\n20. கோயில் காளையும் உழவு மாடும் – சுந்தர ராமசாமி – 9\n21. சாசனம் – கந்தர்வன் – 9\n22. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி – 9\n23. தோணி – வ.அ. ராசரத்தினம் – 9\n24. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி – 9\n25. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன் – 9\n26. மூங்கில் குருத்து – திலீப்குமார் – 9\n27. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி – 9\n28. விகாசம் – சுந்தர ராமசாமி – 9\n29. ஆற்றாமை – கு.ப. ராஜகோபாலன் – 8\n30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் – வேல. ராமமூர்த்தி – 8\n31. ஒரு இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் – 8\n32. கடிதம் – திலீப்குமார் – 8\n33. கதவு – கி. ராஜநாராயணன் – 8\n34. பாயசம் – தி. ஜானகிராமன் – 8\n35. பிரசாதம் – சுந்தர ராமசாமி – 8\n36. மதினிமார்களின் கதை – கோணங்கி – 8\n37. ஒரு ஜெருசலேம் – பா. செயப்பிரகாசம் – 7\n38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் – 7\n39. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் – 7\n40. திசைகளின் நடுவே – ஜெயமோகன் – 7\n41. நாற்காலி – கி. ராஜநாராயணன் – 7\n42. நிலை – வண்ணதாசன் – 7\n43. பத்மவியூகம் – ஜெயமோகன் – 7\n44. பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம் – 7\n45. பிரபஞ்சகானம் – மௌனி – 7\n46. பிரயாணம் – அசோகமித்ரன் – 7\n47. மீன் – பிரபஞ்சன் – 7\n48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை – 7\n49. வெள்ளிப் பாதரசம் – இலங்கையர்கோன் – 7\n50. அம்பலக்காரர் வீடு – பா. செயப்பிரகாசம் – 6\n51. அன்பளிப்பு – கு. அழகிரிசாமி – 6\n52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதிமணியன் – 6\n53. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி – 6\n54. கனகாம்பரம் – கு.ப. ராஜகோபாலன் -6\n55. கயிற்றரவு – புதுமைப்பித்தன் – 6\n56. காஞ்சனை – புதுமைப்பித்தன் – 6\n57. காற்று – கு. அழகிரிசாமி – 6\n58. கேதாரியின் தாயார் – கல்கி – 6\n59. சரஸாவின் பொம்மை – சி.சு. செல்லப்பா – 6\n60. சாமியார் ஜூவுக்கு போகிறார் – சம்பத் – 6\n61. சுயரூபம் – கு. அழகிரிசாமி – 6\n62. திரை – கு.ப. ராஜகோபாலன் – 6\n63. தேர் – எஸ். பொன்னுதுரை – 6\n64. நசுக்கம் – சோ. தர்மன் – 6\n65. பற்றி எரிந்த தென்னை மரம் – தஞ்சை பிரகாஷ் – 6\n66. பாற்கஞ்சி – சி. வைத்திலிங்கம் – 6\n67. பிரும்மம் – பிரபஞ்சன் – 6\n68. பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் – 6\n69. அரசனின் வருகை – உமா வரதராஜன் – 5\n70. ஆண்களின் படித்துறை – ஜே.பி. சாணக்யா – 5\n71. இழப்பு – ந. முத்துசாமி – 5\n72. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன் – 5\n73. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன் – 5\n74. ஒரு பிடி சோறு – கனக செந்திநாதன் – 5\n75. கடிகாரம் – நீல. பத்மநாபன் – 5\n76. கரையும் உருவங்கள் – வண்ணநிலவன் – 5\n77. கனவுக்கதை – சார்வாகன் – 5\n78. கற்பு – வரதர் – 5\n79. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன் – 5\n80. ஜன்னல் – சுந்தர ராமசாமி – 5\n81. சாவித்திரி – க.நா. சுப்ரமணியம் – 5\n82. சாவில் பிறந்த சிருஷ்டி – மௌனி – 5\n83. ஞானப்பால் – ந. பிச்சமூர்த்தி – 5\n84. திரிவேணி – கு. அழகிரிசாமி – 5\n85. தேடல் – வாஸந்தி – 5\n86. நீர்மை – ந. முத்துசாமி – 5\n87. நூருன்னிசா – கு.ப. ராஜகோபாலன் – 5\n88. பள்ளம் – சுந்தர ராமசாமி – 5\n89. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா – 5\n90. மரப்பாச்சி – உமாமகேஸ்வரி – 5\n91. மேபல் – தஞ்சை பிரகாஷ் – 5\n92. யுகசந்தி – ஜெயகாந்தன் – 5\n93. விஜயதசமி – ந. பிச்சமூர்த்தி – 5\n94. ஜன்னல் – சுஜாதா – 5\n95. அண்ணாச்சி – பாமா – 4\n96. அந்நியர்கள் – ஆர். சூடாமணி – 4\n97. அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி – 4\n98. அரும்பு – மேலாண்மை பொன்னுச்சாமி – 4\n99. ஆண்மை – ஜி. நாகராஜன் – 4\n100. ஆனைத்தீ – தொ.மு.சி. ரகுநாதன் – 4\n101. இருட்டில் நின்ற… – சுப்ரமண்ய ராஜு – 4\n102. உயிர்கள் – சா. கந்தசாமி – 4\n103. எதிர்பார்ப்புகள் – ராஜேந்திர சோழன் – 4\n104. ஏழு முனிக்கும் இளைய முனி – சி.எம். முத்து – 4\n105. கரிசலின் இருள்கள் – பா. செயப்பிரகாசம் – 4\n106. காணி நிலம் வேண்டும் – கோபிகிருஷ்ணன் – 4\n107. காசுமரம் – அகிலன் – 4\n108. காடன் கண்டது – பிரமிள் – 4\n109. காட்டில் ஒரு மான் – அம்பை – 4\n110. கோணல் வடிவங்கள் – ராஜேந்திர சோழன் – 4\n111. கோமதி – கி. ராஜநாராயணன் – 4\n112. சட்டை – கிருஷ்ணன் நம்பி – 4\n113. சித்தி – மா. அரங்கநாதன் – 4\n114. சிறகுகள் முறியும் – அம்பை – 4\n115. சிறிது வெளிச்சம் – கு.ப. ராஜகோபாலன் – 4\n116. செவ்வாழை – அண்ணாதுரை – 4\n117. சேதாரம் – தனுஷ்கோடி ராமசாமி – 4\n118. தண்ணீர் தாகம் – ஆனந்தன் – 4\n119. தத்துப்பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம் – 4\n120. துறவு – சம்பந்தர் – 4\n121. தொலைவு – இந்திரா பார்த்தசாரதி – 4\n122. நதி – ஜெயமோகன் – 4\n123. நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன் – 4\n124. நிலவிலே பேசுவோம் – என்.கே. ரகுநாதன் – 4\n125. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் – 4\n126. பலாப்பழம் – வண்ணநிலவன் – 4\n127. பறிமுதல் – ஆ. மாதவன் – 4\n128. பதினெட்டாம் பெருக்கு – ந. பிச்சமூர்த்தி – 4\n129. புனர் – அம்பை – 4\n130. புயல் – கோபிகிருஷ்ணன் – 4\n131. புவனாவும் வியாழக்கிரகமும் – ஆர். சூடாமணி – 4\n132. பொன்னகரம் – புதுமைப்பித்தன் – 4\n133. மரி என்கிற ஆட்டுக்குட்டி –பிரபஞ்சன் – 4\n134. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார் இந்திரஜித் – 4\n135. மிருகம் – வண்ணநிலவன் – 4\n136. மீன்கள் – தெளிவத்தை ஜோசஃப் – 4\n137. முள் – பாவண்ணன் – 4\n138. முள்முடி – தி. ஜானகிராமன் – 4\n139. ரீதி – பூமணி – 4\n140. வண்டிச்சவாரி – அ.செ. முருகானந்தம் – 4\n141. வாழ்வும் வசந்தமும் – சுந்தர ராமசாமி – 4\n142. விதை நெல் – ந. பிச்சமூர்த்தி – 4\n143. விரித்த கூந்தல் – சுரேஷ்குமார் இந்திரஜித் – 4\n144. வெறுப்பைத் தந்த வினாடி – வத்ஸலா – 4\n145. வேட்டை – யூமா வாசுகி – 4\n146. வேனல் தெரு – எஸ். ராமகிருஷ்ணன் – 4\n147. வைராக்கியம் – சிவசங்கரி – 4\n148. ஜனனி – லா.ச. ராமாமிர்தம் – 4\n149. ஜின்னின் மணம் – நீல. பத்மநாபன் – 4\n150. ஹிரண்யவதம் – சா. கந்தசாமி – 4\nசிறுகதைகள் - நூலாசிரியர் பொதுத்தமிழ்\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval68.htm", "date_download": "2020-02-22T19:35:32Z", "digest": "sha1:5HAWTPOSCHSLDMWOUO467VRMKKKNMCGL", "length": 10276, "nlines": 31, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... குறுந்தகவல்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஉலகில் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு சில சாதனைகள் அப்படியா என்று வியக்க வைக்கும். ஒரு சில சாதனைகள் இப்படியும் ஒரு சாதனையா என்று வியக்க வைக்கும். ஒரு சில சாதனைகள் இப்படியும் ஒரு சாதனையா என்று சொல்ல வைக்கும். அப்படி சில சாதனைகள் இங்கே... சொல்லப்பட்டுள்ளது.\nஅதிகமான கட்டிடங்கள் கட்டி சாதனை\nபிரிட்டிஷ் கட்டிடக் கலை நிபுணர் சர்கில்பர்ட் என்பவர்தான் உலகில் அதிகமான கட்டிடங்களைக் கட்டி சாதனை படைத்தவர். இவர் வாழ்நாளில் 38 கதீட்ரல்கள், 474 சர்ச்சுகள், 23 மடங்கள், 26 பள்ளிகள், 16 கல்லூரிகள், 58 நினைவுச் சின்னங்கள் மற்றும் 27 பொது உபயோகக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் கட்டிச் சாதனை செய்திருக்கிறார்.\n1875-ஆம் ஆண்டு பெர்ஷிய ஓவியரான மார்சல் டிலெக்தூர் அவருடைய காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மொத்தம் 56,25,000 சொற்கள் இடம் பெற்றிருந்தது. நான் உங்களைக் காதலிக்கிறேன் என்கிற வார்த்தைகள் மட்டும் 18,75,000 இடங்களில் இடம் பெற்றிருந்தது. உலகின் மிகப் பெரிய காதல் கடிதம் இதுதான்.\nசீட்டுக் கட்டில் கட்டிடம் கட்டி சாதனை\nஜேம்ஸ்வார் நாக் என்பவர் 3650 சீட்டுக்களைப் பயன்படுத்தி 61 அங்குல அகலமும் 11.7 அடி உயரமும் உள்ள கட்டிடத்தை உருவாக்கினார். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இதற்கு இவர் சீட்டுகளை ஒட்டவோ, சேர்க்கவோ எந்தவிதமான பசையையும் பயன்படுத்தவில்லை. இந்த சீட்டுக் கட்டிலான கட்டிட நிகழ்வு 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கனடாவின் க்யூபெக் நகரில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.\nதொடர்ந்து கடிதம் எழுதி சாதனை\nஇங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்தவர் ராய்மெண்ட் எல்.காண்ட்வெல் என்பவர் தொடர்ந்து 505 மணி நேரம் தன் கைப்பட கடிதம் எழுதியிருக்கிறார். இத்தொடர் கடிதம் எழுதிய நிகழ்ச்சி 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 16 வரை திடர்ந்து நடைபெற்றதாம்.\nஅதிக பிள்ளைகள் பெற்று சாதனை\nரஷ்யாவைச் சேர்ந்த ஃபையோமோர்வாயிலேட் - மதாம்வாஸிலெட் தம்பதியர் மொத்தம் 69 பிள்ளைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். மதாம்வாஸிலெட் 16 முறை இரட்டைக் குழந்தைகளையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், 4 முறை நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கிறார். 1850-ல் இந்த சிறப்பிற்காக ரஸ்ய சக்கரவர்த்தி இரண்ட��ம் அலெக்ஸாண்டரின் பாராட்டுதலையும் பரிசுகளையும் பெற்றிருக்கின்றனர் இந்தத் தம்பதியர்.\nஅதிகமாக உபதேசம் செய்தும் சாதனை\nரெவரண்ட் டோனால்டு தாமஸ் என்பவர் நியூயார்க்கின் ப்ரூக்லின் நகரில் தொடர்ந்து 93 மணி நேரம் மத போதனை உபதேசம் செய்து உலக சாதனி ஏற்படுத்தியிருக்கிறார். இதனை 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 22 தேதி வரை நிகழ்த்தியிருக்கிறார். மத போதனை உபதேசத்தில் இவர்தான் இச்சாதனையைச் செய்திருக்கிறார்.\nஅதிக நாட்கள் உண்ணாவிரதமிருந்து சாதனை\nஅயர்லாந்து நாட்டின் சிறைக் கைதிகளாக இருந்தவர்கள் ஜான், பீட்டர்க்ரௌலி, தாமஸ்டனோவரன், மிச்சல்புர்கி, மிச்சல்வூரய்லி, கிரிஸ்டோபரப்டான், ஜான்பவர், ஜோசப் ஹன்னி, சீன்ஹன்னஸி ஆகிய ஒன்பது பேர்கள் சிறையில் 94 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்கள். 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை உணவு எதுவும் சாப்பிடாமல் 94 நாட்கள் உண்ணாவிரதமிருந்த இவர்கள் கடுமையான மருத்துவச் சிக்கிச்சைக்குப் பிறகு காப்பாற்றப்பட்டார்கள்.\nஅதிகமான வருடத்திற்கு குத்தகை சாதனை\nஅயர்லாந்து நாட்டை சேர்ந்த ஜான்ஜேம்ஸன் என்பவர் டப்லின் நகரத்திலிருக்கும் அவருக்குச் சொந்தமான மார்க்கெட்டின் ஒரு பகுதியை நகர வளர்ச்சிக் கழகத்திற்கு (சிட்டி கார்ப்பரேசன்) ஒரு லட்சம் வருடத்திற்கு குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார். உலகில் இவ்வளவு நீண்டகாலத்திற்கு குத்தகைக்கு வழங்கியவர்கள் வேறு யாரும் இருப்பதற்கான வாய்ப்புகளுமில்லை.\nஅதிகமானவர் கலந்து கொண்ட இறுதிச் சடங்கு சாதனை\nஎகிப்து நாட்டின் அதிபர் நாசர் இறந்த போது இறுதிச் சடங்கிற்கு சுமார் நான்கு மில்லியன் (40 லட்சம்) மக்கள் கலந்து கொண்டு துக்கம் அனுஷ்டித்து இருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் கெய்ரோவில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இது ஒரு உலகசாதனை இறுதி ஊர்வலம்.\nதேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/10317-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!!?s=ce1c435a875622fa8765f111b400b9fd", "date_download": "2020-02-22T20:23:01Z", "digest": "sha1:7HY56IXSF3RZLUJQIPHCBIYI7KBBIA2J", "length": 32027, "nlines": 547, "source_domain": "www.tamilmantram.com", "title": "அனுபவ குறள் - புத்தகம்!!", "raw_content": "\nஅனுபவ குறள் - புத்தகம்\nThread: ���னுபவ குறள் - புத்தகம்\nஅனுபவ குறள் - புத்தகம்\nகுறிப்பு: தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த அனுபவ குறளைத் தொகுத்து புத்தக வடிவமாக்கி கீழேயுள்ள சுட்டியில் அமைத்திருக்கிறேன்.\nஎன் பண்ணிரண்டு வயதில் ஒருநாள் என்னை யாரோ ஒருவர் �அறிவுகெட்டவனே- என்று திட்டிவிட்டார். அன்று என் மனமே என்னிடமில்லை.\nஅறிவு கெட்டவன், மதி கெட்டவன் என்றால் என்ன என்று ஆராய்ந்தேன். அறிவு என்றால் என்ன என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎன்று பள்ளிக்கூடத்தில் படித்த்த ஞாபகம் வரவே... திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன்.\nம்... சரி.. யார் என்ன சொல்வதை நாம் கேட்டாலும் அதில் என்ன உண்மை இருக்கிறது.. அதன் உண்மையான பொருளென்ன என்பதை ஆராய்வது அறிவு... என்ன அருமையான சொற்களைய்யா... அறிவில்லாதவன் யார் சொல்வதையும் அப்படியே கேட்டு நம்பி பின்னர் ஏமாந்திடுவான். அறிவுடையவன் ஏமாற மாட்டான்.\nஉண்மைதான். அறிவிற்க்கு நல்லதொரு விளக்கம் கிடைத்தது.\nஆனால் அது மட்டுமா அறிவு. திருக்குறள் புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். 43வது அதிகாரமான அறிவுடைமை அதிகாரத்தில் என் கண்கள் நிலைத்தன. நான் படித்த அந்தக் குறள்-\nஅறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்\nஇக்குறளை அன்று நான் படித்திருந்தாலும் என்னால் முழு அளவில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே குறள் என் மனதினுல் பல ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்த்த. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இக்குறளை மீண்டும் மீண்டும் படித்து பொருள் விளங்கினேன். அதில் ஒரு குறிப்பு. இக்குறளில் -ஆவ தறிவார்- என்ற சொல் மிகவும் ஆழம் வாய்ந்தது.\nஒருவரால் வரப்போவதை எவ்வாறு முன்னமே அறிய முடியும் \nநாளை நடக்கப்போவதை... அடுத்த வாரம் நடக்கப்போவதை...\nஅடுத்த மாதம் நடக்கப்போவதை... அடுத்த ஆண்டு நடக்கப்போவதை... ஐந்தாண்டு கழித்து நடக்கப்போவதை இதெல்லாம் ஒருவரால் அறிந்திருக்க வேண்டுமென்றால் அவையெல்லாம் அவரால் சரியாக திட்டமிடபட்டிருக்கப்பட வேண்டும். வரக்கூடிய இன்னல்களை முன்னமே அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இன்னல் வருங்கால் அவற்றை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்க வேண்டும்.\nஇதை ஆங்கில முறையில் கூறலாயின்... Planning, Scheduling, Managing, Risk Identifying, Mitigation developing.. என்ற பற்பல விரிவான அத்தனை துறைகளும் இந்த ஒரே சொல்���ான -ஆவ தறிவார்- சொல்லில் அடங்கியிருப்பது புரிந்த்த. அதை நினைத்துப்பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது.\nஇப்போது எனக்கு அறிவு என்ற சொல்லிற்க்கான பொருள் விரிந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.\nஅனுபவக்குறளும் குறளின் போற்றுதலும் தொடரும்.....\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.\nதமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\n திட்டமிட்டுச்செய்தால் ஆவது அறியலாம் என்பதை அழகாக சொல்லியுள்ளார் வள்ளுவர். அதை எமக்குத் தந்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து இதே போன்று தாருங்கள்\nஇதை தானே அவ்வையும் அனுவை துளைத்து அதனுள் ஏழு கடலையும் புகுத்தியது போல குறுகத் தறித்த குறள் என்று பாடியுள்ளார்.\nஇறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.\nசுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...\nகுறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,\nகுறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...\nஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.\nஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஉலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...\nஅதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்..\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஅறிவு இன்னும் வேறு என்னவெல்லாம் தன்மை கொண்டது என்று ஆராய்ந்து பார்த்த போது அறிவு அற்றங்காக்குங்கருவி என்றாரே வள்ளுவர் பெருமான்....\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nமனிதன் கடந்த காலத்தையே தான் அறிவான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாவண்ணம் அமைந்துள்ள இவ்வுலகில்... அதை எப்படி கையாள்வது என்று ஆராயும் போதுதான்\nஅறிவின் துணை நமக்குத் தேவைப்படுகிறது. மிக முக்கியமாக பின்நாளில் வரப்போகும் துன்பத்தை உணர, உணர்ந்துபின் அதைத் தவிப்பதற்கான திட்டமிடல் போன்றவை செய்ய அறிவின் துணை\nஅவசியமே. அதனாலே அறிவு அற்றங் காக்கும் கருவி.\nஇளமையிலே பார்க்கும் பொருள் எல்லாம் பசுமையாகத் தோன்றும் என்பார்கள். அது இளமைக்கே உரிய அழகு. அந்த இளமையின் வேகம்.. மிக விரைவான வேகம். அதே வேகத்தி��் மனதும் சென்று கொண்டுதான் இருக்கும். மனதும் இளமையும் ஒரு வேகத்தில் செல்ல, படிப்படியாக வாழ்வில் பிரச்சனைகளைச் சந்திக்க ஆரம்பித்த பின்னர்.. மனதின் வேகம் மெதுவாக குறையும். சரியாக சொல்ல வேண்டுமாயின்... மனது பக்குவப்படும். பின்னர் எது சரி, எது தவறு என்று எளிதாக விளங்கும். அனுபவத்தினால் பெறும் அறிவின் அளவும் பெருகும். அப்போது மனம் சென்ற இடமெல்லாம் செல்லாமல் சரியான திசையிலே மட்டும் பறந்தோடும். காலப்போக்கில் மனது\nபக்குவப்படும் வேளையில் மனத்தை ஒரு நிலைப்படுத்தி நன்மை தரும் செயல்களில் மட்டுமே செலுத்தும் போது, வாழ்வு இனிக்கும்.\nசென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ\nஇன்னும் அறிவு பற்றி சிறு ஆராய்ச்சி முடித்து விட்டு பின்னர் வீரம் விளைஞ்ச மண்ணு நம்ம மண்ணு...\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.\nதமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\nமீனாகுமார், திருகுறள் நீங்கள் தந்த விளக்கம் உன்மையானதாக புதுமையானதாக் இருகிறது.\nஉங்கள் அவதாரை பார்த்தவாரே குறளை படிக்கும் போது நன்றாக புரிகிறது\nசுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...\nகுறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,\nகுறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...\nஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.\nஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.\nநன்றி அக்னி. குறளை குறள் வடிவிலேயே தருகிறேன். நான் ஆசிரியர் இல்லை. மென்பொருள் பொறியில் துறையில் பொறியாளராகவும், இயக்குனராகவும் (Director) பணிபுரிகிறேன். தமிழில் Master of Arts (M.A.) படிக்க விரும்புகிறேன் இன்னும் சில ஆண்டுகளில்...\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.\nதமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\nஇத் தொடரை வாசிப்பவர்களுக்கு ஒன்றை விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். திருக்குறளுக்கு பலர் விரிவுரை எழுதியுள்ளனர். நான் இங்கு திருக்குறளுக்கு விளக்கமோ, விரிவுரையோ எழுத முயலவில்லை. என் அனுபவத்தில் திருக்குறள் எனக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் நான் திருக்குறளில் புரிந்து கொண்ட சில நுணுக்கங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முயல்கிறேன்.\nஅனைத்து குறளையும் கொடுப்பதென்பது இயலாத காரியம். என்னை முக்கியமாக பாதித்த குறள்களை மட்���ுமே சான்றுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபிழையேதும் இருப்பின் உடனே சுட்டிக்காட்டவும் உங்கள் அனுவங்களையும் பகிர்ந்து கொள்ளவு தயங்க வேண்டாமென்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும் எனக்கு நேரம் கிடைப்பதைப் பொறுத்தே இத்தொடரின் வேகமும் இருக்கும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.\nதமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\nஇன்றைய நவீன இயந்திர உலகில் தகவல் தொடர்புகள் (Communication) பன்மடங்கு பெருகிவிட்டது. இயந்திரங்கள் பேசிக்கொள்வது ஒரு புறம் இருந்தாலும், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இப்போது பெருகியுள்ளது. அவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்ளும் வேளையிலே பற்பல தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.\nஎழுத்துப் பிழைகளை எளிதில் கண்டுபிடித்திடலாம். முக்கியமாக அவை கருத்தையும் பொருளையும் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆனால் முக்கியமாக ஒரு பொருளை சொல்பவரும் அதை பெறுபவரும் ஒரே பொருளைத்தான் கொள்கிறார்களா என்பதில்தான் பற்பல சிக்கல்கள் வருகின்றன.\nஒரு விசயத்தைச் சொல்பவர் அவர் மனதினுள் ஒரு கருப்பொருளோடு (Context) சுருக்கமாக சொல்வார். அப்போது கூட இருக்கும் சில தகவல்களையும் சேர்த்து சொல்ல மறந்திடுவார். ஆனால் அதைப் பெறுபவர் வேறு விதங்களில் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இங்கு தான் பல சிக்கல்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. இது இன்றைய நவீன உலகில் அன்றாடம் நிகழும் நிகழ்வாகும்.\nஎண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nநாம் பிறருக்குச் சொல்ல வேண்டியதை தெளிவாகவும் முழுமையாகவும் குறிப்பாகவும் பிறரிடம்\nசொல்லி நாம் பிறர் கூறுவதைக் கேட்கும் போது கவனமாக் கேட்டு கூறியவரின் கருத்தை அவர் வழியிலேயே புரிந்து கொண்டிருக்கின்றோமா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது\nஇந்த தகவல் பரிமாற்றத்தில் சொல்வன்மை என்ற அதிகாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை பின்னர் பார்க்கலாம்.\nமேலும் உலகத்தோடு ஒட்ட வாழ்வது அறிவு. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையார் செயல் என்பது வள்ளுவர் வாக்கு.\nஎவ்வ துறைவ துலக முலகத்தோ\nஅஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ\nஅறிவு பற்றி எனக்கு நல்ல கருத்து பிறந்து ஆழப் பதிந்தும் விட்���து.\nஅடுத்து வீரம் பற்றி சில அனுபவம்.\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.\nதமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\nநல்ல புதுமையான முயற்சி, தொடர்ந்து கொடுங்கள், விகடன் போன்ற நிறுவனங்கள் பார்த்தால் புத்தகமாகவும் வரலாம்.\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பழமொழிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் | மின்னஞ்சல் கதைகள் : 15 ஒரு ஜென் கதை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19437-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4&p=408324", "date_download": "2020-02-22T19:00:09Z", "digest": "sha1:JL5EDVJU33GIRJOQ6OQRC5IKSBOX7KDA", "length": 7324, "nlines": 193, "source_domain": "www.tamilmantram.com", "title": "விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகரில் தாக்குதல் - Page 3", "raw_content": "\nவிடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகரில் தாக்குதல்\nThread: விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகரில் தாக்குதல்\nஅடிச்சா கேக்க நாதியில்ல என்று ஒரேயடியாக ஆணவ ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும்\nசிங்களனுக்கு இவ்வளவு இன்னல்கலிடேயும்... கழுத்துநெரிப்பு சோதனைகளிலும் புலிகளின் இந்த வான்தாக்குதல் அவனுக்கு நெத்தியடியாய் இருந்திருக்கும்....\nதுன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...\nமனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இலங்கை விமானப் படையின் மிகையொலிதாரகை விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.. | ஈழத்தமிழர்கள் மீது வீசப்படும் எரி குண்டுகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/29006-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D?s=f66545d0ec9bcdb429a8116bcb3384fd", "date_download": "2020-02-22T20:18:33Z", "digest": "sha1:ACUFM6UNH7PHZGL3GVWQY54N4WPOBOSE", "length": 15609, "nlines": 476, "source_domain": "www.tamilmantram.com", "title": "பங்குவர்த்தகத்தில் சேரவிரும்புகிறேன்", "raw_content": "\nபங்குவர்த்தகத்தில் சேரவிரும்புகிறேன், ஆனால் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அதில் முதல் படி என்னஅதை எவ்வாறு செயல்படுத்தலாம். நண்பர்கள் அனைவரும் எனக்கு ஆலோசனை வழக்குவார்கள் என நம்புகிறேன். நன்றி\nபணத்தை பத்திரமாக வைத்திருங்கள். மிகவும் பார்த்து தேர்வு செய்து முதலிடுங்கள், இல்லையென்றால் முதலுக்கே மோசம்.\nநான் அதிகம் படித்தவனில்லை, ஆகையால் இதைப் பற்றி அதிகம் தெரியாது.\nஎனக்குத் தெரிந்து மியூட்சுவல் பஃண்டில் முதலீடு செய்வது சிறந்தது. இதனால் உங்கள் லாபம் குறைவாக இருந்தாலும் இழப்பும் குறைவாகவே இருக்கும்.\nசிறந்த நிபுணர்களை கலந்தாலோசித்து முதலீடு செய்யவும்.\n எனது மேல்அதிகாரிகள்,இதில் இருப்பதால் எனக்கும் ஒரு ஆசை இருந்தது.நீங்கள் சொல்வது உண்மைதான்,ஏன் இந்த வேண்டாதவேலை.இருப்பதைவைத்து நன்றாக இருந்தால் நல்லதுதான்.\nஆழம் தெரியாமல் காலை விடவேண்டாம் அன்பரே, மியுச்சுவல் பண்டு நல்லது.\nமுயற்சி உடையார் இகழ்சி அடையார்...\nமிக அபிரீதமான லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்ரு பங்கு வர்த்தகம்.\nஅதே சமயம் அதிக லாபம் தரும் தொழில்கள் அனைத்திலும் இருக்கும் பிரச்சனையான அதீத அபாயம் ( ஹை ரிஸ்க் ) இதுலும் உண்டு.\nபெட்டிக்கடை வைக்க என்ன விசயம் ஞானம் இருக்க வேண்டுமோ அதைப்போல் 1000 மடங்கு அதிக விசய ஞானம் இருக்க வேண்டும்.\nஒரு பக்கத்தில் பங்கு வர்தகம் பற்றி சொல்லி விட முடியாது.\nஉழைப்பு இந்த துறையில் அதிக தேவை . அதே போல் பொறுமை, விகேகமும் தேவை .\n ஐயா, நன்குதெளிவுபடச்சொன்னிர்கள். இதன் அடிப்படையை தமிழில் எளிமையாக படிக்க எதெனும் தளங்கள் உள்ளதா\nஇருந்தால் சொல்லுங்கள் ஐயா,பதவிகாலம் முடிந்தபின் எதேனும் பயனாக இருக்கும்\nமீண்டும் சொல்கிறேன் ..எளிமை என்ற சொல்லை மறந்து விடுங்கள் . மிக கடினமான துறை இது .\nநீச்சல் பழக ஆசைப்பாட்டால் தண்ணீரில் இறங்கினால் மட்டும் தான் முடியும் .\nஆசையாய் ஒரு ஆடு தனே தலையில் தண்ணீர் கொட்டக்கொண்டு வெட்டு வெட்டு என கேட்பதால் தருகிறேன்\nஆசையாய் ஒரு ஆடு தனே தலையில் தண்ணீர் கொட்டக்கொண்டு வெட்டு வெட்டு என கேட்பதால் தருகிறேன்\nஏமாற்றும் மனிதபதர்களிடையே ஏமாறாமல் வெறிபெற வே��்டிய களம் இது...அருமையான தகவல்கள் நன்றி...\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nஆசையாய் ஒரு ஆடு தனே தலையில் தண்ணீர் கொட்டக்கொண்டு வெட்டு வெட்டு என கேட்பதால் தருகிறேன்\nமற்றும் ஒரு தமிழ் தளம்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர... | மீச்சுவல் பண்ட் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T20:47:56Z", "digest": "sha1:2RZSR2CIAXGJYEYJBNGQ37RJG5GH7IXK", "length": 10842, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராஜேஷ்குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ராஜேஷ் குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nராஜேஷ்குமார் ஒரு தமிழக எழுத்தாளர். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும் 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.[1][2] 1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ல் கல்கண்டு இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். இவரது முதல் புதினம் “வாடகைக்கு ஒரு உயிர்” 1980ல் வெளியானது. பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியன் என்பது என் பேறு\nஉன்னை விட்டால் யாரும் இல்லை\nஊசி முனையில் ஒரு உயிர்\nஎன் வானம் மிக அருகில்\nஒரு தப்பு தாளம் ஒரு சரியான ரா��ம்\nஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்\nஒரு நாள் ஒரு கனவு\nகண்ணுக்குள் எத்தனை கள்ளமடிகண்ணுக்குள்எத்தனை கள்ளமடி\nதப்பு தப்பாய் ஒரு தப்பு\nநீ இன்றி நான் ஏது\nபறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்\nபுத்தம் புது பூமி வேண்டும்\nரோசாப் பூவு லேசா சாவு\nஒன்பதாவது திசை பத்தாவது கிரகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-02-22T20:27:11Z", "digest": "sha1:RGVBS2OMXNY3VGOZXXA7SHHO7HBYZ4PI", "length": 11861, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "மன்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமன்டா, ஜம்மு காஷ்மீர், இந்தியா\nசிந்துவெளி நாகரிகம், மௌரியப் பேரரசு மற்றும் குசானப் பேரரசு\nகிமு 2350 - கிமு 1750 (சிந்துவெளி நாகரிகம்) (மௌரியப் பேரரசு)[2]கிபி 78-200 (குசான் பேரரசு)[3]\nசிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்\nமன்டா (Manda), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள சிந்துவெளி நாகரிக கால தொல்லியல் மேடு அமைந்த கிராமம் ஆகும்.\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1976-77 ஆண்டுகளில் மாண்டா கிராமத்தின் தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்த போது சிந்துவெளி நாகரீகக் கால தொல்பொருட்கள் கிடைத்தது.[4]\nமன்டா தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்த போது, மூன்று கால கட்ட நாகரீகங்களின் தொல்பொருட்கள் கிடைத்தது.[5] குசான் பேரரசிற்குப் பின்னர் இத்தொல்லியல் களம் சிதிலமடைந்ததது.[4]\nபிர் பாஞ்சல் மலைத்தொடரின் அடிவாரத்தில் பாயும் செனாப் ஆற்றின் கரையில் அமைந்த மாண்டா கிராமம், ஜம்மு நகரத்திற்கு வடமேற்கே 28 கிமீ தொலைவில் உள்ளது. மன்டா கிராமத்தின் அகழ்வாய்வு மூலம் கிடைத்த தொல்லியல் எச்சங்களைக் கொண்டு இக்கிராமம் சிந்துவெளி நாகரீகத்தின் வடக்கில் அமைந்த பகுதி என அறிய முடிகிறது.[6][7][8][9][10][11]\nமன்டா தொல்லியல் களத்தில் கிடைத்த முந்தைய அரப்பா நாகரிகக் காலத்திய தொல்பொருட்களில் குடுவைகள், தட்டுகள், கோப்பைகள், சுடுமண் வளையல்கள், படிவுப் பாறை ஆயுதங்கள், செப்புப் பாத்திரங்கள் உள்ளிட்ட சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது. [4]இங்கு முதிர்ந்த அரப்பா காலத்திய சிந்துவெளி எழுத்துக்கள் கூடிய மட்பாண்டங்கள் மற்றும் முடிவுறாத ம���த்திரை ஒன்று கிடைத்துள்ளது.[4]\nசிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்\nமாண்டா தொல்லியல் களத்தின் வரைபடம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-suppoter-won-the-award-in-kanimozhi-recommend-to-mafa-pandiyarajan-q4as5t", "date_download": "2020-02-22T20:17:45Z", "digest": "sha1:M4OKOWFJSYGJ7GYQTNIVEIUJYMTP2QKC", "length": 16167, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கனிமொழி கண்ணசைவில் திமுக அனுதாபிக்கு கிடைத்த விருது... சர்ச்சையில் சிக்கிய மஃபா.பாண்டியராஜன்..! | dmk suppoter won the award in Kanimozhi recommend to Mafa.Pandiyarajan", "raw_content": "\nகனிமொழி கண்ணசைவில் திமுக அனுதாபிக்கு கிடைத்த விருது... சர்ச்சையில் சிக்கிய மஃபா.பாண்டியராஜன்..\nதிமுகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் ஒருவருக்கு தமிழக அரசின் 2019ஆம் ஆண்டுக்கான 'உலகத் தமிழ் சங்க விருதான' இலக்கிய விருது அதிமுக அரசு வழங்க இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் ஒருவருக்கு தமிழக அரசின் 2019ஆம் ஆண்டுக்கான 'உலகத் தமிழ் சங்க விருதான' இலக்கிய விருது அதிமுக அரசு வழங்க இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக அரசின் 2019ஆம் ஆண்டுக்கான 'உலகத் தமிழ்ச் சங்க விருது' பட்டியைலை தமிழக அரசின் தமிழ் பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. இந்தப்படியலில் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் மலேசிய எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் பெருமாள். இவர் இலக்கிய வட்டத்தை மட்டுமே சார்ந்தவராக இருந்தால் சர்ச்சை எழுந்திருக்காது. மலேசிய தமிழர்களிடையே திமுகவின் முகமாக பார்க்கப்படுபவர். பக்கா திமுக சார்பாளர். மலேசிய சுற்றுலா செல்லும் திமுக நிர்வாகிகளுக்கு அனைத்துவிதமான பணிவிடைகளையும் செய்து விழுந்து விழுந்து கவனிப்பார்.\nஅதேபோல் தமிழகம் வந்தால் பெரியகுளம் அருகில் உள்ள வைரமுத்துவின் பண்ணை வீட்டில் தங்கி திமுக புள்ளிகளுடன் நட்பை வளர்த்துக் கொள்வார். பொதுவாக முதலமைச்சரையோ, அமைச்சர்களையோ பார்க்க வரும்போது முன்னதாகவே சந்திப்புக்கு அனுமதி பெற வேண்டும். ஆனால், இவர் ��லேசியாவில் இருந்து சிலரை அழைத்துக் கொண்டு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் விமான நிலையத்தில் இறங்கி விடுவாராம். ஏதோ பஸ்டாண்டில் நின்று கொண்டு கவுன்சிலரை பார்க்க நேரம் கேட்பதை போல இங்கு வந்து இறங்கிய பிறகே தான் மலேசியாவில் இருந்து வந்துள்ளேன். முதலமைச்சரை பார்க்க உடனே அனுமதி வேண்டும் எனக் கேட்பாராம்.\nபஸ்டாண்டில் இருந்து கேட்டால் கவுன்சிலரை பார்க்கவே நேரம், கிடைக்காது. முதல்வருக்கு உள்ள பிஸியான பணிகளில் இவருக்கு மட்டும் உடனே அனுமதி கிடைத்துவிடுமா என்ன முறைப்படி முன்னரே திட்டமிட்டு வந்தால் அனுமதி மறுக்கப்படுவதற்கில்லை. திட்டம் போட்டு காரியம் சாதிப்பதற்காகவே அவர் இப்படி அனுமதி கேட்காமல் வருவது தான் அவரது நோக்கம். இந்த நரித்திட்டம் உடன் வருபவர்களுக்கு தெரியாது.\nஅனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி தனது நோக்கத்தை கச்சிதமாக ஆரம்பிப்பார். ’’அதிமுக ஆட்சியில் நம்மை மதிக்க மாட்டார்கள். தமிழை மதிக்க மாட்டார்கள். தமிழ் பற்றாளர்களை பார்க்கவே மாட்டார்கள்’’என உடன் வந்திருப்பவர்களிடம் கொளுத்திப்போடுவார். அவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்பே. அந்த அதிருப்தியை உருவாக்கி விட்டு உடனே அவர்களின் மனதை மடைமாற்றம் செய்து விடுவாராம் ராஜேந்திர பெருமாள்.\nஅதாவது, ’அதிமுக தான் அப்படி. ஆனால் திமுக தமிழை, தமிழ்ப்பற்றாளர்களை மதிக்கக்கூடிய கட்சி. தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை பணிவானவர்கள். நீங்கள் அவர்களை பார்க்க வேண்டுமானால் உடனே ஏற்பாடு செய்கிறேன்’எனக் கூறி அவர்களை திமுக அனுதாபியாக மாற்றி விடுவாராம்.\nசரி, அப்படிப்பட்ட திமுக அனுதாபிக்கு அதிமுகவில் எப்படி விருது அறிவிக்கப்பட்டது.. ராஜேந்திர பெருமாளுக்கு கனிமொழியுடன் நெருங்கிய நட்புண்டு. அந்த அடிப்படையில் அவர் கனிமொழியை நாட, அவர் தனது சமூகத்தை சேர்ந்த அமைச்சரான மஃபா பாண்டியராஜனிடம் கூறி இருக்கிறார். கனிமொழியுடனான நட்பை புறக்கணிக்க முடியாத மஃபா.பாண்டியராஜன் தான் சார்ந்த அமைச்சரவை மூலம் வழங்கப்படும் விருதுப்பட்டியலில் ராஜேந்திர பெருமாளை சேர்த்து விட்டுள்ளார்.\nஅதுவரை எந்த அதிமுகவினரையும் பார்க்காத ராஜேந்திர பெருமாள், இந்த விருதை பெறுவதற்காக மஃபா. பாண்டியராஜனின் அறிவுரையின் பேரில��� ஓ.பி.எஸை சந்தித்து இருக்கிறார். உலக தமிழாராய்ச்சி மையம் சார்பாக இந்தி மொழி படிக்க நிதி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி வரும் மஃபா.பாண்டியராஜன் இந்த விருதை திமுக அனுதாபிக்கு வழங்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் எனக் கூறுகிறார்கள்.\nதிமுக, விசிக கட்சிகளின் சார்பாக ஆண்டுதோறும் தங்களுக்கு சார்பானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால், அதிமுக சார்பாவர்களுக்கு இதுவரை விருது வழங்கியதே இல்லை. அதிமுகவில் இலக்கியத்துக்காக பங்களிப்பு செய்த முத்துலிங்கம், புலமைபித்தன் போன்ற அதிமுகவின் ஆரம்பகட்ட இலக்கியவாதிகளை பெருமைப்படுத்த எந்த முயற்சியும் கட்சியின் சார்பாக எடுத்ததில்லை.\nஇதனை அறிந்த மலேசிய தமிழர்கள் அதிமுக அரசாங்கத்தில் திமுக ஆதரவாளருக்கு விருதா என குமுறுகிறார்கள். அட அங்கு மட்டுமா என குமுறுகிறார்கள். அட அங்கு மட்டுமா தமிழகத்தில் உள்ள ரத்தத்தின் ரத்தங்களும் சூடேறிக் கிடக்கிறார்கள்.\nசிஏஏ, என்.ஆர்.சி.ன்னா என்னன்னு முதல்ல புரிஞ்சுக்கோங்க... எடப்பாடிக்கு பாடம் எடுத்த கனிமொழி\nஇந்த பட்ஜெட்டில் உருப்படியானது இந்த ஒண்ணு மட்டும் தான்... திமுக எம்.பி.கனிமொழி..\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி..\nஎன்ன அமைச்சரே எப்படி இருக்கீங்க.. அதிமுக அமைச்சரிடம் கல்யாண வீட்டில் கலகலத்த கனிமொழி..\nபாசிச நாடாக மாறும் இந்தியா.. ட்வீட் போட்டு மோடிக்கு ரிவீட் அடித்த கனிமொழி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிஸ் பண்ணாதீங்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nஎன்னை அறிந்தாளை மிஞ்சிய மாஃபியா.. சட்டை கிழியும் அளவிற்கு ஆரவாரம்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nமிஸ் பண்ணாதீ���்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nஎன்னை அறிந்தாளை மிஞ்சிய மாஃபியா.. சட்டை கிழியும் அளவிற்கு ஆரவாரம்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\n பெங்களூரு விழாவில் சொல்ல சொல்ல அடங்காத மாணவி.. என்ன பேசுகிறார் பாருங்கள்..\nமத்திய அரசை எச்சரித்த அமெரிக்கா... ட்ரம்ப் வருகைக்கு முன்னர் வந்தது மிரட்டல் அறிக்கை, பதற்றத்தில் பாஜக.\nமாட மாளிகையில் வாழ வைக்கவா போறாங்க.. உனக்குத்தானடி சிக்கல்... சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2020-02-22T19:46:36Z", "digest": "sha1:ZJA2QHUHHZ3OODEX7QCDZMWJSQCCOC73", "length": 6565, "nlines": 173, "source_domain": "tamil.pgurus.com", "title": "கருத்து Archives - PGurus1", "raw_content": "\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nஜெயஸ்ரீ சாரநாதன் - July 2, 2018\n2019 இலும் நான் மோடியை ஆதரிக்க விரும்புவது ஏன்\nசந்தியா ஜேன் - June 4, 2018\nமொகலாயப்பேரரசு மீது இடது சாரி விடுதலை இயலாருக்குள்ள மோகம்\nதோல் வியாபாரி விகடன் ஏன் இந்து சுவாமிகளையும் குருமார்களையும் மட்டும் ஆதாரமில்லாமல் விமர்சிக்கிறது\nசாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு\nநமது வருங்கால சந்ததியினர் தமிழ் பேச கிறிஸ்தவ அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தூத்துக்குடி மக்களிடம் வாக்கெடுப்பு தேவை\nஉங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து…\nஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் – இலஞ்சம் கொடுத்த இந்திராணி அரசு தரப்பு சாட்சி ஆனார்\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில் சிதம்பரம்\nகற்காலத்துக்கு இந்தியாவைக் கொண்டுபோக விரும்பும் பசுமை தீவிரவாதிகள்\n‘வெள்ளை காலர்’ பணமுதலைகளின் கறுப்புப்பண ரகசியங்கள் – பாகம் 1\nதெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல் புகார் ஒன்றை மறைக்க...\nURI The Surgical Strike என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mediamahima.com/tamil", "date_download": "2020-02-22T19:52:51Z", "digest": "sha1:AEC7LHJCJMPG6SFRLGWFO63TXYKIS3X7", "length": 8019, "nlines": 65, "source_domain": "www.mediamahima.com", "title": "Tamil | mediamahima", "raw_content": "\n இந்த பாட்டு யாரு பாட போறாங்களோ,” - மனசுல கேள்விகள், தவிப்பு, excitement’nu… expectations skyrocketing தரவுவாயில, we reached the SJSU Event center.எங்க பார்த்தாலும் tamil பேச்சு, தெரிந்த முகங்கள், அறிந்த மொழி - அப்பா,” - மனசுல கேள்விகள், தவிப்பு, excitement’nu… expectations skyrocketing தரவுவாயில, we reached the SJSU Event center.எங்க பார்த்தாலும் tamil பேச்சு, தெரிந்த முகங்கள், அறிந்த மொழி - அப்பா என்ன ஒரு feeling தெரியுமா என்ன ஒரு feeling தெரியுமா Candy shop’kulla நுழைந்த ஒரு குட்டி பொண்ணு மாதிரி ஒரே இளிப்பு, இதுல பார்த்த friend’oda எல்லாம் ஒரு selfie வேற Candy shop’kulla நுழைந்த ஒரு குட்டி பொண்ணு மாதிரி ஒரே இளிப்பு, இதுல பார்த்த friend’oda எல்லாம் ஒரு selfie வேற\nNext couple of songs were bio break candidates மாதிரி, ஒரு நாமுத்த அப்பளாம் போன்ற அலட்சியம் எனக்கு.\nநல்ல பேசிக்கிட்டு இருந்தவரு, திடீர்னு stage விட்டு ஒரு unannounced exit - ஒரு வௌ அவரும் இந்த பாட்டெல்லாம் உள்ள இருந்து கேட்ட போதும்னு நெனச்சாரோ\n”’அப்படினு நான் சொல்ல, “ஆமாம் , PrakashRaj emcee’nu market பண்ணிட்டு, chellatha கண்ணுல செரியா கூட காமிக்கலா. என்னயா presentation பண்ணாங்க. என்னயா presentation பண்ணாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/72", "date_download": "2020-02-22T20:00:57Z", "digest": "sha1:JZTTATFL4T7UURV6HVVR63LC3PXDJNVU", "length": 6663, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kamal", "raw_content": "\nதிமுக பேரணியில் இந்த காரணித்தினால் தான் கமல் கலந்து கொள்ளவில்லையா\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\n என்னோட கேப்ஷன் தான் காரணம்... பிக் பாஸ் நடிகை ரேஷ்மா விளக்கம்\nகடுமையாக எதிர்க்கும் அதிமுக... சைலன்டாக இருக்கும் திமுக... பாஜக போடும் அதிரடி திட்டம்\n\"கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால்\" - கொளுத்திப்போட்ட கஸ்தூரி\nகமலுடன் கூட்டணிக்கு ரெடியாகும் தேமுதிக ரஜினிக்கு சாதகமான தேர்தல் களம்... அதிரடி திட்டம்\nரஜினி - கமலோடு சேரப்போகும் புதிய கட்சிகள்... திமுக, அதிமுக அதிர்ச்சி\n கவுரவ பட்டத்துடன் கலக்கும் கமல். (படங்கள்)\nசூழல் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக இணைவோம்... ரஜினிகாந்த் பேட்டி\nரஜினிகாந்தின் பேச்சுக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் கண்டனம்\nஊடகங்களில் சாதனை புரிவோர் யார்\nஇந்த வார ராசிபலன் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்\nஎண்ணெய்க் குளியல் எப்போது செய்யலாம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\nசெவ்வாய் தோஷம் அனைவரையும் பாதிக்கும��� -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/2444", "date_download": "2020-02-22T20:08:42Z", "digest": "sha1:DVN774TZKPLHXSTHIPGMCA6GPQDQAIS7", "length": 13637, "nlines": 120, "source_domain": "mulakkam.com", "title": "யாழ், கிளிநொச்சியில் பாரதிராஜா, பாக்கியராஜ் !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nயாழ், கிளிநொச்சியில் பாரதிராஜா, பாக்கியராஜ் \nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.\nயாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த பாரதிராஜா \nயாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த பாரதிராஜா கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்..\nஅத்துடன், இலங்கையில் இந்த மண்ணிலேயே வீரத் தமிழன், வீரத் தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்துத் தெரிவித்திருந்தார். கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nகிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் புகைப்படத்துறையில் ஆர்வமாகச் செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து யாழில் ஊடகவியலாளர்களை சந்திப்பதுடன் அங்கும் நிகழ்வொன்றில் அவர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.. பின்னர் யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த பாரதிராஜா ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசி இடையில் எழுந்து சென்றார்.. #MeToo விடையம் இவ்வளவு பாதிச்சுருக்கு இவரையும்.. இவர் ஊடகவி���லாளர்களை சந்திக்க முன்பு மதுபோதையில் இருந்ததாக இவரை அழைத்தவர்கள் குழு மூலம் தெரியவந்துள்ளது..\nகடத்தல் குறித்து எதுவும் தெரியாது – விசாரணையில் கோத்தா தெரிவிப்பு \nதமிழினப் படுகொலையாளி கோத்தா ஜனாதிபதி வேட்ப்பாளராக நேற்று அறிவிப்பு, யாழில் வெடி கொழுத்தி கொண்டாட்டம் – காலம் செய்த கோலம் \nபிரான்சில் நடைபெற்ற தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு \nகண்ணீருடன் தொடர்கிறது காணாமல் போனவர்களின் போராட்டங்கள்\nஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு, யேர்மனி Arnsberg\nஆசிரியர்களின் கைகளில் இராணு புத்தகங்களை திணிக்கும் பேரினவாத சிங்கள இராணுவம்..\n“சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடித்து வீராகாவியாமான மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன்\nசவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள்- வெளியானது \nகனகசபை பிறைசூடி அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம். தமிழீழவிடுதலைப் புலிகள் \nஐநா முன்பு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் – தமிழா விழித்துக்கொள் \nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யகோரி தஞ்சையில் பொதுமக்கள் பேரணி – 23/07/2019 \nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன் \nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யகோரி தஞ்சையில் பொதுமக்கள் பேரணி – 23/07/2019 \nதமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன்..\nஅல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு \nஒரு மில்லியன் பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற தமிழர்களின் கலாச்சார பெருவிழாவில்..( காணொளி ) \nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….\nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 13ம் திருவிழா ( காணொளி இணைப்பு ).\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கவிதை .\nமிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்\nவிடுதலைப் போராளி கீதனுடன் ஒரு உரையாடல்..\nஎல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும் \nபோராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.\nஇயக்குனர் மணிவண்ணன் அவர்களின் நினைவு தினம் \nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\n இறுதி மூச்சுள்ளவரை, ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் \nகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் ( 1987 செப்ரெம்பர் 26ம் நாள் ) \n உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே\nஇன்றைய நாளில் அன்று சுதுமலையில் தலைவர் கூறிய தீர்க்கதரிசனம்.. தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது – 04.08.1987 \nதியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு . ( காணொளி இணைப்பு ).\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=48%3A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=6854%3A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-02-22T18:39:21Z", "digest": "sha1:2JV6WCKXZAMVTA4HW3Z22A62PMHXHIBP", "length": 11151, "nlines": 95, "source_domain": "nidur.info", "title": "ரமளான் தூது", "raw_content": "\nமுதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ\nஅல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம்\nஅன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் \nஅருள் தா என் நல்லவனே \nசொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு\nசன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு –\nஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி\nசங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் \nஅங்காச புரியினிலே அழகுமலர்ச் சோலையிலே,\nஅருள் மணக்கும் நிலையினிலே வானொலியாம் ஆறினிலே\nமங்காத புகழ்படைக்கும் ரமளானின் பெருமையினை\nமனமகிழ்ந்து பாடிடவே கவிக்குயில்கள் வந்திடவே\nசங்கை மிகுஹாஜி கவிசுல்த்தான் தலைமையிலே\nசாந்தமிகு ஹாஜி ஊகா சபையுடனே ஹாஜா முஹைதீன்\nஅங்கமர்ந்த வேலையிலே, அரும் நாச்சியார் நற்படைப்பில்\nவேதங்கள் தந்து நிற்கும் மாதங்களின் மன்னவனே \nவேதனைகள் வேரறுத்துச் சாதனைகள் தந்தவனே \nமாதங்கள் பன்னிரண்டில் மலைபோன்ற மனத்தவனே \nமனதுகளின் கறைகழுவ மகிமையுடன் வந்தவனே \nவேதனையாம் நரகத்தைத் தாழிட்டு வைத்தவனே \nவிந்தை மிகு சொர்க்கத்தை திறந்து விட்டு வந்தவனே \nஆதியிறை அல்லாஹ்வின் பேரருளே ரமளானே \nஅன்புடனே வரவேற்போம் அகமகிழ வாழ்த்துரைப்போம் \nகடிக்கின்ற பக்கமெலாம் இனிப்பே தான் எனவுரைப்போம் \nஅற்புதமாய் இறையளித்த ரமளானே ஸ உன் அமலில்\nஅத்தனையும் கற்கண்டுச் சுவையான அமலென்போம் \nதுற்குணங்கள் நீக்குகிற தொழுகையுடன் தருமங்கள்,\nதூய பசி நோன்புடனே தவ்பாவும் தராவீஹும்\nபொற்புடைய இங்திகாபும் புனித குர்ஆன் திலாவத்தும்\nபேணி நின்ற அமல்களிலே பெருமை கொண்டோம் ரமளானே \nபதினான்கு மணிநேரம் புசியாமல் பசித்திருந்தோம் \nபச்சைநீர் அருந்தாமல் தாகத்தை சகித்திருந்தோம் \nசதிபதிகள் சல்லாபம் கொள்ளாமல் தனித்திருந்தோம் \nசங்கை மிகு ரமளானே ஸ கண்ணியத்தைக் காத்திருந்தோம் \nபதி புகழும் ரமளானின் ஒரு மாத வாழ்க்கையிலே,\nபக்தியுடன் அஞ்சியிருந்த முப்பசியை முழுவதுமாய்\nமதியுடனே கணக்கிட்டால் நானூற்று இருபத்து\nமணிநேரம் ரமளானே உனக்காக வாழ்ந்திருந்தோம் \nநற்குணத்துப் பெண்ணுக்கும் நாயனுக்கும் தெரிந்த பண்பு\nநானிலத்து வாழ்வினிலே நல்லொழுக்கக் கற்பாகும் \nபொற்புடைய கற்பென்னும் இரகசியத்தை யாரறிவார்\nபேணி நிற்கும் பெண்மணியும் பேரிறையும் தானறிவார் \nகற்பொன்றே ஒழுக்கங்களில் மறைவான ஒழுக்கம் போல் –\nகடமை மிகு நோன்பதுவும் மறைவான அமலாகும் \nகற்பென்னும் புனிதத்தைப் பேணுகிற பெண் போல –\nகண்ணியமாம் ரமளானேஸ உனைக்காத்து வைத்திட்டோம் \nசிக்கனத்தை அறிவுறுத்திச் சொல்லாத போத மில்லை \nசீரழிவை அச்சுறுத்திக் கூறாத வேத மில்லை \nசிக்கனத்தின் சிறப்பினையும், சீரழிவின் படிப்பினையும்\nசிந்தையிலே விதைக்க வந்த ரமளானே சோபனங்கள் \nசிக்கனத்தை நோன்பின் வழி சொல்லிவிட்ட ரமளானேஸ\nபக்தியெனும் பெயர் தாங்கிப் பண்புகளைப் பாருலகில்\nபதியமிட வந்து செல்லும் ரமளானே \nஉலகமெலாம் ஒருசேர ஒருமாதம் நோன்பிருந்தால்\nஉலகத்துக் கடனையெல்லாம் உடனடியாய் அடைத்திடலாம் \nநிலைகுலைக்கும் காமத்தை நிதானமுடன் வென்று விட்டால்\nநிலவுலகில் பெண்ணினத்தைக் கண்ணியமாய் காத்திடலாம் \nபலவுணவு படைத்திருந்தும் அளவுடனே உண்டு வந்தால்\nபல்லாயிரம் நோயைப் பாரினிலே விரட்டிடலாம் \nஅளவிடவே முடியாத தத்துவங்கள் தந்து விட்ட\nஅல்லாஹ்வின் அருளாக எங்களிடம் வந்து செல்லும்\nநில்லாது புகழ்பாடும் நானிலத்து முஸ்லிம்களின்\nநிலைகளையும் நினைவினையும் நெஞ்சார நீ சொல்லு\nநல்ல அடக்க நாடுகளை நஞ்சுவெனக் கூறுகிறார் \nநலிந்திருக்கும் மக்களையே நசுக்குகிறார் பொசுக்குகிறார் \nசொல்லுகிற ‘தீவிரத்துச்’ சொற்களுக்கா நாம் சொந்தம்\nசோதனைகள் வேதனைகள் கொஞ்சமல்ல நஞ்சமல்ல \nஎம்மினத்து மக்களெல���லாம் ஆளுகிற தேசங்களில்\nநிம்மதியாய் வாழ்வதற்கு நீதியில்லை பாரினிலே\nநின்றாலும் நிமிர்ந்தாலும் பழிச்சொல்லே வாழ்வினிலே \nஉம் வரவால் இழந்துவிட்ட நிம்மதியை மீட்டு வர\nஎம்மண்ணில் எவரேனும் காழ்ப்புணர்வைக் கக்கிவிட\nஇல்லாத நிலைகளெல்லாம் இல்லாமல் ஆக்கிவிடு \nஇயலாமை எனும் சொல்லை எம்நாட்டில் எடுத்துவிடு \nசெல்வாக்கும் சொல்லாக்கும் எல்லோர்க்கும் கொடுத்துவிடு \nசெறுக்கோடு எமைநோக்கும் சிறுமைகளைத் தடுத்துவிடு \nவல்லரசு போக்குகளில் நியாயத்தை நிலைத்து விடு \nவலியவந்து வம்பிழுக்கும் போக்குகளை நிறுத்தி விடு \nஅல்லாஹ்வின் அருட்கொடையே சென்று மீண்டும் வந்து விடு \nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/poems", "date_download": "2020-02-22T19:32:22Z", "digest": "sha1:JZLGU5BTJSQ5QSSJXGWJWM32BN66EHGB", "length": 15249, "nlines": 184, "source_domain": "oorodi.com", "title": "கவிதை | oorodi : : ஊரோடி", "raw_content": "\nமேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.\nகலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).\nமிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு கூட அவற்றை மிகச்சுருக்கமான மிகத்தெளிவான அறிமுகமாகும். அத்தோடு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சங்கடங்கள் கஸ்டங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. அதில் அவர்\nஇந்த இரண்டாவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்ற பிரச்சனை சில இடங்களில் தமிழ் கவிதைகளை வாசித்த பின்னர் ஆங்கிலத்தை வாசிக்கின்ற பொழுது தெரியவருகின்றது. இருந்த போதிலும் சில கவிதைகளில் மிகச்சிறப்பாக இந்த பிரச்சனை கையாளப்பட்டுள்ளமையும் தெரிகின்றது.\nமேலும் இதைப்பற்றி சொல்லும் போது இவர்\nஇந்த அவரது வழிமுறைதான் சிறப்பாக இந்தக் கவிதைகள் ஆங்கித்திற்கு சென்றுள்ளதற்கு காரணம் என்று எனக்கு படுகின்றது.\nஇந்த தொகுப்பு சுப்பிரமணிய பாரதியாரில் இருந்து ஆரம்பித்து பாரத��தாசன், கண்ணதாசன் என்று வளர்ந்து இன்று வரை பரந்து நிற்கின்றது.நூற்றி ஆறு கவிஞர்களின் நூற்றி ஆறு கவிதைகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் வெளிவரும் கவிதைகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்தல் என்பது இலகுவானதன்று.\nஇருந்தாலும் நமக்கு மிகவும் அறிமுகமான கவிஞர்கள் சிலர் விடுபட்டது போன்றும், சில உள்ளடக்கப்பட்ட கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அவர்களின் ஆளுமையை சரியாக காட்டவில்லை என்ற எண்ணமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது.\nஇந்த 106 கவிஞர்களுள், கீழ்வரும் எட்டு ஈழத்துக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன (புத்தக ஒழுங்கிலேயே).\nமகாகவி – தேரும் திங்களும்\n“ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே\nவாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை\nமுருகையன் – இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு…\n(இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று)\n“இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு\nமூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற்\nபோட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள் பயணம்……..”\nவ. ஜ. ச. ஜெயபாலன் – கடற்புறம்\nஎம். ஏ. நுஃமான் – கவிதை உள்ளம்\nசு. வில்வரத்தினம் – காயம்\nஇளவாலை விஜயேந்திரன் – காணாமல் போன சிறுவர்கள்\nபசித்த புலியின் குரூர வசீகரம்…..”\nஇவர்களின் கவிதைத்தெரிவுகளும் சிற்ப்பானவையாகத்தான் இருக்கின்றன என்பது என் எண்ணம். அத்தோடு சில ஈழத்து கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டன போன்ற எண்ணமும் ஏற்படுகின்றது.\nநண்பர்கள் என்னைத் தேடி வந்து\nநீ வெம்பிக் கண்ணீர் மல்குதை\nஎன்னை இறுதியில் சந்திக்க வருவது\n(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)\nபாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக\nஇருள் மிகுந்த பெருந்துயர் இரவில்\nநசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து\nஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து\nதிருடப்பட்ட உன் முறுவலில் இருந்து\nஉன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து\nஇரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=11236", "date_download": "2020-02-22T19:19:04Z", "digest": "sha1:CDJZXHC5MRIYIANF7J6EYUUXIRG2LKQI", "length": 3254, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_94118.html", "date_download": "2020-02-22T18:16:00Z", "digest": "sha1:3LHAN7I7MSTAAW55XIMGZM4XQ4NMJ4I5", "length": 17275, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.in", "title": "இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து : பீகார் காவல்துறை அறிவிப்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்‍காலங்களில் மிக முக்‍கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்‍க சீனா முட்டுக்‍கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்‍கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்‍கள்\nதூத்துக்‍குடி துப்பாக்‍கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்‍கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்‍கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nஇயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து : பீகார் காவல்துறை அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக பீகார் காவல்துறை அறிவித்துள்ளது.\nமதவெறி தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது பீஹார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில், 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தவர் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பதியப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்வதாக முசாபர்பூர் காவல்துறை கண்கானிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தவறான தகவல்களை தெரிவித்து பொய் புகார் அளித்தவர் மீது 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்ல���ந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி : பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்வு\nகேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகாருக்கு ஆளான பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள டெல்லி நீதிமன்றம் அனுமதி\nஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை\nபிரதமர் நரேந்திர மோதிக்கு 2 புதிய ஆலோசகர்களை நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை பிறப்பிப்பு\nபுதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் : லேப்டாப், போலி ஏ.டி.எம் அட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை\nஅயோத்தி அருகே மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்‍கர் நிலத்தை ஏற்றது சன்னி வக்ஃபு வாரியம்\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/director-bala-new-movie-paradesi.html", "date_download": "2020-02-22T19:50:12Z", "digest": "sha1:N66OKSGTFLN3FOL6HZNQAOWLP6BBW7QX", "length": 10648, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாலா படத்தின் பெயர் பரதேசி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பாலா படத்தின் பெயர் பரதேசி.\n> பாலா படத்தின் பெயர் பரதேசி.\nஅவன் இவன் படம் முடிந்ததும் தனது அடுத்தப் படத்தை தொடங்கினார் பாலா. அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. அந்த நாவலின் பெயரையே - எரியும் தணல் - படத்துக்கு பாலா வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது.\nஇந்த பாஸிடிவ் அறிகுறிகளை வைத்து பாலா திருந்திவிட்டதாக ஒரு நிம்மதி பெருமூச்சு கோடம்பாக்கத்தில் நிலவியது. சுடுகாடு, வெட்டியான், காசி, அகோரி, அவன், இவன் என்று எல்லா அழுக்கையும் எரியும் தணல் எரித்துவிடும் என்ற நம்பிக்கையில் எழுந்த பெருமூச்சு. ஆனால் பாலா பாலாதான், அகோரி அகோரிதான்.\nஎரியும் தணல் என்று படத்துக்கு பெயர் வைத்தது நமது கற்பனை போலிருக்கிறது. பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் பெயர், பரதேசி. அய்யகோ... மீண்டும் ஒரு அகோரி படமா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nWi-Fi தொழில்நுட்பத்தை விஞ்சும் 100 மடங்கு வேகம் கொண்ட புதிய தொழில்நுட்பம் Li-Fi இனைய பாவனை அடுத்தகட்டத்துக்கு தயார்.\nLED மின்குமிழ்களின் ஒளி மூலம் சமிஞ்சைகளை கடத்தி அதி வேக இணைய இணைப்பை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் மூலம் இனைய பாவனையை அடுத்தகட்டத்துக்...\nஜல்லிக்கட்டு வலுக்கும் போராட்டமும் பெருகும் ஆதரவு தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது இது தொடர்ப...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> SJ சூர்யாவின் புதிய இசையமைப்பாளர் அவதாரம்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை தயா‌ரிப்பதும் அவரே. பொதுவாக இவரது படங்களில் பாடல்கள் செம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=890", "date_download": "2020-02-22T18:19:46Z", "digest": "sha1:WHVMLYRVS6QYW4PNVWO2LUT4F4YXGGQZ", "length": 4384, "nlines": 131, "source_domain": "www.tcsong.com", "title": "ஆவியான எங்கள் அன்பு தெய்வமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆவியான எங்கள் அன்பு தெய்வமே\nஆவியான எங்கள் அன்பு தெய்வமே\n1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே\nதகர்த்தெறிய வாரும் ஜயா – ஆட்கொண்டு\n2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை\n3. பெலன் இல்லாத நேசங்களில்\n4. மனதை புதிதாக்கும் மன்னவனே\nஎந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு\n5. தேவாதி தேவனின் ஆழங்களை\n6. பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை\n7. அன்பு, மகிழ்ச்சி, சமாதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/25/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-02-22T18:32:37Z", "digest": "sha1:OFHNPDMUVOFQNYKXTP3ZGNQWAWLLL4KL", "length": 10570, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் | LankaSee", "raw_content": "\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\n���ஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\nஇலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவெடுங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் சம்பந்தன் வலியுறுத்து\nஎமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…. 2 பேர் கைது\nஇந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு….. ஜனாதிபதி\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\nஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.\nஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுவரும் இத்தொடரில் தற்போது மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nசரி தற்போது மூன்றாவது சுற்றின் சில முக்கியமான போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,\nஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால், சகநாட்டு வீரரான பப்லோ கரேனோ புஸ்டாவை எதிர்கொண்டார்.\nபரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nஇன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினும், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ்வும் பலப்பரீட்சை நடத்தினர்.\nஇரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், 2-6, 7-6, 6-4, 7-6 என்ற செட் கணக்குகளில் ஆண்ட்ரி ரூப்லெவ் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேமும், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்சும் பலப்பரீட்சை நடத்தினர்.\nவிறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-4, 6-7, 6-4, என்ற செட் கணக்குகளில் டோமினிக் தியேம், வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.\nஇன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், பிரான்ஸின் கல�� மோன்ஃபில்ஸ்சும், லத்வியாவின் ஏர்னெஸ்ட் குல்பிஸ்சும் மோதினர்.\nஇரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் மோன்ஃபில்ஸ் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.\nசீனாவில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள்..\nஇலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nஊழல் தடுப்பு விதிகளின் கீழ் சிக்கிய பிரபல முன்னணி வீரர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் பிரபல வீரர்\nஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஓய்வை அறிவிக்கும் CSK அணியின் நட்சத்திர வீரர்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019234.html", "date_download": "2020-02-22T19:35:37Z", "digest": "sha1:HTEJXAMU2WKHYDI6IB3AZKPYUYFYTEVB", "length": 5757, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உங்கள் குழந்தைகளைப் படியுங்கள்", "raw_content": "Home :: பொது :: உங்கள் குழந்தைகளைப் படியுங்கள்\nநூலாசிரியர் ச. அசரப் அலி\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருமாலின் 108 திவ்விய தேசங்கள் - வைணவத் தலங்கள் பாரதிதாசனின் புதிய நோக்குகள் அறிஞர் அண்ணா - மொபசான் சிறுகதைகள் - ஒப்பாய்வு\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை மீள்கோணம் புல் பூண்டுகளில் பூர்வீக மருத்துவம்\nபடிப்பினைக் கதைகள் ஆலமரத்துப் பறவைகள் ஒரு கோடி அமிலக் கண்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:52:54Z", "digest": "sha1:E6KSPHAXSQNBRWZ6D56RZIK7RKQHU6M3", "length": 5977, "nlines": 111, "source_domain": "www.tamilpriyan.com", "title": "தெரிந்துகொள்ளுங்கள் Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nமூத்த குடியின் வம்சத்தில் ஒருவன்\nவீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி\nMay 14, 2015 May 14, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்3 Comments on வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி\n சில பெண்களுக்கு வீட்டை அல�Read More…\nSeptember 18, 2014 February 26, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்9 Comments on கனவுகளின் அர்த்தங்கள் பகுதி-2\nபகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். சென்ற பகுதிய�Read More…\nசிறிய குழந்தைகளை ஆசையாக கொஞ்ச, பல செல்லப் பெயர்கள் வைத்�Read More…\nJuly 22, 2013 February 26, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்3 Comments on தமிழின் சுவாரசியங்கள்\nதமிழில் பல சுவாரசியங்கள் உள்ளன. நாம் பேசுவதில், எழுதுவத�Read More…\nJune 6, 2013 February 26, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்9 Comments on மனிதர்களின் பண்பு நலன்கள்\nமனம்: இன்னைக்கு என்ன இடுகை போடலாம் நான்: சும்மா இருடா ட�Read More…\nஅது என்ன கிளா நீர்\nகிராம புறங்களில் நல்ல சுத்தமான சுவையான குடிநீரை “கிளா Read More…\nநாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்\nDecember 18, 2012 March 14, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்5 Comments on நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்\nஇந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையுமRead More…\nநாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nNovember 13, 2012 April 3, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்13 Comments on நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nநாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்Read More…\nஇந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nOctober 1, 2012 April 3, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்2 Comments on இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசமீபத்தில் என் நண்பனுடைய கணினியில் ஒரு காணொளி கண்டேன்.Read More…\nJune 2, 2012 April 3, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்1 Comment on திருவள்ளுவரைப் பற்றி\nதிருவள்ளுவர் திருக்குறளை எழுதியவர் என்பது அனைவருக்குRead More…\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/katurai4.html", "date_download": "2020-02-22T18:19:16Z", "digest": "sha1:FB6GKN4FXJC6UDKS33ODYITPGU7FVAM6", "length": 22158, "nlines": 65, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஸமய ஸஞ்ஜீவி : ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சங்கர விஜேயேந்திர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் | வாயுசுதா | அனுமன்| அனும��ர்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - கட்டுரைகள் - கட்டுரை 4\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு\nஸ்ரீ சங்கர விஜேயேந்திர ஸரஸ்வதி\nஸேவை, தொண்டு என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் அநுமான். எந்த விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டு புரிய வேண்டும். அப்படி செய்ததால்தான் அநுமனின் இதயத்தில் பகவான் ஸ்ரீராமபிரான் அமர்ந்தார்.\nஎன்பார்கள். சிவனுக்கு எப்போதும் அபிஷேகத்தில் ப்ரியம் அதிகம். அது போல் மஹாவிஷ்ணு அலங்கார ப்ரியர். சூரிய பகவானுக்கோ நமஸ்காரம் செய்தால் போதும். பூரண திருப்தியை அடைவார். இதேபோல் ஹநுமத் ஸ்மரணாத் பவேத். ஸ்மரித்தால், நினைத்தால் போதும்; அநுமனின் அருளைப் பெற்று எல்லாச் செல்வங்களையும் பெறலாம்.\nஎல்லாவற்றுக்கும் மோலாக உயிர் இருந்தால் தானே எல்லாச் செல்வங்களையும் அநுபவிக்க முடியும். அத்தகைய உயிரையும் கொடுத்துக் காப்பாற்றுவார் அநுமான்.\nராமராவண யுத்தம் நடக்கிறது. அப்போது தேவேந்திரனையே வெற்றி கொண்ட ராவணனின் குமாரனான இந்திரஜித் பிரம்மாஸ்த்திரத்தைப் போட்டு வானர சைன்யங்கள் எல்லாவற்றையும் மயக்க நிலையை அடைந்தார்கள். அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்படாதவர் இருவர். அநுமன், விபீஷணன். இரவு வேளை, இரண்டு பேரும் கையில் தீவட்டியை ஏந்தியபடி யார் யார் எங்கெங்கே கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். ஓரிடத்தில் ஜாம்பவான் வயது முதிர்ந்த நிலையில் படுத்திருந்தார். அவர் பிரம்மாவின் புத்திரர். எனவே அவரை அந்த அஸ்திரம் (பிரம்மாஸ்திரம்) ஏதும் பாதிக்கவில்லை. அந்த இருட்டு வேளையில் அவருக்கு விபீஷணரை மட்டுமே பார்க்க முடிந்தது. அநுமன் பக்கத்திலிருப்பது அவருக்குப் புலப்படவில்லை. அப்போது விபீஷணரைப் பார்த்து, 'அநுமார் உயிரோடு இருக்கிறாரா' என்று கேட்டார். விபீஷணருக்கோ ஒரே ஆச்சரியம். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் போன்ற போர் வீரர்கள் பலர் இருக்கையில் அநுமனை மட்டும் குறிப்பாகக் கேட்கிறாரே என்று. உடனே அநுமார் ஜாம்பவானின் முன் சென்று அவரை வணங்கினார். விபீஷணரின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் ஜாம்பவான் கூறுகிறார்:\nதஸ்மின் ஜீவதி வீரேது ஹதமப் பலம் |\nஹநுமத் யுஞ்ஜித ப்ராணே ஜீவந்தோபி வயம் ஹதா: ||\nஅநுமார் உயிர் பெற்றிருந்தால் போதும், மற்றவர் மடிந்துவிட்டாலும் உயிர் பெற்று எழந்து விடலாம். அநுமார் உயிரை இழந்துவிட்டாலோ மற்றவர் உயிருடன் இருந்தாலும் மடிந்து போனது போல்தான்.\nஜாம்பவான் தான் அநுமாருக்கு ஊக்கத்தையும் உற்சாத்தையும் ஊட்டி இமயமலையிலிருந்து ஸஞ்ஜீவி மூலிகையைக் கொண்டுவரச் சொன்னார். அங்கே சென்ற அநுமார் அந்த மூலிகையைத் தேடுவதில் நேரத்தை வீணடிக்காமல் அந்த குன்றினையே, ஸஞ்ஜீவி பர்வதத்தையே பெயர்த்து கொண்டு வந்து வானர சைன்யங்களுக்கு மத்தியில் வைத்து தான் தாமதம், உடனேயே அந்த மூலிகையின் காற்றுப் பட்டு ராமர், லட்சுமணர் உள்பட அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.\nஹநுமாரை நினைத்த மாத்திரத்தில், தியானம் செய்த உடனேயே நமக்கு புத்தி, பலம், தைரியம், பயம் இல்லாமை போன்ற நல்ல குணங்கள் நமக்கு உண்டாகின்றன.\nஆபத்துக்காலத்தில் உதவுபவன் தான் நண்பன், 'ஆபத்துக்குதவாத நண்பன்,' 'அரும் பசிக்குதவாத அன்னம்' என்று கூறி அவர்கள் பயனற்றவர்கள் என்பதைத் தெரிவிக்கிறது பழமொழி.\nஅநுமாரோ மூலிகையைத் தேடுவதில் நேரத்தை வீண்டிக்காமல் அந்தப் பர்வதத்தையே பெயர்த்துக் கொண்டு வந்தது புத்திக் கூர்மையைக் காட்டுகிறது. குன்றினையே தூக்கி செல்லும் அளவுக்கு அவர் பலசாலியாகவும் இருந்தார். அதனால் அவருக்கு கீர்த்தியும் உண்டாயிற்று.\nஜாம்பவான் கூறிய உடனேயே அநுமாருக்கு இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியுமா என்ற தயக்கமே ஏற்படவில்லை. அத்தகைய துணிச்சல் (தைரியம்) இருந்தால் அதில் (மூலிகையைக் கொணர்வதில்) வெற்றிகண்டார். அவர் 'பயம்' என்றால் என்ன என்று கேட்பார். அப்படி நிர்பயம் உடையவர். இல்லாவிட்டால் 'தேவியை (சீதையை) விடுத்து உன் ஆவியைக் காத்துக் கொள்' என்று ராம்பிரான் விடுத்த அறிவுரையை ராவணனின் தர்பாரிலேயே அவனுக்கு எடுத்துக் கூற முடியுமா என்று கேட்பார். அப்படி நிர்பயம் உடையவர். இல்லாவிட்டால் 'தேவியை (சீதையை) விடுத்து உன் ஆவியைக் காத்துக் கொள்' என்று ராம்பிரான் விடுத்த அறிவுரையை ராவணனின் தர்பாரிலேயே அவனுக்கு எடுத்துக் கூற முடியுமா ராவணன் அதைக் கேட்டு வெகுண்டு எழுகிறான். ஹநுமனை வதம் செய்யக் கட்டளையிடுகிறான். பின்னர் அதனை மாற்றிக் கொண்டு வாலில் தீயிடச் சொல்லுகிறான். அப்போதும் ஹநுமாருக்குப் பயமே தோன்றவில்லை. அந்த தீயைக் கொண்டே இலங்கையை எரிக்கிறார்.\nஹநுமாரைப் போன்று இன்றைக்கு நம் நாட்டு ���க்களுக்கு மனோபலம் வேண்டும். 'மனமேவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:' என்பார்கள். நல்ல காரியங்களைச் செய்வதில் தைரியமும் தீய செயல்களைப் புரிவதில் பயமும் வேண்டும். இதைத்தான் பயபக்தி என்பார்கள் சான்றோர்.\nபகவானிடத்தில் பயபக்தி இருந்தால் நமக்கு யாவும் நல்லதே நடக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தேவை. இதைத்தான் அரோகதா என்றார்கள். சோம்பேறியாகத் தூங்கிக் கொண்டு இருக்கக் கூடாது. உடலுக்குத் தூங்குவது அவசியம் ஆனாலும் நாம் நம் கடமையில் தர்மத்தில் தூங்கிவிடக் கூடாது.\nநல்ல பேச்சுத் திறன் (வாக்படுத்வம்) வேண்டும். அநுமாருக்கு அந்தத்திறமை அதிகம் உண்டு. அதனால் தான் சுக்ரீவனுக்கு ராமரின் நட்பு கிடைத்தது. எல்லோரிடத்திலும் ஒரே மாதரிப் பேசக் கூடாது. இடத்துக்குத் தகுந்தாற்போல் சமயத்துக்கேற்றாற்போலப் பேசவேண்டும். சினிமாவில் வருவது போல் நடிப்பாக இருக்கக்கூடாது. நிஜவாழ்க்கைக்கு ஏற்றாற் போல உண்மையாக இருக்க வேண்டும்.\nஇத்தனை நல்ல குணங்களும் சிறப்பும் அநுமாரிடம் இருந்தன. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தார் பாலகிருஷ்ணன். அதற்காகப் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. விளையாட்டாகச் செய்தார். இங்கே ஸஞ்ஜீவி பர்வதத்தை விளையாட்டுப் போலத் தூக்கிக் கொண்டு பறந்தோடி வந்த பலசாலியா இந்த அநுமான் என்று தோன்றும்படி ராமநாமம் ஒலிக்குமிடமெல்லாம் யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் - பணிவாக அடக்கமே உருவாக அமர்ந்து ராமரஸத்தில் மதுர ரஸத்தில் மூழ்கித்திளைத்திருப்பார். அந்த அடக்கம்தான் அவரை உச்சநிலைக்கு உயர்த்தியது. அவரை வழிபடுவதால் நினைப்பதால் நமக்கும் அவை கிட்டும் ராமாயணக் கதைகளும் பாரதக் கதைகளும் நமக்கு நல்ல புத்தியைப் புகட்டுகின்றன.\nபாரதக் கதையிலிருந்து தீய ஆசைகளை நாம் கொள்ளக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தீயவனான துரியோதனனின் பக்கம் கௌரவரின் பக்கத்தில் இருந்ததால் பீஷ்மர், துரோணர் போன்ற பெரியவர்களும் அழிந்து விட்டனர். குருபக்திக்கு ஏகலைவனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அர்ச்சுனனுக்கு நிகராக மற்றொரு வில்வீரன் இருக்கக் கூடாது என்னும் எண்ணத்தில் துரோணாசாரியார் கேட்டபோது தன் கட்டை விரலையே காணிக்கையாகக் கொடுத்தான் அல்லவா அவனுடைய குரு பக்தியைப் பாராட்ட வேண்டும்.\nவாலியும் சுக்ரீவனும் ஒரே த���யின் வயிற்றில் பிறந்தவர்கள் தாம். இருந்தாலும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அவர்களை நாம் பின்பற்றக் கூடாது. சகோதரனாக இருந்தாலும் தீய வழியில் சென்றால் அவனை விட்டுவிட வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விபீஷணன் விளங்குகிறான். நாம் ராம லட்சுமண பரத சத்ருக்னர் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ராமாயணமும் பாரதமும் நமக்கு நல்ல அறிவுரைகளை வழங்குகின்றன. மகாத்மா காந்தி அடிகளும் \"ஸப்கோ ஸன்மதி தே பகவான்\" என்று எல்லாருக்கும் நல்ல புத்தியை வழங்க பகவானைப் பிரார்த்தித்தார்.\nபெற்ற தாயாக இருந்தாலும் தர்மத்தை விட்டுச் சிறிதும் விலகாமல் தம் பிள்ளைகளுக்கு ஆசிகளை வழங்கும் கௌசல்யை, காந்தாரி அவர்களின் பாங்கினை நாம் கவனிக்க வேண்டும்.\nராஜ்யத்தைத் துறந்து காட்டுக்குச் செல்லும் ராமன் தாயை வணங்குகிறான். கோசலை அப்போது \"தர்மஸ்த்வாம் அபிரக்ஷது\" நீ உறுதியுடன் கடைப் பிடிக்கும் தர்மம் உண்னைக் காப்பாற்றட்டும் என்று ஆசீர்வதிக்கிறாள். போருக்குப் புறப்படும் துர்யோதனன் தாயை வணங்குகிறான். காந்தாரி அப்போது, \"யதோதர்மஸ்ததோஜய:\" தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கே வெற்றி உண்டாகட்டும் என்று தான் ஆசிகளை வழங்குகிறாள். தன் பிள்ளைக்கு வெற்றி கிட்டும் என்று அவள் நினைக்கக் கூட இல்லை. எனவே அவன் போர்க்களத்தில் விழுந்துமடிகிறான்.\nஹநுமான், விபீஷணன் இருவருமே சிரஞ்ஜீவிகள். அதுமட்டுமல்ல சமய சஞ்ஜீவிகள். ஆபத்துக் காலத்தில் சஞ்ஜீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து காப்பாற்றியவர் ஹநுமார். ஆபத்து கிட்டே நெருங்கிய போது அறிவுரைகளை ஏற்காத அண்ணனை விட்டு அண்ணலை- ராமரை அடைந்ததால்தான் தர்மம் வென்றது. இருவருமே சமயம் அறிந்து செயல்பட்டவர்கள்.\nசரித்திர நாயகர்கள் (வரலாறு படைத்தவர்) அனைவருமே தியாகம் புரிந்தவர்கள். தன்னலம் அற்றவர்கள். அதுதான் நம்நாட்டுக்கு இப்போது தேவை. அந்த வழியிலே நீங்களும் சென்று வெற்றி வீரர்களாகத் திகழ்வீராக.\nஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/k?gender=216&page=1", "date_download": "2020-02-22T19:51:59Z", "digest": "sha1:W73CNZIJFLQNGM6N73RNQO4MWDJKKN5T", "length": 10942, "nlines": 267, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ ��ெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rahul-gandhi-and-other-opposition-leaders-board-flight-to-srinagar/", "date_download": "2020-02-22T19:08:35Z", "digest": "sha1:PKZCOXT4FXZFE5WHD6QKORYUEZNSYPDN", "length": 6953, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட ராகுல் காந்தி | Dinasuvadu Tamil", "raw_content": "\nடெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட ராகுல் காந்தி\nin Top stories, அரசியல், இந்தியா\nசமீபத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.\nகாஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற பல தலைவர்கள் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇந்தநிலையில்தான் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக,காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் நிலையை நேரில் வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார்.\nஇன்று ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர்.\nbiggboss 3: ஒருபக்கம் காதல் வழுக்குது இன்னொருபக்கம் பாசம் வழுக்குது வெற்றியை நோக்கி நகர வேண்டும்\nநியூ��ிலாந்திற்கு எதிரான டி சில்வா சதம்.. முதல் இன்னிங்சில் இலங்கை 244 ரன் ..\nபருத்தி ஜிப்பாவை தைத்து அனுப்பிய 90 வயது முதியவர்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்.\nநியூஸிலாந்திற்கு எதிரான டி சில்வா சதம்.. முதல் இன்னிங்சில் இலங்கை 244 ரன் ..\nதனது குழந்தையின் புகைப்படத்தையும், தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் புகைப்படத்தையும் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\n#BREAKING : காஷ்மீருக்கு சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஸ்டெர்லைட்-டை திறக்க வேண்டும்…. கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்…\nராம் சாரும், மைக்கேல் சாரும் ஒன்னு சேர்ந்துட்டங்கா : வர்ஷா பொல்லம்மா\nஓராண்டில் அதிக போட்டிகள் வென்ற கேப்டன் கோலி : பாண்டிங்கை பின்னுக்கு தள்ளினார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் சந்திப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/03/blog-post_15.html", "date_download": "2020-02-22T20:09:04Z", "digest": "sha1:NAPXMIPCAKAGHNRRSVQIDJYV7UXGDOU2", "length": 46748, "nlines": 815, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): யாழினிக்கு பிறந்தநாள் (யாழினி அப்பா)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nயாழினிக்கு பிறந்தநாள் (யாழினி அப்பா)\n15/03/2013 யாழினிக்கு இன்று பிறந்தநாள்.\nஇரண்டு வயது பூர்த்தியாகி இருக்கின்றது....\nபிக்கி ஆன் த ரெயில்வே பிக்கிங் த ஸ்டொன் பாடலும்.. இந்தியாவின் தந்தையாரு பாடல் என் எல்லா ரைம் பாடல்களையும் பாடுகின்றாள்....\nபாடல் கேட்கும் போது கூட ஏர்ட்டெல் சூப்பர் சிங்கரில் நடுவராக இருக்கும் எஸ்பி சைலாஜா வையாவ வெட்டறது போல தாளத்துக்கு ஏத்தது போல பண்ணறா....\nபேச்சு சரளமாக வர ஆரம்பித்து விட்டது. காயத்திரி மந்திரமும், நெஞ்சுக்குள்ளே பாடலும் பாடுகின்றாள்..\nஎனக்கு பிடித்த பாட்டு ஏதாவது ஒலித்தால் அப்பா உங்க பாட்டு என்று சொல்லி அந்த பாட்டை மேலும் ரசிக்கின்றாள்...\nமாற்றன் படத்தில் “கம லாங்வே” கோரசை அப்படியே பாடுகின்றாள்... எட்டவது படிக்கும் போதுதான் எனக்கு லவ்வுக்கு லைக் என்ற வாக்கியத்துக்கும் அர்த்தம் தெரியும்..\nநான் ஏதாவது பாடினால் பல்பு கொடுக்கின்றாள்...\nஇந்த செய்தியை ஏஆர்ரகுமானோ அல்லது அவரது ரசிக நண்பர்களோ படித்தால் ரொம்ப சந்தோஷபடுவ��ர்கள். சில நேரங்களில் சில பாடல்களை வீட்டிலோ அல்லது வெளியிலோ சத்தமாக நான் பாடுவதுண்டு, அது போல ஏலே கிச்சா வந்தாச்சு கடல் பாட்டை நான் சத்தமாக பாட, சின்ன சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த யாழினி என் அருகில் வந்து சொன்னாள்..... அப்பா பாடாத… “கேட்க சகிக்கலை ’’என்று சொன்ன போது…. நான் வாழ்க்கையில் வெறுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டேன் . இதை விட பெரிய பல்பு வேறு யார் எனக்கு கொடுக்க முடியும்\nவீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களையும் எடுத்து வந்து அப்பா இந்தாங்க என்று என் கைகளில் தினிப்பது அவளின் பெரிய பொழுது போக்கு... அதே போல திருட்டுதனத்துக்கு குறைவு இல்லை...\nஒரு பெரிய பாலை எடுத்து என் மேல் கோபமாக எரிந்தாள்... நான் முறைக்க ஆரம்பித்த உடன் அப்படியே பிளேட்டை மாற்றி என்னை கூல் பண்ண.... அப்பா கேட்ச் போட்டேன்பா என்று சொல்லுகின்றாள்....\nஎன் மனைவி அப்படியே அலன்டு போய்விட்டாள்....\nநாம ரெண்டு பேருமே பயங்கரமான ஆளுங்க.. பின்ன அவ எப்படி இருப்பா...\nஅதே போல யாழினிக்கு கோபம் மூக்கு மேல் வருகின்றது..\nஅர்த்தமுள்ள பொழுதுகளையும் கணங்களையும் உருவாக்கிகொடுப்பவர்கள் பெண் குழந்தைகளே என்பதை எனக்கு உணர்த்துபவள் அவளே...\nஇரண்டு நாளைக்கு முன் பைக் புட்ரெஸ்ட்டில் இடித்துக்கொண்டேன்... அப்போது ஒன்றும் தெரியவில்லை... இரண்டு நாளுக்கு பின் அதாவது நேற்று காலை என்னால் சுத்தமாக கால் ஊன்றி நடக்க முடியில்லை...\nஎன் காலை தன் பிஞ்சு விரல்களால் என் கால்களை பிடித்து விட்டாள்....அப்ப இப்ப பரவாயில்லலையா\nஎல்லா வலியும் நொடியில் பறந்த போனது போல ஒரு உணர்வு.ஹ\nஎங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்..... பெயர் யாழினி என்று ஆறுமாதத்தில் பெயர் செலக்ட் செய்து விட்டோம்..... ஆண் குழந்தை பிறந்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம்....\nஇரண்டு வருடம் முன் இதே தினத்தில் குழந்தை பிறந்து விட்டது என்று செவிலிகள் தூக்கி வந்தார்கள்.. ஒருவேளை ஆண் குழந்தையாக இருந்தால் என்று ஒரு கணம் நினைத்தேன்... அந்த நினைப்புக்கு அவள் என் கால் பிடித்த விட்ட்ட கணத்தின் போது அப்படி நினைத்தமைக்கு இப்போது வருந்துகின்றேன்.\nசாமியே சைக்கிள்ள போனானாம்......பூசாலி புல்லட் கேட்ட கதையாக பலருக்கு இப்படி ஒரு சூழல் வரலாம்.. எனக்கு வந்து இருக்கின்றது...\nஅதனால் இன்று மாலை என் வீட்டில் சின்��தாக கேக் கட் பண்ணி, வெட்டிய கேக்கை தட்டில் வைத்து அதனோடு மிக்சர் வைத்து ஒரு காபியை கொடுத்து யாழினி பர்த்டேவை ஒப்பேற்றலாம் என்று முடிவு செய்து இருக்கின்றேன்.\nநேரம் இருப்பின் நேரில் வந்து யாழினியை வாழ்த்தவும்....\nவரமுடியாதவர்கள் உங்கள் ஆசிகளை அவளுக்கு வழங்குங்கள்...\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., யாழினிஅப்பா\nயாழினிக்கு இனிய வாழ்த்துக்கள் ஜாக்கி\nஎன் ஆசிகளும் அன்பு முத்தங்களும்.:)\nவாழ்த்துக்கள் .... நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நீடூழி , சீரும் , சிறப்பும்மாய் ..எல்லாம் பெற்று வளமாய் வாழ்க ...வாழ்க வளமுடன்\nயாழினி பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா..யாழினியால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களும் சந்தோசத்தால் நிறைய இறைவனை பிரார்த்திக்கிறேன்\nயாழினிக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் \nபிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினி,\nஎன் மகன் பெயர் எழிலன். என் மனைவியை, குழந்தை பிறப்பிற்காக (21/07/2008) அன்று விடியற்காலை 4.30 மணிக்கு, புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். உள்ளே ஒருவரையும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். குழந்தை பிறந்த தகவல் சொன்னதும், ஒருவர் மட்டும் உள்ளே வர அனுமதி வழங்கப்பட்டது. என் மாமியார் உள்ளே போக முயன்றார். நான் தடுத்து நிறுத்தி அவரிடம் ஒரு சீட்டு கொடுத்து அனுப்பினேன். பையனாக இருந்தால், ‘எழிலன்’ பெண்ணாக இருந்தால்,’யாழினி’. அப்போது எனது நோக்கம் தமிழில் வரும் ‘ழ்’ நிச்சயம் பெயரில் வரவேண்டும். அனேகமாக இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் யாழினியும், என் இல்லத்திற்கு வந்து விடுவாள் என்று நினைக்கிறேன்.\nஎன் வாழ்த்துக்களை யாழினியிடம் தெரியப் படுத்துங்கள்.\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nயாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nயாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nகுழந்தைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nகுழந்தைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nயாழினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nநெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழினிக்கு\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைக்கு.\nயாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nயாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.\n\"எங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்..... பெயர் யாழினி என்று ஆறுமாதத்தில் பெயர் செலக்ட் செய்து விட்டோம்..... ஆண் குழந்தை பிறந்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம்....\"\nயாழினிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.\n\"எங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்..... பெயர் யாழினி என்று ஆறுமாதத்தில் பெயர் செலக்ட் செய்து விட்டோம்..... ஆண் குழந்தை பிறந்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம்....\"\nவாழ்த்திய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.\nவரும் (16,17) சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் பெங்களுர் வாசம். நேரம் கிடைத்தால் நண்பர்களை சந்திப்போம்.....\nயாழினி சின்ன குட்டி இளவரசிக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.. blessings and loving wishes to you .\nயாழினி குட்டிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.\nஜாக்கியை மீண்டும் பெற்றெடுத்த(நிஜமாக நிறைய பண்படுத்தி இருக்கிறாள் வெகு நாள் உங்கள் எழுத்தினை வாசிப்பவன் என்ற முறையில் கூறுகிறேன் ) பெண் குழந்தையை பெற்றவனுக்கு நாள்தோறும் நன்னாள் தான்.நொடிபொழுதில் சொர்கத்தை உணர வைப்பார்கள் பெண் குழந்தைகள் தங்களின் பேரண்பு மூலம்.பெயருக்கு ஏற்றார் போல் இசை மழை மழலையாய் பொழிய வாழ்த்துக்கள்.\nயாழினி செய்யும் குறும்புகள், நீங்கள் வாங்கிய பல்புகள் எல்லாம் ரசிக்கும் படியாக உள்ளன :)\nயாழினிக்கு மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள் ஜாக்கி\nபிள்ளைகள் சுகம் யாதெனக் கேட்டேன் பெற்று பார் என்று இறைவன் பணித்தான் என்ற கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. எனது பெண் குழந்தையும் யாழினியைப் போலத்தான். நான் வாய் கட்டாமல் இனிப்பைச் சாப்பிடும்போது என்னை தனது அன்பால் கட்டுபடுத்தும் எனது குடும்ப டாக்டர் எனது பெண் சாய் ஹரியாளி தமிழ் படுத்தி பார்த்தால் எனது குலதெய்வத்தின் பெயர் வரும் அது கடலூர் டான்பாக் கிற்க்கு அருகில் உள்ள பச்சை வாழி அம்மன். யாழினிக்கு எனது உள்ளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nபிள்ளையை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nரேடியோ கேட்டு வளர்ந்தவர்களுக்கு மட்டும்...\nயாழினிக்கு பிறந்தநாள் (யாழினி அப்பா)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (10/03/2013)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங���கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=586", "date_download": "2020-02-22T20:16:02Z", "digest": "sha1:I5AYKAGDQFTFUNIO45N7RF6OMX4EUSVR", "length": 9951, "nlines": 103, "source_domain": "www.k-tic.com", "title": "(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்த���\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / சங்கப்பலகை / (K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nadmin January 22, 2020\tசங்கப்பலகை, தகவல் பெட்டகம், துஆ மஜ்லிஸ், பிரார்த்தனை / துஆ, பொதுவானவைகள், மரண அறிவிப்பு Leave a comment 73 Views\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் கல்விக் குழு துணைச் செயலாளர்\nதிருபுவனம் அப்துல் மாலிக் அவர்களின் தாய்மாமாவும்,\nபாபராஜபுரம் மெயின் ரோடு ஜனாப் முஹம்மது ரஃபீக், ராஜா அவர்களின் தகப்பனார்\nஜனாப் ரெஜா மைதீன் அவர்கள் ( 18/01/2020) இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅண்ணாரின் ஜனாஸா (19-01-2020) மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.\nஉலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படியும், வாய்ப்புள்ளவர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெறும் சிறப்பு துஆ மஜ்லிஸில் குவைத் வாழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nPrevious குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/1-19.html", "date_download": "2020-02-22T19:04:37Z", "digest": "sha1:37C656A3PWJOZAYI2SSVE4SUFYWX4VNK", "length": 7897, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: குரூப்-1 தேர்வுக்கு நவ.19-ல் இலவச கருத்தரங்கம் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் நடத்துகிறது", "raw_content": "\nகுரூப்-1 தேர்வுக்கு நவ.19-ல் இலவச கருத்தரங்கம் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் நடத்துகிறது\nகுரூப்-1 தேர்வுக்கு நவ.19-ல் இலவச கருத்தரங்கம் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் நடத்துகிறது | டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் வரும் 19-ம் தேதி இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தின் இயக்குநர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட 85 உயர் பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தின் சார்பில் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி 3 மாதங்களும், குரூப் 1 மற்றும் 2 தேர்வுக்கான பயிற்சி 6 மாதங்களும் நடைபெற இருக்கிறது. இம் மையத்திலிருந்து இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயர் பதவிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். குரூப் 1 தேர்வுக்குத் தயாராகும் முறை மற்றும் பயிற்சி குறித்த இலவச கருத்தரங்கம் அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் நவ.19-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 9600124042, 044 - 26265326 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.  குரூப் 1 தேர்வுக்குத் தயாராகும் முறை மற்றும் பயிற்சி குறித்த இலவச கருத்தரங்கம் அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் நவ.19-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.motamilsangam.org/index.php/get-involved/picnic", "date_download": "2020-02-22T20:01:00Z", "digest": "sha1:ZFU25IS2KNYNKSZ6VBMKWPPLLCDKM7RL", "length": 4365, "nlines": 69, "source_domain": "www.motamilsangam.org", "title": "Tamil Sangam of Missouri - Summer Picnic", "raw_content": "\nமிசௌரி தமிழ்ச்சங்க கோடை உலா ஒவ்வொரு வருடமும் மே அல்லது சூலை மாதத்தில் கொண்டாடப்படும்.\nஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில்(அடுக்களைப் பணி) ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினையாற்றிட வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கன�� பறித்துண்டல், விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும் பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர, இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும் ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டு செல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். இத்தகு, பொழில் விளையாட்டு அல்லது பொழிலுலா(potluck)வினை இளவேனிற்காலத்தில் மேற்கொள்வது தமிழர் மரபு. அத்தகு மரபுவழியில், கோடைதோறும் நம் சங்கம் கோடைப் பொழில்விழாவையும் நடத்தி வருகிறது. அனைவரும் பங்கு கொண்டு பெருமை கொள்ள வேண்டுமென்பதே சங்கத்தின் விழைவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-talks-about-lose-at-final-vs-mi/", "date_download": "2020-02-22T18:21:18Z", "digest": "sha1:EV54WV4UTOSPB5LWCIC743DAQ2QHC36P", "length": 8149, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "MS Dhoni : நிறைய தவறுகளை செய்துவிட்டோம். தோல்விக்கு இதுவே காரணம் - தோனி வருத்தம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் MS Dhoni : நிறைய தவறுகளை செய்துவிட்டோம். தோல்விக்கு இதுவே காரணம் – தோனி வருத்தம்\nMS Dhoni : நிறைய தவறுகளை செய்துவிட்டோம். தோல்விக்கு இதுவே காரணம் – தோனி வருத்தம்\nஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்\nஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.\nபோட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தோனி கூறியதாவது : ஒரு அணியாக இந்த தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த தொடரில் நாங்கள் கடந்த ஆண்டுகளைப் போல மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு வரவில்லை. மிடில் ஓவர்களில் எங்கள் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இன்று இரண்டு அணிகளும் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால் எங்களை விட மும்பை அணி குறைவான தவறுகளை செய்ததால் வெற்றி பெற்றார்கள். எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார் இந்த மைதானத்தில் 150 ரன்கள் என்பது கண்டிப்பாக எட்டக்கூடிய இலக்கை தான்.\nமேலும், எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தனர். இதுபோன்ற குறைவான இலக்கு கொண்டு இறுதிப்போட்டியில் எதிரணியை சுருட்டுவது என்பது கடினம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அதனை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் சற்று சுமாராக செயல்பட்டு ஒரு ரன்னில் தோற்றது வருத்தமளிக்கிறது.இந்த போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களில் காரணம் என்பதால் அடுத்த தொடரில் கண்டிப்பாக அவர்கள் ரன்களை குவிப்பார்கள் என்று தோனி கூறினார்\nஎனக்கு சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டன் பதவி வேண்டாம். இவரே இந்த துணை கேப்டனாக செயல்படுவார் – ரெய்னா ஓபன் டாக்\nஇந்த தொடரில் மாஸ் காட்டப்போவது இவர்தான். பொளந்து கட்ட போகிறார் – ஹர்ஷா போக்ளே கணிப்பு\nஇது என்னுடைய ஆக்ஷன். ஏன் காப்பி அடிக்குறீர்கள் பும்ரா விளாசல். ஆர்.சி.பி லோகோ பற்றி – பும்ரா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mollywood-actor-nakul-thampi-serious-condition-in-hospital-q560ad", "date_download": "2020-02-22T20:11:19Z", "digest": "sha1:NSA7PITZONPNJGX27XMA4IJ3C55USIX7", "length": 9250, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோரவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் 20 வயது இளம் நடிகர்! பண உதவிக்காக குடும்பத்தினர் செய்த செயல்! | mollywood actor nakul thambi serious condition in hospital", "raw_content": "\nகோரவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் 20 வயது இளம் நடிகர் பண உதவிக்காக குடும்பத்தினர் செய்த செயல்\n20 வ���து மலையாள நடிகர், நகுல் தம்பி என்பவர் கோரவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில், அவருடைய மருத்துவ செலவிற்காக குடும்பத்தினர் சமூகவலைதளத்தில் உதவி கேட்டு வருகின்றனர்.\n20 வயது மலையாள நடிகர், நகுல் தம்பி என்பவர் கோரவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில், அவருடைய மருத்துவ செலவிற்காக குடும்பத்தினர் சமூகவலைதளத்தில் உதவி கேட்டு வருகின்றனர்.\nமலையாள நடிகரும் டான்ஸும் ஆன நக்குல் தம்பி மிகவும் கிரிட்டிக்களான நிலையில், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில் வெளியான 'பதினெட்டாம்படி' படத்தின் மூலம் பிரபலமானவர்.\nஇதுகுறித்து தற்போது தெரிவித்துள்ள தகவலினபடி, நடிகர் நகுல் தம்பியும் அவருடைய நண்பர் ஆதித்தனும் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் சென்றபோது, கொடைக்கானல் ரோட்டில் எதிரே வந்த பஸ் மீது இவர்கள் சென்ற கார் அதிவேகமாக மோதி இருவருக்கும் கடந்த ஜனவரி 5ஆம் தேதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஇவர்களை இருவரையும் உடனடியாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்துள்ளனர். இதில் நகுல் தம்பிக்கு மூலையிலும், இடுப்பு எலும்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதுவரை இவருடைய மருத்துவ செலவிற்காக இவருடைய குடும்பத்தினர் 7 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். மேலும் 12 லட்சம் செலவு செய்தால் மட்டுமே இவரை காப்பாற்ற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளதால், பண உதவி கேட்டு சமூக வளைத்ததில் இவருடைய விபத்து குறித்து கூறி, பண உதவி கேட்டு வருகிறார்கள்.\n44 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தாயான ஷில்பா ஷெட்டி.. குழந்தையின் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\n.... ஸ்டன்னிங் மார்டன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்...\nஇந்தியன்2 படம்; 3பேர் பலியான சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்\nமீண்டும் நாயகனாகும் நவரச நாயகன் கார்த்தி நீண்ட இடைவெளிக்கு பின் ஒன்று சேரும் பிரபல நடிகை\nராமர் கோயில் போல் அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை :சரத் பவார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்��� பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபரிதாபமான குழந்தை.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nபரிதாபமான குழந்தை.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nஅடுத்த மாதம் முதல் தமிழகத்தில் ரூ. 30- க்கு பெட்ரோல்... அதிரடி அறிவிப்பு..\nவிவசாயிகளின் பங்காளனாக முழுமையாக மாறிய எடப்பாடி... அரசிதழில் வெளியிட்டு அதிரடி..\n தோழிகளுடன் சேர்ந்து தோட்டத்தில் அடித்த லூட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-maanaadu-shooting-started-on-january-q2lbu7", "date_download": "2020-02-22T20:26:23Z", "digest": "sha1:XFOT7JPOOSEH7ILTOLZX7YQHDF3YQPU6", "length": 9324, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தடைகளை தகர்த்த STR...\"மாநாடு\" குறித்து வெளியான மாஸ் அப்டேட்... சிம்பு ஃபேன்ஸ் கெட் ரெடி...! | Simbu Maanaadu Shooting Started on January", "raw_content": "\nதடைகளை தகர்த்த STR...\"மாநாடு\" குறித்து வெளியான மாஸ் அப்டேட்... சிம்பு ஃபேன்ஸ் கெட் ரெடி...\nவெறித்தனமாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்ட நம்ம சிம்பு, அதனை திரையில் காண்பிப்பதற்கான நேரம் வந்தாச்சு.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் \"மாநாடு\" என்ற படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. வி ஹவுஸ் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்த அந்தப் படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புவின் கால்ஷூட்டிற்காக காத்திருந்த படக்குழு, அவரை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. அதற்கு போட்டியாக \"மகாமாநாடு\" என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்தார்.\nஇதையடுத்து தயாரிப்பாளருக்கும், சிம்புவிற்கும் இடையேயான பிரச்சனை சமாதானம் ஆனதை அடுத்து, \"மாநாடு\" படத்திற்காக மாலை போட்டு விரதம் இருந்தார் சிம்பு. 40 நாட்கள் விரதத்திற்கு பிறகு சபரிமலை போய்த் திரும்பிய சிம்பு, தற்போது \"மாநாடு\" படத்திற்காக வெறித்தனமாக உடல் பயிற��சி செய்து வருகிறார். அந்த வீடியோ கூட சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.\nஇந்நிலையில் ராகவா லாரன்ஸை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்க உள்ளதாகவும், அதனால் \"மாநாடு\" படத்தின் ஷூட்டிங் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின. அதாவது \"மாநாடு\" ஷூட்டிங்கைமீண்டும் தொடங்குவதற்காக வெங்கட் பிரபு மீண்டும் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதன் பின்னர் ஜனவரி மாதம் 3வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவை திரையில் பார்ப்பதற்காக STR ஃபேன்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nபழி வாங்கும் ரஜினி ரசிகர்கள்.. பைக் திருட்டு கேஸில் கைது..\nநடிகையிடம் ஜல்சா செய்த ஆண்.. ராஷ்மிக்காவா இது..\nஇந்தியன்2 படம்; 3பேர் பலியான சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎட��்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/srirangam-andavan-ashram-tamil/", "date_download": "2020-02-22T19:32:37Z", "digest": "sha1:K6MTHAJEEUQVTREKK33NPSCYGSNOYD4N", "length": 17804, "nlines": 174, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அபகரிக்க சிலர் முயற்சி - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அபகரிக்க சிலர் முயற்சி\nஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அபகரிக்க சிலர் முயற்சி\nஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கே சுவாமிகளின் உயில் பற்றி தெரியாத மர்மம்\nஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கே சுவாமிகளின் உயில் பற்றி தெரியாத மர்மம்\nஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் என்பது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் விசிஷ்டாத்வைதத்தை பரப்புகின்ற ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகர் வழி வந்தவர்கள் உருவாக்கிய ஆசிரமம் ஆகும். இந்த ஆசிரமத்தின் ஆசாரியராக இருந்தவர் மார்ச் மாதம் திருநாடு அடைந்துவிட்டார். [காலமாகிவிட்டார்]. ஆண்டவன் சுவாமிகள் மறைந்த பிறகு அவர் எழுதியதாக ஒரு உயிலை ஒரு குழுவினர் காண்பித்து அந்த மூன்று தனி நபர் கொண்ட குழுவை தான் ஆசார்யார் அடுத்த நிர்வாகக் குழுவாக நியமித்து இருப்பதாகவும் இந்த மூவரில் ஒருவர் அடுத்த சுவாமிகள் ஆகலாம் என்றும் அந்த உயிலில் குறிப்பிட்ட இருப்பதாக தெரிவித்தனர்\nஇந்தக் குழுவில் இருக்கும் முதல் நபர் ஆண்டவன் ஆசிரமத்தின் சிஷ்யாள் கூட .இல்லை. ஆசிரமத்தோடு சுமார் 50 ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் வேத விற்பன்னர் ஒருவர் நம்மிடம் பெயர் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு சில செய்திகளைத் தெரிவித்தார். சுவாமிகள் எழுதியதாக சொல்லப்படும் உயிலை எவரும் பகிரங்கமாக காட்டவில்லை. ஸ்ரீ காரியத்துக்கு கூட அந்த உயிலை பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை.[ஸ்ரீ காரியம் என்பவர், மடத்தில் சுவாமிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள செயலாளர் ] அவருக்கே சுவாமிகள் எழுதிய உயில் தெரியவில்லை என்றால் இப்படி ஒரு உயில் போலியாகத் தயாரிக்கப்பட்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.\nமூவர் குழுவில் இருப்பவர்கள் தங்களின் விருப்பங்களுக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய ஒருவரை அடுத்த ஆச்சாரியராக கொண்டுவர முயல்க���ன்றனர். இந்தக் குழுவில் இருப்பவர்கள் தொழிலதிபர் சார்டர்ட் அக்கவுண்டன்ட் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார். இவர்களில் எவரும் வேத பாராயணம் செய்பவர்கள் இல்லை. மடத்தின் சமய சம்பிரதாயங்களில் முன் அனுபவமோ அறிவோ உடையவர்கள் இல்லை.\nஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் சிஷ்யாள் சபா என்ற பெயரில் அடியவர்கள் ஒன்றிணைந்து இந்த மடத்தை அந்த நிர்வாகக்குழுவிடம் இருந்து திரும்பப் பெறும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் இந்த சிஷ்யர்கள் இந்த மாதம் சென்னையிலும் ஸ்ரீரங்கத்திலும் இரண்டு நாட்கள் பெருந்திரளாகக் கூடி கூடிப் பேசினர். இந்த இரண்டு கூட்டத்திலும் சுவாமிகள் எழுதியதாக சொல்லப்படும் போலியானது என்பதும் உடனடியாக அந்தக் குழுவிடம் இருந்து மடத்தை மீட்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே அந்த நிர்வாகக் குழுவுக்கு சிஷ்யர்களுக்கும் கடுமையான வாட்சப் யுத்தமும் நடந்து வருகிறது மடத்தில் சமய சம்பிரதாய கைங்கரியங்களை விட வர்த்தக நடவடிக்கைகளை அதிகம் நடக்க இருப்பதாக தோன்றுகிறது மடத்துக்கு சொந்தமான இடங்களை விற்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு பள்ளியை விலைக்கு வாங்கி வர்த்தக ரீதியாக அதை நடத்தவும் அந்தக் குழு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது\nசுவாமிகள் எழுதிய உயில் உண்மை என்றால் அதை பகிரங்கமாக மடத்தில் இருப்பவர்களுக்கு ஏன் காட்டக் கூடாது சுவாமிகள் மறைந்து நான்கு மாதங்கள் ஆன பின்பும் மடத்தில் சமய நடவடிக்கைகள் எதுவும் தொடங்கவில்லை. அதற்கு என்ன காரணம். பள்ளிக்கூடம் ஒன்றை விலைக்கு வாங்குவதும் மடத்து நிலங்களை விற்க முனைவதும் உண்மைதானா. சுவாமிகளின் பெயரை இந்த குழுவினர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் மத சம்பிரதாய போக்குக்கு இவர்கள் ஆதரவாக இருப்பதாக தெரியவில்லை.சம்பிரதாயச் சார்பற்ற நிர்வாகக் குழு ஒன்று எவ்வாறு பல நூற்றாண்டுகள் பழமையான மடத்தின் சமய சம்பிரதாயங்களை நடத்தி வைக்க முடியும்,\nபிஜேபியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ‘’நான் இந்த ஆசிரமத்தை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். விரைவில் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி மீண்டும் இந்த மடத்தை சமயாச்சாரியார்கள் இடம் ஒப்படைப்பேன் என்றார். அடுத்த சில வாரங்களில் ஆண்டவன் சுவாமிகள் மடத்தை சிஷ்யர்களே திரும்பப் பெற ஆவன செய்யப்படும். வைஷ்ணவ சமயத்தை பரப்பவும் ஆசிரமத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அல்லது இந்த மடம் சில வர்த்தக ஆர்வலர்களின் பேராசைக்கு இரையாகிவிடும்.\nPrevious articleஏர்செல் மேக்சிஸ் ஊழல்: வன்மையாக எதிர்ப்பேன் என்கிறார் சிதம்பரம்… எப்படி\nNext articleசுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nதிரு டி.கே. சிவகுமார் அவர்களின் ஹவாலா ஏஜண்ட்கள் அப்ருவராக ஆனபின் அடுத்து சுப்ரீம் கோர்ட் தானே இந்த வழக்கை அரசியல் சாயம் பூச சந்தர்ப்பம் அளிக்காமல் இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும்.\nஇது தவிர கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் சித்தராமையா முதன்மைப் திரியாய் இருந்தபோது நடந்த அரசியல் கொலைகளையும் சுப்ரீம் கோர்ட் விசாரணை தேவை . குற்றவாளிகள் சாட்சிகளை அழிக்க அவகாசம் கொடுக்கக்கூடாது.\nதிரு ப.சிதம்பரம் அவருடைய மனைவி திருமதி நளினி சிதம்பரம் இவர்கள் வழக்கறிஞர்கள். திரு.ப.சி. அவர்கள் முன்னாள் கேபினெட் மந்திரியாக இருந்து இவர் ஊழல் செய்தார் என்று நிரூபணமானால் அவர்களிருவருடைய சட்ட படிப்பு டிகிரி யை அவர்களிடமிருந்து திரும்ப பிடுங்கி அது தவிர பார் கவுன்சில் மெம்பர்ஷிப்பை ரத்து செய்யவேண்டும்.\nசுவாமி ராஜ்ய சபாவைக் கலக்குகிறார்\nகருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு\nURI The Surgical Strike என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது\nசுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு\nமோடி அவர்களே மௌனச் சுவரைக் கிழித்து எறியுங்கள்\nநிதி அமைச்சர் ஜேட்லி, 35000 கோடி கடனில் இருந்து அதானி, டாடா & எஸ்ஸார் மின் உற்பத்தி நிறுவனங்களை...\nசுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு\nராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை நிறுவுவதில் ஏன் இந்த தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/ullurukkum-panichalai.html", "date_download": "2020-02-22T19:45:47Z", "digest": "sha1:3VVMCUNODGA7GBZ73GAROYDBFJRWCRXG", "length": 4402, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Ullurukkum Panichalai", "raw_content": "\nஇந்தக் கவிதைத் தொகுப்பில் சிவக்குமாரின் (இப்புத்தகத்தின் ஆசிரியர்) கவிதைக் குரல் ஒரு தனித்த குரல். புதுக்கவிதையின் வீரியமான மரபுகளை சுவீகரித்துக் கொண்டு, தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தன் இயல்புகளைக் கவிநயங்களாக்கி இயல்புக்கு மாறானவற்றை அவற்றின் விமர்சனத்தோடு, ஆனால் கவிதைத் தன்மை மாறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். பதினான்கு வருடங்கள் எழுதி வந்த கவிதைகளை தேர்வு செய்து காத்திரமான தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே ஆங்காங்கே படித்தவை என்றாலும், தொகுப்பாக படிக்கும்போது ஒரு நிறைவான கவிதானுபவம் கிடைக்கிறது. வேற்று ஓசைகளையும், கூறியது கூறலையும் தவிர்த்து சொல் புதிது, பொருள் புதிது என்று வாசகர்கள் உணரும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/change-natural-waterway-barren-lands-struggle-communist-party/", "date_download": "2020-02-22T18:44:23Z", "digest": "sha1:HO5OMT26WVOAAG5BINKIT3ZRAXSOLTPE", "length": 12796, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இயற்கை நீர்வழி பாதை மாற்றம்... தரிசாகும் விளைநிலங்கள்... கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வராயன்மலையில் போராட்டம்! | Change of Natural Waterway ... Barren Lands ... Struggle for Communist Party in Calvaryanmalai! | nakkheeran", "raw_content": "\nஇயற்கை நீர்வழி பாதை மாற்றம்... தரிசாகும் விளைநிலங்கள்... கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வராயன்மலையில் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் உருவாகும் நீர்வரத்தை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் கைகான் வளவு திட்டத்தை ரூபாய் 7.5 கோடியில் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழகத்திலேயே கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி அமைந்துள்ள சூழலில் புதிய நீர் மேம்பாட்டு திட்டங்களையும், தொழிற்சாலைகளையும் கொண்டு வர திட்டமிட வேண்டிய அரசு தற்போது இயற்கையாக அமைந்துள்ள நீர்வழி பாதையை மாற்றி கல்வராயன் மலை மற்றும் கோமுகி அணை பாசன விவசாயிகளின் விளைநிலங்களை தரிசாக்கும் அவலத்தை போக்க தொடர் போராட்டங்களை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் விவசாயிகள், விவசாயிகள் தொழிலாளர்கள், பழங்குடி சங்கங்களும், பாசன விவசாயிகள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.\nஇதன் தொடர்ச்சியாக இன்று கல்வராயன் மலை ஒன்றியம் வெள்ளிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் ஏ.வி.சரவணன், விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் கே.எஸ்.அப்பாவு, ஆர்.வேல்முருகன், இரா.கஜேந்திரன்,மாதர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆ.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத்துணை செயலாளர் ஆர்.சின்னச்சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆர்.சடையன், மாநிலக்குழு உறுப்பினர் சி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க சமரசமற்ற போராட்டங்கள் தொடரும் என்கிறார்கள் சிபிஐ தோழர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதடுப்புச் சுவர் கட்டுவதில் முறைகேடு ஆற்றில் இறங்கி போராடும் திமுகவினர். ஆற்றில் இறங்கி போராடும் திமுகவினர்.\n 8வது நாளாக தொடரும் போராட்டம் (படங்கள்)\nஎன்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை\n'இந்த பாலத்தால் பாதிப்புதான் எங்களுக்கு'- குழிக்குள் இறங்கி போராட்டம்\nபாஜக ஐடி செல் மீது திமுக எம்எல்ஏ புகார்\nபாஜகவில் இணைந்தார் வீரப்பனின் மகள்...\nதமிழக பாஜக தலைவர் இவரா...\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nபோஸ்டரிலேயே சர்ச்சையை கிளப்பிய யோகிபாபு படத்தின் டீஸர் வெளியீடு\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவ���த்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/59929939/notice/103450?ref=canadamirror", "date_download": "2020-02-22T18:18:24Z", "digest": "sha1:XQVZOJ3N5ROZLUEDWBBFLPXC2NQACD2A", "length": 11134, "nlines": 172, "source_domain": "www.ripbook.com", "title": "Anne Joseph (Meena) - 40ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் - RIPBook", "raw_content": "\n40ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅன்னை மடியில் 29 MAR 1962\nகர்த்தருக்குள் 29 SEP 2019\nகாலி(பிறந்த இடம்) திருகோணமலை கொழும்பு Dagenham - United Kingdom\nபிறந்த இடம் : காலி\nவாழ்ந்த இடங்கள் : திருகோணமலை கொழும்பு Dagenham - United Kingdom\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nகாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, லண்டன் Dagenham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Mrs. Anne Joseph - Associate Pastor - Emmanuel Christian Fellowship- Ilford & Former Student of Trinco Methodist Girls' High School(Meena) அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.\nஅன்னார், Mr. Arunasalam Narayanan, காலஞ்சென்ற Mrs. Thulasiamma தம்பதிகளின் மூத்த மகளும்,\nகாலஞ்சென்றவர்களான Mr. Subbiah Joseph, Mrs. Devaluxhimy Joseph தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nArun, Arul, Andrew ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nCarthigeyan(கார்த்திக்), Shivapalee(ரமணி), Arun(ராஜூ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nSarvani, Romaine, Padmini ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,\nKeshani, Emma ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nSashika, Stephan ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,\nஅன்னாரின் 40ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலல் ஆராதனையும்\nஎனும் முகவரியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெறும்.\nஆராதனையைத் தொடர்ந்து மதிய உணவு அன்னியோனியத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nதேவனாகிய கர்த்தர் Mrs. Anne Joseph அவர்களின் வாழ்க்கையிலும் அவரின் ஊடாக அநேகருடைய வாழ்வில் செய்த அளப்பரிய நன்மைகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தவும் அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவிக்க அன்போடு அழைக்கின்றோம்.\nRev. கனகரட்ணம் ஜோசப் - கணவர்\nஅன்ரூ ஜோசப் - மகன்\nஅருள் ஜோசப் - மகன்\nதனராஜ் ஜோசப் - மைத்துனர்\nதிருக���ணமலை கொழும்பு Dagenham - United Kingdom வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-vs-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-22T20:21:49Z", "digest": "sha1:6T64DOMYNSW7GFAGCOG2JLMJ2PX3XPN2", "length": 45589, "nlines": 179, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "இயற்கை vs செயற்கை | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nHome / உணவே மருந்து / உணவுகள் / இயற்கை vs செயற்கை\nஉணவுகள், உணவே மருந்து, தெரிந்தே ஒரு தவறு, தெரியுமா \nஇயற்கை vs செயற்கை – உணவே மருந்து தமிழ் – unave marunthu tamil\n நாம் பயன்படுத்தும் முக்கால்வாசி செயற்கைதான் அது ரசாயன உரத்தில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் உணவு பண்டங்கள் வரை அனைத்தும் செயற்க்கையாகிப்போனது , இன்று நமக்கு உண்டாகும் பல நோய்களுக்கு காரணம் இந்த செயற்கை தான் . அது என்ன செயற்கை என்று நீங்கள் கேட்கலாம் . ஒரு சிறிய உதாரணம் – தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு சிறிய விளம்பரம் ஒரு குளிபான விளம்பரம் முழு மாம்பழத்தின் சுவை இதில் உள்ளது என்று கூறுகிறது அந்த விளம்பரத்தை பார்க்கும் நம் கண்களும் மூளையும் அதை ருசி பார்த்து விட வேண்டும் என்று சொல்லும்.\nஆனால் நமக்கு அந்த குளிர்பானத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கின்றது தெரியுமா \nஅந்த சர்க்கரை உடலில் சென்று என்ன செய்யும் அது எவ்வளவு அதிகப்படியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நமக்கு தெரிந்தாலும் நம் மனதும் நமது ஆசையும் அதை சுவைக்க சொல்கிறது அதை நாம் உட்கொள்கின்றோம் என்று வைத்து கொள்வோம் , அதை நாம் தொடர்ச்சியாக உட்கொள்ளும் பொழுது நமக்கு முதலில் ஏற்படும் நோய் என்ன தெரியுமா அது எவ்வளவு அதிகப்படியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நமக்கு தெரிந்தாலும் நம் மனதும் நமது ஆசையும் அதை சுவைக்க சொல்கிறது அதை நாம் உட்கொள்கின்றோம் என்று வைத்து கொள்வோம் , அதை நாம் தொடர்ச்சியாக உட்கொள்ளும் பொழுது நமக்கு முதலில் ஏற்படும் நோய் என்ன தெரியுமா நீரிழிவு – அதாவது சர்க்கரை நோய் .\nஇரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் நன்று இல்லையேல் இன்றே தெரிந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தான் உண்மை. சரி கண்டிப்பாக அந்த குளிர்பானத்தை குடித்தே ஆக வேண்டுமா தெரிந்தால் நன்று இல்லையேல் இன்றே தெரிந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தான் உண்மை. சரி கண்டிப்பாக அந்த குளிர்பானத்தை குடித்தே ஆக வேண்டுமா நமது ஆசையும் நாவின் ருசியும் உங்களை ஒரு சர்க்கரை நோயாளியாக மாற்றிவிடும் .\n“ஒரு முழு மாம்பழத்தை சாப்பிட்டால் இந்த நிலை நமக்கு ஏற்படாது ” இதற்கு மாற்று என்ன இயற்கை கொடுத்த பழங்கள் இருக்கின்றது மற்றும் பச்சை பசுமையாய் இளநீர் இருக்கிறதே அது போதாதா நமக்கு இயற்கை கொடுத்த பழங்கள் இருக்கின்றது மற்றும் பச்சை பசுமையாய் இளநீர் இருக்கிறதே அது போதாதா நமக்கு இந்த இளநீர் நீரிழிவு நோய்க்கு எதிரானது , சிறுநீரக கற்களைத் தடுக்க உதவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இவ்வளவு நன்மை இருக்கும் இளநீருக்கு மேலே எந்த குளிர்பானம் வேண்டும் \nஇது ஒரு சிறிய உதாரணம் இதை போல் நாம் அன்றாட வாழ்வில் உணவு பழக்கத்தில் இருக்கும் அனைத்து செயற்கைக்கும் மாற்றாக ஒரு இயற்க்கை உண்டு .விவசாயம் காப்போம் என்றுமே இயற்கையை தேந்தெடுப்போம் நலமாய் வாழுவோம்.\nNext மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | ��ருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nசளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nChocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா \nதுரித உணவுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்வது \nபதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள 9 வழிகள்\nஉணவுகளில் ஏன் வண்ணம் சேர்க்கப்படுகிறது \nமது குடிப்பவர்களா நீங்கள் உங்கள் உடலை நோய்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.\nபானி பூரி நல்லதா கெட்டதா\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்\nசிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்\nமாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nஇணையதளம் உருவாக்கப்பட்டதன் காரணம் வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் அவர்களின் கனவு தான் அவர் விதைத்த விதையில் முளைத்த நானும் ஒரு செடி தான் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/sanipiranthanalpalandetail.asp?bid=9", "date_download": "2020-02-22T19:45:07Z", "digest": "sha1:QOPY2R6U2I6A6D26PAODXTKRT7ZIVSZM", "length": 18604, "nlines": 115, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஎல்லோரிடமும் கண்டிப்பாகப் பழகும் ஒன்பதாம் எண் அன்பர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராக சிலசமயம் சதிவேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும்.\nதனித்தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் சாதகமாகவே அமையும். நீண்டதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம். தார்மீக சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. இதுநாள்வரை இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் செல்வாக்கு உயரும். செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழிபிறக்கும். திட்டங்களை சரியாகத் தீட்டி, படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.\nபுதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வுநேரத்தில்\nகேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்கமாட்டார்கள். ஆனால் சகஊழியர்கள் உங்களுக்குப்\nபக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கைக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.\nஅரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணம் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி, ஆதாயம் பார்ப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பு\nகளைப் பெறுவீர்கள். பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழிவகையுண்டு. பெற்றோர் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சகமாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.\nராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.\nவியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.\n“ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.\nமேலும் - சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nஉங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார் கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=100", "date_download": "2020-02-22T18:40:27Z", "digest": "sha1:LAQLHLWUGNRQZ5H46PK5BZFDCHN352OR", "length": 19041, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n” என சட்டையைப் பிடிக்கும் “பட்டினிப் புரட்சி” எழுத்தாளர்: திருப்பூர் குணா\nதாழிடப்பட்ட கதவுகள் – ஒரு விமர்சனப் பார்வை எழுத்தாளர்: வே.சங்கர்\nபட்டினிப் புரட்சி மனித குலத்தைப் பட்டினியில் இருந்து மீட்கும் வழிகாட்டி நூல் எழுத்தாளர்: இராமியா\nஎரியும் பனிக்காட்டில் புதைந்திருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அல்லல்கள் எழுத்தாளர்: வே.சங்கர்\nதமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ.வேல்சாமி எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nதமிழினியின் மழைக்கால இரவு எழுத்தாளர்: முஸ்டீன்\nகோழைகளை இதுவும் நடுங்கச் செய்யலாம் - “கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்” எழுத்தாளர்: திருப்பூர் குணா\nநகுலன் கவிதைகள் - ' கண்ணாடியாகும் கண்கள் ' தொகுப்பை முன் வைத்து... எழுத்தாளர்: ஸ்ரீரங்கம் சௌரிராஜன்\nடாக்டர் பாலகோபால் எழுதிய “தலித்தியம்” நூல் அறிமுகம் – விமர்சனம் எழுத்தாளர்: கி.நடராசன்\nகோவை சதாசிவத்தின் 'சில்லுக்கோடு' நூல் விமர்சனம் எழுத்தாளர்: பி.தயாளன்\n‘புற்றுநோயை வெற்றிகொள்ள’ தமிழில் ஒரு கையேடு எழுத்தாளர்: Dr.T.ராஜசேகர்\nநந்திதா ஹக்ஸரின் ‘கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்’ எழுத்தாளர்: செ.நடேசன்\nநூறு சதவீதத் தனிமையும் உடலோடான உரையாடல்களும் - ரா. செயராமன் கவிதைகள் எழுத்தாளர்: க.பஞ்சாங்கம்\nமோடி அரசின் கார்ப்ரேட் மயக்கொள்கைகளை அம்பலப்படுத்தும் நூல் எழுத்தாளர்: பி.தயாளன்\nஎன்னைத் தீண்டி காயப்படுத்திய மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்” எழுத்தாளர்: திருப்பூர் குணா\nபதுங்கு குழிகளுக்குள் ஆலிவ் பிஞ்சுகள்… ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – மொழிபெயர்ப்பு நூல் எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\nபுலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் 'அப்பால் ஒரு நிலம்' எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஉப பாண்டவம் - புத்தக விமர்சனம் எழுத்தாளர்: தங்க.சத்தியமூர்த்தி\nகவிஜி 'நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்' எழுத்தாளர்: காதலாரா\nஜெ.சரவணாவின் \"முதுகெலும்பி\" - நூல் விமர்சனம் எழுத்தாளர்: புலமி\n'ராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள்' - தமிழுக்கு இது புதுசு எழுத்தாளர்: பாட்டாளி\nவிளிம்பு நிலை மக்களுக்கான அறம் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nஅழகிய பெரியவனின் 'வல்லிசை' நாவல் விமர்சனம் எழுத்தாளர்: டேனியல் ஜேம்ஸ்\nஒற்றைப் பல் – எளியவர்களின் வாழ்வில் பொழியும் அன்புமழை எழுத்தாளர்: கீற்று நந்தன்\nவடசென்னை மக்கள் மீதான எழுத்து வன்முறை – ‘உப்பு நாய்கள்’ எழுத்தாளர்: கீற்று நந்தன்\n'நான் ஏன் வஹாபி அல்ல' நூலை முன்வைத்து... எழுத்தாளர்: மிசிரியா\nபக்தி இலக்கிய வெள்ளத்திற்குத் தடை போட்ட பெரியார்\nபொள்ளாச்சி அபியின் \"எங்கேயும் எப்போதும்” நூல் விமர்சனம் எழுத்தாளர்: புலமி\nஎனது சமீப 3 நாவல்கள் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nகாந்தியை அறிதல் - புத்தக விமர்சனம் எழுத்தாளர்: தங்க.சத்திய​மூ​ர்த்தி\nசித்தாமூர் வரலாற்று நூல் (சமணர்களை அழித்த வரலாறு) எழுத்தாளர்: அபூ சித்திக்\nகற்பிதங்களும் கவிதாசரணும் எழுத்தாளர்: புதிய மாதவி\nஇரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\nதில்லித் தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பும் பதிப்பும் எழுத்தாளர்: ச.சீனிவாசன்\nசிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கி.நடராசன்\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம் கைகொடுக்கும் மார்க்சியம்\nபின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் - முதலாளித்துவத்தின் புறவழிப் பாதை எழுத்தாளர்: வீர பாண்டி\nசென்னை உயர்நீதிமன���றத்தில் ஓங்கி ஒலித்த சமூக நீதிக் குரல் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகரிசக் காட்டுப் பூ... பா.செயப்பிரகாசம் எழுத்தாளர்: கவிஜி\nதமிழ்த் தேச அரசியல் போராட்டம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கி.வே.பொன்னையன்\nதமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் - நூல் அறிமுகம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபழந்தமிழர்கள் குறித்த மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் எழுத்தாளர்: அரங்க.குணசேகரன்\nதமிழீழம், இந்தியா நட்பு-பகை முரண்கள் வரலாற்று வேர்களுக்குள் புனைவாக விரியும் தமிழ்நதியின் நாவல் எழுத்தாளர்: கி.நடராசன்\nகருத்தியல் பேராயுதமாய்க் கவிதைகள் எழுத்தாளர்: பாட்டாளி\n\"சமூக நீதிப் போராளி அதிரியான் கௌசானல்'' - நூல் அறிமுகம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமிர்தாதின் புத்தகம் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nவிடுதலைப் புலிகள் மீதான அவதூறுகள் - வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு\nசீமானின் இருமொழியாளர்கள் எதிர்ப்பும் - தமிழ்த் தேசிய வேடமும் எழுத்தாளர்: வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்\nஆயிரம் தலயப் பாத்து அண்ணாக்கயிறு அறுத்தவன்டா எழுத்தாளர்: கவிஜி\nபக்கம் 3 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:04:28Z", "digest": "sha1:OWGGFVK7HGVHO3BL2RW6CZV5YBARP2CB", "length": 2602, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "சர்வர் சுந்தரம் Archives - Behind Frames", "raw_content": "\nவெளியாகும் முன்பே சந்தானம் படம் செய்த சாதனை..\nசந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’.. அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சந்தானம்...\nசென்டிமென்ட்டாக மே-10ல் ‘சர்வர் சுந்தரம் ஆடியோ ரிலீஸ்..\nசந்தானம் ஹீரோவாக நடித்து கடந்த வருடம் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் ஓரளவு வெற்றி பெற்றாலும் கூட சந்தானத்தின் அடுத்த படம்...\n‘சர்வர் சுந்தரம்’ ஆக மாறும் சந்தானம்..\nஇந்த வரம் சந்தானம் நடித்த வாலிபராஜா ரிலீசாகும் என எதிர்பார்த்து வெளியாகாமல் போனதில் ரசிகர்களுக்கு வருத்தமே.. அந்த குறையை போக்கும் விதமாக...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth2122.html", "date_download": "2020-02-22T19:34:37Z", "digest": "sha1:4GN2S6R6WEDAY6L54V3BKS35WQVNURCT", "length": 6122, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: பட்டுக்கோட்டை பிரபாகர்\nபட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் பாகம் 2 நான் நானல்ல என்னைக் காணவில்லை\nபட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nவென்று வா பரத் (பரத் சுசிலா வரிசை - 2) பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி 2 பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி 1\nபட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nகுற்றம் மேலும் குற்றம் பரத் இருக்க பயமேன் (பரத் சுசிலா வரிசை - 3) ம்\nபட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nகண்டுபிடியுங்கள் ரம்மி and ஜோக்கர் (பரத் சுசிலா வரிசை - 5) திரும்பி வா தீர்ப்பைத் தா (பரத் சுசிலா வரிசை - 4)\nபட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/20023-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page5?s=92612160c9ca80d8891749f00cb74e97", "date_download": "2020-02-22T19:55:06Z", "digest": "sha1:B223M6B5DP62L6ENMZOXDTE7HNUBOG3D", "length": 20649, "nlines": 582, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஜெயிக்கபோவது நாங்கதானுங்கோ-மும்பை இண்டியன்ஸ் - Page 5", "raw_content": "\nThread: ஜெயிக்கபோவது நாங்கதானுங்கோ-மும்பை இண்டியன்ஸ்\nசென்னை 163/10 , 20 ஓவர்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்\n\" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன்\" -\n\"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\"\nஎனக்குத் தெரிந்த இந்த முறை டெக்கான் சார்ஜர்ஸ்தான் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன்.\nபோன முறை கடைசியாக வந்ததால் இவர்கள் இந்தமுறை ஜெயிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.\nபார்க்கலாம், இன்னும் பல போட்டிகள் இருக்கின்றன.\nநான் 26.04.2009 அன்று சொன்னது இன்று நிஜமாகியிருக்கிறது.\nஆரென் அண்ணா பெரிய திர்க்கதரிசியாக இருக���கிங்க உங்களை நம்பி பெட் கட்ட்லாம் போலிருக்கு\nஆரென் அண்ணா பெரிய திர்க்கதரிசியாக இருக்கிங்க உங்களை நம்பி பெட் கட்ட்லாம் போலிருக்கு\nநண்பரே, நம்ம தல கிட்ட சொல்லிடாதீங்க. அவரே ரொம்ப கடுப்பிலே இருப்பாரு இப்பொழுது. இதையும் பார்த்துவிட்டால் என் கதி அதோகதிதான்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநான் 26.04.2009 அன்று சொன்னது இன்று நிஜமாகியிருக்கிறது.\nஇப்படித்தான் தேர்தலுக்கும் சொன்னீர்கள். (அதுவும் சீட் முதற்கொண்டு மிகச் சரியாக)\nஅடுத்தது யாருன்னு சொல்லீட்டீங்கன்னா, பெட் கட்டலாமோன்னு யோசிச்சு வாரேன்.. ஹிஹி ஹிஹி\nஆரென் அண்ணா.. அப்படின்னா அடுத்த கப் கொல்கத்தாவுக்கா மும்பைக்கஆ\nஎனக்குத் தெரிந்த இந்த முறை டெக்கான் சார்ஜர்ஸ்தான் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன்.\nபோன முறை கடைசியாக வந்ததால் இவர்கள் இந்தமுறை ஜெயிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.\nபார்க்கலாம், இன்னும் பல போட்டிகள் இருக்கின்றன.\nநான் 26.04.2009 அன்று சொன்னது இன்று நிஜமாகியிருக்கிறது.\nஇந்த முறையார் வருவான்னு சொல்லுங்க பார்ப்போம்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்\n\" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன்\" -\n\"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\"\nவாக்கு பெட்டி வைக்கலாமே இங்கு\nநான் என் வலைப்பூவில் வைத்துள்ளேன்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்\n\" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன்\" -\n\"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\"\nநான் எதிர் பார்க்கும் மும்பை அணி\nஇவர்காள் 8 பேரும் இடம் பெருவது உறுதி என நினைக்கீறேன்\n4 வெளிநாட்டவர் மேலும் 4 பேர் இந்திய அணியி இடம் பிடித்தவர்கள்\nமேலும் ஒருவர் விக்கெட்கீப்பர் அது\nஆக மீதமுள்ளது 2 இடம்\nஇதில் இருவர் இடம் இருக்கும், யாருக்கு என்று சொல்வது கடினமே\nய்ய்ர்ர் என்று சச்சினுக்குதான் தெரியும்\nமுதல் போட்டியில் ப்ராவோ மாற்றும் போலார் விளையாட மாட்டார்கள்\nஎவனே மாற்று வீரர்களை அப்போது ஆட விட்டு தேர்வு செய்யலாம்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்\n\" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன்\" -\n\"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\"\nஇவர்கள் இருவருக்கும் வாய்ப்பு அதிகம் என நினைக்கிறேன்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்\n\" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன்\" -\n\"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\"\nமுதல் ஓவரிலேயே கங்கூலி திவாரி என் 2 விக்கெட் இழந்து 1/2 என் ஆனது\nபின் 5 ஓவரில் 32/4 என ஆச்சு\nஷா-58(46) என் இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடியதால்\nகொல்கட்டா - 161/ 4 , 20 ஓவரில்\nடெக்கான் - 150/7 , 20 ஓவரில்\nகில்கிரிஸ்ட் 54(35) தவிர யாரும் சரியா ஆடல\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்\n\" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன்\" -\n\"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\"\nடாஸ் வென்று மும்பை முதலில் பேட் செய்கிறது\nமுத்ல் பந்தையே தூக்கி அடித்து 4 ரன் எடுத்தார் ஜெசுரியா\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்\n\" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன்\" -\n\"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\"\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன் | கடந்த 2008 ஒலிம்பிக் பதக்க நிலவரம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-22T19:13:44Z", "digest": "sha1:EGFOG2GIRGDXZPNBWLJCNQIM7FKJHXGQ", "length": 10412, "nlines": 174, "source_domain": "colombotamil.lk", "title": "இனி 24 மணி நேரமும் மும்பை திறந்திருக்கும்! Widgets Magazine", "raw_content": "\nஇனி 24 மணி நேரமும் மும்பை திறந்திருக்கும்\nஇனி 24 மணி நேரமும் மும்பை திறந்திருக்கும்\nஇந்தியாவின் தூங்காத நகரம் என்று அழைக்கப்படும் மும்பை, இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா அமைச்சரவை நேற்று (ஜனவரி 22) கூடியபோது மால்கள், மல்டிபிளெக்ஸ் மற்றும் கடைகளை அடுத்த திங்கட்கிழமை (ஜனவரி 27) முதல் இரவு பகலாக 24 மணி நேரமும் செயல்பட அனுமதித்துள்ளது.\nமுதல் கட்டத்தில், குடியிருப்பு அல்லாத பகுதிகளில் அமைந்துள்ள மால்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் தியேட்டர்கள் 24 மணி நேரம் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே இந்தக் கொள்கையின் பின்னணியில் உள்ளார்.\nஅமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, லண்டனின் ‘இரவு பொருளாதாரம்’ ஐந்து பில்லியன் பவுண்டுகள் என்று குறிப்பிட்டுள்ள ஆதித்யா, “அரசாங்கத்தின் முடிவு, சேவைத்துறையில் தற்போதுள்ள ஐந்து லட்சம் பேருக்கு கூடுதலாக, அதிக வருவாய் மற்றும் வேலைகளை உருவாக்க உதவும். அதேநேரம் கடைகள், மால்கள் மற்றும் உணவகங்களை இரவில் திறந்து வைப்பது கட்டாயமில்லை” என்றும் அவர் கூறினார்.\nஇதன் மூலம் மும்பையின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nதிருப்பூர் – சேலம் கோர விபத்துகளில் 25 பேர் பலி\nஓடும் ரயிலில் டிக் டாக் சாகசம்: இதயத் துடிப்பை ஒரு நொடி…\nபனி சிறுத்தைப் புலிகள்; வாழ்வில் காண முடியா அதிசயம்\nபுர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்\nஇனி இருந்த இடத்திலிருந்தே வாக்களிக்கலாம்\nஏழு பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nசில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு\nஓடும் ரயிலில் டிக் டாக் சாகசம்: இதயத் துடிப்பை ஒரு நொடி…\nமூன்று வருடங்களாக சொந்த மகளை சீரழித்த தந்தை….…\nஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம்…\nதொடர்மாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து பெண் உயிரிழப்பு\nதிருப்பூர் – சேலம் கோர விபத்துகளில் 25 பேர் பலி\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1265423", "date_download": "2020-02-22T18:43:05Z", "digest": "sha1:3S775EPJ5UR5LJ5BTCXRPVFVG5E3AD2G", "length": 2752, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப���பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:29, 25 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n23:19, 20 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:29, 25 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mika-mika-avasaram-movie-director-interview-q0wbfh", "date_download": "2020-02-22T20:29:31Z", "digest": "sha1:UZWK42IQD2VYCWY2CS3KQSGKIAKPGCX7", "length": 15735, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’என் படத்தை கருணைக் கொலை செய்துவிட்டார்கள்’... கொந்தளிக்கும் தயாரிப்பாளர்...", "raw_content": "\n’என் படத்தை கருணைக் கொலை செய்துவிட்டார்கள்’... கொந்தளிக்கும் தயாரிப்பாளர்...\nபத்திரிகையாளர்களும் படம் பார்த்தவர்களும் கொண்டாடித் தீர்க்கும் ஒரு படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு வரும் நேரங்களில் காட்சிகள் கிடைக்காதது என் படத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.முதலில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இப்போ கிடைத்தும் பயனில்லை.குடும்பங்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மாலை வேளைகளில் காட்சிகள் தராமல் விட்டது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.\n’சிறு படங்களுக்கு நல்ல தியேட்டர்களோ மாலைக் காட்சிகளோ தராமல் தியேட்டர் அதிபர்கள் அப்படங்களை சாகடிக்கிறார்கள்’என்று ‘மிக மிக அவசரம்’படத்தின் தயாரிப்பாளர் தனது முகநூல் பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.\n‘அமைதிப்படை 2’,’கங்காரு’படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்ட இப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. அதே நாளில் தேவையான அளவு தியேட்டர்கள் கொடுத்ததற்காக சில தியேட்டர் அதிபர்களை அழைத்து நன்றி அறிவிப்புக் கூட்டமும் நடத்தினார் அவர். படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்புப் பெற்றுள்ள நிலையில் வசூலில் அவ்வளவாக சாதிக்கவில்லை. காரணம் தியேட்டர்களில் பெரும்பாலும் காலை மற்றும் நண்பகல் காட்சிகள் மட்டுமே இப்படத்துக்குத் தரப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பக்கத்தில் கொந்தளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,...பத்திரிகையாளர்களும் படம் பார்த்தவர்களும் கொண்டாடித் தீர்க்கும் ஒரு படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு வரும் நேரங்களில் காட்சிகள் கிடைக்காதது என் படத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.முதலில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இப்போ கிடைத்தும் பயனில்லை.குடும்பங்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மாலை வேளைகளில் காட்சிகள் தராமல் விட்டது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.காலைக் காட்சிகளிலும் மதிய வேளைகளிலும் மக்கள் வந்து குவிய நான் விஜய், அஜீத் படங்களா செய்திருக்கிறேன்.பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய ஒரு படம், பெண்கள் திரையரங்கிற்கு வரும் வேளையில் இருப்பதுதானே சரி..\nபெண்கள் பார்க்கவேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சிறு படங்கள் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும். பெண்கள் படும் பாடுகள்.. அவர்கள் தாங்கி சகிக்கும் பிரச்சனைகள் திரைக்கு வரவேண்டியது எவ்வளவோ உள்ளது...திரையரங்குகள் இப்படிப்பட்ட நல்ல படங்களுக்கு பாராமும் காட்டுவது சிறுபடங்களை அழித்துவிடும்.திரையரங்குகளுக்கு செலுத்தும் காசும் நட்டத்தை அதிகப்படுத்தும். எவ்வளவு செலவு பண்ணி பப்ளிசிட்டி செய்து என்ன பயன்திரையரங்குகள் சிறுபடங்களை வாழவைப்போம் என சொன்னாலும், நட்சத்திரங்களின் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன என்ற உண்மை அனுபவிக்க அனுபவிக்க கசக்கிறது. வருத்தமளிக்கிறது.\nஎவ்வளவுதான் கத்திக் கத்தி போராடினாலும்... இதை ஒழுங்குபடுத்த முடியலையே என்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.ஒரு மொக்கை படத்தை எடுத்துட்டு தியேட்டர் கேட்டால் தப்பு. எல்லா பக்கமும் பரவலா மதிக்கும் ஒரு படத்திற்கு மாலை வேளைகள் தராமல் கருணையற்ற கொலை செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது\"ஒத்த செருப்பு\", மிகமிக அவசரம் போன்ற படங்களுக்கு இதுதான் நிலையா\"ஒத்த செருப்பு\", மிகமிக அவசரம் போன்ற படங்களுக்கு இதுதான் நிலையாஒரு சில திரையரங்க நண்பர்களுக்காக இந்த உண்மையை வெளியில் பேசாமல் இருக்க முடியவில்லை.மாலை வேளைகளில் டிக்கெட் கேட்டு இல்லாமல் வேறு படங்களுக்கு செ���்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு அமைதியாக இருக்க முடியவில்லை.\nசிறுபடங்கள் மரியாதை பெறும்போது மட்டுமே சினிமாவின் மரியாதை மேலும் உயரும்.ஆனால்... சாபக்கேடாக அது திரையரங்க வாசலிலேயே தற்கொலை பண்ணிக் கொள்கிறது. இன்னும் எத்தனை படங்களை இப்படி தற்கொலை செய்துகொள்ளக் கொடுப்போமோ தெரியவில்லை.இன்னும் முட்டி மோதி திண்டாடும் ஒவ்வொரு சிறு படத் தயாரிப்பாளர்களின் குரலாக முதல் குரல் என் குரல் என்றிருக்கட்டும்...என்று பதிவிட்டிருக்கிறார் அவர்.\nகொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே..அப்படித்தான் ஆகிப்போச்சு.. திரையரங்குகள் #மிகமிகஅவசரம் படத்திற்கு கிடைத்தது. காலைல ஷோ, மத்தியான ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க நான் விஜய் சார்,அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன்\nவாழ்கை கொடுத்தவருக்கு வாடகை வீடு கூட கொடுக்காதவர் தளபதி விஜய்..\nசூர்யா வீட்டில் ரெய்டுக்கு ஆப்பு தீட்டியிருக்கும் சொந்த டாடி சிவகுமார்: ச்ச்ச்ச்சை\n அன்புச்செழியனை குத்த வைத்து உட்கார வைத்த சூப்பர் ஸ்டார்..\nசிவகார்த்தியின் புதுப்பட கதை இதுதான்: சஸ்பென்ஸை உடைத்த டைட்டில்\nஆபாச படங்களை காண்பித்து தொல்லை... பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது பெண் பரபரப்பு புகார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள�� மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aadu-sales-on-high-nellai-315784.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-22T20:04:14Z", "digest": "sha1:5CWXIKQVJJU5PFLXPREQZ3XAC443YKLE", "length": 15815, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்குனி உத்திரம் எதிரொலி.. ஆட்டு கிடா விற்பனை விர் விர்! | aadu sales on high in nellai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்குனி உத்திரம் எதிரொலி.. ஆட்டு கிடா விற்பனை விர் விர்\nமுருகன் ஆலயங்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்-வீடியோ\nநெல்லை: நெல்லை பகுதியி��் பிரசித்த பெற்ற பங்குனி உத்திர விழா எதிரொலியாக ஆட்டு கிடா விற்பனை சூடுபிடித்துள்ளது.\nஇந்துகளின் குல தெய்வ வழிபாட்டின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nபங்குனி உத்தரத்தின் போது தங்கள் குல தெய்வத்திற்கு பக்தர்கள் கிடாய் வெட்டி வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு மேலப்பாளயம் ஆட்டு சந்தையில் விற்பனை களை கட்டியுள்ளது. 2 - நாட்களாகவே அங்கு ஆடுகள் குவிக்கப்பட்டு வருகிறது. எடைக்கு ஏற்ப ஆடுகள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. 35 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.32 ஆயிரபத்திற்கு விலை போகிறது.\nசில கோயில் நிர்வாகிகள் மொத்தமாக வேனை வாடகைக்கு எடுத்து 10 முதல் 15 ஆடுகள் வரை வாங்கி சென்றனரர். இவற்றில் சில நிறக்குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிறக்கிடாய்கள் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது.\nஇதுகுறித்து மேலப்பாளையம் சந்தை வியாபாரிகள் கூறுகையில், பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்து கிடாய்களை கொண்டு வந்துள்ளோம். எதிர்பார்ப்புக்கு மாறாக விற்பனை இருப்பதால் வெளியிடங்களில் இருந்தும் கிடாய்களை கொண்டு வர ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் panguni uthiram செய்திகள்\nகணவன் மனைவி சண்டையா.... ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை பாருங்க சந்தோஷம் குடியேறும்\nதிருநெல்வேலி: பங்குனி உத்திர தெப்பத்திருவிழா - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயிலில் கோலாகலம்\nபங்குனி உத்திரம் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம்\nபங்குனி உத்திரம் 2019 – முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க\nதியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் - ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்\nமதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரம்- வடபழனியில் பக்தர்கள் பால்குடம்- திருச்செந்தூரில் திருக்கல��யாணம்\nபங்குனி உத்திரம் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்- பழனியில் தேரோட்டம்\nபிள்ளை வரம் தரும் ரத்தினவேல் முருகன்- ஆணி செருப்பில் நின்று எலுமிச்சை ஏலம் விட்ட நாட்டாமை\nகளத்திர தோஷம் போக்கும் ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேர்த்தி திருவிழா\nபங்குனி உத்திரம்: முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்\nமலேசியா, பிரான்ஸ் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npanguni uthiram nellai goat பங்குனி உத்திரம் நெல்லை ஆடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/arjun-and-manisha-are-joining-hands-again/articleshow/50242987.cms", "date_download": "2020-02-22T19:30:04Z", "digest": "sha1:EC7UHL75H2ZCPVUCIGACHCHZDEU4JEKV", "length": 12774, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: அர்ஜுன், மனிஷா மீண்டும் இணையும் புதிய படம்! - Arjun and Manisha are joining hands again | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nஅர்ஜுன், மனிஷா மீண்டும் இணையும் புதிய படம்\nநடிகர் அர்ஜுனும், நடிகை மனிஷா கொய்ராலாவும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.\nநடிகர் அர்ஜுனும், நடிகை மனிஷா கொய்ராலாவும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.\nடைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படம் மூலம் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். மர்மமான முறையில் நடந்த ஒரு கொலையை துப்பு துலக்கும் படம்தான் ‘ஒரு மெல்லிய கோடு’. இப்படத்தை டைரக்டர் ஏ.எம். ரமேஷ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னர் ‘குப்பி’, ‘வனயுத்தம்’, ‘காவலர் குடியிருப்பு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.\nபடம் பற்றி டைரக்டர் ரமேஷ் கூறுகையில், ‘’படத்தில் போலீஸ் துணை கமிஷனராக அர்ஜுன் நடிக்கிறார். நடிகர் ஷாம் மனைவியாக மனிஷா கொய்ராலா நடிக்கிறார். மனிஷா கொய்ராலா முதலில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. மனீஷா ‘ஒரு மெல்லிய கோடு‘ கதையை கேட்டதும் முதலில் இதில் நடிக்க சம்மதித்தார்.\nபடத்தில் காஷ்மீரை சேர்ந்த அக்ஷா பட் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் சீதா நடித்துள்ளார். கிருஷ் ஸ்ரீராம�� ஒளிப்பதிவு செய்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தை அக்ஷயா கிரியேஷன் தயாரிக்கிறது. படம் ஜனவரியில் வெளிவரவிருக்கிறது’’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்தா\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகல்\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்க ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணமாம்\nவிஜய் , சூர்யா படங்கள் தியேட்டர்ல ஒன்னா ரிலீஸ் ஆகுதோ இல்லியோ டிவில ஒன்னா வரும் ப..\nமாஃபியா படத்தில் தல, தளபதி - விசில் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅர்ஜுன், மனிஷா மீண்டும் இணையும் புதிய படம்\n3 படங்களில் அனிருத் நீக்கமா\n400 தியேட்டர்களில் ஓடும் ‘தங்கமகன்’...\nசென்னை மழை நல்ல உள்ளங்களை அடையாளம் காட்டியது: நாசர்\nஎன் படத்திற்கு நயன்தாரா உதவவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/album-songs/you-gotta-know-hip-hop-music-video-teaser--young-boxy-feat-john-rahul--trend-music75916/", "date_download": "2020-02-22T18:59:50Z", "digest": "sha1:S2CI4KTN2LYZHVBIUKXG52HVYG3FSGVP", "length": 5496, "nlines": 145, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நடிகர் சிம்பு வெளியிட்ட கண்ணீர் வீடியோ | Actor Simbu Latest Live Video | STR Viral Video\nசற்றுமுன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லைக்கு நடந்த சோகம் | Pandian Stores Serial Mullai Latest\nசற்றுமுன் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம் அதிர்ச்சியில் கோலிவுட் | Actress Anushka Shetty Latest\n45 வயதில் குழந்தை பெற்ற பிரபல தமிழ் நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி | Kollywood News Latest | Tamil Actress\nசற்றுமுன் பிரபல நடிகரை இரண்டாம் திருமணம் செய்த பிக்பாஸ் மீராமிதுன் | Actress Meera Mithun Latest\nசற்றுமுன் சனத்துடன் ஹோட்டலில் தர்ஷன் செய்த காரியம் லீக்கான வீடியோ | Sanam Shetty | Tharshan\nசற்றுமுன் கமலால் காஜலுக்கு நடந்த சோகம் வெளியான கண்ணீர் வீடியோ | Actress Kajal Agarwal Latest\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகை அதிரடி கைது கண்ணீரில் குடும்பம் | Kollywood News Latest | Cinema News\nசொந்த மனைவியை கொடுமைப்படுத்திய தளபதி விஜய் வெளியான உண்மை | Thalapathy Vijay | Sangeetha\nசற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ | Latest Serial News | Vijay Tv Serial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/--------bigg-boss-kavin-and-sandy81078/", "date_download": "2020-02-22T19:28:16Z", "digest": "sha1:VPQ4GVAJ6VCDKL7XQSEM4JMJ3537B5Q4", "length": 5394, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நடிகர் சிம்பு வெளியிட்ட கண்ணீர் வீடியோ | Actor Simbu Latest Live Video | STR Viral Video\nசற்றுமுன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லைக்கு நடந்த சோகம் | Pandian Stores Serial Mullai Latest\nசற்றுமுன் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம் அதிர்ச்சியில் கோலிவுட் | Actress Anushka Shetty Latest\n45 வயதில் குழந்தை பெற்ற பிரபல தமிழ் நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி | Kollywood News Latest | Tamil Actress\nசற்றுமுன் பிரபல நடிகரை இரண்டாம் திருமணம் செய்த பிக்பாஸ் மீராமிதுன் | Actress Meera Mithun Latest\nசற்றுமுன் சனத்துடன் ஹோட்டலில் தர்ஷன் செய்த காரியம் லீக்கான வீடியோ | Sanam Shetty | Tharshan\nசற்றுமுன் கமலால் காஜலுக்கு நடந்த சோகம் வெளியான கண்ணீர் வீடியோ | Actress Kajal Agarwal Latest\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகை அதிரடி கைது கண்ணீரில் குடும்பம் | Kollywood News Latest | Cinema News\nசொந்த மனைவியை கொடுமைப்படுத்திய தளபதி விஜய் வெளியான உண்மை | Thalapathy Vijay | Sangeetha\nசற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ | Latest Serial News | Vijay Tv Serial\nசற்றுமுன் பிக்பாஸ் சாண்டியின் மகளிடம் கவின் செய்த காரியம் | Bigg Boss Kavin and Sandy\nசற்றுமுன் பிக்பாஸ் சாண்டியின் மகளிடம் கவின் செய்த காரியம் | Bigg Boss Kavin and Sandy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/79941-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-02-22T19:25:22Z", "digest": "sha1:USW27IHK7IJXOHHIUJL7OQDHEW36CTOG", "length": 8942, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை ​​", "raw_content": "\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை\nகொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nகொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கைது செய்வதற்கு தடையுத்தரவு பெற்றிருந்த ராஜீவ்குமார் மீதான தடையை நேற்று நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தினர்.\nஅவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அப்போது ராஜீவ் குமாரின் வீட்டிற்கே சென்ற மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஐ நடவடிக்கையை கண்டித்து கட்சித் தொண்டர்களுடன் போராட்டத்தையும் நடத்தினார்.\nசாரதா குழுமத்தின் 2460 கோடி ரூபாய் தொடர்பான மோசடி வழக்கில் ராஜீவ் குமாரின் பெயரை குற்றவாளிகள் பட்டியில் சேர்த்துள்ள சிபிஐ அவருக்கு வழங்கப்பட்ட சிவப்பு டைரி மற்றும் பென்டிரைவ் குறித்து விசாரணை நடத்தினர்.\n2013ம் ஆண்டு மம்தா அரசால் அவருக்கு வழங்கப்பட்ட டைரியையும் பென்டிரைவையும் சிபிஐ அதிகாரிகள் சாரதா நிறுவனத்தை சோதனையிட்ட போது பறிமுதல் செய்துள்ளனர். இந்த டைரியிலும் பென்டிரைவிலும் யார் யாருக்கு சாரதா நிதி நிறுவனத்தின் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதில் திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் சிக்கியுள்ளனர். ஒரு அமைச்சர் உள்பட இருவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகொல்கத்தாKolkataமுன்னாள் காவல் ஆணையர்Former Police CommissionerசிபிஐCBI\nபாக். ராணுவ அத்துமீறல்களைக் கண்டித்து தர்ணா போராட்டம்\nபாக். ராணுவ அத்துமீறல்களைக் கண்டித்து தர்ணா போராட்டம்\nகாங்.ஆளும் மாநில முதல் அமைச்சர்களுடன் சோனியா ஆலோசனை\nகாங்.ஆளும் மாநில முதல் அமைச்சர்களுடன் சோனியா ஆலோசனை\nTNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nபாரம்பரிய முறைப்படி சேலை அணிந்துக் கொண்டு மாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி வழக்கு\nவிமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணி\nபிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை\nதாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்\nவிரைவான நீதி - பிரதமர் மோடி உறுதி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/04/dinamalar-calendar-app-for-apple.html", "date_download": "2020-02-22T20:45:27Z", "digest": "sha1:KTS3XCZXJKARFJ6RYQJ42HDKZJYMSSBS", "length": 7008, "nlines": 118, "source_domain": "www.softwareshops.net", "title": "முக்கிய தகவல்களை சேமிக்க, நினைவூட்ட தினமலர் காலண்டர் ஆப்", "raw_content": "\nHomeDinamalar Canlendar Appமுக்கிய தகவல்களை சேமிக்க, நினைவூட்ட தினமலர் காலண்டர் ஆப்\nமுக்கிய தகவல்களை சேமிக்க, நினைவூட்ட தினமலர் காலண்டர் ஆப்\nஆன்ட்ராய்ட் போனில் தகவல்களை சேமித்து, அத் தகவல்களை குறிப்பிட்ட தேதியில் நினைவூட்டுவதற்கென சில அப்ளிகேஷன்கள் உண்டு. அதுபோன்ற அப்ளிகேஷனில் மிகச் சிறந்த \"காலண்டர் அப்ளிகேஷன்\" தினமலர் Calendar App.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில�� Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nரஜினியை வச்சி செய்ய என்ன காரணம் உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்ட…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/k?gender=216&page=3", "date_download": "2020-02-22T18:18:37Z", "digest": "sha1:X2MVZVYYGO3ZFFKTN2IGUJ2G52OBXZ56", "length": 10951, "nlines": 267, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ict-history.lk/ta/mr-channa-de-silva-ta/", "date_download": "2020-02-22T18:30:03Z", "digest": "sha1:G5756L6JA2TLR63Y3TEGLES7VYWBS4TL", "length": 26965, "nlines": 81, "source_domain": "www.ict-history.lk", "title": "திரு. சன்னா டி சில்வா – History of ICT", "raw_content": "\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nதிரு. சன்னா டி சில்வா\nதிரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை, சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.\nஇவர் அமெரிக்காவிலிருந்த போது, இலங்கையில் இணைய நிறுவனமொன்றினை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இவர் 1995 ஆம் ஆண்ட�� இலங்கைக்குத் திரும்பிய பின்னர், இலங்கையில் முதல் இணைய நிறுவனமான லங்கா இன்ரநெட் மற்றும் முதல் வணிக ரீதியான இமெயில் சேவையகமான sri.lanka.net யினையும் உருவாக்குவதற்கு உதவி புரிந்தார். இந்தக் கம்பனியானது இலங்கையின் முதல் வணிக வலைத்தளமான www.lanka.net யினை வடிவமைத்தது அது இப்போதும் நடைமுறையிலுள்ளது. இலங்கையின் முதல் ஓன்லைன் செய்தித்தாள்கள் லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது; அவை டெயிலி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் என்பனவாகும். இலங்கையின் முதல் ஓன்லைன் வானொலி நிலையம், TNL ரேடியோ லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. திரு. சன்னா டி சில்வா அவர்கள் ஓபின்சோஸ் மற்றும் மைக்ரோசொப்ற் சிறீலங்கா ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார் பின்னர் IBM இல் இணைந்து கொண்டார்.\nஅதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையில் CBSL இன் அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் சொந்தமான லங்காகிளியர் நிறுவனத்தில் திரு. சன்னா டி சில்வா அவர்கள் இணைந்தார். இலங்கையில் காசோலை தீர்வு முறைமையை தன்னியக்கமாக்கும் செயற்பாட்டினை லங்காகிளியர் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இது முதலில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான பணப்பரிமாற்ற முறைமை (SLIPS), ஒரே நாள் பணப்பரிமாற்றம் போன்ற ஏனைய சேவைகளையும் லங்காகிளியர் நிறுவனம் முன்னெடுத்தது. ஒரு நிகழ்-நேர பணப்பரிமாற்ற சேவையகமும் உருவாக்கப்பட்டது. மற்றுமொரு இலக்காக, பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச், லங்காபே ஆனது உருவாக்கப்பட்டது. இது தற்போதுள்ள அனைத்து வங்கிகளினதும் 98% ஆன ஏ.டி.எம் களை லங்காகிளியருடன் இணைக்கின்றது. நிதியியல் ஈடுபாட்டை உறுதிப்படுத்தி கிராமப்புற பகுதிகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான பணம் செலுத்தும் முறைகளை பாதுகாப்பான வகையில் பெற்றுக்கொடுத்தல் எனும் லங்காகிளியரின் பிரதான நோக்கமானது அடையப்பட்டுள்ளது என திரு சன்னா டி சில்வா விளக்குகிறார்.\nதிரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். நாட்டில் அமைதியின்மை காரணமாக 1980 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. அதனால் அவரது பல்கலைக்கழகக் கல்வியை நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். இவர் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.\nதிரு.சன்னா டி சில்வா தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பின்னர் அப்பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்ட்ட, ஆப்டிகல் கேரக்டர் அங்கீகார நுட்பங்களைப் பயன்படுத்தி அமெரிக்க தபால் திணைக்களத்திற்காக கடிதத்திலுள்ள முகவரிகளை ஸ்கேன் செய்து வார்கோட்டாக மாற்றும் ஒரு செயற்றிட்டத்தில் ஈடுபட்டார் (இதற்குப் பல வருடங்களுக்குப் பின்னர் சிங்கள குறியீடுகளுக்கான OCR தொடர்பான ஆய்வினை இவர் மேற்கொண்டார்). பின்னர் திரு.சன்னா டி சில்வா அவர்கள் தொடர்பாடல் துறையில் கவனம் செலுத்தினார். இவரது இறுதியாண்டு செயற்றிட்டமானது KA9Q தளத்திலிருந்து நோவெல் நெட்வேர்க்கான அணுகல் ஆகும். மேலும் அவர் நோவெல் நெட்வொர்க்கை இயக்கும் பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் பணிபுரிந்தார். இது இவர் தொடர்பாடல் பிரிவில் பெற்ற முதல் அனுபவமாக இருந்தது.\nஇவர் தனது முதுமானிப் பட்டத்தினைப் பூர்த்தி செய்தபோது, இலங்கையில் இணைய கம்பனியொன்றை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இந்த முயற்சியின் கீழ் முதல் செயற்திட்டங்களில் ஒன்றாக அந்தக் கம்பனிக்கான ஒரு வலைத்தளத்தினை வடிவமைத்தலாகும், இது இலங்கையில் வடிவமைக்கப்பட்ட முதல் வணிக வலைத்தளமாக இருந்தது. இது நடந்தது 1994 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலாகும். இவ் வலைத்தளம் www.lanka.net இல் தற்போதும் காணப்படுகின்றது ஆனால் இதன் உரிமைத்துவம் மாற்றப்பட்டிருக்கலாம்.\nஇவர் 1995 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார் பின்னர் இலங்கையில் முதல் இணைய கம்பனியான லங்கா இன்ரநெட் மற்றும் முதல் வணிக ரீதியான இமெயில் சேவையகமான sri.lanka.net யினையும் உருவாக்குவதற்கு உதவி புரிந்தார். ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தால் இணைய இணைப்பு வழங்கப்பட்டிருந்தது ஆனால் அதனைப் பெற்று தூர இடங்களில் பணியாற்றுவதற்கு கடினமாக இருந்தது. இதன் வெளியீடு 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதன்போது இலங்கையில் இணையத்தினை எவ்வாறு அணுகுவது என கலாநிதி ஆதுர் கிளார்க் வலைத்தளத்தினை பயன்படுத்திக்கொண்டு டயல்-அப் இணைப்பினூடாக செயல் விளக்கமளிக்கப்���ட்டது. இக் கம்பனி 1995 ஆம் ஆண்டு ஒரு டெடிகேடட் இணைப்பினைப் பெற்றுக்கொண்டது அத்துடன் அவர்களது முதல் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. அதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தியதாக திரு. சன்னா டி சில்வா குறிப்பிடுகின்றார்.\nமுதல் ஓன்லைன் செய்தித்தாள்கள் மற்றும் ஓன்லைன் வானொலி நிலையம்.\nஇலங்கையின் முதல் ஓன்லைன் செய்தித்தாளினை உருவாக்கியது லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் அடையப்பட்ட முதல் இலக்காகும். இலங்கை அசோசியேட்டட் செய்தித்தாள்கள் நிறுவனத்தின் டெயிலி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் ஆகிய செய்தித்தாள்கள் ஓன்லைனில் கிடைக்கக் கூடியவாறு செய்யப்பட்டது. மேலும், இலங்கையின் முதல் ஓன்லைன் வானொலி நிலையமாக TNL ரேடியோ ஆனது லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.\nஇது லங்கா இன்ரநெட் நிறுவனத்தின் எளிமையான தொடக்கமாக இருந்ததாக திரு.சன்ன டி சில்வா அவர்கள் நினைவுபடுத்துகின்றார். ஒரு சிறிய குழு பல தொழினுட்ப கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களிடம் எந்தவொரு அதிநவீன சாதனங்களும் இருந்திருக்கவில்லை, ஆனால் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இலங்கையில் முதல் WI-FI நெட்வேர்க்கினை ஸ்தாபித்தது அடையப்பட்ட இன்னுமொரு இலக்காகும். மேலும், இலங்கையில் VOIP புரட்சியில் ஈடுபட்ட முன்னோடிகளாக இவர்கள் காணப்பட்டனர்.\nஓபின்சோஸ், மைக்ரோசொப்ட் மற்றும் ஐபிஎம்\nஇதன்பின்னர் திரு. சன்னா டி சில்வா அவர்கள் ஓபின்சோஸ் தொடர்பான சோதனைகளில் ஈடுபட விரும்பினார். பயனர்க்கு இலகுவான இடைமுகங்களை கட்டமைப்பது அவரது யோசனையாக இருந்தது. அத்துடன் பலதரப்பட்ட ஓபின்சோஸ் சார்பான சேவைகளை வழங்கக்கூடிய ஒரு நிறுவனத்தினை ஆரம்பித்தார். தொடர்ந்து மைக்ரோசொப்ட் சிறீலங்காவில் இவர் இணைந்தார். மைக்ரோசொப்ட்டில் இருந்து கொண்டு ICTA உடன் சேர்ந்து விண்டோஸ் விஸ்ரா மற்றும் எம்.எஸ் ஓபிஸ் 2007 ஆகியவற்றிற்கு சிங்கள மொழியிலான பயனர் இடைமுகங்களை வடிவமைத்தது அவர் ஈடுபட்ட செயற்றிட்டங்களில் மிக சுவாரஸ்யமான ஒரு செயற்றிட்டம் என திரு. சன்னா டி சில்வா நினைவுபடுத்துகின்றார். இந்தத் திட்டமானது ‘LIP’ (Language Interface Pack) என பெயரிடப்பட்டிருந்தது. அத்துடன் ஆங்கில மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழி பெயர்ப்பதற்காக பல சொற்கள் மற்றும் சொற்தொடர்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர் இவர் IBM ற்கு மாறியதுடன் அங்கு அவர்களது மென்பொருள் வணிகத்திற்குப் பொறுப்பாக இருந்தார்.\nஅதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையில் CBSL இன் அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் சொந்தமான லங்காகிளியர் நிறுவனத்தில் இணைவதற்கு வாய்ப்புக் கிடைத்தது ஒரு அரிய சந்தர்ப்பம் என திரு. சன்னா டி சில்வா அவர்கள் கூறுகின்றார். இலங்கையில் காசோலை தீர்வு முறைமையை தன்னியக்கமாக்கும் செயற்பாட்டினை லங்காகிளியர் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இது முதலில் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான பணப்பரிமாற்ற முறைமை (SLIPS), ஒரே நாள் பணப்பரிமாற்றம் போன்ற ஏனைய சேவைகளையும் லங்காகிளியர் நிறுவனம் முன்னெடுத்தது. ஒரு நிகழ்-நேர பணப்பரிமாற்ற சுவிட்ச் பொருத்தப்பட்டதனால் ஒரு வங்கியினது ஒரு வாடிக்கையாளர் மற்றய ஒரு வங்கியினது ஒரு வாடிக்கையாளருக்கு நிகழ்நேரத்தில் பணப்பரிமாற்றம் செய்ய முடிந்தது, அதிலும் ஒரு கணக்கிலிருந்து இன்னுமொரு கணக்கிற்கான பணப்பரிமாற்றம் ஒரு சில செக்கன்களில் செய்ய முடிந்ததுடன் 24/7 சேவையாக வழங்கப்பட்டது. ஒரு இலங்கை வங்கி வாடிக்கையாளர் தனது இணைய நுழைவாயிலைப் பயன்படுத்தி நள்ளிரவு நேரத்தில் கூட இன்னுமொரு கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என திரு.சன்னா டி சில்வா அவர்கள் விளக்குகின்றார்.\nபொதுவான ஏ.டி.எம் நெட்வேர்க்கினை உருவாக்குவது இன்னுமொரு இலக்காகக் காணப்பட்டது. தனியொரு வங்கியால் நாடு முழுவதிலும் உள்ள அதன் ஏ.டி.எம்களை கையாள முடியாது. ஆகவே, நாட்டிலுள்ள வங்கிகளை முதலில் ஒரு பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச்சினூடாக இணைக்க வேண்டிய தேவை இலங்கை மத்திய வங்கிக்கு காணப்பட்டது, இதன் மூலம் ஒரு வங்கியினது வாடிக்கையாளர் தனது கணக்கின் மூலம் வங்கிப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வேறு எந்தவொரு வங்கியினது ஏ.டி.எம் இனைப் பயன்படுத்துவது சாத்தியமானது. லங்காகிளியர் நிறுவனத்தினால் பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச் ஆன லங்காபே உருவாக்கப்பட்டது. இது தற்போதுள்ள அனைத்து வங்கிகளினதும் 98% ஆன ஏ.டி.எம் களை லங்காகிளியருடன் இணைக்கின்றது.\nபின்தளம் இயலுமைப்படுத்தப்படும் ஒரு தொலைபேசி அடிப்படையிலான கட்டண புரட்சியைத் தொடங்குவது அடுத்த கட்டம் என திரு.சன்னா டி சில்வா கூறுகிறார். லங்காகிளியர் இனால் ஒரு உள்நாட்டு பிராண்டு அட்டை வடிவமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இவர் கூறுகின்றார். அதாவது பொயின்ற் ஓஃப் சேல்ஸ் மெஸின்ஸ் (POS) ற்குப் பயன்படுத்துவதற்கான ஒரு லங்கா பே பிராண்டட் காட். லங்காகிளியர் ஆனது சர்வதேச காட் முறைமைகளுடன் பங்குதாரராக இருக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பதனால் பயனாளிகள் இவற்றினை வெளிநாடுகளிலும் பயன்படுத்தலாம். இது வங்கிகளுக்கான செலவினைக் குறைப்பதுடன் வெளிநாட்டுச் செலாவணியையும் பெற்றுத்தருகின்றது.\nநிதியியல் ஈடுபாட்டை உறுதிப்படுத்தி கிராமப்புற பகுதிகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான பணம் செலுத்தும் முறைகளை பாதுகாப்பான வகையில் பெற்றுக்கொடுத்தல் எனும் லங்காகிளியரின் பிரதான நோக்கமானது அடையப்பட்டுள்ளது என திரு.சன்னா டி சில்வா விளக்குகிறார்.\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\n← பேராசிரியர் ஜிகான் டயஸ்\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\n106, பெர்னாட்ஸ் வர்த்தகப் பூங்கா,\nதொலைபேசி இலக்கம்: (011) 421-6061\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/herald-house-vacate-delhi-hc-tamil/", "date_download": "2020-02-22T19:43:49Z", "digest": "sha1:JIZ7BLSFNSCC6HF7LYCGBQWN5JLMYZAV", "length": 18408, "nlines": 178, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஹெரால்டு ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு உத்தரவு - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் ஹெரால்டு ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு உத்தரவு\nஹெரால்டு ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு உத்தரவு\nயங் இண்டியாவின் பேரில் தில்லுமுல்லு செய்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்\nயங் இண்டியாவின் பேரில் தில்லுமுல்லு செய்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்\nமேல்முறையீட்டு மனுக்களை அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டிருந்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் டில்லி உயர் நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தை நடத்துவதாக சொல்லிக் கொண்டிருந்த இருவரையும் ஹெரால்டு ஹவுசை உடனடியாக காலி செய்து விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.\nவெறும் ஐம்பது இலட்சம் செலவில் யங் இண்டியன் நிறுவனத்தை நடத்திக் கொண்டு 400 கோடிக்கும் அதிகமான ஹெரால்டு ஹவுசின் சொத்து மதிப்பை சுரண்ட திட்டமிட்டதாக சோனியாவையும் ராகுலையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.\nசோனியாவும் ராகுலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை நடத்திய ஏ ஜே எல் [Associated Journals Limited ] பதிப்பகத்துக்காக அரசு ஒதுக்கீடு செய்த கட்டிடத்தில் அந்த பத்திரிகையை நடத்தாமல் யங் இண்டியன் என்ற பத்திரிகையை நடத்துவதாகக் கூறி பொய் புரட்டுகள் எல்லாம் செய்து அந்தச் சொத்தை அபகரிக்க திட்டமிட்டதற்கு டில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உடனடியாக அந்தக் கட்டிடத்தைக் காலி செய்து தரும்படி வியாழன் அன்று உத்தரவிட்டது. தனி நபர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி இரு நபர் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ராஜேந்திர குமாரும் [தலைமை நீதிபதி] வி கே ராவும் இன்று ஏ ஜே எல் கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.\nநீதிபதிகளின் 63 பக்க தீர்ப்பு சோனியா மற்றும் ராகுலின் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்துத் தெரிவித்திருந்தது.. 2018 டிசம்பர் மாதம் நகர் மேம்பாட்டு அமைச்சகம் மூலமாக ஹெரால்டு ஹவுசை காலி செய்ய வேண்டும் என நீதிபதி சுனில் உத்தரவிட்டார். அதை எடுத்துக்காட்டி இருவர் அமர்வு நீதிமன்றம் ‘ஏ ஜே எல் நிறுவனம் யங் இண்டியா பத்திரிக்கை நடத்துவதாகக் கூறியதைக் கருத்தில் கொண்டு அதை இந்நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. ஆனால் யங் இண்டியன் என்பது ஒரு தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளை என்று சொல்லிக்கொண்டு ஏ ஜே எல் நிறுவனத்தின் 99% பங்குகளை வாங்கியிருப்பது பல விஷயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இந்த பங்குகளை இவர்கள் வாங்கிய விதமும் கேள்விக்குரியதாகும்.’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தொடுத்த இவ்வழக்கில் இருவர் அமர்வு நீதிமன்றத்தின் நுணுக்கமான பார்வை இவ்வழக்கின் குற்றவியல் தன்மையை நிரூபித்துக் காட்டியுள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தின் சார்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்க்வியும் நகர் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தாவும் மோதினர். நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஏ ஜே எல் தொடர்பான பல தகவல்களை காங்கிரஸ் தலைவர்கள் பல தருணங்களில் நீதிமன்றத்துக்குச் சரியாகத் தராமல் திட்டமிட்டு மறைத்திருப்ப��ாக இன்றைய தீர்ப்பு குற்றம் சுமத்தியது. மேலும் ஏ ஜே எல் நிறுவனத்தின் பங்குகளை யங் இண்டியனுக்கு மாற்றியிருப்பதில் சுய இலாபத்துக்காக அநேக தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பதாகவும் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.\nவெறும் ஐம்பது இலட்சம் செலவில் யங் இண்டியன் நிறுவனத்தை நடத்திக் கொண்டு 400 கோடிக்கும் அதிகமான ஹெரால்டு ஹவுசின் சொத்து மதிப்பை சுரண்ட திட்டமிட்டதாக சோனியாவையும் ராகுலையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.\nசோனியாவின் வக்கீல் டாக்டர் சிங்க்வி ஏ ஜே எல் பங்குகளை யங் இண்டியனுக்கு மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்று வாதிட்டாலும், மாற்றியிருக்கும் முறைகளைக் காணும்போது இந்த மாற்றம் என்பது முறைகேடானது; சுயநலம் மிக்கது; என்பதை நீதிமன்றம் உணர்ந்துகொண்டது. உண்மையில் டாக்டர் சிங்க்வியின் வாதத்தை தனி நபர் அமர்வு நீதிமன்றம் புறக்கணிக்க வேண்டும் அதனால் புறக்கணித்துவிட்டது. நிறுவனத்தின் மற்ற பங்குதாரரிடம் இருந்து ஒருவரை மட்டும் தனியே பிரித்து பாதுகாக்கும் முறை பின்பற்றப்பட்டதை நீக்கும்படி உத்தரவிடாமலேயே சிங்க்வியின் வாதத்தைப் புறக்கணித்துவிட்டார். இவ்வாறு பங்குகளை முறைகேடாக மாற்றுவதற்கான அவசியம் என்ன வந்தது . இந்த முறைகேடான மாற்றுதலை நம் நீதிமன்றத்தின் மூன்பு சரியானது நியாயமானது என்று எடுத்துரைக்க வேண்டிய அவசியம் என்ன காங்கிரஸ் வக்கீல்கள் கூறுவது போல இந்த வாதம் எளிமையாக புரிந்துகொள்ளும்படியும் தெளிவாகவும் விளக்கப்படவில்லை. ஆனால் இந்த மாற்றுதல் என்பது முறைகேடானது; சட்டத்துக்குப் புறம்பானது என்பது மட்டும் நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகளால் தெளிவாகிறது.\nடில்லி உயர் நீதிமன்றத்தில் இருவர் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இனி கடைசி புகலிடமாக காங்கிரஸ் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகுவர். ஏற்கெனவே 413 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்தற்காக சோனியா மற்றும் ராகுல் மீதான வருமான வரி ஆணை குறித்த வழக்கின் இறுதி மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. முதன்மை வழக்கில் வரும் மார்ச் முப்பதாம் நாள் காங்கிரஸ் வக்கீல்களை சுப்பிரமணிய சுவாமி குறுக்கு விசாரணை செய்ய இருக்கிறார்.\nPrevious articleபிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்\nNext article���ஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nபொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை\nநேஷனல் ஹெரால்டு வழக்கை விரைவுபடுத்திய சிறப்பு நீதிமன்றம்\nஏர் ஏஷியா – டாடா மின்னஞ்சல்கள் வெளியிட்ட ரகசியம்: சுவாமியின் வழக்கை கவிழ்க்க ப....\nவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\n16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் எங்கே – மத்திய...\nஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/get-jio-phone-for-basically-free-limited-period-offer-extended.html", "date_download": "2020-02-22T20:15:57Z", "digest": "sha1:XEKA5YBTMGWLHUGMDD43WKC3DZXBABAC", "length": 5455, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Get Jio phone For Basically Free - Limited period offer extended | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘டாக் டைம், டேட்டா மட்டும் இல்லை’.. ‘இனி இதுவும் நாங்களே தரோம்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்’..\nஜியோ 'ரீசார்ஜ்' பண்ண போறீங்களா.. இந்த 'ப்ரோமோகோட்' யூஸ் பண்ணுங்க.. 'செம' டிஸ்கவுண்ட்\nஉங்க 'இஷ்டத்துக்கு' எல்லாம் வைக்க முடியாது.. இனி இதுதான் 'ரிங்கிங்' டைம்.. டிராய் அதிரடி\n'ஒவ்வொரு' 5 நிமிஷத்துக்கும்.. 'கேஷ்பேக்' தாறோம்.. பிரபல நெட்வொர்க்கின் 'அதிரடி' ஆபர்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nதொழில் போட்டி.. கடன் சுமை.. இந்தியாவை விட்டு வெளியேறும் 'பிரபல' நிறுவனம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் சண்டையால்.. 40 ஆயிரம் ஊழியர்கள்.. வீட்டுக்கு அனுப்பப்படலாம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n‘டெல்லி பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்’... ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி’\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/22115243/God-Harijani-Devi-gives-wealthy-resource.vpf", "date_download": "2020-02-22T18:23:53Z", "digest": "sha1:R2GLGR63ZZFFFYGOBYKW44V53BLB4WDH", "length": 14264, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "God Harijani Devi gives wealthy resource || செல்வ வளம் தரும் ஹரியாழி தேவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெல்வ வளம் தரும் ஹரியாழி தேவி\nசெல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. வாழ்க்கைக்கு தேவையான எல்லாவிதமான வசதிகளையும், அதாவது வீட்டுமனை, மாடு, நிலம், செல்வம் போன்ற அனைத்து செல்வங்களையும் அளிப்பவள்.\nமகா விஷ்ணுவின் பல பெயர்களில் ‘ஹரி’ என்பதும் ஒன்றாகும். அவரின் அம்சமாக அவதரித்தவளே ‘ஹரியாழி தேவி.’ இந்த அன்னைக்கு இமயமலை உச்சியில் ஜசோலி என்ற இடத்தில் கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஹரியாழி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களின், குறைகளை நீக்கி, அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறாள்.\nஉத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,371 மீட்டர் உயரத்தில் இமயமலை உச்சியில் இந்த ஆலயம் இருக்கிறது. சக்தி பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னையர் களுக்கு ஈடாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஹரியாழி அன்னையும் போற்றப்படுகிறாள். இந்த தேவியை தரிசிப்பதன் மூலம் இவ்வுலகில் வாழும்போதே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nமதுராவின் அரசனான கம்சனின் உயிருக்கு, அவனது தங்கை தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனால் அச்சமடைந்த கம்சன், தேவகியையும் அவளது கணவன் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் இரக்கம் இன்றி வெட்டிக் கொலை செய்தான். தேவகிக்கு ஏழாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த கம்சன், சிறைச் சாலைக்குச் சென்றான்.\nஅந்தக் குழந்தையைக் கொல்வதற்காக தரையில் தூக்கி வீசினான். தரையில் விழுந்த அந்தக�� குழந்தையின் உடல் சிதறி விண்ணில் பறந்தது. உடலின் பல பாகங்களும், பல்வேறு இடங்களில் விழுந்தது. அதில் கை விழுந்த இடம் தான் ஜசோலி கிராமம் ஆகும். இந்த இடத்தில் பின்னர் கோவில் ஒன்று எழுப்பட்டது. இந்த கோவில் உயரமான மலையாலும், அடர்த்தியான காடுகளாலும் சூழப்பட்டது. இங்குள்ள அம்மன் மஞ்சள் நிற உடையை அணிந்து, ஒரு சிங்கத்தின் மேல் உட்கார்ந்து காட்சிக்கொடுக்கிறாள். இந்த கோவிலில் சத்ரபாலு மற்றும் ஹீத் தேவி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.\nகோவில் செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அழகான கட்டமைப்பு ஆகும். கோவிலின் அடிப்படை அலங்காரமானது, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த ஆலயம் புனித தலமாக கருதப்படுகிறது. 1371 மீட்டர் உயரத்தில் உள்ளதாலும், காலநிலைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாலும், ஆலயம் பல முறை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. ஹரியாழி தேவி கோவில், கட்டிடக்கலையை விட ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.\nகோவில் முன் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. கோவிலின் உள்ளே கண் கவரும் வண்ணம் அம்பாள் சிங்கத்தின் மேல் அமர்ந்து காட்சிக் கொடுக்கிறாள். கோவில் அர்ச்சகர் வருபவர்களுக்கு அர்ச்சனை செய்து பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.\nஜென்மாஷ்டமி, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் இந்த ஆலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த புனித நாட்களில், பக்தர்கள் ஹரியாழி சிலையை எடுத்துக்கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் ஹரியியாகி காந்தாவை அடைகின்றனர். இது மலையுச்சியில் இருக்கிறது. இங்கு சக்திவாய்ந்த காளி கோவில் உள்ளது. விரதமிருந்து இக்கோவிலுக்கு செல்கின்றனர்.\nவிமானத்தில் டெஹ்ராடூன் சென்று அங்கு இருந்து காரிலும், ரெயில் மூலமும் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியாக ருத்ரபிரயாக் என்ற பகுதிக்குச் சென்று, அந்த இடத்தில் இருந்து ஹரியாழி தேவி கோவிலை அடையலாம்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் ��ாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. மும்மூர்த்திகள் வழிபட்ட மூவலூர் வழித்துணைநாதர்\n2. தேவை தண்ணீர் சிக்கனம்\n3. ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/77320-youth-arrested-for-celebrating-birthday.html", "date_download": "2020-02-22T18:20:30Z", "digest": "sha1:Z5HREASWZ4PAIT6HO3GWRJB2KVUGM3SX", "length": 12497, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பெரிய கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்!! | Youth arrested for celebrating birthday", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபெரிய கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்\nபொது இடத்தில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கணபதி காலனியில் ஆகாஷ் என்பவர் தனது 20ஆவது பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் கேக்கை அவர் பெரிய கத்தியை கொண்டு வெட்ட சுற்றியிருந்த அவரது நண்பர்கள் உற்சாகப்படுத்தினர். இது குறித்து கிண்டி காவல் ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஆகாஷை பிடித்து அவரது செல்போன் வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ ஒன்றை கைப்பற்றினர். அதில் பெரிய கத்தியோடு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேக் வெட்டுவது பதிவாகியிருந்தது.\nஅதனடிப்படையில் 20 க்கும் மேற்பட்டோரை கிண்டி போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டதில் பிறந்தநாள் என அழைத்ததால் வந்ததாகவும், கத்திய���ல் கேக் வெட்டப் போவது தெரியாது என கூறியதின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் கிண்டியை சேர்ந்த ஆகாஷ்(20), மதன்(எ) யாதவ்(21), சைதாப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன்(23), ஆலந்தூரை சேர்ந்த சதீஷ் ஆகிய நான்கு பேர் மீது 283, 294(b), 506(ii) மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செய்த போலீசார் அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n13 வயது சிறுமி கடத்தல்\nஒருதலைக்காதலால் இளம்பெண் குத்திக்கொலை.. இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை..\nபட்டப்பகலில், பேருந்தில் இருந்து கீழே இறங்கச் சொல்லி பெண் பாலியல் பலாத்காரம் மகனைப் பிடித்து வைத்துக் கொண்ட கொடூரம்\n16 வயது மாணவியை ஊர் ஊராக அழைத்துச் சென்று கற்பழித்த ஆட்டோ ஓட்டுநர்கள் 6 மாதமாக தொடர்ந்த கொடூரம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n6. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\nமதுரையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nஇந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு பிறந்த தினம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன�� போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n6. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/02/what-can-we-do-to-increase-our-computer-speed.html", "date_download": "2020-02-22T19:50:49Z", "digest": "sha1:J4OCWHPWT2ZWPEGQ6224VVIRPT23G6SV", "length": 12670, "nlines": 134, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட அருமையான யோசனைகள் (Tricks and Tips to Speedup Your computer)", "raw_content": "\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட அருமையான யோசனைகள் (Tricks and Tips to Speedup Your computer)\nஒரு புதிய கம்ப்யூட்டர் வாங்கியிருக்கிறோம். அது அதி வேகமாக செயல்படுகிறது. அதுவே நாள் ஆக.. ஆக.. அதனுடைய செயல்படும் வேகம் குறைகிறது. என்ன காரணம்\n1. அதிகமான ஃபைல்கள் அதில் அடைந்திருப்பது.\n2. அளவுக்கு அதிகமான மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது\nபோன்ற காரணங்களை கூறுவார்கள். அது மட்டுமா கம்ப்யூட்டர் வேகம் குறைய காரணம் நிறைய விடயங்கள் இருக்கிறது. முழு முதற் காரணங்களாக வேண்டுமானால் முன் குறிப்பிட்ட மூன்று காரணங்களை கூறலாம்.\nஹார்ட் டிஸ்கில் பிரச்னை என்றால் கூட கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையும்.\nசரி.. என்ன செய்தால் கம்ப்யூட்டர் வேகத்தை புதிய கம்ப்யூட்டர் போல அதிகப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட இதுபோன்று செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும்.\nகம்ப்யூட்டர் வேகம் குறைய காரணங்கள்:\nகம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு.\n1. மிகவும் பழைய கம்ப்யூட்டராக இருப்பது.\n2. அதிகளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது.\n3. கம்ப்யூட்டர் ரேம் Memory குறைவாக இருப்பது.\n4. Hard Disk ல் பிரச்னை இருப்பது.\n5. அளவுக்கு அதிகமான ஃபைல்கள் ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்திருப்பது.\n6. வைரஸ் கம்ப்யூட்டரை த���க்கி இருப்பது.\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட செய்ய வேண்டியவைகள்:\nடெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை நீக்கிவிட வேண்டும்.\nஇன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp% என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். (இதற்கு CCleaner மென்பொருளை பயன்படுத்தலாம்.)\nசிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive - (C) ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும்.\nஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ்(Refresh) செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.\nRefresh செய்திட டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (Shortcut => Windows Button + D ) இப்பொழுது F5 விசை அழுத்தினால் கம்ப்யூட்டர் ரெஃப்ரஸ் ஆகும்.)\nடெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை (Wallpaper) வைத்தாலும் சிறிது வேகம் குறையும்.\nதேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள்.\nமாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும்.\nRecycle bin - ல் இருக்கும் கோப்புகளை அதிலிருந்து நீக்கிவிட வேண்டும்.\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட உதவும் மென்பொருட்கள்:\nAdvanced System Care Pro, PC Tuneup, CCleaner போன்ற PC Tuneup மென்பொருட்கள் ஒரே கிளிக்கில் கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட உதவுகின்றன.\nகம்ப்யூட்டர் 100% சரியாக செயல்பட இந்த மென்பொருள் நிச்சயம் பயன்படும். ஏனென்றால் இதிலுள்ள வசதிகள் அப்படி.\nதற்பொழுது இந்த வேலைகளை மிக எளிதாக்குகிறது PC Tuner, CCleaner, Tuneup Utitlites போன்ற மென்பொருட்கள்.\nஇவைகள் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி, புதிய கம்ப்யூட்டர் போல வேகமாக செயல்பட உதவுகின்றன. இவற்றில் PC Tuneup Utilities சிறப்பாக செயல்படுகிறது. AVG ஆண்டிவைரஸ் நிறுவனத்தின் புரோகிராம் இது.\nகம்ப்யூட்டர் கிளீன்அப் செய்ய சிகிளீனர்\nதிண்டுக்கல் தனபாலன் 21 February 2014 at 20:06\nதிண்டுக்கல் தனபாலன் 21 February 2014 at 20:07\nபல பகிர்வுகளில் கருத்துரைப் பெட்டி மூடியே இருந்தது... () கருத்துரை இட வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி...\nஜாதகம் கணிக்க இலவச மென்���ொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nரஜினியை வச்சி செய்ய என்ன காரணம் உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்ட…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=9686", "date_download": "2020-02-22T19:51:28Z", "digest": "sha1:7D2D24TLTVCDQBX7O5A6Z4AWWVXCRDMH", "length": 8931, "nlines": 126, "source_domain": "www.verkal.net", "title": "கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதிருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் 10.09.2000 அன்று இராணுவம் சுற்றிவளைத்து கைதுசெய்ய முயன்றவேளை தனது உடலில் பொருத்தி வைத்திருந்த வெடிமருந்துத் தொகுதியை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் ஆகிய கரும்புலி மாவீரரினதும் அதே சம்மவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “புலனாய்வுத்துறை” கப்டன் கலையரசன், லெப். அரவிந்தன் ஆகிய மாவீரர்களினதும் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட தேசப்புயல் .\nவிடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nதா��க விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.\nலெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன்…\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153792-14", "date_download": "2020-02-22T20:33:25Z", "digest": "sha1:7HVJ3NAIFCVBC6PQZ4YLUCPEKETMRTDX", "length": 18671, "nlines": 149, "source_domain": "eegarai.darkbb.com", "title": "14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» மடிமீது காதல் கனா\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு\n» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு\n» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது\n» இலக்கியத்தில் காதல் தேவையா\n» மனசும் குழந்தைமாதிரி தான்\n» பணம் பத்தும் செய்யும்\n» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\n» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்\n» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம் - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்\n» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\n» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர���. ரஹ்மான் பதில்\n» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\n» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\n» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்\n» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\n» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\n» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்\n» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை\n» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n» மனித வாழ்வில், நம்பிக்கைகள்\n» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்\n» வாழு வாழ விடு\n» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல\n» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை\n» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்\n» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\n» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்\n» ராஜாஜி சிந்தனை வரிகள் –\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...\n» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது\n» உயிர்களை காப்பதே ஆன்மிகம்: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்\n» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு\n» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...\n» நான் ...நானாக இருப்பேன்.\n» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஅனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமானார். அவர் சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது. இப்போது வாய் பேசாத காது கேளாத பெண்ணாக ‘நிசப்தம்’ படத்தில் நடிக்கிறார். இதில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோரும் உள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.\nஇந்த படத்தின் முதல் தோற்றத்தை நாளை வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது. அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-\n“கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது ���ுலபமல்ல, முழு கதையையும் நடிகை மட்டுமே தோளில் சுமக்க வேண்டி இருக்கும். கதாநாயகனுடன் நடிப்பதென்றால் நாலைந்து பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து விட்டு போய்விடலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நாயகன் வேலையையும் நடிகைதான் சேர்த்து செய்ய வேண்டும்.\nநிறைய வியர்வை சிந்த வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நடிகையை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. படம் வெற்றி பெறுமா என்று தயாரிப்பாளர்கள் போலவே எனக்கும் பயம் இருக்கும். பலனை பற்றி மிகவும் கவலைப்படுவேன். நிறைய நெருக்கடிகளும் இருக்கும்.”\nRe: 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவி���் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/35334-2018-06-19-05-19-25", "date_download": "2020-02-22T19:09:45Z", "digest": "sha1:XNHJEW3S4YRSK5BOO3EY6EWV3F2T2EU2", "length": 20732, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "காயிதே மில்லத் - எளிமையின் உச்சம்", "raw_content": "\n‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்\nசிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nபதன்கோட் தாக்குதலை நடத்தியது யார்\nசெங்கோட்டையில் இசுலாமியர்கள் மீதான மதவெறி தாக்குதலுக்கு கண்டனம்\nரோஹிங்கியா இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்யும் பாசிச மியான்மர் அரசு\nதோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புத���ய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 19 ஜூன் 2018\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஅய்யம்பேட்டை அ. ஷேக் அலாவுதீன் காயிதே மில்லத் பற்றி எழுதிய கவிதையில் இடம்பெற்றிருக்கும் முத்தான வரிகள்தான் இவை.\nமக்களோடு மக்களாக கலந்து எளிமையாக வாழ்ந்து மறைந்த மிகச் சில தலைவர்களில் காயிதே மில்லத்தும் ஒருவர். வாரி இறைத்த செல்வந்த குடும்ப பின்புறத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எளிமையுடன் வாழ்வதையே மனதார விரும்பி ஏற்றவர் காயிதேமில்லத்.\nஅவருடைய நடையையும், உடையையும் பார்ப்பவர்கள் அவர் பெரிய தலைவர் என்பதையே நம்ப மறுப்பார்கள். அந்த அளவில் எளிமை மிகுந்திருக்கும். தனக்கான வாழ்வு என்று எதையும் சிந்திக்காதவராக இருந்தார். இறுதிவரை அதில் உறுதியாகவும் இருந்தார்.\nநான்குபேர் சேர்ந்து வந்தாலே நெருக்கடிக்குள்ளாகும் குரோம்பேட்டையில் இருக்கும் தயாமன்ஜில் என்ற சிறிய வீட்டில்தான் அவர் வசித்து வந்தார். கட்சி அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அங்கிருந்து தொடர்வண்டி மூலம் பீச் ஸ்டேஷனனில் இறங்கி அங்கிருந்து ரிக்சாவில் ஏறி மண்ணடியில் உள்ள அலுவலகத்திற்கு செல்வார். தனக்காக தனி வாகனம் வைத்துக்கொள்ள அவர் எப்போதும் விரும்பியதில்லை.\nபல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்பவராக அவர் இருந்ததால் கட்சியினர் அவருக்கு கார் வாங்கி தர விரும்பினர். வெளிநாட்டில் உள்ள அவரது நலம்விரும்பிகளும் முயன்றனர். எதற்கும் அவர் இசைவு தரவில்லை. ஒருமுறை கேரளா சென்றிருந்தபோது கட்சித்தோழர்கள் கார் ஒன்றை வாங்கி அதன் சாவியை காயிதே மில்லத்தின் கையில் திணித்தார்கள். அதை வேண்டா வெறுப்பாக பெற்றுக்கொண்டவர் கொஞ்சமும் தாமதிக்காமல் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியின் பயன்பாட்டிற்கு அந்த காரை அன்பளிப்பாக வழங்கிவிட்டார். அதுதான் காயிதேமில்லத். தனக்கு வாகனம் வைத்துக்கொள்வதை மட்டுமல்ல கட்சிப்பணத்தில் ஒரு பைசாகூட தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி விடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்.\nகட்சி அலுவலகத்திற்கு வருகிறார் காயிதே மில்லத். அலுவலக பணியாளரை அழைக்கிறார். அவர் கையில் ஒரு உரையை கொடுத்து அதோடு தனது பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து அஞ்சல் தலை ஒட்டி அஞ்சலில் அனுப்பி விடுமாறு பணிக்கிறார். அலு��லக செலவிலேயே அனுப்பலாமே என்கிறார் அந்த பணியாளர். இல்லை இது எனது சகோதரனுக்கு அனுப்புகிற கடிதம் என்கிறார். உங்கள் சகோதரரும் கட்சியில்தானே இருக்கிறார்; இதில் என்ன தவறு இருக்கிறது வினவுகிறார் பணியாளர். உடனே காயிதே மில்லத் இதில் கட்சி விஷயங்கள் எதுவும் எழுதவில்லை. குடும்ப விஷயங்கள் மாத்திரமே எழுதிருக்கிறேன். ஆதலால் கட்சிப் பணம் செலவழிப்பது முறையாகாது. நான் கொடுத்த இரண்டானாவில் அஞ்சல் தலை ஒட்டி அனுப்புமாறு கண்டிப்புடன் கூறுகிறார். பணியாளரும் அவ்வாறே செய்கிறார். கட்சி பண விஷயத்தில் எந்த அளவு நேர்மையாக, நாணயமாக காயிதே மில்லத் செயல்பட்டிருக்கிறார் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.\nஒருசமயம் பள்ளிவாசலில் சமயம் சார்ந்த நிகழ்ச்சி. காயிதேமில்லத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெரிய தலைவர் வந்திருப்பதால் விருந்து அமர்க்களப்படுகிறது. பிரியாணி, நெய்ச்சோறு, இறைச்சி என்று தடபுடலாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த எல்லோரையும் நன்கு சாப்பிட பணித்த அவர் தனக்கு மட்டும் தனியாக தட்டில் உப்புமா வாங்கி ஒரு ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்காக வெளியே செல்லும்போது அந்த பகுதி கட்சி தோழர்களின் வீட்டில் தங்குவது அவர் பழக்கம். அப்படி ஒருநாள் ஒருவர் வீட்டில் தங்கும்போது காலை உணவிற்காக அந்த பகுதியின் சிறப்பான உணவு வகைகளை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிட வந்த காயிதே மில்லத் எனக்கு எதற்கு எவையெல்லாம், எனது தேவை இவ்வளவே போதும் என்று இரண்டு இடியாப்பத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். தனக்காக மற்றவர்கள் சிரமப்படுவதை விரும்பாதவர் அவர். உணவு விஷயத்திலும் தனக்காக யாரும் மெனக்கெட கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். காயிதே மில்லத்தை 'அன்பின் உறைவிடம்' என்று ஒருமுறை அறிஞர் அண்ணா சொன்னார். அவர் அன்பின் உறைவிடம் மட்டுமல்ல எளிமையின் உச்சமும்கூட.\nகாயிதேமில்லத் தமிழகம் கண்டெடுத்த முத்து. முஸ்லிம்களின் சொத்து. இரண்டு தரப்பும் அவரை பயன்படுத்திக்கொண்டதா என்பதே கேள்வி. கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் காயிதே மில்லத்தை வாழ்த்தி ஒரு கவிதை வடித்திருப்பார். அதில் இடம்பெற்றிருக்கும் சில வரிகளை இங்கு பொருத்துவது சாலப்பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். ��விஞரோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.\n\"இரவு பகல் பாராது உழைத்து உழைத்தே\nஉறவுமுறை பாராது உண்மை பார்க்கும்\nஒப்பரிய காயிதே மில்லத் வாழ்க\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6312:7-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-77-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-02-22T19:40:48Z", "digest": "sha1:52F6WUICLKNIXBRSXYF4IA5KYHMMVDV5", "length": 19968, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "7 வயது மகன் 77 வயது தந்தை!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை 7 வயது மகன் 77 வயது தந்தை\n7 வயது மகன் 77 வயது தந்தை\n7 வயது மகன் 77 வயது தந்தை\n1980-கள் வரை சுகப்பிரசவம் என்னும் சொல் தவிர வேறு சொல் தெரியாதிருந்தது, கிராமப் புறத்திலும். நகர்ப்புறத்திலும் கத்தி கீறிய சிசேரியன் வயிறுகள் மிகக் குறைவு.\nகத்தியைக் கண்ட வயிறுகள் மூன்றுக்கு மேல் பெற வியலாது என்றால், கத்தி காணாத கிராமப்புற வயிறுகள் எட்டுப் பிள்ளைகள், பன்னிரெண்டு பிள்ளைகள் பெற்றெடுத்தன.\nகர்ப்பத்திற்கு இன்று வயது வரம்பு நிர்ணயிக்கின்றனர்.\n1960, 70-களில் 50,55 வயதுகளில் கர்ப்பமாகி இயல்பாகப் பிரசவித்த பல பெண்கள் கிராமங்களில் இருந்தனர்.\nஒருவரது மகளுக்கும், அவர் தங்கைக்கும் ஒரே வயதாக இருக்கும். ஒருவரது கடைசி மகனை விட பெயரன் வயதில் மூத்தவராக இருப்பார்.\n70, 77 வயதினில் குழந்தை பெற்று கொஞ்சிய ஆண்கள் இருந்தனர். இந்த இயல்பை, உண்மையை தமது கதைகளில் திறன்பட உவமையாக பாத்திரங்களாக்கி இருப்பார் கே. பாலச்சந்தர்.\nமருந்துக் குவியல் உட்கொள்ளாத பிரசவம். பல பத்தாயிரங்கள் இழக்காத பிரசவம். பக்க விளைவு இல்லாது கைக்கு எட்டும் தொலைவில் கிராமங்களில் கிடைத்த ‘‘குழிமுண்டான், நல்ல சங்கு, பினாரிச் சங்கு, செந்த வண்டி வேர் செடிகள், பெருமரத்துப்பட்டை’’ இவைகளை இடித்து சாறு எடுத்து ஐந்து மாதக் கர்ப்பத்தில் மூன்று நாள் குடித்து பத்தியம் காப்பர்.\nகர்ப்ப வேதனை எடுத்தவுடன் ஊர��லுள்ள மருத்துவப் பெண்மணியை அழைப்பர். அழகாக குழந்தையை வெளியே எடுத்து தொப்புள் கொடி, நஞ்சுக்கொடி அறுத்து, துடைத்து கைகளில் தருவர். இதற்கு பெறும் ஊதியம் 10/& ரூபாய். 1965, 70கள் நிலை. குழந்தையின் முடியை 40 நாட்களுக்குப் பின் எடுக்கும் போது ஒரு சீலை அவருக்குத் தரப்படும். சில இடங்களில் முடி‘களை’யும் பணியை பிள்ளைப்பேறு பார்த்த பெண்மணியே மேற்கொள்வார்.\nகுழந்தை பெற்ற மூன்றாம் நாளே எழுந்து கூட்டுக்குடும்ப வேலைகளைச் செய்யத் துவங்கிவிடுவர். வயல் வேலைகளுக்குச் செல்வர். வயிறு சரியாது அமைய நல்லெண்ணை வயிற்றில் தடவி துணியை வயிற்றில் கட்டுவர். உடல் நலிவடையாதிருக்க, ‘‘சட்டிக்காயம்’’ என்ற மருந்து செய்ய மருத்துவ குணம் கொண்ட 21 பொருட்கள் கடைகளில் பெற்று வந்து இடித்து பொடியாக்கி சலித்து தேங்காய்பால், நல்லெண்ணையில் கிளறி 40 நாட்களுக்கு காலை மட்டும் சிறிய கிண்ணத்தின் அளவு உண்பர்.\nஅவரவர் பொருளாதார வசதிக்குத்தக்க வைத்திருக்கும் ஆட்டும் உரலில் ஊரவைத்த அரிசி, இடுப்பளவு, முழங்கால் அளவு உயரமுள்ள உளுந்து போட்டு ஒருவர் தள்ளிவிட மற்றொருவர் உரலை ஆட்டுவார். இருபதுபேர் திண்ணக்கூடிய தோசை, இட்லி மாவை இருவரும் கைகளால் ஆட்டி முடிப்பர்.\nஇதே பாணியில் திரிகைக் கல்லில் அரிசி, கேழ்வரகு அரைத்து உப்புமா, களி செய்வர். புட்டு, இடியாப்பத்திற்கு பச்சரிசியை உரலில் வைத்து உலக்கையால் குத்துவர். ஆணம், குழம்பு செய்யும் மசாலாக்களை அம்மியில் அரைத்தெடுப்பர். நெல்லை விறகு அடுப்பில் வேகவைப்பர். வெயிலில் உலர்த்துவர். அரவை இயந்திரத்தில் அரைத்து வந்து உமியை புடைப்பர். குடிக்கும் நீருக்கு நீண்ட தூரம் நடந்து சென்று தலையில், இடுப்பில் சுமந்து வருவர்.\nபுளிய மரத்தில் புளியை பறித்து காயவைத்து ஓடு தனியாக பிரித்தெடுப்பர், கொட்டையை நீக்குவர். மிளகாய் பறித்து வந்து காயவைத்து பானையுள் வைத்திருப்பர். கைகளால் அம்மியில் அரைப்பர். அரவை இயந்திரத்தில் அரைப்பது அன்று இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டது. மாலை சிற்றுண்டிக்கு பானை ஓட்டில் அரிசியை அடுப்பில் வெறுமனே வறுத்து டப்பாவில் வைத்துக் கொள்வர் தேநீருடனான நொறுக்குத்தீனி.\nஇவையனைத்தும் இன்று நகரத்தில் இல்லை என்பது அதிசயமல்ல. கிராமங்களிலேயே இல்லை. நகரங்கள் போலவே கடைக்கோடி கிராமங்களும் ஆகிவிட்டன. வசதி வாய்ப்புப் பெறவியலாத கிராமங்கள் தவிர மற்ற கிராமங்கள் அனைத்திலும் தமிழகத்தின் நகரத்தின் வசதிகள் அனைத்தும் வந்தடைந்து விட்டன.\nஉணவு விளைவித்தல் நிகழ்த்திய மாற்றம். உணவு முறைப் பேணல். இயற்கை மருத்துவம் ஏற்காமை. பாரம்பர்ய மண்ணின் உணவு முறைகளை மறந்து நா ருசிக்கேற்ப தேடிய அன்னிய உணவுகளால் உடலின் நிலையில் தலைகீழ் மாற்றம். அலோபதி மருத்துவம் உடலுக்கு வழங்கிய பங்களிப்பால் மரபு தொலைந்தது. உடல் வலிமையற்றுப் போனது.\nஊட்டச்சத்து குறைவானது. தாய்ப்பால் ஊட்டாத போக்கு. தாய்ப்பால் இல்லாமல் போகுதல்களால் குழந்தைகள் நோய் எதிர்ப்புச் சக்தியின்றி பிறக்கின்றன. நூற்றில் இருபது பெண்களுக்கு தைராய்டு இருக்கிறது. நூற்றில் எழுபத்தைந்து பேருக்கு நீரிழிவு நோய்.\nநூற்றில் முப்பத்தைந்து பேர்களுக்கு கர்ப்பப்பை அகற்றுதல், கிழிறங்குதல் நடக்கிறது. கர்ப்பப்பை கட்டிகள். மாதவிடாய் தொடர்ச்சியாக வருதல், வராதிருத்தலில் ஏற்படும் பல கோளாறுகள். அதிக, குறைந்த இரத்த அழுத்தம் நோய்கள். நகர வாழக்கையில் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. அவதிப்படுகிறது பெண்ணினம். மாத்திரைகளுடன் வாழ்வின் யாத்திரைகள் நடக்கிறது. 30 வயதுக்குள் குழந்தைப் பேறை முடிக்கும்படி மருத்துவர் பரிந்துரைக்கின்றனர். 40 வயதில் கர்ப்பம் தரித்தால், கலைத்துவிடு உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கின்றனர்.\nமுதுகுத் தண்டை வளைத்து ஊசியிட்டு வயிறு கீறி குழந்தை எடுக்காத பெண்களை எதிர்காலத்தில் காண இயலாமலே போய்விடும் நிலை இருக்கிறது. காரணம் வீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம். அனைத்து வகை குழம்புகளுக்கும் ரெடிமேடு முன் தயாரிப்பு மசாலா பொட்டலங்கள் கால்கள் எட்டும் தூரக் கடைகளில் தொங்குகின்றன. ஆட்டுரல், அம்மிக்கல் மறந்து மிக்ஸி, கிரைண்டருக்கு மாறினர். இன்று அதுவும் மறக்கும் நிலைக்கு மக்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன பாக்கெட் பொட்டலங்களின் அணிவகுப்பு.\nவாசல் அருகே கிடைக்கும் 15/& ரூபாய் தோசை மாவு. 5/& ரூபாய் இட்லி மிளகாய் பொடியுடன் இரவு உணவை முடித்து விடுகின்றனர். மதிய உணவுக்கு பொட்டலத்தை கீறி வெந்நீரில் ஊற்றினால் குழம்பு தயார். உழைப்பை மிகச் சுருக்கி கேப்ஸல் போன்று ஆக்கிவிட்டனர். நடந்து செல்வதற்கும் வாய்ப்பில்லாத சிறிய அறை, ஹாலுக்குள் வாழ்வு நீண்டு ��ுடிந்துவிடுகிறது. ஓய்வு நேரத்தை தொலைக்காட்சி ஈடுசெய்கிறது. தொலைந்தது மரபும் கலாச்சாரமும்.\nகுழந்தை பத்து பதினைந்து எனப் பெற்றெடுத்த பழங்காலத்திலும் அவர்களை ஆளுமையுடன் வளர்த்தெடுத்ததை கண்டபோதிலும் குழந்தையே வேண்டாம் என்று இருந்தோரும், கர்ப்பம் தரித்தலை தள்ளி வைத்தோரும், ஒரு கர்ப்பத்திற்குப் பிறகு மற்றொரு கர்ப்பம் வேண்டாம் என்றோரும் இருந்திருக்கின்றனர் என்பதை ஒளவைப் பாடல் ‘‘கொன்றை வேந்தன்’’ பதிவு செய்திருக்கிறது. ‘‘சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை’’ என்று ஒற்றை வரிக்குள் பழம் சமூகத்திலிருந்த சிலரது போக்கை உட்புதைத்து தந்திருக்கிறார் ஒளவை.\nஇன்றைய நகர வளர்ச்சி, பணியின் அழுத்தம் நகரப் பெண்கள் குழந்தை பிறப்பு தள்ளிப்போடலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒளவை எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே கவலைப்பட்டிருக்கிறார். ‘வந்தி’ என்று ஒளவை குறிப்பிட்ட சொல்லுக்குப் பொருள் ‘மலடு’.\nஉடல் கோளாறு, மரபுக் கோளாறு, செயல் வினையின் எதிர்வினை இவைகளால் மலடு ஆவது இறைவன் செயல். ஒளவை கூற வருவது அதுவல்ல ‘‘வந்தி செய்யாமை’’ மலடு செய்யாதே என்கிறார். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்து பெற்றெடுக்கலாம் என்று கர்ப்பம் தரித்தலை தள்ளி நிறுத்தும் சாதனங்கள் அணிதல், மாத்திரைகள் உட்கொள்ளுதல். ஒரு குழந்தைக்குப் பிறகு வேண்டாம் என்ற தொடர் பேணல் இன்று இருப்பது போன்று அன்றும் ஏதோ ஓர் வகைத் தடுத்தலைக் கையாண்டுள்ளது குறித்து கவலைப்பட்ட ஒளவை குறிப்பிடுகிறார் மனித மரபின் தொடர்ச்சிக்கு வமிச வளர்ச்சிக்கு சந்ததி குழந்தை அவசியம். சிறப்பானதும் கூட ஆகவே அதைத்தடுக்காதே. மலடு ஆகாதே. மலடு ஆக்காதே என்றுரைத்திருக்கிறார்.\nமுஸ்லிம் முரசு நவம்பர் 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/no-decision-has-been-taken-on-who-will-be-deputy-cm-balasaheb-thorat/articleshow/72252130.cms", "date_download": "2020-02-22T20:09:15Z", "digest": "sha1:M7XHEM7IAMKIZFCL3V7VKR6QD7PFLOUN", "length": 15944, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Maharashtra politics : துணை முதல்வர் யார்? மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதில் - No decision has been taken on who will be deputy CM: Balasaheb Thorat | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\n மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதில்\nமகாராஷ்டிர வளர்ச்சி முன்னனி என பெயரிடப்பட்டுள��ள கூட்டணிக் கட்சிகளின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\nமும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் துணை முதல்வர் யார் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹீப் தொரட் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறிய பல்வேறு திருப்பங்களுக்கு இடையே அம்மாநில சட்டப்பேரவையில் இன்று மாலைக்குள் தேவேந்திர ஃபட்னவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகர் ஒருவரை ஆளுநர் நியமிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். இந்த நடைமுறை முடிந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.\nமகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு: ஆச்சரியங்களுக்கு குறைவில்லை\nமுன்னதாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏக்களின் கூட்டம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவின் 4 நாள் கூத்து... நடந்தது என்ன..\nமகாராஷ்டிர வளர்ச்சி முன்னனி என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணிக் கட்சிகளின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன், சிவாஜி பூங்காவில் வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.\nநான் தனி ஆள் கிடையாது: உத்தவ் தாக்கரே பஞ்ச் டயலாக்\nஅதேசமயம், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகின. இதுகுறுத்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹீப் தொரட்டிடம் கேட்கப்பட்ட கேள்வி��்கு பதிலளித்த அவர், துணை முதல்வர் யார் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்காக நாடு காத்திருந்தது: பிரதமர் மோடி பேச்சு\n மக்களின் கேள்விகளும், மத்திய அரசின் விளக்கமும்...\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nசுவர் காதலர் ட்ரம்ப் இந்தியா வருகை... குஜராத் மாடலை மறைக்கும் 'தீண்டாமை' சுவர்\nமேலும் செய்திகள்:மகாராஷ்டிரா அரசியல்|பாலாசாஹீப் தொரட்|நம்பிக்கை வாக்கெடுப்பு|காங்கிரஸ்|Maharashtra politics|floor test|Congress|Balasaheb Thorat\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\ncauvery delta: அரசிதழில் வெளியானது காவிரி வேளாண் மண்டல சட்டம்...\nகொரோனாவை குணப்படுத்த எனக்கு மூன்றே நாள் போதும்: பேட்டி கொடுத்த தேனி அகோரி\nFACT CHECK: கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டு எரிப்பு\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதில்...\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47...\nமகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு: ஆச்சரியங்களுக்கு குறைவில...\nமகாராஷ்டிராவின் 4 நாள் கூத்து... நடந்தது என்ன..\nஎங்களை ஊறுகாயாக தானே \"யூஸ்\" பண்ணிங்க... அமித் ஷாவுக்கு உத்தவ் தா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T20:39:46Z", "digest": "sha1:UW7V5KEU4W2UZWIRVVOHDIVOFYPFZBYD", "length": 8961, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரூக்சியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅப்துல் முசாபர் முயினுத்தீன் முகம்மத் சா பரூக்-சியார் ஆலிம் அக்பர் சானி வாலா பாட்சா-இ-பாகர்-உ-பார் [சாகித்-இ-மசுலும்] என்னும் முழுப்பெயர் கொண்ட பரூக்சியார் (Farrukhsiyar - ஆகத்து 20, 1685 - ஏப்ரல் 19, 1719) 1713 முதல்1719 வரை முகலாயப் பேரரசராக இருந்தார். அழகானவராகக் குறிப்பிடப்படும் இவர் மிகவும் பலமற்ற ஒரு ஆட்சியாளராக இருந்தார். ஆலோசகர்களின் போக்குக்கு இலகுவாக இசைந்து கொடுக்கக் கூடியவராக இருந்தார். இவர் சுதந்திரமாக ஆட்சி செய்யக்கூடிய திறமையும், இயல்பும் அற்றவராக இருந்தார். இவரது காலகட்டத்தில் சையத் சகோதரர்களின் பலம் அதிகரித்து வந்தது. முகலாயர் ஆட்சி என்ற முகமூடிக்குப் பின்னால் இவர்களே நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர்.\nநவாப் பக்ருன்நிசா பேகம் சாகிபா\nஅப்துல் முசாபர் முயினுத்தீன் முகம்மத் சா பரூக்-சியார் ஆலிம் அக்பர் சானி வாலா பாட்சா-இ-பாகர்-உ-பார்\nபரூக்சியார், முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் சாவின் மகனான ஆசிம் உசு சானின் இரண்டாவது மகனாவார்.இவர் தக்காணத்தில் உள்ள ஔரங்கபாத்தில் 1683 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், காசுமீரில் முகலாய சுபேதாராக இருந்த நவாப் சைசுத்தா கானின் சகோதரி சாகிபா நிசுவான் ஆவார். பரூக்சியார், டிசம்பர் 1715 ஆம் ஆண்டுக்கு முன், காசுமீரத்துப் பிரபுவான சாதாத் கான் பகதூர் என்பவரின் மகளான பக்ருன்நிசா பேகம் சாகிபா என்பவரை மணந்து கொண்டார். பின்னர் சோத்பூரின் மகாராசா அசித்சிங்கின் மகள் இந்திரா கன்வாரையும் திருமணம் செய்தார். மூன்றாவதாக இன்னொரு பெண்ணையும் இவர் மணம் புரிந்ததாகத் தெரிகிறது.\n1713 சனவரி 10 ஆம் தேதி ஆக்ராவுக்கு அருகில் உள்ள சமுகர் என்னும் இடத்தில் அப்போதைய முகலாயப் பேரரசர் சகாந்தர் சா தோற்கடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பரூக்சியார் ஆட்சியில் அமர்வதற்கு சையத் சகோதரர்கள் உதவினர். 1713 சனவரி 11 ஆம் நாள் தனது 30 ஆவது வயதில் பரூக்சியார் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். ஆனாலும், ஆட்சியதிகாரம் சையத் சகோதரர்கள் கையிலேயே இருந்தது.\nபரூக்சியாரின் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முழு வங்காளத்திலும் வரியற்ற வணிகம் செய்வதற்கான உரிமையை ஆண்டொன்றுக்கு மூவாயிரம் ரூபாயைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டது. கம்பனியின் மருத்துவர் வில்லியம் அமில்ட்டன், பரூக்சியாருக்கு ஏற்பட்ட நோயொன்றைக் குணப்படுத்தியதனால் இவ்வாறு குறைந்த விலைக்கு இச்சலுகை வழங்கப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். சூரத்தில் இருந்த முகலாயர்களின் கடற்படையைத் தாக்கப்போவதாக வதந்தியைக் கிளப்பிவிட்டு இந்தச் சலுகையைப் பெற்றதாக வேறு சிலர் கூறுகின்றனர்.\nஆறு ஆண்டுகளுக்குச் சற்றுக் கூடிய காலமே பதவியில் இருந்த பரூக்சியார், சையத் சகோதரர்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்டுப் பசியால் வாடினார். 1719 பெப்ரவரி 28 ஆம் நாள், சையத் சகோதரர்களின் ஆணையின்படி பரூக்சியாரின் கண்கள் ஊசியால் குத்திக் குருடாக்கப்பட்டதுடன், 1719 ஏப்ரல் 27/28 இரவில் அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார். பின்னர் பரூக்சியாரின் ஒன்றுவிட்ட சகோதரனான ராபி-உல்-தார்சத் என்பவர் பேரரசன் ஆக்கப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-22T20:44:35Z", "digest": "sha1:7ACFENQSNT2MNXTKURK5LXKVBNTBOBVL", "length": 7898, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொன்னேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொன்னேரி (ஆங்கிலம்:Ponneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட பேரூராட்சி ஆகும். பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n8.04 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi)\n• 10 மீட்டர்கள் (33 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 601 204\n• தொலைபேசி • +044\n3 மக்கள் தொகை பரம்���ல்\nஇப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான திருவள்ளுாிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கிமீ; மேற்கில் செங்குன்றம் 22 கிமீ; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கிமீ; தெற்கில் மீஞ்சூர் 12 கிமீ தொலைவில் உள்ளது.\n8.04 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 265 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 இப்பேரூராட்சி 7,842 வீடுகளும், 31,025 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86.41% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]\nஇவ்வூரின் அமைவிடம் 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி\nஉலகநாதன் நாராயணசாமி கலை & அறிவியல் கல்லூரி\nஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி\nபுனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி\nசிரீதேவி கலை & அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/77", "date_download": "2020-02-22T18:07:31Z", "digest": "sha1:B4JWCNPZLKMFFDCNLTX2ZRQ33SV6AMQW", "length": 5831, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | rain", "raw_content": "\nநான்கு அடிக்கு சாலைகளில் நுரை... வீட்டுக்குள் முடங்கிய மக்கள்\nஜன.5 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மழை\n'2019-ல் மொத்தம் 8 புயல்கள்'- வானிலை ஆய்வு மையம்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nசென்னையில் பல இடங்களில் மழை\nஈரோட்டில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nகனமழை எதிரொலி; திருவள்ளுரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஊடகங்களில் சாதனை புரிவோர் யார்\nஇந்த வார ராசிபலன் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்\nஎண்ணெய்க் குளியல் எப்போது செய்யலாம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\nசெவ்வாய் தோஷம் அனைவரையும் பாதிக்குமா -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/history-of-sheila-dixit-1938-to-2019/", "date_download": "2020-02-22T19:06:41Z", "digest": "sha1:KLSBO62CAQTKUTUFFMIRVYMCAVVCCSAW", "length": 15792, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஷீலா தீட்சித் ! கடந்து வந்த பாதையும் செய்த சாதனையும் | History of Sheila Dixit - Sathiyam TV", "raw_content": "\n“சேவை செய்யவே இணைந்திருக்கிறேன்..” பாஜகவில் இணைந்த வீரப்பனின் மகள் –\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nடெல்லியில் அமெரிக்க அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சி – அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் நீக்கம்\nநாமக்கல்லில் கொரோனா பாதிப்பு இல்லை – புரளிக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த ஆட்சியர்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nரஜினிகாந்தை கண்டு எனக்கு பயமில்லை – டி.ராஜேந்திரன்\n“வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான..” ஸ்ரீரெட்டிக்கு வந்த புதிய ஆப்பு..\n“அஸ்க லிம்டா..” காலகேயர்களின் மொழியை நீங்களும் கற்கலாம்.. வைரமுத்து மகன் செய்த ஏற்பாடு..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வ��யூகத்தை மாற்ற வேண்டுமா \n கடந்து வந்த பாதையும் செய்த சாதனையும் | History of Sheila...\n கடந்து வந்த பாதையும் செய்த சாதனையும் | History of Sheila Dixit\nஷீலா தீட்சித், பஞ்சாப் மாநிலத்தில் காபுர்தாலா என்ற இடத்தில் 1938ம் ஆண்டு பிறந்தவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை புதுடெல்லியில் முடித்தார், இவர் தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றவர்.\nசுதந்திர போராட்ட தியாகியான உமாசங்கர் என்பவற்றின் மகன் வினோத் என்பவரை மணமுடித்தார். இவர்களுக்கு சந்தீப் திக்ஷித் என்ற மகனும், லத்திகாசையத் என்ற மகளும் உள்ளனர்.\nஒரு காங்கிரஸ் நிர்வாகியாக தனது வாழ்க்கைய தொடங்கிய ஷீலா, 1984ம் ஆண்டு முதல் 1989ம் வருடம் வரை உத்தரப் பிரதேசம், கானூஜ் மக்களவை தொகுதியின் பிரதிநிதியா இருந்தார்.\nஅதே போல 1984ல் இருந்து 1989 வரை ஐந்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். காங்கிரஸ் செயற்குழுவின் தில்லி பகுதித் தலைவராக பணியாற்றிய இவர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தார்.\n1970களின் தொடக்கத்தில் அப்போதைய டெல்லி நகரத்தில் working women’s hostel என்று அழைக்கப்படும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான இரண்டு விடுதிகள் உருவாக இவர் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.\nஅதுமட்டுமின்றி உத்தரப் பிரதேசத்தில் , பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை அழிக்க நடத்தப்பட்ட போராட்டத்திற்கு தலைமை தாங்கி இவரும் இவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட 82பெரும் கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் பிரதிநிதியாக பெண்களின் நிலைக்கான ஐ.நா (U.N.) ஆணையத்தில் ஐந்து ஆண்டுகாலம் பணிபுரிந்த இவர் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.\nமார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநிலதின் ஆளுநராகப் பணியாற்றினார், கடத்த சில காலத்திற்கு முன்பு வரை டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.\nகடந்த சில காலமாகவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை தன்னுடைய 81 வயதில் இயற்கையெய்தினியார்.\nஉண்மையில் இவரின் இழப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் தொண்டர்களுக்கும் ஒரு மிக பெரிய இழப்பு என்பது மிகையில்லை.\nபிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் மட்டும் பல பிரபலங்கள் அவரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘அட்லாண்டிஸ்’ தொலைந்துவிட்ட ஒரு சகாப்த்திய நகரம்\nசுற்றுலா பயணிகளை ஈர்க்கத்தவரும் ‘துருக்மெனிஸ்தான்’\n“சேவை செய்யவே இணைந்திருக்கிறேன்..” பாஜகவில் இணைந்த வீரப்பனின் மகள் –\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nடெல்லியில் அமெரிக்க அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சி – அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் நீக்கம்\nநாமக்கல்லில் கொரோனா பாதிப்பு இல்லை – புரளிக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த ஆட்சியர்\nதமிமுன் அன்சாரிக்கு நாட்டின் சிறந்த இளம் MLA விருது\nசட்டம் தான் ராஜாவுக்கு எல்லாம் ராஜா – மோடி\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\n“என் கணவருக்கும்.. அந்த பெண்ணுக்கும்..” பகீர் கிளப்பிய திமுக நகர செயலாளர் மனைவி..\nசோகத்தில் முடிந்த ஒரு தலைக்காதல்.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/k?gender=216&page=5", "date_download": "2020-02-22T18:48:59Z", "digest": "sha1:OWTLUXXCCBHRMCV76VKS7FEQJ3IQZYRB", "length": 10926, "nlines": 267, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள�� பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jvcosa-news.blogspot.com/2013/11/", "date_download": "2020-02-22T19:47:16Z", "digest": "sha1:Q3NSG4QJFR3QDYXNNYQPRSDMECKRHKJC", "length": 40868, "nlines": 279, "source_domain": "jvcosa-news.blogspot.com", "title": "JVC-OSA News and Events: November 2013", "raw_content": "\nதேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் ��வர்ண இரவுகள்” நிகழ்வு (Colors Night) சென்ற வியாழக்கிழமை கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் வட மாகாணக் கல்வியமைச்சர் திரு.த.குருகுலராஜா தலைமையில் நடைபெற்றது. வட மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். எமது கல்லூரியிலிருந்து 19 வயதுப் பெண்கள் பிரிவில் செல்வி.பா.றஜிதா ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமைக்காகவும் பயிற்றுநர் விக்ரோறியன் திரு.ந.சிவரூபன் இவ் வீராங்கனைக்கான பயிற்சிகளை வழங்கியமைக்காகவும் பதக்கம் அணிவித்து பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஆண்டிறுதிப் பரீட்சைகள் - 2013\nதரம் 6ஆம் வகுப்பு முதல் தரம் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டிறுதிப் பரீட்சைகள் தற்சமயம் நடைபெற்றுவருகின்றன. தரம் 9, தரம் 11 ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகள் வடமாகாண கல்வியமைச்சினாலும் தரம் 6,7,8,10 என்பவற்றிற்கான பரீட்சைகள் வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினாலும் உயர்தர வகுப்புக்களுக்கான பரீட்சைகள் தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தினாலும் நடாத்தப்படுகின்றன. எதிர்வரும் 06.12.2013ஆம் திகதி கல்லூரி தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளது. அன்றைய தினம் தமது பிள்ளைகளின் தேர்ச்சியறிக்கைகளைப் பெறுவதற்காகவும் விடைத்தாள்களைப் பார்வையிடவும் பெற்றோர்கள் கல்லூரிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nகல்லூரியின் தோற்பந்து துடுப்பாட்ட வீரர்களின் நீண்டகாலத் தேவையாயிருந்த உள்ளகப் பயிற்சிக் களம் தற்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் அனுசரணையுடன் இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தினூடாக இக் களம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் தமது பயிற்சிகளை இலகுவாக மேற்கொள்ள இக்களம் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் மூன்று லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இப் பயிற்சிக் கள அமைப்பு வேலைகள் துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் மற்றும் பயிற்றுநர் திரு.ந.சிவரூபன் ஆகியோரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு மாணவர் பாவனைக்கு விடப்படவுள்ளது.\nதரம் 6 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தென்னை அபிவிருத்திச் சபையினால் வட மாகாணக��� கல்வியமைச்சின் அனுசரணையுடன் பெற்றுத்தரப்பட்ட தென்னங்கன்றுகளை 6ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் வந்து பெற்றுச் சென்றனர். தென்னங்கன்றுகளை வளர்க்கும் முறைமை பற்றிய கையேடுகளும் பெற்றோருக்கு வழங்கப்பட்டது.\nஎமது கல்லூரியில் 2014ம் ஆண்டில் தரம் 6 வகுப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் இன்று றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. கடும் மழையின் மத்தியில் அனுமதிக்காக விண்ணப்பித்த பெற்றோர்கள் வருகை தந்திருந்தனர். அதிபர் அனுமதி சம்பந்தமான விபரங்களையும் கல்லூரியின் பாரம்பரியம், விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறி பிள்ளைகளை இடைநிலைக் கல்வியில் சிறப்பாக செயற்பட வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.பா.விஜயகுமார் அவர்கள் கல்லூரியின் தேவைகள் பற்றியும் பெற்றோரின் ஈடுபாடு பற்றியும் கூறினார். இம்முறை 154 மாணவர்கள் உரிய தகுதியுடன் தரம் 6 வகுப்பில் அனுமதி பெறவுள்ளனர்.\nஎதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை எமது மாணவர்களுக்கு வழங்கி ஆசி கூறும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முழு அளவில் வருகை தந்திருந்தனர். கல்லூரி அதிபர், பிரிவுத்தலைவர்கள் திரு.நா.திருக்குமாரன், திருமதி.நே.தனபாலசிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுரைகளை எடுத்துக் கூறியதுடன் தமது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினர். உயர்புள்ளி பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுகளும் இதன்போது கொடுக்கப்பட்டன.\nஎமது கல்லூரியில் 2014ம் ஆண்டில் தரம் 06 வகுப்பில் அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் 24-11-2013ம் திகதி கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 150க்கும் மேற்பட்ட மாணவர்களது விண்ணப்பங்கள் அனுமதிக்காக கிடைத்துள்ளது எனவும் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்கு வரும் இம் மாணவர்களின் கல்வி முறைமைகள் மற்றும் எமது கல்லூரியின் நடைமுறைகள் குற��த்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.\nஇவ்வருடம் தேசியமட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவப்படுத்தும் ”வர்ண இரவுகள்” (Colours Night) விழா எதிர்வரும் 28-11-2013 வியாழக்கிழமை மாலை யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஎமது கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்ட மெய்வன்மைப் போட்டிகளில் 19 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்று வெள்ளிப் பதக்கம் (Silver Medal) பெற்ற செல்வி.பா.றஜிதா இக் கௌரவத்திற்குரியவராகவுள்ளார்.\nஇவருடன் பயிற்றுவிப்பாளர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரும் இவ்விழாவுக்கு விசேடமாக அழைக்கப்பட்டவர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.\nவடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”வர்ண இரவுகள்” நிகழ்வில் வடமாகாணக் கல்வி அமைச்சர் திரு.குருகுலராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வியபிவிருத்திக் குழுவின் (EDC) முயற்சியால் பாரதி முன்பள்ளிக்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் .\nசுழிபுரம் மேற்கு பாரதி கலாமன்றத்தினரால் நடாத்தப்பட்டுவரும் பாரதி முன்பள்ளியில் வரலாற்றிலே 16.11.2013 அன்று ஒரு பொன்னான நாளாகும். சுழிபுரம் கல்வியபிவிருத்திக் குழுவின் முயற்சியால் புலம்யெர்ந்து வாழும் அப்பிரதேச நலன்விரும்பிகளின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட முன்பள்ளியானது உத்தியோகபூர்வமாக முன்பள்ளி சமூகத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைந்துள்ள நிலமும்; புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுழிபுரம் பிரதேசத்தின்; கல்வியை அபிவிருத்திசெய்தலினூடாக பிரதேசத்தை அபிவிருத்தி செய்தலை நோக்காகக்கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கல்வியபிவிருத்திக் குழுவாகும். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கல்வியபிருத்தியை மையமாகக் கொண்டு அப்பாடசாலையின் அதிபர் திரு வ. ஸ்ரீகாந்தன் தலைமையில் தொழிற்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் ஐக்கியராச்சியம் கனடா மற்��ும் அவுஸ்திரேலியா பழையமாணவர் சங்கங்கள் இக்குழுவிற்கு பக்க பலமாக விளங்குகின்றனர்.\nஅந்தவகையிலேயே பாரதி முன்பள்ளிக்கான நிரந்தரக்கட்டம் ஒன்று தேவை என்ற கோரிக்கை இக்குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகள் கைகூடாத நிலையில் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கையானது விக்ரோறியாக்கல்லூரியின் ஐக்கியராச்சிய பழையமாணவர் சங்க உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டபோது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த திரு சி இரவிசங்கர் அவர்கள் தனது சகோதரர் அமரர் சி சிவசங்கர் ஞாபகார்த்தமாக 34 இலட்சம் ரூபாவினை இப்புதிய கட்டட நிர்மாணத்திற்காக பாரதி கலைமன்றத்திடம் கையளித்துள்ளார். அதன் விளைவே இந்த புதிய முன்பள்ளிக் கட்டடத்திறப்புவிழா.\nகாலையில் நடைபெற்ற திறப்பு விழாவானது பாரதி கலை மன்றத் தலைவர் திரு து. இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. விக்ரோறியாக் கல்லூரி அதிபரும்; கல்வியபிவிருத்திக்குழுவின் தலைவருமான திரு வ. ஸ்ரீகாந்தன் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.\nமுன்பள்ளியின் பெயர்ப்பலகை மற்றும் கல்வெட்டு திரைநீக்கம் சரஸ்வதி சிலை திறந்து வைத்தல் முன்பள்ளியை உத்தியோக பூர்வமாக கையளித்தல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்து வைத்தல் குழந்தைகளுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்குதல் விருந்தினர்களின் உரை போன்றவை இடம்பெற்றன.\nமாலையில் விழாக்குழுத் தலைவர் திரு சரவணன் தலைமையில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். இதன்போது பாரதி முன்னிலைப் பள்ளியின் பழைய மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\nஇங்கு விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தற்போது லண்டனில் வசிக்கும் இதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து இங்கு வந்தபோது இந்த பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத்திற்கென பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரரின் நினைவாக அதனை அவர் செய்துள்ளார்.\nஇது ��ிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். வெளிநாடுகளில் இவ்வாறான பலர் இருக்கின்றபோதிலும், ஒரு சிலரே இவ்வாறாக பெரியளவிலான உதவிகளை செய்கின்றனர். தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளின் கல்வி நிலைமை மிகவும் பின்னடைவில் உள்ளது. எனவே இவ்வாறானவர்கள் கல்விக்கு ஊக்கம் தந்து வடக்கு கிழக்கு பகுதிகளை கல்வியில் தலைநிமிரச் செய்ய உதவியாகவும், உறுதுணையாகவும் நிற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nEDC இன் முயற்சியால் கொண்டாடப் பட்ட மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஎமது சுழிபுரம் கிராமத்தின் முன்பள்ளி மாணவர்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் 17/11/2013 அன்று பாரதி முன் பள்ளி மண்டபத்தில் நாவலர் முன்பள்ளி மாணவர்களும், பாரதி முன்பள்ளி மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பிறந்ததின விழா ஒன்றை நடாத்தியுள்ளார்கள். ஒவ்வொரு மாதத்திலும் பிறந்த மாணவர்களின் பிறந்ததினவிழாக்கள் அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி நாட்களில் கொண்டாடத்திட்டமிட்டு. இப்பிறந்தநாள் விழாவை 70 மேற்பட்ட மாணவர்கள் அத்துடன் ஆசிரியர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்கள். இதன் மூலம் மாணவர்களிடையே சமுதாய ஒற்றுமையை வளர்ப்பதுடன், நல்லுறவிற்கும் இவ்விழா வழிவகுக்கின்றது. இதேபோன்ற முன்மாதிரியான நிகழ்வுகளை எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் பாராட்டுகின்றது .\nயுகே பழைய மாணவர் ஒன்றியம்\nபாரதி முன் பள்ளியில் இடம்பெற்ற சாந்தி நிகழ்வு\nபாரதி முன்பள்ளியின் பால் பொங்கும் வைபவம்.\nஇன்று யுகே மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் பல இலட்சம் ரூபா செலவில் EDC அமைப்பாளர் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட பாரதி முன்பள்ளியின் புதிய கட்டிடத்திறப்புவிழாவிற்கு பால் பொங்கும் வைபவம் இந்து சமயமுறைப்படி சிறப்பாக நடைபெற்றது.\nஇச்சிறப்பு நிகழ்ச்சி சுழிபுரம் மேற்கு பெரியதம்பிரான் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களின் ஆதரவுடன் திருவுருவப்படங்கள் கொண்டுவரப்பட்டு பாரதி முன்பள்ளி புதிய கட்டிடத்தில் வைக்கப்பட்ட பின் பசும் பால் பொங்கும் வைபவம் இந்து சமய முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமான திரு.சித்தாத்தன் அவர்கள் தனது உதவியாளர்களுடன�� கலந்து கொண்டு இன் நிகழ்ச்சியை சிறப்பித்துத்தந்துள்ளார்.\nயுகே பழைய மாணவர் ஒன்றியம்.\nபாரதி முன் பள்ளி புதிய கட்டட சாந்தி நிகழ்வு\nஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பு எமது கல்லூரிக்கு உள்ளகத் துடுப்பாட்டப் பயிற்சித் தளமொன்றை அமைத்துத் தர முன்வந்துள்ளனர். கல்லூரியின் தோற்பந்து துடுப்பாட்ட அணியின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் முகமாக அத்தளம் அவர்களால் அமைக்கப்படுகின்றது. கல்லூரி மைதானத்தின் தென்மேற்குப் பகுதியில் இதனை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் மூன்று லட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான இத்தளம் -லங்கா கிரிக்கட் அமைப்பின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவர்களது தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் வழிப்படுத்தலில் தமது பணியாளர்களைக் கொண்டு உருவாக்குகின்றனர். எமது கல்லூரியின் துடுப்பாட்ட அணிப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் அவர்களும் துடுப்பாட்டப் பயிற்றுனர்கள் திரு.ந.சிவரூபன், திரு.மு.தவராஜா ஆகியோரும் மேற்பார்வை செய்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளில் இத்தளம் அமைக்கப்படுகின்றது.\nSrilanka Cricket அமைப்பு வடமாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களை வழங்கியுள்ளது. பிரபல கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் துடுப்பாட்ட உபகரணங்களை பாடசாலை அதிபர்களிடம் கிளிநொச்சியில் வைத்து கையளித்தார். எமது கல்லூரிக்கும் இதன்போது துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் உப அதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்கள் திரு.மு.முரளிதரன் அவர்களிடம் பெற்றுக் கொள்வதையும் அருகில் துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் அவர்கள் மற்றொரு தொகுதி துடுப்பாட்ட உபகரணங்களுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்\nஎமது கல்லூரியின் நூலகத்திற்கென பெறுமதி வாய்ந்த புத்தயங்களை ஐக்கிய ராச்சியத்தில் வதியும் அன்பர் திரு.சி.செந்தில் செல்வன் அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிக ஈடுபாடு கொண்ட செந்தில்செல்வன் அவர்கள் அங்குள்ள சில பாடசாலைகளின் நூல்நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகின்றார். அதன் தொடர்ச்சியாக எமது கல்லூரி நூல்நிலையத்திற்கு ஆங்கில மொழியிலான புத்தகங்களைத் தந்துள்ளார். மாணவர்களின் வாசிப்பு ஆற்றலைத் தூண்டக்கூடியதான சிறிய கதைப்புத்தகங்களும்இ கற்றலுக்குத் தேவையான சிறந்த புத்தகங்களும் அதிலடங்கியுள்ளன. இவரது இவ்வுதவிக்கு கல்லூரிச்சமூகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. இப்புத்தகங்களை திரு.வி.உமாபதி அவர்கள் துறைமுகத்திலிருந்து பொறுப்பேற்று கல்லூரியில் கொண்டுவந்து தந்துள்ளார்.\nமகாதேவா ஆச்சிரமத்துக்கு நிதி சேர்க்கும் முகமாக புலர்வின் பூபாளம்\nஅன்பின் மெல்பேன் வாழ் தமிழ் மக்களே,\nஎதிர்வரும் டிசம்பர் 1 திகதி ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்துக்கு நிதி சேர்க்கும் முகமாக புலர்வின் பூபாளம் என்னும் நிகழ்வு நடைபெருகின்றது.இன்னிகழ்வுக்கு நிங்கள் அனைவரும் வந்து ஆதரவு அளித்து ஆச்சிரமத்தில் வாழும் சிறுவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.மேலதிக விபரங்களுக்கு இமையில் இணைப்பை பார்க்கவும்.\nமதுஹரிக்கு விக்ரோறியா இராச்சியத்தின் பெருமிதம் பொங்கும் வாழ்த்துக்கள்\nஅங்கமும் வேதமும் ஓதும்நாவர்.... தேவாரமும், பொழிப்பும்\nஉயர் கல்விக்கான உதவி -திரு.க.சுகாஷ்\nபாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா......\nEmail ஐ கண்டுபித்த பெருமைக்குரிய தமிழ் மகன் - கலாநிதி சிவா அய்யாதுரை\nஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொது கூட்டமும்\nகலை விழா -2015 வரவேற்பு நடனம்\nமரண அறிவித்தல் - பறுவதம் எதிர்நாயகம்\nஅறிந்ததும் அறியாததும் ( 12 )\nகணனி அன்பளிப்பு ( 1 )\nகனடா பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.மு.சுதர்சன் உரை ( 1 )\nமரண அறிவித்தல் ( 35 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rprakash.in/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-02-22T19:35:56Z", "digest": "sha1:5VYQPVTNLBKNFVV6KIOYTMW6R4AUPSLU", "length": 54819, "nlines": 208, "source_domain": "www.rprakash.in", "title": "சீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடு :) | ப்ரகாஷ் ராஜகோபால்", "raw_content": "\nசீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடு :)\nஅலுவலகத்தில் கிருஸ்துமஸை முன்னிட்டு, சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் ஏஞ்சல் கேம் நடத்தினார்கள்\nகுலுக்கிப் போட்ட சீட்டுகளில் இருந்து, எனது சீக்ரெட் ஏஞ்சலை செலக்ட் செய்தேன். சப்னா சோனம் என்று வந்திருந்தது.. ஆனால் இந்தக் கட்டுரை என் சீக்ரெட் ஏஞ்சலைப் பற்றியதல்ல.- சீக்ரெட் சாண்டாவைப் பற்றியது. என் பெயரை யார் தனது சீக்ரெட் ஏஞ்சலாக எடுத்திருப்பாரோ அவரே என் சீக்ரெட் சாண்டா.\nநான்கு நாள்கள் அவரவர் சீக்ரெட் ஏஞ்சலுக்கு பரிசுகள் கொடுக்கலாம்.அவ்வப்போது ஏதேனும் க்ளு கொடுத்து கண்டுபிடிக்கச் சொல்லலாம். நான்காவது நாள் ”நான் தான் உங்கள் சீக்ரெட் சாண்டா” என்று அவரிடம் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாய் அறிந்தேன்.\nஅந்த வகையில் எனது சீக்ரெட் சாண்டாவிடமிருந்து ஒரு பிரிண்ட் அவுட் அட்டெண்டர் மூலமாக வந்திருந்தது. அதில்\nசாண்டா க்ளாஸ் படம் இருந்தது. ”என்னாது இது படமெல்லாம் வரைஞ்சிருக்காய்ங்க”ஆஹா கெளம்பிட்டாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க என்று நினைத்துக் கொண்டேன்.அதன் பின்புறம் திருப்பிப் பார்க்கச் சொல்லி, அதில் The more you smile, the more younger you look.So, keep smiling (Hoping to see you as a baby soon :)) என்று எழுதி இருந்தது. சந்தேகமே இல்லாமல் இது பெண் கையெழுத்துதான்.யாராக இருக்கும் கெளம்பிட்டாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க என்று நினைத்துக் கொண்டேன்.அதன் பின்புறம் திருப்பிப் பார்க்கச் சொல்லி, அதில் The more you smile, the more younger you look.So, keep smiling (Hoping to see you as a baby soon :)) என்று எழுதி இருந்தது. சந்தேகமே இல்லாமல் இது பெண் கையெழுத்துதான்.யாராக இருக்கும்\nஅடுத்த நாள், சாக்லேட் வடிவ பெரிய சைஸ் பேக்.சாக்லேட் பேப்பரைப் பிரித்தால், உள்ளே சாக்லேட்டுக்கு பதில் ஒரு பெரிய சைஸ் அழிரப்பர்.HR மானேஜர் சச்சின், என்னைக் கடந்து சென்று, தனது மேஜையின் மீதிருந்த அந்த கிஃப்ட்டை எடுத்துக் கையால் அமுக்கிப் பார்க்கையில் ”பிப்பிய்ய்ய்ங்” என்று சத்தம் வந்தது.அவரது சீக்ரெட் சாண்டா கொடுத்த பரிசு போல. கல்லுப்பட்டி சந்தையில் விற்கும் மூன்றரை ரூபாய் நாய் பொம்மை போல. அதை எடுத்துக் கொண்டு என்னைக் கடந்தவர், என் கையில் இருக்கும் அழி ரப்பரையும், சாக்லேட் பேப்பரையும் பார்த்தார். இருவரும் பேசாமலே பரிமாறிக் கொண்டோம் “ஒய் பிளட்\nகொஞ்ச நேரம் கழித்து இன்னும் ஒரு கடிதம் டியோ ஸ்ப்ரேயுடன்.\n கண்டு பிடியுங்களேன் பார்க்கலாம் என்கிற சீட்டுடன்.\nக்ளு: நான் உங்கள் ஹாலைச் சேர்ந்தவர் அல்ல. உங்களுக்கு வலப்புறம் இருக்கும் ஹாலில் அமர்ந்திருப்பேன்.\nவலதுபக்க ஹாலில் ரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டரில் இருப்பது போல ஒரு இருபது இருபத்தைந்து பேர்கள் ஆண்களும் பெண்களுமாய்HR, R&D, QA, Human Health என்று எல்லா டிபார்ட்மெண்���்களில் இருந்தும் இருக்கின்றனர்.. இதில் யார் எனது சீக்ரெட் சாண்டா என்று பார்த்தால், யார் முகத்திலும் எழுதி ஒட்டியிருக்கவில்லை. கூகுளிட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. இடது பக்க ஹாலில் ஐ.டி.துறை ஆட்கள் பெரும்பாலும் இருந்தனர்\nஅபார்ட்மெண்ட்களில் வந்து விழும் காலைப் பேப்பர்களாய் எனக்குக் கடிதங்கள் அட்டெண்டர்கள் மூலம் வந்து கொண்டே இருந்தன. வான் திசை தவிர மீதி எல்லாத் திசைகளிலும் இருந்தும் எனக்கு செய்திகளும், சாக்லேட்டுகளும் வந்த வண்ணம் இருந்தன. என்னைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே, ஒரே அட்டெண்டர் மூலம் கடிதச் சீட்டுகளும், பரிசுப் பொருள்களும் வராமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அட்டெண்டர்.\nஒருமுறை என்னிடம் வேலை செய்யும் அட்டெண்டரே ஒரு cake மற்றும் பரிசுப் பொருள் ஒன்றையும் கொண்டு வந்து கொடுக்கையில், யாரிடமிருந்தப்பா என்று கேட்டேன். “தெரியல சார். நாலஞ்சு கை மாறி வந்திருக்கு சார்” என்று என்னை வியப்பலாழ்த்தினான். ”கொடுமை கொடுமை எனக் கோவிலுக்குப் போனால், அங்கேயும் ஒரு கொடுமை திங்கு திங்குன்னு ஆடிக்கொண்டு….” என்பதாய் ”சரி வேலையப் பார்ப்போம் என்று மெயிலைப் பார்த்தால்” ஒரு புது மெயில் ஐடியில் இருந்து மெயில் வந்திருந்தது. என் சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் சாண்டா என்கிற பெயரில் எனக்கென ஒரு புதிய ஐடியை ஜிமெயிலில் உருவாக்கி, என்னிடம் உரையாடல். ”என்ன என்று கேட்டேன். “தெரியல சார். நாலஞ்சு கை மாறி வந்திருக்கு சார்” என்று என்னை வியப்பலாழ்த்தினான். ”கொடுமை கொடுமை எனக் கோவிலுக்குப் போனால், அங்கேயும் ஒரு கொடுமை திங்கு திங்குன்னு ஆடிக்கொண்டு….” என்பதாய் ”சரி வேலையப் பார்ப்போம் என்று மெயிலைப் பார்த்தால்” ஒரு புது மெயில் ஐடியில் இருந்து மெயில் வந்திருந்தது. என் சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் சாண்டா என்கிற பெயரில் எனக்கென ஒரு புதிய ஐடியை ஜிமெயிலில் உருவாக்கி, என்னிடம் உரையாடல். ”என்ன இன்னும் என்னைக் கண்டுபிடிக்க வில்லையா இன்னும் என்னைக் கண்டுபிடிக்க வில்லையா” என்று எகத்தாளமாக ஒரு கேள்வியுடன்.\nசாண்டா , நீ மட்டும் என் கையில கிடைச்சேன்னா, நீ ஆயிடுவ\nபோண்டா என்று தாடி முளைக்காத டி.ராஜேந்தர் ஆனேன்.\nஇந்தப் பன்முனைத் தாக்குதலால் கொஞ்சம் திகிலடைந்து, ”என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை” என்று சிந���தனையில் ஆழ்ந்தேன்.இந்தக் கம்பெனிக்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. இன்னும் யாருடனும் ரொம்பவும் நெருக்கமாக நட்பு பாராட்டி க்ளோஸ் ஆனதில்லையே. யாராக இருக்கும்” என்று சிந்தனையில் ஆழ்ந்தேன்.இந்தக் கம்பெனிக்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. இன்னும் யாருடனும் ரொம்பவும் நெருக்கமாக நட்பு பாராட்டி க்ளோஸ் ஆனதில்லையே. யாராக இருக்கும்\n… இந்த சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் அந்தச் சிறு நரி யாராக இருக்கும் என்று யோசித்தேன்.எனது சிந்தனை டிரைசைக்கிள் முட்டு சந்தில் முட்டி நின்றதாய் உணர்ந்தேன்.\nஎன் சாண்டாவிடமிருந்து அவ்வப்போது சீட்டுகள் யார் மூலமாகவாவது வர ஆரம்பித்தன. யாராவது என் பக்கம் கடந்து செல்கையில் அவர்கள் சீட்டுக் கொண்டு வருகிறார்களா என்று கவனிக்கும் அளவுக்கு நிலைமை சீரியஸாக ஆகி விட்டது 🙂\nநாளை ஒயிட் அல்லது பேபி பிங்க் கலர் உடையணிந்து வரமுடியுமா உங்களுக்கு அது மிக நன்றாக இருக்கும்.\nஇதெல்லாம் ரொம்ப ஓவரு. என்னா இது ரொம்ப ச்சின்னப் புள்ளத் தனமா இருக்குது என்று நினைத்துக் கொண்டேன்.\nஎதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணனும் என்று நினைத்து, என் சாண்டாவிடம் ஏதாவது போட்டு வாங்கலாம் என்றெண்ணி,\nநீங்கள் வேறென்ன மொழி பேசுவீர்கள் என்று கேட்டேன். அதற்கு பதிலேதும் இல்லை.\nவேறு ஏதாவது க்ளு ப்ளீஸ் என்றேன்.\nஅடுத்த தூதுவன் கொடுத்த கடிதத்தில்\nஏதேனும் முக்கிய வேலையில் இருந்தால், பதினைந்து நிமிடங்களில் முடித்து விடவும். ஒரு முக்கியமான சஸ்பென்ஸ். அதை எனது அடுத்த கடிதத்தில் சொல்கிறேன். அது வரை காத்திருக்கவும்.என்ன சஸ்பென்ஸாக இருக்கும். இத்துடன் ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என்று ஏதாவது சுபம் போடப் போகிறாரா\nயோசித்துக் கொண்டிருக்கையிலேயே மூச்சு வாங்கிக் கொண்டு ஒரு அட்டெண்டர் ஒரு சீட்டைக் கொடுத்தார்.இரண்டு மாடிகள் ஏறி வந்திருக்கிறார் போல..\nஉங்களுக்கு ட்ரஷர் ஹண்ட் வைத்திருக்கிறேன்.நீங்கள் ரொம்ப இண்டலிஜெண்ட். சீக்கிரமே கண்டு பிடித்து விடுவீர்கள் என்று எழுதியிருந்தார்.இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்றீங்களே என்றெண்ணிக் கொண்டேன்\nமுகத்தைத் கோபமாக வைத்துக் கொள்ள 43 மஸில்கள் வேண்டும் ஆனால் பதினேழே ,மஸில்களைக் கொண்டு சிரிக்கலாம் என்பதால் சிரித்து வைத்தேன்.\nக்ளு ��ெ.1: வாட்டர் ஃபில்டர் அருகே உள்ளது.\nவாட்டர் ஃபில்டர் அருகே, ஃபில்டரின் மேலே, கீழே, நடுவே எல்லாப் பக்கங்களிலும், அதனருகே இருக்கும் மேஜையின் உள்ளே நன்றாகத் தேடிப்பார்த்தும் ஏதும் சிக்கவில்லை. ஒருவேளை மெஷினைப் பிரித்து உள்ளே பார்க்க வேண்டுமோ ஸ்க்ரூ டிரைவர் எதுவும் கைவசமில்லையே..ஒருவேளை வாட்டர் ஃபில்டர் கம்பெனி பெயரில் ஏதேனும் க்ளு இருக்குமோ என்று அதை க்ளோசப்பில் பார்த்தேன்.\nநான் தேடுவதைப் பார்த்து எனது உதவியாளர், “சார் நான் பாக்குறேன்” என்று எனக்கு ஒத்தாசை செய்ய வந்தார்.\nநான் வந்து பதில் எழுதினேன். நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் புத்திசாலி அல்ல. எனக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ் மெண்ட்டல் வீக்” தயவு செய்து ட்ரஷர் ஹண்ட்டைக் கேன்சல் செய்யவும்.\nகொஞ்ச நேரத்தில் என் உதவியாளர் ஒரு சுக்கலாகக் கிழித்தெறியப் பட்ட சில பேப்பர் துண்டுகளோடு வந்தார்.அதில், graphic என்பதை மட்டும் படிக்க முடிந்தது. மற்ற எந்த வார்த்தையையும் கோர்க்க முடியவில்லை. நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம் என்பதைப் போல பல வார்த்தைகளைக் காணவில்லை. அந்தப் பக்கமாக வந்த தீபிகா, (இவர் ஐ.டி டிபார்ட்மெண்ட்-எனது ஹாலின் இடது புறமாக இருக்கும் ஹாலில் இருப்பவர்) “என்ன சார்” என்று கேட்டவுடன், என் சீக்ரெட் சாண்டா, ட்ரஷர் ஹண்ட் வச்சுப் பாடாப் படுத்துது. முதல் க்ளு வாட்டர் ஃபில்டர் பக்கத்துலயாம். ஆனா ஒன்னையும் காணோம், இப்பவே கண்ணக் கட்டுதே. க்ராஃபிக் அப்படீங்கற வார்த்தை மட்டும் தான் தெரியுது என்றேன். என்னோட சீக்ரெட் சாண்டா யார்னு உங்களுக்குத் தெரியும் தானே. சொல்லுங்களேன் என்றேன். உடனே, அவர், சிரித்து, சார், இதெல்லாம் சொல்லக்கூடாது சார். எனக்கு க்ளோஸ் ஃப்ரண்டுதான் அவங்க. நான் வேணா, அவங்க கிட்டக் கேக்குறேன் சார் என்று சென்றார். அவர் ஆணா” என்று கேட்டவுடன், என் சீக்ரெட் சாண்டா, ட்ரஷர் ஹண்ட் வச்சுப் பாடாப் படுத்துது. முதல் க்ளு வாட்டர் ஃபில்டர் பக்கத்துலயாம். ஆனா ஒன்னையும் காணோம், இப்பவே கண்ணக் கட்டுதே. க்ராஃபிக் அப்படீங்கற வார்த்தை மட்டும் தான் தெரியுது என்றேன். என்னோட சீக்ரெட் சாண்டா யார்னு உங்களுக்குத் தெரியும் தானே. சொல்லுங்களேன் என்றேன். உடனே, அவர், சிரித்து, சார், இதெல்லாம் சொல்லக்கூடாது சார். எனக்கு க்ளோஸ் ஃப்ரண்டுதான் அவங்க. நான் வேணா, அவங்க கிட்டக் கேக்குறேன் சார் என்று சென்றார். அவர் ஆணா, பெண்ணாஎன்றேன் கேர்ள்தான் சார் என்றார்.\nசிறிது நேரத்தில், என் உதவியாளர்,சுருட்டப் பட்ட ஒரு சீட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். க்ளு நம்பர் 2. நம் கம்பெனியின் க்ராஃபிக் டிசைனரிடம் போய்க் கேட்கவும்.அந்தப் பக்கமாக வந்த தீபிகாவிடம் க்ளூ வந்து விட்டதென்றேன். தீபிகா, என் உதவியாளர் சகிதமாக ட்ரெஷர் ஹண்ட்டைத் தொடர்ந்தோம்.\nஇருப்பவர்களிலேயே சஞ்சீவ்தான் எங்கள் அலுவலகத்தின் சீனியர் க்ராஃபிக் டிசைனர். அவரிடம் போய்க் கேட்ட போது, அவரது மேஜைக்குள் இருந்து ஒரு கிஃப்ட் பார்சலும்,மற்றும் துண்டுச் சீட்டும் எடுத்துக் கொடுத்தார். துண்டுச் சீட்டில் அடுத்த க்ளு நெம்பர் 3.\nஇவர், உங்கள் ஹாலுக்கு வலதுபுற ஹாலில் அமர்ந்திருப்பவர். தமிழ்ப் பெண். N- ல் தொடங்கி A-வில் முடியும் இவர் பெயர். வலது புற ஹாலில் போய் யாருங்க என்று விசாரித்ததில், நதியா என்று தெரிந்தது. நதியா என்னை மேலும் கீழுமாய்ப் பார்த்தார். அந்தப் பார்வையில்… ”ஹீம். இதெல்லாம் ஒரு பொழப்பா” தெரிந்தது.பின்னர் அவரது மேஜைக்குள்ளிருந்து, ஒரு சாக்லேட்டையும் அடுத்த க்ளுவையும் கொடுத்தார்.\nக்ளு நம்பர் 4. ஒரு நாளில் மற்ற எல்லோரிடமும் விட, இவரிடம்தான் நீங்கள் அதிக நேரம் பேசுகிறீர்கள்.\nசந்தேகமே இல்லாமல், எனது டைரக்ட் ரிப்போர்டீயான கிர்தர் சிங்தான். அவரிடம் போய்க் கேட்டேன். ஒரு கிஃப்ட் மற்றும் ஒரு சாக்லேட்.\n நான்கு க்ளுக்களையும் கண்டு பிடித்து, பரிசுப் பொருள்களை என் இடத்திற்குக் கொண்டு வந்தேன்.எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறதுபவர் ஸ்டாரு மாதிரி முக்குக்கு முக்கு ஆள் செட்டப் பண்ணி உங்களுக்காக ஜே போட வைக்கிறீர்களே, நீங்க யாருபவர் ஸ்டாரு மாதிரி முக்குக்கு முக்கு ஆள் செட்டப் பண்ணி உங்களுக்காக ஜே போட வைக்கிறீர்களே, நீங்க யாரு\nமெயில் வந்திருந்தது. இந்த ட்ரெஷர் ஹண்ட்டை ரசித்தீர்கள் தானே நல்ல வேளை நான் உங்கள் அருகில் இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் என்னைக் கொன்றே இருப்பீர்கள் கடுப்பில். இப்போது தெரிகிறதா நான் யாரென்று\nபதில் எழுதினேன். தங்கள் பரிசுகளுக்கு நன்றி. இன்னும் சில க்ளுக்கள் வேண்டும்.\nநான் R&D யோ, biology தொடர்புடைய எந்தத் துறையையோ சேராதவள்.\nஅப்படியென்றால் ஹெச் ஆர் ரா\nஇருக்கலாம். இப்ப���ியாக, என் சாண்டாவிடமிருந்து எனக்கு க்ளு, ”வரும் ஆனா வராது” என்பதாக இருந்தது.\nசிறிது நேரத்தில் தீபிகா வந்தார். கிஃப்ட்ஸ், சாக்லேட்ஸ் எல்லாவற்றையும் பார்த்து விட்டு,”சார், உங்க சீக்ரெட் சாண்டா ரியல்லி க்ரேட் சார். எவ்வளவு கிஃப்ட்ஸ் குடுத்துருக்காங்க… கலக்கீட்டாங்க உங்க சாண்டா என்று சிரித்தார்.\n(இந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பை கேக்குதா என்று யோசித்தேன்) எங்க ஹால் கோபி, அவரோட சாண்ட்டா யாருன்னு தெரிஞ்சவுடனே போட்டுத் தள்ளப் போறாராம். அவருக்கு இது வரைக்கும் ஒரு கிஃப்ட் கூட குடுக்கலாயாம்” என்றார். ஹேய், என் சாண்டா யாருன்னு, உங்களுக்குத் தெரியும் தான\nஐயையோ, சொன்னா, அவ என்னயக் கொன்னேப் போட்ருவா.\nசரி க்ளூவாவது குடுங்க. அவங்க ரெகுலேட்டரி டீமா\nநிச்சயம் சைன்ஸ் டிபார்ட்மெண்ட் சம்பந்தப் பட்டவங்க இல்லை.அவங்க பேரு சிங்கிள் பேரா இருக்கும். ரெண்டு பேரா வராது.\nசிங்கம்தான் சிங்கிளா இருக்கும் என்று சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கார். சிங்கம் மாதிரி யாரு இருக்கா எவா அவ என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன்.கம்பெனியின் எக்ஸ்டென்ஷன் லிஸ்ட்டில் HR துறைப் பெண்களைப் பார்த்தேன்.\nமுதல் எழுத்து R-ல வரும்\nம் அத நான் சொல்லவே மாட்டேன்.நல்லாக் கேக்குறீங்க பாருங்க டீட்டெய்லு.. நாளைக்கு நீங்களேத் தெரிஞ்சுக்குவீங்க. என்ற தீபிகாவை முறைத்தேன். இல்ல, அவ.. என்னைய… நான் என்ன சொல்ல வர்றேன்னா………\nநீங்க ஒண்ணும் சொல்ல வேணாம் நானே போய்க் கண்டுபிடிச்சுக்குறேன்” நீங்க ஆணியே பிடுங்க வேணாம் என்று நினைத்துக் கொண்டு…\nஎனக்கு வந்த கடிதங்களை ஒரு ஃபோல்டரில் போட்டுக் கொண்டு,மீண்டும் வலது புற ஹாலுக்குச் சென்றேன்.\nராதிகாவிடம் போய், ஆர் யூ மை சீக்ரெட் சாண்ட்டா என்றேன்.கையில் இருக்கும் கடிதங்களைப் பார்த்து விட்டு, WoW. These many messages you have got from your Santa என்றேன்.கையில் இருக்கும் கடிதங்களைப் பார்த்து விட்டு, WoW. These many messages you have got from your Santa என்று வியப்பு மேலிட கண்களை விரித்தார். அந்தக் கண்களில் பொய் இல்லை. இதைக் கேட்டதும் எதிர்ப்புறம் அமர்ந்திருந்த ராக்கியும் பார்த்தார். Sir, You are so lucky, your Santa likes you so much என்றார். கண்டிப்பாக அது ராக்கியின் கையெழுத்தும் அல்ல.மீதி ரஞ்சனி ஒருவர் தான் என் சந்தேக வட்டத்தில்.ரஞ்சனி எங்கே என்று கேட்டேன்.\n அலுவலகத்திற்கு வராமலேயே இது ப��ல எல்லாம் செய்ய முடியுமா ஏன் முடியாது முதலிலேயே ப்ளான் பண்ணி, ஃபோன் மூலம் நண்பர்களைக் கொண்டு இதை செய்து முடித்தல் சாத்தியம் தான்.\nமற்ற அல்லது ரெகுலேட்டரி டிபார்ட்மெண்ட்டில் இவ்வளவு மெனக்கிட்டு என்னை அலைய விடுவது மாதிரியான ஆட்கள் யாருமில்லாததால் என் சந்தேகமெல்லாம் ரஞ்சனி மீதே திரும்பியது.\nமணி ஐந்தே கால் ஆன போது HR , regulatory பெண்கள் உட்பட அனைவரும் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர். எனக்கு சாண்டாவிடமிருந்து மெயில் வந்தது. ஓடிப் போய் ஹெச் ஆரில் யாராவது கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருக்கிறார்களா என்று பார்த்தேன் ஒருவருமில்லை.\nஎனக்கு உடனே பொறி தட்டியது. பறி போன வடை கிடைத்த மாதிரி குதூகலம் வந்தது.\nநம்மை டிரஸ் கோடில் வரச் சொன்ன ரஞ்சனி இன்று அலுவலகத்திற்கு வராததால் நான் என்ன உடை அணிந்திருக்கிறேன் என்று தெரியாத ஒரே ஆள் ரஞ்சனி மட்டுமே. மற்ற எல்லோரும் அன்று என்னைப் பார்த்தனர். நானும் இரண்டு மூன்று முறை மோப்ப நாயாக அடுத்த ஹாலுக்குள் போய் வந்து கொண்டே இருந்தேன். ஆர்வக் கோளாறால் இந்தக் கேள்வியைக் கேட்டு அவராகவே மாட்டிக் கொண்டு விட்டார். சாண்டா ச்சே என் சாண்டி யாரென்று கண்டு பிடித்து விட்ட திருப்தியில் It’s white Ranjini என்று பதிலளித்தேன்.அதற்கு எந்த ரீயாக்ஷனும் இல்லை.\nகொஞ்ச நேரத்தில் ஃபேஸ்புக்கில் உங்களைப் பார்க்க முடியவில்லை. உங்கள் ஐடியைக் கூறவும்.\nஎன் ஃபேஸ்புக்கில் ரஞ்சனி,என் நண்பர்கள் லிஸ்டில் இருக்கிறார்.\nஒருவேளை தவறுதலாக டெலீட் செய்திருந்தால், இப்போது தேடுவதில் கிடைக்காமல் இருப்பேனோ என்று எண்ணிய படியே\nI am Wrong. You are NOT Ranjini என்று பதிலிட்டேன். அதற்கும் ஒரு ரெஸ்பான்சும் இல்லை.\nகிளம்பத் தயாராக இருந்த போது, அட்மினில் பணிபுரியும் சித்ரா வந்து ஒரு Munch சாக்லேட் கொடுத்தார். Your santa gave me this chocolate last evening and asked me to give it to you என்றார். நான் அவங்க யாருன்னு கண்டு பிடிச்சுட்டேன். நேத்திக்குக் கொடுத்திருக்காங்கன்னா, அவங்க இன்னிக்கு ஆஃபிசுக்கு வரல. இன்னிக்கு ஆஃபிசுக்கு வராத ஒரே ஆளு ரஞ்சனி மட்டும் தான் என்றேன். அவர் சிரித்த படியே பை சொன்னார்.\nமறு நாள் காலை அலுவலகத்திற்கு வந்திருந்த போது, அலுவலக மொபைலை எடுத்துப் பார்த்தேன். முந்தின நாள் இரவே,அதில் ஒரு புதிய எண்ணில் இருந்து வந்த எஸ் எம் எஸ்… Thanks for coming in white dress..அந்த எண்ணிற்��ு, என் பெர்சனல் ஃபோனில் இருந்து கால் செய்தேன்.யாரோ எடுத்தார்கள், நான் சந்தேகமாக,… ரஞ்சனி\nGuess என்று வேண்டுமென்றே ரகுவரன் மாதிரி குரலை மாற்றிப் பேசி விட்டு, I will talk to you later. என பதில் வந்தது\nதீபிகாவின் குரல் போல இருந்தது. அவசரமாக, ஐ.டி துறை ஹாலுக்கு சென்று பார்த்தேன். தீபிகா இன்னும் வந்திருக்கவில்லை. சித்ராவின் கைப்பை மட்டும் அவரது மேஜை மேலே இருந்தது. சரி என்று ஒரு பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து பார்க்கையில், இருவரும் இருந்தனர். காலையில் வந்த செல் நம்பருக்கு எனது பெர்சனல் மொபைலில் இருந்து கால் செய்து, யாருடைய செல்லின் மணி அடிக்கிறது என்று பார்த்தால், தீபிகாவின் செல் ஒலித்தது. ஓஹோ. ரஞ்சனி, தீபிகாவிடம் அந்த எஸ் எம் எஸ் சை அனுப்பச் சொல்லி இருக்கலாம்.\nநேரமாயிற்று.செல்லோடேப் கிடைக்காததால்,என் சீக்ரெட் சாண்டாவிற்காக நான் வாங்கிய பரிசுப் பொருள்களையும், ஒரு தேங்க்ஸ் க்ரீட்டிங் கார்டையும் எடுத்துக் கொண்டு ஐடி துறைக்கு சென்றேன்.\nபரிசுப் பொருள்கள் எல்லாம் ஏற்கெனவே கிஃப்ட் பேக் செய்து வாங்கியிருந்தேன். வாங்கியிருந்த சாக்லேட்டுகளைஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பரிசுப்பொருள் மீது வைத்து செல்லோ டேப் போட்டு ஒட்ட அங்கு சென்று செல்லோ டேப் கேட்க , தீபிகா வந்து, சார், நான் செல்லோ டேப் போடுறேன் என்று உதவினார்.\nதீபிகாவிடம்,க்ரீட்டிங் கார்டில் உள்ளே, ரஞ்சனி பெயரை எழுதி விடட்டுமா என்றேன்.வேணாம் சார். சீக்ரெட் சாண்டான்னே போடுங்க. என்றார். நீங்க நேரா ரஞ்சனிட்ட போய், நீதான் என்னோட சீக்ரெட் சாண்டான்னு சொல்லி அவ கைல இந்த கிஃப்ட் எல்லாத்தையும் குடுத்துருங்க,நீங்க எப்படி கரெக்டா கெஸ் பண்ணீங்கன்னு அசந்து போய் ஸ்டன்னாகிருவாங்க என்றார்.\nஎன்ன வச்சுக் காமெடி கீமடி எதுவும் பண்ணலயே என்று குழம்பிக் கொண்டே, என்னிடத்திற்கு வந்து, ரஞ்சனியை இண்டர்காமில் அழைத்து, குட்மார்னிங் மை சீக்ரெட் சாண்டா என்றேன்.\n தெளிய வச்சுத் தெளிய வச்சுக் குழப்புறாங்களே என்று குழம்பினேன்.\nசரி என் குழப்பத்தைத் தீர்க்க, எனக்குத் தெரிந்த உண்மைகளை யோசித்து வரிசைப் படுத்தினேன்.\nஎன் சீக்ரெட் சாண்ட்டா, எனக்கு வலப்புற ஹாலில் அமர்ந்திருப்பவர்.\nR&D அல்லது Biology துறை சம்பந்தப் படாத துறை ஒன்றில் இருப்பவர்.\nஒற்றைப் பெயரில் (சர் நேம் இல்லாமல்) இருப��பவர்.\nநேற்று நான் என்ன கலர் சட்டை போட்டிருந்தேன் என்று தெரியாதவர், அதை என்னிடம் மெயிலில் கேட்டவர்.\nHR அல்லது Regulatory affairs துறையில் இருப்பவராக இருக்கலாம்.\nHR இல் எல்லோரையும் ரூல் அவுட் செய்தாகி விட்டது. அந்தக் கையெழுத்து ராதிகாவினுடையதோ, ராக்கியுடையதோ அல்ல.\nENJOY MAADI என்று கடிதத்தில் எழுதியிருப்பவர் கன்னடத்துக் காரராக இருக்க வாய்ப்பு அதிகம்.\nரஞ்சனியும், ராக்கியும் கேரளத்துக் காரர்கள்.\nஇதில் சம்பந்தப் பட்ட வேறு துறை ஆட்களான தீபிகா தமிழ்நாட்டுக் காரர்.\nஎன் சீக்ரெட் சாண்ட்டாவை நெருங்குகிறேன் என்று உள்ளுணர்வு சொன்னது. ஆனால் கைவசம் ஆதாரம் எதுவுமில்லை.\nஐந்தரை மணிக்கு அலுவலகத்தில் அன்று வேறு யார் இருந்தார் தீபிகாஆனால், தீபிகாவே, எனக்குக் க்ளுக்களைக் கொடுக்கிறார். ரஞ்சனிதான் என் சீக்ரெட் சாண்ட்டா என்று சொல்லாமல் சொல்கிறார்.மேலும், அவர் இருப்பது, வலப்பக்க ஹாலில் அல்ல-எனக்கு இடதுபுற ஹாலில். யோசித்துக் கொண்டிருக்கையில்..\nஹெச் ஆர் இலிருந்து அறிவித்தார்கள். அவரவர் சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் ஏஞ்சல்களை அவசரப் பட்டு சொல்லி விடாதீர்கள். சரியாக 10 மணிக்கு அனைவரும் எங்கள் ஹாலில் ஒன்று சேர்வோம். அப்போது ரகசியத்தை வெளிப்படுத்தவும் என்று.\n10.05 க்கு அந்த ஹாலில் எங்கள் தளத்தில் இருக்கும் அனைவரும் ஆஜர். அனைவரது கைகளிலும் இரண்டு மூன்று பரிசுப் பொருள்கள். அவரவர் சீக்ரெட் ஏஞ்சலிடம் போய், நான் தான் உன் சீக்ரெட் சாண்ட்டா என்று சொல்லி வியப்பிலாழாழ்த்திக் கொண்டிருந்தார்கள். என் சாண்ட்டா யாரு யாரு என ரஞ்சனியிடம் கேட்ட போது, you never guessed her என்று சொல்லும்போதே , தீபிகா வந்து தன் கையில் இருந்த சாக்லேட், பரிசுப் பொருள்களை எனக்குக் கொடுத்துக் கொண்டே, ஐயாம் யுவர் சீக்ரெட் சாண்ட்டா என்றார். அடப்பாவி நீங்களா\nநான் கொண்டு சென்றிருந்த பரிசுப் பொருள்களை எல்லாம் தீபிகாவிடம் சந்தோஷமாகக் கொடுத்தேன்.\nதீப்பூஊ…. வச்சிட்டீங்களே ஆப்பூஊ என்றேன்\nஇதன் நிறைவுப் பகுதி-தீபிகாவின் கோணத்திலிருந்து அவர் எழுதியது- நாளை வரும்… 🙂\nமுதலில் உங்கள் கம்பெனியில் எனக்கு ஒரு வேலை தரவும்..அப்படியே தீபிகாவையே எனது சீக்ரெட் சாண்டாவாக நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் எனச் சொல்லவும். ( இது உங்கள் கம்பெனியில் வேலை கிடைக்கவில்லையென்றாலும் பொருந்தும்) சாக்லே��் எல்லாம் இல்லாமல் சாம்சங் எஸ்-3, ஆப்பிள் மொபைல் மாதிரி சிறு சிறு கிஃப்டுகளாக இருந்தாலே போதும் எனச் சொல்லவும். வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்ப முடியாது எனச் சொன்னால் எனது தங்கை உமா பெங்களூரில்தான் வசிக்கிறாள் அவளிடம் கொடுக்கச் சொல்லிவிடவும்.\nநல்ல கம்பெனிதான்.. ஒரு புன்முறுவலுடன் படித்துக்கொண்டிருந்தேன்..அருமையான விவரனை..\nஜெயக்குமார், என்ன சின்னச் சின்ன விஷயங்களா கேக்குறீங்க, பெரிதினும் பெரிது கேள்னு சொல்றாங்க தீபிகா. 🙂\nகட்டுரை Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\nprakash on விடாது கணக்கு\nவரலட்சுமி சங்கரபாண்டியன் on விடாது கணக்கு\nD Basheer Ahamad on பேர் சொல்லும் மரங்கள்\nG.Santhanam on மஹாபலிபுரம்- காலத்தால் அழியாத கற்கவிதை\nALAGARSAMY. V on பேர் சொல்லும் மரங்கள்\nஸ்ரீரகோத்தம பிருந்தாவனம்- ஸ்ரீஉத்தராதி மடம், மணம்பூண்டி, திருக்கோவிலூர்-சில காட்சிகள்\nசென்னைப் பெருமழை- துயரங்களூடே பீறிடும் மனிதம்\nசீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடு :)\nவகைகள் Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/200-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-22T19:25:46Z", "digest": "sha1:IL2COK7G3KGKXBU2XGXG7HAR3DNCM246", "length": 9518, "nlines": 174, "source_domain": "colombotamil.lk", "title": "200 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்து Widgets Magazine", "raw_content": "\n200 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்து\n200 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்து\nகம்பளை – புப்புரஸ்ஸ ஐந்து ரோட்டு சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nநேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்கள், பன்விலதென்ன வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nபுப்புரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கிற்கு சென்று மீண்டும் பன்விலதென்ன திரும்பும் போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்தவரின் சடலம் பன்விலதென்ன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nகம்பளைபுப்புரஸ்ஸ ஐந்து ரோட்டு சந்தி\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nமாத்தளை பஸ் விபத்தில் குழந்தை உயிரிழப்பு; 20 பேர் காயம்\nப��்ஸின் பின்புற சில்லில் சிக்குண்டு மஸ்கெலியாவில்…\nசிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலஞ்சம் பெற்ற நீதிபதிக்கு 16 வருட கடூழிய சிறை\nபற்றியெறியும் தீயால் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு…\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\n30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்றும் நாளையும்…\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nயாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கணபதிபிள்ளை மகேசன்…\nபுத்தளத்தில் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/tag/tamil-movies/", "date_download": "2020-02-22T19:54:04Z", "digest": "sha1:XJTKL26GILMBYRPTMQ3VT7UOKC54SWBU", "length": 10487, "nlines": 190, "source_domain": "colombotamil.lk", "title": "tamil movies Archives | Colombo Tamil News Widgets Magazine", "raw_content": "\nஉஷாரான நடிகை டாப்சி நடிகை டாப்சி, ரொம்பவே உஷாரன பார்ட்டியாக இருக்கிறார். குடியுரிமை சட்டம் பற்றியும்,…\n திருடி என்ற படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் அறிமுகமான சாய் தன்ஷிகா, பரதேசி,…\n டாக்டர் ஷாம் குமார் தயாரிப்பில், ஆதி சந்திரன் இயக்கத்தில், ரிஷி ரித்விக் -…\nவிஜய் தேவரகொண்டா மீது ஆல் டைம் கிரஷ் – ஜான்வி கபூர்\nதெலுங்குத் சினிமாவில் உள்ள இன்றைய பல ஹீரோக்களைக் காட்டிலும் அதிகமான ரசிகைகளைப் பெற்ற ஒரு ஹீரோவாக…\nநடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு, நீண்ட இடைவேளைக்குப் பின் ரஜினி உடன் இணைந்து…\nஆண் நண்பரின் தோளில் ஏறி சவாரி செய்த காஜல்\nஜெயம்ரவியுடன் நடித்த கோமாளி படத்திற்கு பிறகு தமிழில் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் காஜல்அகர்வால்,…\nமீண்டும் டப்பிங் பேசியுள்ள சின்மயி\nபாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, ‛மீடூ' இயக்கம் இந்தியா வந்த பிறகு பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது…\n37 ஆண்டு இடைவெளியை ரஜினி 168 நிறைவேற்றுமா\n'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய…\n27 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் … ‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு…’\n‛வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க…\nமூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் நயன்\nபாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் என்னும் பக்தி படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார் நயன்தாரா. இதற்காக…\n'நடிகை ராதிகா ஆப்தே, ஹிந்தி மற்றும் ஆங்கில படங்கள் சிலவற்றில், மிகக் கவர்ச்சியாக நடித்தார். இதையடுத்து,…\nமுத்தம் கேட்டு வாங்கிய நடிகை\nமுத்தம் கேட்டு வாங்கிய நடிகை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், ஜெய் - அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும்,…\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nஉதயங்க வீரதுங்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nஇரண்டு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு… தாய்க்கு…\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட��� வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:47:21Z", "digest": "sha1:K7VE47PXYJ7RWRV3RTXJ4KHM7ZUOMB6B", "length": 14755, "nlines": 201, "source_domain": "ethiroli.com", "title": "பிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி! | Ethiroli.com", "raw_content": "\nபிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி\nஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்தது பிரிட்டன் ஆகும். பிரிட்டன் அரசின் பாராளுமன்றம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ளது.\nஇந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற அலுவலகத்துக்குள் நேற்று மாலை நரி நுழைந்ததால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.\nபிரிட்டன் பாராளுமன்றத்தின் அலுவலகமான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டடத்துக்குள் நேற்று மாலை நரி ஒன்று நுழைந்தது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; லைகா நிறுவனம், கமல் அனுதாபம்\nஜேர்மனில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு; எண்வர் பலி\nபுதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து; ஏற்பாடுகள் தீவிரம்\nகுறித்த கட்டடத்தில் ஏறிய நரி நான்காவது மாடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் பிரதான கட்டடத்துக்குள் நுழைந்தது.\nஇதையடுத்து நரியைப் பிடிக்க முயற்சித்த பொலிஸாருக்கு, கிளித்தட்டு விளையாடிக் காட்டிய நரி, சிறிது நேரத்தில் மாட்டிக்கொண்டது.\nஇதனால், அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து ஆளும் கட்சி எம்.பி.யான ஜுலியா லோபஸ்,\n‘குழுவினரே, அலுவலக வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, நரி ஒன்று வருகிறது அதைக் கவனியுங்கள். 2017ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் எத்தனையோ விசித்திர சம்பவங்களை நாம் கண்டுள்ளோம். ஆனால், இதுதான் ஏனையவைகளை விட முதலிடத்தில் உள்ளது’ என தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nசமலுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nஆடு மேய்க்கச் சென்றவர் கங்கையில் மூழ்கிச் சாவு\nசவேந்திர சில்வா விவகாரம்: எதிர்ப்புத் தெரிவித்து மகிந்த அறிக்கை\nதிருமலை – மேன்காமம் குளத்தைப் புனரமைக்கக் கோரிக்கை\nபொலிஸ் அதிரடி; நீண்ட காலத் திருடர்கள் பிடிபட்டனர்\nசாய்ந்தமருது நகரசபை விவகாரம்: அரசின் இனவாதப் போக்கின் வெளிப்பாடே\nமைத்திரி – ரணில் ஆட்சிக்கால ஒப்பந்ததாரர்கள் போராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர விரைவில் கைது\nகனவுதேசம் நோக்கிய படகுப் பயணத்தில் கடல் தின்ற குடும்பத்தின் கண்ணீர் கதை\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nகனவுதேசம் நோக்கிய படகுப் பயணத்தில் கடல் தின்ற குடும்பத்தின் கண்ணீர் கதை\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவன் செய்த வேலை; இணையங்களில் பரவும் நகைச்சுவை\nதோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றியைத் தனதாக்கிய செர்பியர்\nஜேர்மனில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு; எண்வர் பலி\nபிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி\nரயில் கவிழ்ந்து இருவர் சாவு; பலர் காயம்\nபிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி\nஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்தது பிரிட்டன் ஆகும். பிரிட்டன் அரசின் பாராளுமன்றம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ளது.\nஇந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற அலுவலகத்துக்குள் நேற்று மாலை நரி நுழைந்ததால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.\nபிரிட்டன் பாராளுமன்றத்தின் அலுவலகமான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டடத்துக்குள் நேற்று மாலை நரி ஒன்று நுழைந்தது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; லைகா நிறுவனம், கமல் அனுதாபம்\nஜேர்மனில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு; எண்வர் பலி\nபுதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து; ஏற்பாடுகள் தீவிரம்\nகுறித்த கட்டடத்தில் ஏறிய நரி நான்காவது மாடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் பிரதான கட்டடத்துக்குள் நுழைந்தது.\nஇதையடுத்து நரியைப் பிடிக்க முயற்சித்த பொலிஸாருக்கு, கிளித்தட்டு விளையாடிக் காட்டிய நரி, சிறிது நேரத்தில் மாட்டிக்கொண்டது.\nஇதனால், அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து ஆளும் கட்சி எம்.பி.யான ஜுலியா லோபஸ்,\n‘குழுவினரே, அலுவலக வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, நரி ஒன்று வருகிறது அதைக் கவனியுங்கள். 2017ஆம் ஆண்���ு முதல் பாராளுமன்றத்தில் எத்தனையோ விசித்திர சம்பவங்களை நாம் கண்டுள்ளோம். ஆனால், இதுதான் ஏனையவைகளை விட முதலிடத்தில் உள்ளது’ என தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – விக்கியின் கூட்டு எல்லாமே இந்தியாவின் கைப்புள்ளைகளே\n200 அடி பள்ளத்துக்குள் குத்துக்கரணம் அடித்த ஓட்டோ; மூவர் காயம்\nதிருமலை – மேன்காமம் குளத்தைப் புனரமைக்கக் கோரிக்கை\nவடக்கில் காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு ஆளுநரால் விசேட குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T20:46:11Z", "digest": "sha1:XLOGHUMD2OHOEFB6F4YAU2X77QH56RP6", "length": 3727, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுஜாதா ஸ்ரீதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுஜாதா ஸ்ரீதர் (Sujata Sridhar, பிறப்பு: திசம்பர் 25 1961 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1983/84-1986 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1981/82-1986 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nபிறப்பு 25 திசம்பர் 1961 (1961-12-25) (அகவை 58)\nமுதற்தேர்வு (cap 3) சனவரி 21, 1984: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு சூலை 12, 1986: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 6) சனவரி 10, 1982: எ ஆத்திரேலியா\nகடைசி ஒருநாள் போட்டி சூலை 27, 1986: எ இங்கிலாந்து\nதுடுப்பாட்ட சராசரி 16.00 3.80\nஅதியுயர் புள்ளி 20* 14\nபந்துவீச்சு சராசரி 53.33 137\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு 2/46 1/27\nசெப்டம்பர் 17, 2009 தரவுப்படி மூலம்: CricetArchive\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1504", "date_download": "2020-02-22T20:37:20Z", "digest": "sha1:TIF52YVREFG2ED5U3HQS37DEEB7ZIKAV", "length": 5361, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1504 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்டு 1504 (MDIV) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2257\nஇசுலாமிய நாட்காட்டி 909 – 910\nசப்பானிய நாட்காட்டி Bunki 4Eishō 1\nவட கொரி��� நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1504 MDIV\nசனவரி 1 - பிரான்சு மன்னன் பன்னிரண்டாம் லூயியின் தலைமையிலான படையினர் எசுப்பானியர்களிடம் கயெட்டா நகரை (இன்றைய இத்தாலியில்) இழந்தனர்.\nபெப்ரவரி 29 - சந்திர கிரகணம் பற்றிய தனது அறிவை கொலம்பசு ஜமேக்கா பழங்குடியினரிடம் இருந்து தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு தனக்கிருந்த சந்திர கிரகணம் பற்றிய அறிவைப் பயன்படுத்தினார்.\nசெப்டம்பர் 8 - மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரென்சு நகரில் செதுக்கப்பட்டது.\nஅக்டோபர் 12 - காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா தனது மரணசானனத்தில் கையெழுத்திட்டார்.\nநவம்பர் 7 - கொலம்பசு தனது நான்காவது பயணத்தை முடித்து எசுப்பானியா திரும்பினார். தனது இளைய மகன் பெர்டினாண்டு கொலம்பசுடன் சென்ற இப்பயணத்தின் போது நடு அமெரிக்காவில் பெலீசு முதல் பனாமா வரை சென்றார்.\nபாபர் காபூல் நகரைக் கைப்பற்றினான்.\nசனவரி 17 - ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1572)\nபெப்ரவரி 3 - ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கருதினால் (இ. 1577)\nநவம்பர் 26 - முதலாம் இசபெல்லா, காஸ்டில் அரசி (பி. 1451)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/unemployment-numbers-exaggeration-tamil/", "date_download": "2020-02-22T18:50:10Z", "digest": "sha1:PONTC5NOXRZ37EGDYU774P6PJMKICAGD", "length": 26873, "nlines": 185, "source_domain": "tamil.pgurus.com", "title": "வேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் வேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்\nவேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்\nவேலையில்லாத நிலைமை - பல நிறுவனங்களும், தனியார்களும் வேலைக்கு தேவையான ஆட்கள்கிடைக்கவில்லை என்று குறை கூறிவருகின்றனர்\nவேலையில்லாத நிலைமை பெருகியுள்ளது என்று சில அரசியல் கட்சிகள் குறை கூறும் நிலையில், பல நிறுவனங்களும், தனியார்களும் வேலைக்கு தேவையான ஆட்கள்கிடைக்கவில்லை என்று குறை கூறிவருகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nசில அரசியல் கட்சிகளும், சில பத்திரிகையாளர்களும், திரு.மோடி பிரதம மந்திரியாக பதவி ஏற்றபின், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கணிசமான அளவில் பெருகியுள்ளது என்றுகுற்றம் சாட்டி வருகின்றனர்.இந்தியாவில் தற்போது நிலவும் ந���லைமையை கவனமாக ஆராய்ந்தால், வேலையில்லா நிலைமை பெருகியுள்ளது என்ற குற்றச்சாட்டுமிகைப்படுத்தப்பட்ட வாதம் என்பது தெளிவாக புரியும்.\nவேலையில்லாத நிலைமை பெருகியுள்ளது என்று சில அரசியல் கட்சிகள் குறை கூறும் நிலையில், பல நிறுவனங்களும், தனியார்களும் வேலைக்கு தேவையான ஆட்கள்கிடைக்கவில்லை என்று குறை கூறிவருகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nவேலையில்லாத நிலையை குறித்து நம்பகத்தன்மையான புள்ளிவிவரங்கள் யாரிடம் உள்ளது\nஅரசாங்கம் நடத்தும் வேலைவாய்ப்பு அலுவலகங்களிலுள்ள (Employment Exchange) புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு வேலையில்லா நிலைமை பெருகியுள்ளது என்றுகூறப்படுகின்றது. உண்மை நிலை என்னவென்றால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தங்களது பதிவுகளை புதிப்பித்து கொள்ளவேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில்; பெரும்பாலோர் தனியார் அலுவலகங்களில் வேலை செய்கின்றனர் அல்லது சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ததின் முக்கிய நோக்கம் அரசுஅலுவலகங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான், அரசு வேலை கிடைக்கும்வரை தங்களது பதிவுகளை அவ்வப்போது புதிப்பித்து கொண்டு வருகின்றனர். அரசு வேலையில் அமர்ந்தால் கிடைக்கும் சுகம், அவ்வப்போது சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நன்மைகளை குறித்து மக்களிடம் அரசு வேலையில் அமர்வதே முக்கிய குறிக்கோளாக உள்ளது.\nபதிவு செய்தோர் மீண்டும் பதிவை புதிப்பித்து கொண்டு வரும் நிலையில், புதியதாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடி பதிவு செய்வதால் பதிவு செய்தோரின்எண்ணிக்கை அசுர வேகத்தில் கூடிவருகிறது.பதிவு செய்தோர் மீண்டும் பதிவை புதிப்பிக்கும் போது உண்மையிலேயே அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களா என்றுவேலைவாய்ப்பு அலுவலகங்கள் தீவிரமாக கண்காணிப்பதில்லை.\nசில அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அவ்வப்போது வேலைவாய்ப்பு நிலவரத்தை குறித்து புள்ளிவிவரங்களை சேகரித்து ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம்.ஆனால், இந்த ஆய்வறிக்கை சிறிய அளவில் மக்களிடம் விவரங்களை கேட்டு, அந்த புள்ளிவிவரங்களை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தி தங்களது கருத்தை தெரிவிக்கின்றன. 130கோடி மக்கள் தொகையுள்ள, பரந்து விரிந்துள்ள இந்திய நாட்டில் சிறிதளவில் நடத்தப்படும் ஆய்வின் அடிப்படையில், வேலைவாய்ப்பு நிலைமையை குறித்து தீர்மானிப்பதில் தவறுகள்ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தேர்தல் முடிவுகளைப்பற்றிய கருத்து கணிப்பில், சிறிதளவு மக்களின் கருத்தை அறிந்து கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது. இத்ததையஅணுகுமுறையில் வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு செய்வது சரியான வழியல்ல.\nஇந்தியாவில் வேலை செய்பவர்களை, அமைப்பு சார்ந்த ஊழியர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள் (Unorganised working class) என்று இரண்டுவிதமாக பிரிக்கலாம். நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 60 சதவீத மக்கள் வேலைக்கு செல்லும் வயதில் உள்ளவர்களாக கணக்கில் கொள்ளலாம். இவர்களில் சுமார் 90 சதவீதம் மக்கள் அமைப்பு சாராத அமைப்புகளின்ஊழியர்கள் ஆவர். இவர்களில் சிலர்\nமுழுதளவில் அல்லது பகுதி அளவில் (semi skilled) தொழில் தெரிந்தவர்களாக இருக்கலாம்.மீதமுள்ளவர்கள் தனிப்பட்ட துறையில் திறமையில்லாமல் கூலி வேலை, விவசாயம்,கட்டுமானப்பணி, போன்ற பல துறைகளில் தங்களது தகுதிக்கும்,திறனுக்கும் ஏற்றவாறு பணியாற்றி கொண்டிருப்பவர்கள். இதில் ஆண்களும், பெண்களும் அடங்குவர்.\nஏராளமானவர்கள் சொந்த தொழில்., சிறு வியாபாரம், வீட்டு வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களை வேலையில்லாதவர்களாக கருதக்கூடாது. இந்த நிலை குறித்து விளக்கும்போது, பிரதம மந்திரி மோடி தெருவில் பக்கோடா விற்பவர்களும் வேலையுள்ளவர்களே என்று கூறினார். இதில் என்ன தவறு\nஉண்மை நிலை என்னவென்றால் வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஏதாவதொரு வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதே . அத்தகைய வேலைவாய்ப்புகளோஅல்லது சொந்த தொழில் வாய்ப்புகளோ அவர்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.\nவேலையில்லாத நிலைமை பெருகியுள்ளது என்று சில அரசியல் கட்சிகள் குறை கூறும் நிலையில், பல நிறுவனங்களும், தனியார்களும் வேலைக்கு தேவையான ஆட்கள்கிடைக்கவில்லை என்று குறை கூறிவருகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nவீட்டில் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் சிறிய வேலை செய்ய மின் பணியாளர் (எலக்ட்ரிஷியன்), தச்சர் (கார்பென்டர்), வெல்டர் போன்றவர்கள் கிடைக்காமல் பல நாட்கள்காத்திருக்க வேண்டியுள்ளது எ���்ற நிலைமையை பலரும் எடுத்துக் கூறுவதை தினந்தோறும் கேட்டு வருகிறோம்.\nவிவசாயத்துறையில், கட்டுமானத்தொழிலில் ஆட்கள் தேவையான அளவில் கிடைக்கவில்லை என்று கூறி, வேறு வழியில்லாமல் இயந்திரங்களை அதிக அளவு உபயோகிக்க வேண்டியகட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். விவசாயத்துறையில் உழுவதற்கும், அறுவடை செய்யவும், போதுமான அளவு ஆட்கள் கிடைக்காததால், டிராக்டர் உபயோகிக்கப்படுவது வேகமாகஅதிகரித்துவருகிறது.\nசில தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டால் பத்திரிக்கைகளில் விரிவாக செய்திவருகிறது. ஆனால்,ஆயிரக்கணக்கானோர், வேலைகளில் அமர்ந்து வருகிறார்கள் இது செய்தியாக வெளியிடப்படுவதில்லை.\nஅரசுத்துறைகளில் நிர்பந்;தமாக வேலை குறைப்பு செய்வது அபூர்வம். நிறுவனங்களில் விருப்ப ஒய்வு திட்டம் (Voluntary retirement) அமல்படுத்தும் போது, ஏராளமானோர் விருப்ப ஒய்வுபெற விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தங்களது விருப்பத்திற்கும், சௌகரியத்திற்கும் ஏற்றவாறு வேறு வேலை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையே என்பதாகும்.\nஇந்தியாவில் பல குறை கூறும் செய்திகள் பத்திரிகையில் வெளிவரும் போது மக்கள் நம்பிவிடுகின்றனர். அந்த செய்தியை சீர்தூக்;கி ஆராய மக்களுக்கு தேவையான வசதிகள் இல்லை.இந்த நிலையில் தான், வேலையில்லா நிலைமை கூடிவருகிறது என்ற குறை கூறும் விமர்சனங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக உள்ளன.\nஇந்தியாவின் பொருளாதார நிலைமை (Gross domestic product – GDP) ஆண்டொன்றிற்கு 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கூடிவருகிறது என்ற உண்மையை எல்லோரும்ஒப்புக்கொள்கின்றனர். பொருளாதாரம் இந்த அளவில் கூட வேணடுமென்றால் தொழில்துறையும், சேவைத்துறையும், வேறு பல துறைகளும் முன்னேற வேண்டும்.இத்தகையமுன்னேற்றம் ஏற்படும் போது, வேலைவாய்ப்புகள் எப்படி கூடாமலிருக்கும் . கூடாமலிருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.\nஇந்த நிலையை, வேலை ஏற்படுத்தாத முன்னேற்றம் (Jobless growth) என்று சில எதிர்;கட்சிகள் வர்ணிக்கின்றன. இந்த விமர்சனம் செய்திதாள்களுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தக் கூடியதலைப்பாக இருக்கலாம் ஆனால், வேலைவாய்ப்பு ஏற்படுத்தாத முன்னேற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமல்ல.\nஇயந்திர மனிதன் (robot) போன்ற இயந்திரம் செய்யும் முறைகள் ஏற்பட்டாலும், அவற்றை சார்ந்த பல உபதொழில் வாய்ப்புகள் (பராமரிப்பு போன்றவை) ஏற்பட்டு வருகின்றன.\n130 கோடி மக்களுள்ள இந்தியாவில் சுமார் 40 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர். எதிர்கட்சிகள் கூறுவது போல அபரிமிதமான வேலையில்லா நிலைமை இருப்பின், ரகளையும்,போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்திருக்கும். இத்தகைய அவலமான நிலை ஏதும் ஏற்படவில்லை.\nஇன்று வேலையில்லாமல் இருப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளாகவோ அல்லது பார்வையற்றவர்களாகவோ இருக்கலாம். இவர்களுக்கு வேலைக்கு அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீடுஇருப்பினும், அவை முழுவதுமாக நிரப்பப்படவில்லை. தனியார் துறையிலும் இவர்களுக்கு வேலை கொடுக்க தயங்குகிறார்கள். ஆனால,; சமூக ஆர்வலர்கள், மற்றும்மாற்றுத்திறனாளிகளின் இயக்கங்களின் அயராத முயற்சியால் இந்த நிலை மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது.\nஎந்த தொழிலிலும் திறமை ஏற்படுத்திக் கொள்ளாமல் உடல் உழைத்து கூலி வேலை போன்ற வேலையில் ஈடுபட விருப்பமில்லாதவர்களாக சிலர் இருக்கலாம். சில பட்டதாரிகளுக்கும்,பொறியியல் படித்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது. எந்த குறிப்பிட்ட தொழிலிலும் திறமை வளர்த்து கொள்ளாதவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாகஉள்ளது. இவர்களெல்லாம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் நிலையையே விரும்புகின்றனர். எத்தனை குமாஸ்தாக்களை நாட்டில் அமர்த்த முடியும்\nஇந்த நிலையை சரியாக புரிந்து கொண்டுள்ள மோடி அரசு, தொழில் கற்றுக் கொடுப்பதற்கும், நிர்வாக அறிவை ஏற்படுத்தவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து தனிப்பட்டமக்களின் திறனை (Skill development programme) வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி முகாம்களை நாடெங்கிலும் அமைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்று வேலையில்அமர்ந்துள்ளார்கள்.சொந்த தொழில்களை தொடங்கியுள்ளனர்.\nNext articleஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர். இரா. நாகசாமியின் பதில்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nவேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nஎண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை குலைந்து போகுமா\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை\nதமிழகக் கவர்னர் ராஜ் பவன் பணியாளர்களின் கைதியா அவருடைய உரைகள் தணிக்கை செய்யப்படுவது ஏன்\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\nசித்து ஏதோ இந்தியராகப் பிறந்துவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aromaeasy.com/ta/", "date_download": "2020-02-22T20:14:09Z", "digest": "sha1:NGDHMXBFMJT34C6GRS2DHKZ6DTPNSNRZ", "length": 24530, "nlines": 164, "source_domain": "www.aromaeasy.com", "title": "மொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர், ஈரப்பதமூட்டி வழங்கல் | AromaEasy", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nவிற்பனை மற்றும் புதிய தயாரிப்புகள் குறித்து அறிவிக்க எங்கள் செய்திமடலுக்கான பதிவு.\nசிறந்த மொத்த விலை அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\nமொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\n2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரோமா ஈஸி சீனாவில் உலகின் முன்னணி நறுமண டிஃப்பியூசர் உற்பத்தியாளராக மாறியுள்ளது.\nமொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\n2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரோமா ஈஸி சீனாவில் உலகின் முன்னணி நறுமண டிஃப்பியூசர் உற்பத்தியாளராக மாறியுள்ளது.\nமொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\n2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரோமா ஈஸி சீனாவில் உலகின் முன்னணி நறுமண டிஃப்பியூசர் உற்பத்தியாளராக மாறியுள்ளது.\nஅரோமா ஈஸி A என்பது அரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவராக உள்ளது. இதில் நறுமண டிஃப்பியூசர், கார் டிஃப்பியூசர் மற்றும் எங்கள் சிறந்த விற்பனையான காற்று ஈரப்பதமூட்டி ஆகியவை அடங்கும். அரோமா டிஃப்பியூசரை தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். 2008 இல், நாங்கள் ISO9001 சான்றிதழில் தேர்ச்சி பெற்றோம். எனவே நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஎஸ்ஓவை இயக்கியுள்ளோம்.ஒரு 100+ தயாரிப்புகள்.\nAromaEasy perfect சரியான தரம், சுற்றுச்சூழல், அபாயகரமான பொருட்கள் மற்றும் தொழில்சார் சுகாதார மேலாண்மை முறையை நிறுவியுள்ளது மற்றும் ISO9001, ISO14001 மற்றும் OHSAS18001 சான்றிதழைப் பெற்றுள்ளது. வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன் மற்றும் சிறந்த உற்பத்தி தொழில்நுட்பம் ஆகியவை உயர்தர பிராண்டை உருவாக்கியுள்ளன.\nநாங்கள் யார் சேவை செய்கிறோம்\nஅரோமா டிஃப்பியூசர் துறையில் எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. எங்கள் அரோமா டிஃப்பியூசர் ஆண்டுக்கு 130 மில்லியன் என்ற விகிதத்தில் உலகம் முழுவதும் விற்கப்படுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களில் உர்பவர், விட்ரூவி, ஸ்பாரூம், யங் லிவிங் மற்றும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் தலைவர்கள்.\nமொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் பற்றிய வீடியோ\nமொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரில் மிகவும் பிரபலமானது\nமொத்த செஸ்ட்நட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131\nமொத்த தட்டு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 பி\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nமொத்த நிழல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nமொத்த போர்ட்டபிள் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் எக்ஸ் 129\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nமொத்த சுண்டைக்காய் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 ஏ\nசிறந்த விற்பனையான மொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nமொத்த அரோமாபாட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nமொத்த நிழல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nமொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரின் உற்பத்தி வரிசை\nஅரோமா ஈசியின் உற்பத்தி வரிசை ஓட்டம் செயல்பாடு, அதிக ஆட்டோமேஷன் மற்றும் அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஉற்பத்தி வரி மாதத்திற்கு 200,000 க்கும் மேற்பட்ட நறுமண டிஃப்பியூசர்களின் அளவை பூர்த்தி செய்ய முடியும். இப்போது உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 2 மில்லியன் நறுமண டிஃப்பியூசர்களை உற்பத்தி செய்கிறோம்.\nஆபரேட்டர்கள் தொழில்முறை பயிற்சியை அனுபவித்திருக்கிறார்கள். திறமையான உற்பத்தி திறன் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்முறை தரம் ஆகியவை உயர் தரமான மற்றும் செலவு குறைந்த நறுமண டிஃப்பியூசரின் உற்பத்திக்கு நம்பகமான உத்தரவாதத்தை வழங்கும்.\nபணிமனையின் தூய்மை, ஒழுங்கு, செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிறுவனத்தின் உற்பத்தி பட்டறை 5 எஸ் விவரக்குறிப்பின் படி கண்டிப்பாக நிர்வகிக்கப்படுகிறது.\nஅரோமா ஈசியின் உற்பத்தி வரிசை ஓட்டம் செயல்பாடு, அதிக ஆட்டோமேஷன் மற்றும் அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஉற்பத்தி வரி மாதத்திற்கு 200,000 க்கும் மேற்பட்ட நறுமண டிஃப்பியூசர்களின் அளவை பூர்த்தி செய்ய முடியும். இப்போது உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 2 மில்லியன் நறுமண டிஃப்பியூசர்களை உற்பத்தி செய்கிறோம்.\nஆபரேட்டர்கள் தொழில்முறை பயிற்சியை அனுபவித்திருக்கிறார்கள். திறமையான உற்பத்தி திறன் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்முறை தரம் ஆகியவை உயர் தரமான மற்றும் செலவு குறைந்த நறுமண டிஃப்பியூசரின் உற்பத்திக்கு நம்பகமான உத்தரவாதத்தை வழங்கும்.\nபணிமனையின் தூய்மை, ஒழுங்கு, செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிறுவனத்தின் உற்பத்தி பட்டறை 5 எஸ் விவரக்குறிப்பின் படி கண்டிப்பாக நிர்வகிக்கப்படுகிறது.\nநம்பகமான மற்றும் நம்பகமான கூட்டாளராக எங்கள் வலுவான பொறியியல் பின்னணியுடன் உங்களை ஆதரிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.\nபுதிய தயாரிப்பு மேம்பாட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக உயர்ந்த செயல்திறன், தரம், விநியோக நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நமது அன்றாட முயற்சியின் ஒரு பகுதியாகும்.\nநம்பகமான மற்றும் நம்பகமான கூட்டாளராக எங்கள் வலுவான பொறியியல் பின்னணியுடன் உங்களை ஆதரிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.\nபுதிய தயாரிப்பு மேம்பாட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக உயர்ந்த செயல்திறன், தரம், விநியோக நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நமது அன்றாட முயற்சியின் ஒரு பகுதியாகும்.\nAromaEasy இல் முதல் முறையாக கையாள்வது. மிகவும் நம்பகமான விற்பனையாளர் மற்றும் அமெரிக்காவிற்கு நம்பகமான மற்றும் விரைவான கப்பல். எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்கப்பட்டது. அரோமா ஈஸியிடமிருந்து மீண்டும் வாங்குவேன்\nAromaEasy உடன் ஷாப்பிங் வியக்கத்தக்க வகையில் வேகமாகவும் வேகமாகவும் செயல்படுகிறது. போக்குவரத்து காப்பீடு மற்றும் பின்தொடர்தல் சேவை கூட சேர்க்கப்பட்டுள்ளது.\nநன்றி, வலைத்தள வாங்குதலில் அரோமா ஈஸியைப் பயன்படுத்துவது இதுவே எங்கள் முதல் முறையாகும், உங்கள் உத்தரவாதக் கொள்கையுடன், உங்கள் சேவைகளில் நாங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம். எதிர்காலத்தில் இந்த வாங்குதலில் தொடருவோம்.\nமொத்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\nஎனது தயாரிப்புகளை ஆதாரப்படுத்த அரோமாசியைப் பயன்படுத்துவதை நான் விரும்புகிறேன். அவை உயர்தர பொருட்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேலை செய்வது மற்றும் எனது உயர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது எளிது. மேலும், எனது தொகுப்புகளைக் கண்காணிப்பது அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பொருட்களைப் பெறுவதற்கான எனது எதிர்பார்ப்புகளை அமைக்க உதவுகிறது.\nAromaEasy இல் முதல் முறையாக கையாள்வது. மிகவும் நம்பகமான விற்பனையாளர் மற்றும் அமெரிக்காவிற்கு நம்பகமான மற்றும் விரைவான கப்பல். எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்கப்பட்டது. அரோமா ஈஸியிடமிருந்து மீண்டும் வாங்குவேன்\nAromaEasy உடன் ஷாப்பிங் வியக்கத்தக்க வகையில் வேகமாகவும் வேகமாகவும் செயல்படுகிறது. போக்குவரத்து காப்பீடு மற்றும் பின்தொடர்தல் சேவை கூட சேர்க்கப்பட்டுள்ளது.\nநன்றி, வலைத்தள வாங்குதலில் அரோமா ஈஸியைப் பயன்படுத்துவது இதுவே எங்கள் முதல் முறையாகும், உங்கள் உத்தரவாதக் கொள்கையுடன், உங்கள் சேவைகளில் நாங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம். எதிர்காலத்தில் இந்த வாங்குதலில் தொடருவோம்.\nஅரோமா ஈஸி A என்பது அரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவராக உள்ளது. இதில் நறுமண டிஃப்பியூசர், கார் டிஃப்பியூசர் மற்றும் எங்கள் சிறந்த விற்பனையான காற்று ஈரப்பதமூட்டி ஆகியவை அடங்கும். அரோமா டிஃப்பியூசரை தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள்.\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஉங்கள் மின்னஞ்ச���் முகவரிக்கு ஒரு கடவுச்சொல் அனுப்பப்படும்.\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?2017", "date_download": "2020-02-22T19:57:28Z", "digest": "sha1:XEVPGSNSKVWKOREK74575MWELW6IQ2HL", "length": 2791, "nlines": 36, "source_domain": "www.kalkionline.com", "title": "கமல் கெட்டப்பில் நடிக்கும் ஷாரூக்கான்!", "raw_content": "\nகமல் கெட்டப்பில் நடிக்கும் ஷாரூக்கான்\n1989-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் அவர் குள்ள மனிதராக நடித்த அப்பு கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போதுவரை பேசப்பட்டும் வருகிறது. தொழில் நுட்ப வசதியில்லாத அந்த காலகட்டத்தில் தனது உடலை வருத்திக்கொண்டு கமல் நடித்த அந்த குள்ளமான வேடத்தில் நடிக்க எந்த நடிகர்களும் முயற்சி செய்யவில்லை.ஆனால், இப்போது கமல் நடித்த அந்த அப்பு கெட்டப்பில் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி விட்டார் ஷாரூக்கான். தனுஷ் நடித்த ராஞ்ஜனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் அந்த படத்தை இயக்குகிறார். அப் படத்தை இன்னும் தொடங்காதபோதும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்போவதாக அறிவித்து விட்டனர்.\nமேலும், கமல் போன்று உடம்பை வருத்தி நடிக்காமல் இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த படத்தில் நடிக்கப்போகிறாராம் ஷாரூக்கான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/01/flash-news-58.html", "date_download": "2020-02-22T20:47:01Z", "digest": "sha1:BUZOQ2NQ7U6Q44U4MNRRPPVPPKLWPNWY", "length": 28038, "nlines": 331, "source_domain": "www.padasalai.net", "title": "Flash News : 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு. ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nFlash News : 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு.\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் ( திருத்தம் ) சட்டம் , 2019 இ��்படி மாநிலப் பாடத்திட்டத்தினை பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2019 - 2020ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்த பார்வை 3 இல் கண்ட அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டது . பார்வை 4 இல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது . பார்வை 6 இல் கண்ட பொதுப்பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட நெறிமுறைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்திய நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்கண்டவாறு அனுப்பப்படுகிறது .\n1 . தேர்வு மையம் அமைத்தல்\nஅனைத்து மாவட்டங்களிலும் மாநில பாடத்திட்டத்தினைப் பின்பற்றி 5ஆம் வகுப்பு வரை நடைபெறும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்படுதல் வேண்டும் . மேலும் , அதேபோன்று மாநில பாடதிட்டத்தினைப் பின்பற்றி 5 , 8ஆம் வகுப்புகள் நடத்தும் அனைத்து வகைப் பள்ளிகளும் தேர்வு மையமாக அமைத்தல் வேண்டும் .\n2 . வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைத்தல்\nதங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து குறுவள மையங்களும் ( CRC ) வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக அமைக்கப்படுதல் வேண்டும் . இவ்வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தின் காப்பாளராக அம்மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை நியமித்தல் வேண்டும் . குறுவள மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறு தேர்வுப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தால் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை வினாத்தாள் கட்டுக்காப்பாளராக நியமிக்கப்படுதல் வேண்டும் . வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வினாத்தாட்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படுதல் வேண்டும் . 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குரிய வினாத்தாட்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மந்தண முறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் . முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவற்றை மந்தண முறையில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் . தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு குறித்த நேரத்தில் சென்று வினாத்தாட்களை பெற்று தேர்வு நடத்துதல் வேண்டும் . தேர்வு முடிந்தவுடன் விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் அன்றைய தினமே ஒப்படைத்தல் வேண்டும் .\n3 . தேர்வுக் கட்டணம் வசூல் செய்தல்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 , இன்படி , 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க வேண்டும் என்பதால் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் . மேலும் பிற அரசுத் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் . மேலும் , குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் , 2009 , பிரிவு 12 ( 1 ) ( c ) இன் கீழ் 25 % இடஒதுக்கீடு அடிப்படையில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் , மெட்ரிக்குலேசன் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் . தனியார் சுயநிதிப் பள்ளிகள் , மெட்ரிக்குலேசன் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் , 5 ஆம் வகுப்பு மாணாக்கர்களிடம் ரூ . 100 / - ம் , 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களிடம் ரூ . 200 / - ம் தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் . இத்தொகை சார்ந்த பள்ளிகளிலிருந்து வினாத்தாள் கட்டுக்காப்பு மைய ( CRC மைய ) தலைமை ஆசிரியர் வழியாக மாவட்ட தேர்வுக்குழுவிற்கு ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் . மாணாக்கர்களிடம் வசூலிக்கப்படும் தொகையினை மாவட்டத் தேர்வுக்குழு , வங்கியில் செலுத்துவதற்கு ஏதுவாக , முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரைக் கொண்ட இணைக் கணக்குடன் ( Joint Account ) கூடிய வங்கிக் கணக்கு துவக்கப்படுதல் வேண்டும் . இவ்வங்கி கணக்கிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினம் அனைத்தும் மாவட்ட தேர்வுக்குழு ஒப்புதல் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் . இப்பொதுத் தேர்வுக்கான வரவு - செலவு , தேர்வுப்பணி முடிந்த உடன் Chartered Accountant வாயிலாக தணிக்கை செய்யப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் முறையாகக் கோப்புப் பராமரிக்கப்பட வேண்டும் .\n4 . அ ) வினாத்தாள் அச்சடித்தலுக்கான செலவினம் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கான செலவினம் - மேற்கண்டவாறு வசூலிக்கப்படும் தொகையிலிருந்து வினாத்தாள் அச்சடித்தல் , விடைக்குறிப்புகள் தயார் செய்தல் மற்றும் மாவட்டங்களுக்கு வினாத்தாள் விநியோகம் செய்தல் போன்ற பணிகளின் செலவினங்களுக்காக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவிக்கப்படும் தொகையினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் .\nஆ ) வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கான செலவினம் - வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்களைக் கொண்டு செல்வதற்கும் மற்றும் விடைத்தாட்களை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் திரும்ப ஒப்படைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு தேர்வு மையத்திற்கு ரூ . 50 ( ரூபாய் ஐம்பது மட்டும் ) தேர்வு மைய தலைமை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் . மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சில்லரைச் செலவினமாக ஒரு நாளைக்கு ரூ . 60 ( ரூபாய் அறுபது ) வழங்குதல் வேண்டும் . இச்செலவினத்திற்குரிய பற்றுச்சீட்டுகளை தேர்வு மைய தலைமை ஆசிரியரிடமிருந்தும் , வினாத்தாள் கட்டுக்காப்பு மைய தலைமை ஆசிரியரிடமிருந்தும் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பெற்று மாவட்டத் தேர்வுக்குழுவிற்கு ஒப்படைக்க வேண்டும் .\n5 . விடைத்தாள் மதிப்பீட்டு பணி\nவினாத்தாள் கட்டு காப்பு மையத்தில் ஒவ்வொரு நாளும் பெறப்படும் பள்ளி வாரியான விடைத்தாட்களை அன்றைய தினமே அந்த வினாத்தாள் கட்டுகாப்பு மையத்திற்கு உட்பட்ட பிற பள்ளிகளுக்கு மதிப்பீட்டு பணிக்காக மாற்றி கொடுத்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற வேண்டும் . மேலும் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்படும் விடைத்தாள்கள் குறிப்புகளையும் விடைத்தாள் கட்டுகளுடன் சேர்த்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் . மதிப்பீட்டு பணி நிறைவடைந்தவுடன் 5 ஆம் வகுப்பிற்குரிய விடைத்தாட்களை 28 . 04 . 2020 க்குள்ளும் , 8 ஆம் வகுப்பிற்குரிய விடைத்தாட்களை 25 . 04 . 2020 க்குள்ளும் , சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்படைக்க சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும் .\n6 . மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாத்தல் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும் . அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கோரப்படும்போது விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் .\n7 . மதிப்பெண் பதிவேடு\nபள்ளி வாரியான மதிப்பெண் பட்டியலை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்று வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் . தங்கள் மாவட்டத்தில் மாநில பாடதிட்டத்தினை பின்பற்றி செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , இப்பொருள் சார்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2012/05/android-iphone-nokia-windows-mobile.html", "date_download": "2020-02-22T18:54:22Z", "digest": "sha1:37AMHMVTTFHDHFEQROWKTI4C5HZKO5CO", "length": 8259, "nlines": 120, "source_domain": "www.softwareshops.net", "title": "அனைத்துவித மொபைல் போன்களுக்கு உகந்த பிரௌசர்கள்", "raw_content": "\nHomemobile browsersஅனைத்துவித மொபைல் போன்களுக்கு உகந்த பிரௌசர்கள்\nஅனைத்துவித மொபைல் போன்களுக்கு உகந்த பிரௌசர்கள்\nநீங்கள் எந்த வகை மொபைல் போன் வைத்திருந்தாலும் சரி, அனைத்து வகைக்கு உகந்த பிரௌசர்கள் சில உண்டு. அவைகள் மட்டும் இருந்துவிட்டால் நீங்கள் இணையத்தை அணுகவது வெகு சுலபமாகிவிடும்.\nதற்பொழுது வெளிவரும் மொபைல் போன்களில் Pre Inatall App களில் மிக முக்கியமாக இருப்பது இணையத்தை அணுகுவதற்காக உள்ள Browser Apps தான். ஒவ்வொரு மொபைல் போன் மாடல்களுக்கு தகுந்தவாறு அதற்கென சிறப்பு வலை உலவிகள் இருப்பினும், பொதுவாக பயன்படுத்துவது Google Chrome, FireFox, Opera போன்றவை தான்.\nமொபைல் போன்களுக்கென வேறு சில சிறந்த பிரௌசர்களும் உண்டு. அவைகள் எனென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.\nபலவிதமான வசதிகள் கொண்ட இந்த பிரௌசர் உருவாக்கப்பட்டா ஆண்டு 2016. இது தேர்ட்பார்ட்டி குக்கீஸ், ஸ்கிரிப்ட் போன்றவற்றை தடுத்து பிரௌசிங் செய்ய பாதுகாப்பு அளிக்கிறது.\nஇதுபோல இன்னும் சிறந்த பிரௌசர்கள் சில உண்டு.\nஆன்ட்ராய்ட் போனிற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் சிறந்த பிரௌசர் இது. இதில் Ignitomode , ஆட்ஆன் சப்போர்ட் போன்ற பலதரப்பட்ட வசதிகள் உண்டு. இதுவும் இலவசமே.\nஇது தவிர மேலும் சில பிரௌசர்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் மற்றும் செயல்படுவதில் வேகத்திறன் கொண்டவை.\nGoogle PlayStore -ல் இவைகள் அனைத்தும் இலவசமாக, எந்த ஒரு விளம்பரத் தொல்லை இல்லாமல் கிடைக்கிறது.\nநீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் பயன்படுத்திடும் பிரௌசர் இவற்றைவிட சிறந்ததாக இருப்பின், இங்கு கீழுள்ள கமெண்ட் பாக்சில் \"Comment\" செய்யுங்கள். பதிவு பிடித்திருந்தால் மற்ற நண்பர்களுக்கும் \"ஷேர்\" செய்ய மறக்காதீர்கள்.\nதகவலுக்கு நன்றி நண்பா ..\nதெரியாததை தெரிந்து கொண்டேன் தெரிவித்த நண்பனுக்கு நன்றி\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nரஜினியை வச்சி செய்ய என்ன காரணம் உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்ட…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154863-topic", "date_download": "2020-02-22T19:44:46Z", "digest": "sha1:COPD5TQZDAPL3CQ4XTQN4OEOWBYORZZQ", "length": 21036, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தடம் தவறிய பரிசோதனை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» மடிமீது காதல் கனா\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு\n» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு\n» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது\n» இலக்கியத்தில் காதல் தேவையா\n» மனசும் குழந்தைமாதிரி தான்\n» பணம் பத்தும் செய்யும்\n» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\n» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்\n» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம் - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்\n» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\n» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்\n» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\n» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\n» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்\n» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\n» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\n» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்\n» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை\n» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n» மனித வாழ்வில், நம்பிக்கைகள்\n» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்\n» வாழு வாழ விடு\n» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல\n» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை\n» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்\n» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\n» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்\n» ராஜாஜி சிந்தனை வரிகள் –\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்���த்திற்கு மாற்ற கூடாது...\n» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது\n» உயிர்களை காப்பதே ஆன்மிகம்: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்\n» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு\n» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...\n» நான் ...நானாக இருப்பேன்.\n» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள்.\nதிருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை\nஅதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி\nமுதலாவது மகள் மற்றும் மருமகனுடன்\nஒரு ஏரியில் படகு சவாரி\nதான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார்.\nஇதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.\nஅடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.\nஅருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.\nஇதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.\nஅவரும் முதல் மருமகனைப் போலவே\nசெய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.\nமுன்றாவது மருமனுக்கும் இதே சோதனை.\nதிட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை.\nமாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.\nகாரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேய்ய வளர்த்திருக்கிற...சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.\nமாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.\nஅடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....\nஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது.\nஅருகில் சென்று பார்த்தால்.. .............\nமாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்ற�� - பாரதி\nRe: தடம் தவறிய பரிசோதனை\nசிமைலியும் சேர்ந்து கதை சொல்லிச்சு.\nRe: தடம் தவறிய பரிசோதனை\nவேடிக்கை வினோத கதைகள் ....சிந்தனையை பாராட்டலாம்.\nRe: தடம் தவறிய பரிசோதனை\nRe: தடம் தவறிய பரிசோதனை\nRe: தடம் தவறிய பரிசோதனை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில���கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/photos/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-02-22T19:33:18Z", "digest": "sha1:ZTXQWB4RMBYDV4DQV4FXA73QOFR42LU7", "length": 6199, "nlines": 81, "source_domain": "oorodi.com", "title": "யாழ்ப்பாண நூல் நிலையம்", "raw_content": "\nயாழ்ப்பாண நூல் நிலையத்தின் இரண்டு வித தோற்றங்களை பாருங்கள். இந்த படத்தை திலீபன் என்கிற எனது நண்பர் அனுப்பியிருந்தார்.\n31 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. 8 பின்னூட்டங்கள்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n6:28 முப இல் ஐப்பசி 31, 2006\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n7:56 முப இல் ஐப்பசி 31, 2006\nMayooresan சொல்லுகின்றார்: - reply\n9:48 முப இல் கார்த்திகை 1, 2006\nயாழ்ப்பாண நூலகம் சிங்களக் காடையர் எரியூட்டிய பின் எடுத்த படம் இல்லையா\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\n3:53 பிப இல் கார்த்திகை 1, 2006\nஅடடே இவ்வளவு அழகாய் பெரிதாய் இருக்கிறதே சுற்றுப்புறமும் சூழலும் இனிதாகவே உள்ளது. தமிழர்கள் அனைவரும் பயண்பெற்று ஆயிரம் பலணடைய வாழ்த்துக்கள்\nமாசிலா சொல்லுகின்றார்: - reply\n4:13 முப இல் கார்த்திகை 2, 2006\nஅடடே இவ்வளவு அழகாய் பெரிதாய் இருக்கிறதே சுற்றுப்புறமும் சூழலும் இனிதாகவே உள்ளது. தமிழர்கள் அனைவரும் பயண்பெற்று ஆயிரம் பலணடைய வாழ்த்துக்கள்\nMayooresan சொல்லுகின்றார்: - reply\n4:13 முப இல் கார்த்திகை 2, 2006\nயாழ்ப்பாண நூலகம் சிங்களக் காடையர் எரியூட்டிய பின் எடுத்த படம் இல்லையா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:18 முப இல் கார்த்திகை 2, 2006\nஇது புதிய கட்டடம் தான் மயூரேசன். எரியூட்டபட்ட நிலையில் படங்கள் பிறிதொருமுறை பதிவிலிடுகிறேன். மாசிலா வாழ்த்துக்கு நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:18 முப இல் கார்த்திகை 2, 2006\nஇது புதிய கட்டடம் தான் மயூரேசன். எரியூட்டபட்ட நிலையில் படங்கள் பிறிதொருமுறை பதிவிலிடுகிறேன். மாசிலா வாழ்த்துக்கு நன்றி.\nஇங்கே சொட���க்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=437", "date_download": "2020-02-22T19:14:32Z", "digest": "sha1:TU57DE5LGXWGB3VA36F7XQE7NHCP2VTE", "length": 8040, "nlines": 95, "source_domain": "www.k-tic.com", "title": "மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம் – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி / மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nadmin January 4, 2018\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள், வெள்ளி மேடை Leave a comment 498 Views\nகுவைத் தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேற்கும்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nநாள் & நேரம் : *04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்…*\nஇடம்: *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்*\nஇந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பை ���திவு செய்ய குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலென திரண்டு வருக\n*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*\nPrevious குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nNext குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000013844.html", "date_download": "2020-02-22T20:14:39Z", "digest": "sha1:27QB7GMPMWHH53ETBUPLBNSRTT6SLHOS", "length": 5944, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "படிப்பினையூட்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கதைகள்", "raw_content": "Home :: விளையாட்டு :: படிப்பினையூட்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கதைகள்\nபடிப்பினையூட்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்திய இலக்கிய சிற்பிகள் - வ.உ.சிதம்பரனார் ஆளுக்கொரு வானம் Winmind (Vol-1)\nநான் கண்ட திபெத் - பயணக் கட்டுரை வங்காள மறுமலர்ச்சி ம���தலிய கட்டுரைகள் திருமாலின் 108 திவ்விய தேசங்கள் - வைணவத் தலங்கள்\nபாரதிதாசனின் புதிய நோக்குகள் அறிஞர் அண்ணா - மொபசான் சிறுகதைகள் - ஒப்பாய்வு இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/stalin-wish-edappadi-palanisamy/", "date_download": "2020-02-22T18:37:38Z", "digest": "sha1:QB7ER2PPLJODG22DLXNYSWGTZKHTXSBP", "length": 20363, "nlines": 199, "source_domain": "seithichurul.com", "title": "எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி வரவேற்கும் ஸ்டாலின்", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஎடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தும் ஸ்டாலின்\n👑 தங்கம் / வெள்ளி\nஎடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தும் ஸ்டாலின்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசினார். அப்போது, முதல்வர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செல்கிறார். பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழகத்துக்கு முதலீடு கொண்டுவருவதற்காக அவர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். முதலீட்டோடு வந்தால் வாழ்த்தி வரவேற்கிறோம் என்றார்.\nமேலும், தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது முதல்வரின் முதலீட்டை அதிகப்படுத்த வெளிநாடு செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.\nRelated Topics:Abroad Touredappadi palanisamyFeaturedstalinWishஎடப்பாடி பழனிசாமிவாழ்த்துவெளிநாட்டு பயணம்ஸ்டாலின்\nஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கான மர்மம் என்ன\nஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல; முதல்வர் விளக்கம்\n : பாஜக கரு.நாகராஜன் கேள்வி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்\nலண்டனில் கோட் சூட்டில் எடப��பாடி பழனிசாமி: 2 ஒப்பந்தங்களில் கையெழுத்து\nஎங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்: முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை பங்கமாய் கலாய்த்த தினகரன்\nலண்டனில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மாற்று வழியில் தப்பிய முதல்வர்\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது; மத்திய அரசு திட்டவட்டம்\nஎன்ஆர்சி, சிஏபி, சிஏஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத் திருத்தங்களைச் செய்ததிலிருந்து, தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஇந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசும், மத்திய அரசிடம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.\nஆனால், இன்று புதுவை எம்பி கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், “இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.\n5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்: செங்கோட்டையன்\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.\nஇந்த பொதுத் தேர்வு நடைமுறை பெறும் அளவில் எதிர்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்ச செங்கோட்டையன், “5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்.\nஆண்டுதோறும் நடைபெறும் தேர்வைப் போலவே இந்தப் பொதுத்தேர்வு நடைபெறும். தேர்வில் பங்கேற்கும் அணைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சியைப் பெறுவார்கள்.\nமாணவர்களுக்குப் பெற்றோர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும், பொதுத்தேர்வு குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்” அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.\nஎனவே பொதுத் தேர்வு நடைபெற்றாலும் எப்போதும் போல அனைத்து மாணவர்களும் அடுத்த ஆண்டு படிப்பைத் தொடர்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.\nஆனால் இதை வைத்து மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு அவர்கள் திறனுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் மாற்றம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.\n8-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு; அமைச்சர் விளக்கம்\nபொதுத்தேர்வு எழுதுவதால், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்று அறிக்கை அனுப்பி இருந்தது சர்ச்சை ஆனது.\n8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் ஏதுமில்லை என்று தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெளிவு படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்ட மாணவர்கள், விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழ் பஞ்சாங்கம்24 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nவீடியோ செய்திகள்1 day ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 day ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவேலை வாய்ப்பு1 day ago\nமதுரை கரூவூலத் துறையில் வேலை\nவீடியோ செய்திகள்1 day ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்1 day ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்1 day ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்1 day ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசின���மா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்1 day ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 day ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவீடியோ செய்திகள்1 day ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்1 day ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்1 day ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்1 day ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 days ago\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nஅவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி\nவீடியோ செய்திகள்2 days ago\nபொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி. ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்\nவீடியோ செய்திகள்2 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (21/02/2020)\nவீடியோ செய்திகள்1 day ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்1 day ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-02-22T20:52:49Z", "digest": "sha1:GRUG2PZ34SUMWVXPMKPEBVQNYHQLEERB", "length": 7415, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜே. ஆர். ஜெயவர்தனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.\nபெப்ரவர�� 4 1978 – ஜனவரி 1 1989\nஅணிசேரா நாடுகளின் 6வது தலைமைச் செயலாளர்\nபெப்ரவரி 4, 1978 – செப்டம்பர் 9, 1979\nஎலேனா பண்டார ருபசிங்கே ஜயவர்தனா\nஇவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா இவரது மாமா. ஓர் ஆங்கிலேய செவிலித் தாயால் வளர்க்கப்பட்ட இவர்[1] கொழும்புவில் உள்ள பிசப்கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின் ராயல் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். பின் ராயல் கல்லூரி சங்கத்தில் செயலாளராகப் பணிபுரிந்தார்.[2][3]\nவில்லியம் கொபல்லாவ இலங்கை சனாதிபதி\nசிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கை பிரதமர்\nவில்லியம் கொபல்லாவ அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-02-22T20:29:12Z", "digest": "sha1:DYSQHWQUYHCOACXML3W2HLC3R4APLGSJ", "length": 14539, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹர்பஜன் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்\nஹர்பஜன் சிங் பிளாஹா (Harbhajan Singh Plaha[1][2] ( pronunciation (help·info); (பஞ்சாபி: ਹਰਭਜਨ ਸਿੰਘ, பிறப்பு:சூலை 3, 1980 ஜலந்தர், பஞ்சாப்), இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு விளையாடும் ஓர் துடுப்பாட்ட வீரர். 1998 இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் தேர்வுகளில் இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூடுதலான இலக்குகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்தநிலையில் உள்ளார். சூலை 7, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது தேர்வில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 இலக்குகள் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார்.[3] இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலத் துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ளூர்ப்போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தார். தற்போது இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.[4]\nபட்டப்பெயர் பாஜ்ஜி, த டர்பனேட்டர் (ஆங்கில ஊடகங்களில்)\nபந்துவீச்சு நடை வலது-கை புறத்திருப்பம்\nமுதற்தேர்வு (cap 215) 25 மார்ச், 1998: எ ஆஸ்திரேலியா\nகடைசித் தேர்வு 2 சனவரி, 2008: எ ஆஸ்திரேலியா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 113) 17 ஏப்ரல், 1998: எ நியூசிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி 11 சூன், 2011: எ மேற்கிந்தியத் தீவுகள்\n1997–இற்றை பஞ்சாப் துடுப்பாட்ட அணி\n2005 சுர்ரே மாகாண துடுப்பாட்ட சங்கம்\nதேர்வு ஒ.ப.து முதல்தர பட்டியல் A\nதுடுப்பாட்ட சராசரி 18.93 13.25 19.23 13.57\nஅதிக ஓட்டங்கள் 115 49 115 49\nபந்துவீச்சு சராசரி 31.87 33.52 28.30 31.16\nசுற்றில் 5 இலக்குகள் 25 3 38 3\nஆட்டத்தில் 10 இலக்குகள் 5 0 7 0\nசிறந்த பந்துவீச்சு 8/84 5/31 8/84 5/31\nபிடிகள்/ஸ்டம்புகள் 42/– 69/– 74/– 79/–\n22 June, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஹர்பஜன் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட ஆட்டங்களில் 1998ஆம் ஆண்டு விளையாடத் துவங்கினார். துவக்க காலங்களில் இவரது ஆட்டப்பணி பந்துவீச்சு செயல்முறை குறித்த மற்றும் ஒழுங்கீன செயல்கள் குறித்த சர்ச்சைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. 2001ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே காயமடைந்ததை அடுத்து அப்போதைய அணித்தலைவர் சௌரவ் கங்குலியால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்தப் போட்டித்தொடரில் 32 இலக்குகள் வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக அமைந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார். இந்தப் போட்டிகளின்போது ஓர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.[5]\n2 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஹர்பஜன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இ��்தியன் போர்ட் பிரசிடண்ட்ஸ் லெவன் அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தப் போட்டியில் 127 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 1 இலக்குகளை மட்டுமே வீழ்த்தினார்[6]. பின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத பின் பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அறிமுகமானார். அதில் ஒரு ஆட்டப்பகுதியில் 4 ஓட்டங்களும் மற்றதில் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் 136 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப்போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7] பின் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[8]\n2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 11 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சரசரி 30.45 ஆகும். இவர் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தத் தொடரில் ஆத்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் மட்டும் இலக்குகளை வீழ்த்த முடியவில்லை. இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்களின் தரவரிசையில் ஜாகிர் கான், ஆசீஷ் நேரா மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்திற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார்.[9] இந்தத் தொடரில் 11 இலக்குகளை வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு சராசரியாக 3.65 ஓட்டங்கள் எடுத்துள்ளார். வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவரை அவமதிக்கும் வகையில் நடந்ததால் தண்டனை பெற்றார்.[8][10]\n↑ ஹர்பஜன் சிங் 400 விக்கெட்டுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/local-body-election-not-ban-dmk-facing-embarrassment-q2duti", "date_download": "2020-02-22T20:17:52Z", "digest": "sha1:OOXRF24DZDGX57UKWRA3U7OLNF53GLOO", "length": 12803, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாட்சித் தேர்தலுக்கு தடையில்லை... தர்மசங்கடத்தை சந்தித்த திமுக..! காரணம் அந்த வழக்கறிஞரா..?", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தடையில்லை... தர்மசங்கடத்தை சந்தித்த திம��க..\nஉள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்வது நல்லது என்று அனைத்து மூத்த நிர்வாகிகளும் ஒட்டு மொத்த மாவட்டச் செயலலாளர்களும் உறுதியுடன் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒரு தேர்தல் எதற்கு என்று ஸ்டாலினுக்கு ஒருவர் ஆலோசனை சொன்னதன் விளைவு தான் இந்த தர்மசங்கடத்திற்கு காரணம் என்கிறார்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுகவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்கு அந்த வழக்கறிஞர் தான் காரணம் என்று அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்வது நல்லது என்று அனைத்து மூத்த நிர்வாகிகளும் ஒட்டு மொத்த மாவட்டச் செயலலாளர்களும் உறுதியுடன் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒரு தேர்தல் எதற்கு என்று ஸ்டாலினுக்கு ஒருவர் ஆலோசனை சொன்னதன் விளைவு தான் இந்த தர்மசங்கடத்திற்கு காரணம் என்கிறார்கள்.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க குறைந்த அளவே வாய்ப்புகள் இருந்த நிலையில், வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தான் உச்சநீதிமன்றம் செல்ல ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள். அந்த வழக்கறிரும் உச்சநீதிமன்றத்தில் ஒன்று நடக்க திமுக தலைமையிடம் ஒன்றை சொல்லி உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைகிடைத்துவிடும் என்கிற ரீதியில் நம்பிக்கையை அதிகப்படுத்தியதாக சொல்கிறார்கள்.\nஆனால் உச்சநீதிமன்றத்தில் துவக்கம் முதலே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு சாதகமான சூழலே நிலவியதாக சொல்கிறார்கள். புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று அந்த வழக்கறிஞர் சொன்னதை நம்பித்தான் திமுக முன்னணியினர் மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்றுள்ளனர். ஆனால் அந்த 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்தது திமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது-\nஅப்போதும் கூட அந்த வழக்கறிஞர் இல்லை நான் முழுவதும் தடை வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற உச்சநீதிமன்ற விசாரணையின் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிபதிகள் அனுமதி கொடுத்துள்ளனர். ஆனாலும் கூட அந்த வழக்கறிஞர் தற்போதும், தேர்தல் நடைபெறாது என்று டிவிக்களில் பேட்டிஅளித்து வருகிறார். அந்த பேட்டியை திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி கூட ஒளிபரப்பாதது தான் இதில் காமெடி என்கிறார்கள்.\nஸ்டாலினை சென்டிமென்டான ஒரு கேஸ் மூலம் கவர்ந்த அந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் அளவிற்கு தான் வொர்த் என்றும் அவரை உச்சநீதிமன்றத்தில் நம்பியது திமுக செய்த மிகப்பெரிய தவறு என்றும் மூத்த வழக்கறிஞர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இதனால் உச்சநீதிமன்றத்திற்கு இனி திமுக சார்பில் வேறு வழக்கறிஞர்களை தேட வாய்ப்பு இருக்கிறதாம்.\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\nதஞ்சை பல்கலைக்கழகத்தை அலற விட்ட துண்டு நோட்டீஸ். ஊழல் முறைகேட்டை அம்பலபடுத்த காத்திருக்கும் அடுத்த நோட்டீஸ்\nநேரு இல்லாவிட்டால் இந்தியாவே இல்லை... நேருவை பற்றி இனியும் மூச் விடாதீங்க... மன்மோகன் சிங் கடுங்கோபம்\nஉங்களையெல்லாம் ரஜினிக்கு தெரியாது... வட்டிக்கு வாங்கியவர்களைதான் தெரியும்... பொளந்துகட்டிய சீமான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-erode/minister-sengottaiyan-poll-vote-for-local-body-election-q35i2n", "date_download": "2020-02-22T18:36:46Z", "digest": "sha1:D6KQKQ3UT33JZORH5WDWGD6B5FRLBR42", "length": 9801, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு.... வரிசையில் நின்று வாக்களித்த அமைச்சர் செங்கோட்டையன்...! | Minister Sengottaiyan Poll Vote For Local Body Election", "raw_content": "\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு.... வரிசையில் நின்று வாக்களித்த அமைச்சர் செங்கோட்டையன்...\nஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார்.\nதமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கடும் பனிமூட்டம் காணப்படும் போதும், அதனை பொருட்படுத்தாத மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே, ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார். மக்களோடு மக்களாக நின்று அமைச்சர் செங்கோட்டையன் தனது வாக்கினை பதிவு செய்தார். ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.\nஉச்சகட்ட போதையில் சாக்கடையில் விழுந்த வாலிபர்.. இரண்டு நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nவகுப்பறையில் பேசிய மாணவனை பிரம்பால் வெளுத்த ஆசிரியர்.. ரத்த தழும்புகளுடன் மருத்துவமனையில் அனுமதி..\n நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்.. 6 கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலம்..\nஉடல்நலக்குறைவால் மரணமடைந்த கோவில் யானை.. துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத பாகன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/13154941/Discrepancies-and-agreements.vpf", "date_download": "2020-02-22T18:56:41Z", "digest": "sha1:K26DEJFPLPVKQFSSBZCFKUDLR4EFU7UK", "length": 17622, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Discrepancies and agreements || முரண்பாடுகளும், உடன்பாடுகளும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுரண்பாடுகளும், உடன்பாடுகளும் + \"||\" + Discrepancies and agreements\nமனிதர்கள் குடும்பமாக, நண்பர்களாக, சமுதாயமாக சேர்ந்து வாழும் போது‍ பல நேரங்களில், மற்றவர்களின் கருத்தோடு நாம் முரண்படுகிறோம். அவை சரியான முறையில் உடனுக்குடன் தீர்க்கப்படாதபோது, அவை பெரிய பகையாக மாறி, உறவுகளையே சிதைத்தும் விடுகின்றது.\nமுரண்களை எப்படி கையாள்வது என்பதை பைபிளிலிருந்து சில நிகழ்வுகள் மூலமாக பார்க்கலாம்.\nஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தில் வாழ்ந்து வந்த ஆபிரகாம் கர்த்தரின் அழைப்பிற்கேற்ப தன்னுடைய நாட்டை விட்டு வேறொரு தேசத்திற்கு சென்றபோது, சகோதரரின் மகனாகிய லோத் என்பவரும் இணைந்தே பயணிக்கிறார்.\nகாலங்கள் செல்கின்றன. இருவரிடமும் ஏராளமான ஆடுகளும், ஒட்டகங்களும் இருந்ததால் அவர்களால் ஒரே இடத்தில் தங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், இந்த இருவரின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று.\nஇதை கேள்விப்பட்ட ஆபிரகாம், லோத்தை அழைத்து, “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும், உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம். நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றுச் சொல்லி விட்டுக்கொடுக் கிறார்.\nஅதிக செல்வத்தினால் உறவுகளுக்குள் சிக்கல் வரும்போது அதற்கான முக்கியத் தீர்வு விட்டுக்கொடுத்தல்.\nஇயேசு உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு சென்ற பிறகு, சீடர்கள் இயேசுவைக் குறித்து பலருக்குப் பிரசங்கித்தார்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது.\nஅதோடு கூட, அவர்கள் யாவரும் தங்களுடைய செல்வங்களை விற்று பொதுவாக வைத்து, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக பகிர்ந்து கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களிலேயே விதவைகள் சரிவர கவனிக்கப்படவில்லை என்னும் முறுமுறுப்பு வர ஆரம்பித்தது.\nவிஷயம் இயேசுவின் சீடர்களிடத்தில் போனது. அந்த பன்னிரு சீடர்களும் மக்களை அழைத்து நாங்கள் இயேசுவைப்பற்றிய வசனங்களை போதியாமல், பந்தி விசாரணை செய்வது நல்லதல்ல. ஆகையால், பர���சுத்தமும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சிப் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பந்திவிசாரிப்பு வேலையை செய்யட்டும். இயேசுவுடனிருந்த சீடர்களாகிய நாங்கள் இயேசுவைக் குறித்துப் போதிப்பதையும், ஜெபிப்பதையும் செய்கின்றோம் என்றனர். அப்படியே ஏழு மூப்பர்கள் தேர்வுச் செய்யப்பட்டு முறுமுறுப்புகள் குறைக்கபட்டது.\nஇங்கே மக்களின் முறுமுறுப்புக்கு காரணமான முரண் அதிகாரம் ஓரிடத்தில் மையப்பட்டது. அதற்கான தீர்வு அதிகாரத்தைப் பகிர்தல்.\nஇயேசு சொன்ன உவமைகளில் முக்கியமான ஒரு உவமை ஒரு திராட்சைத் தோட்டக்காரர் பற்றியது.\nஒரு திராட்சைத் தோட்டக்காரர் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடி அதிகாலையில் செல் கிறார். எதிர்படுகிற தொழிலாளிகளிடம் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்ய வரும்படியும், அதற்கு ஒரு பணம் கூலியாக தரப்படுமென்றும் சொல்லி அழைக்கிறார். அவர்களும் அதற்கு உடன்பட்டு வேலைச் செய்கிறார்கள்.\nஇன்னும் அதிகமாய் ஆட்கள் தேவைப்படவே, அந்த தோட்டக்காரர் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையென மாலை வரை ஆட்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறார்.\nமாலையில் ஊதியம் கொடுக்கும் நேரம் வந்த போது கடைசியாக வந்த வேலைக்காரர்களுக்கு முதலாவது ஒரு பணம் ஊதியம் கொடுக்கிறார். அதிகாலையிலிருந்து வேலைச் செய்த மற்ற வேலைக்காரர்களுக்கு, தங்களுக்கு அதிக ஊதியம் கிடைக்குமோ என்னும் எண்ணம் உண்டாகிறது. ஆனால் எஜமானனோ அவர்களுக்கும் தான் சொன்னபடியே ஒரு பணம் மட்டுமே கொடுக்கிறார். அதனை அந்த வேலைக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஎஜமானன் அதில் ஒருவனைப் பார்த்து, “சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்” என்றார்.\nபல நேரங்களில் ஏதோவொரு சூழ்நிலை காரணமாக நம்மைவிட பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் நமக்கு சமமாக வரும்போது மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. அதையும் மீறி நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் போது, முரண்கள் களையப்படுகிறது.\nகடைசியாக ஒரு முரண்: ஒருநாள் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந���து, இவளை மோசேயின் கட்டளைப்படி கல்லெறிந்துக் கொல்லலாமெனயிருக்கிறோம், நீர் என்ன சொல்லுகிறீரெனக் கேட்டனர்.\nஇயேசு அவர்களைப் பார்த்து, “உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும்” என்கிறார். உடனே எல்லாரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்கள். இயேசு மாத்திரம் இருக்கிறார். அவர் அவளைப்பார்த்து, நானும் உன்னை தண்டிக்க விரும்பவில்லை, இனி பாவம் செய்யாதேயென சொல்லியனுப்புகிறார்.\nஆம், கடவுள் விரும்புகிறதற்கும், நாம் செய்வதற்கும் நடுவே பல முரண்களிருந்தாலும் அவர் தீர்வாக நமக்கு தருவது, மன்னிப்பு. அந்த மன்னிப்பையே நாமும் விட்டுக்கொடுப்பதின் மூலமும், பகிர்வதின் மூலமும், ஏற்றுக்கொள்வதின் மூலமும் மற்றவர்களுக்கும் கொடுப்போம்.\nஅன்பர்புரம் சகோ. ஹெசட் காட்சன்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. மும்மூர்த்திகள் வழிபட்ட மூவலூர் வழித்துணைநாதர்\n2. தேவை தண்ணீர் சிக்கனம்\n3. ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2454217&Print=1", "date_download": "2020-02-22T20:06:46Z", "digest": "sha1:JZTPIW3G4KUKSWK4RANUT27KIOJWK4EC", "length": 5943, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பலாத்கார வழக்குகளில் தண்டனை விதிப்பு 27.7% தான்| Dinamalar\nபலாத்கார வழக்குகளில் தண்டனை விதிப்பு 27.7% தான்\nபுதுடில்லி: நிர்பயா வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, பாலியல் பலாத்கார வழக்குகளில், 27.7 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஎன்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2018ம் ஆண்டில் மட்டும், 1 லட்சத்து, 56 ஆயிரத்து, 327 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 17 ஆயிரத்து, 313 வழக்குகளில் விசாரணை முடிந்து, 4,708 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து, 133 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1,472 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.\nகடந்த, 2017ல், 32.2 சதவீத பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளன. 2017ல், 18 ஆயிரத்து, 99 வழக்குகளில் விசாரணை முடிந்து, 5,822 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபாக்.,கின் பொய் பிரசாரம் பலிக்காது: காஷ்மீரில் ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்(28)\nகாருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம்: இந்தியாவிலேயே அதிகபட்ச தொகை(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2465157", "date_download": "2020-02-22T20:05:50Z", "digest": "sha1:VBD3TZXTWVH7T5N4QNCIXR2PRCG4OCWR", "length": 15153, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மஹாராஷ்டிரா பந்த் தோல்வி| Dinamalar", "raw_content": "\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 24\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை 17\nமும்பை :குடிரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்சித் பகுஜன் அகாதி கட்சியினர் மஹாராஷ்டிராவில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். ஒரு சில இடங்களில் மட்டும் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. மும்பையில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றபடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுன்னூர் மாணவி மீது கனடாவில் தாக்குதல்(30)\nரோட்டை சீரமைக்க 14 மாநகராட்சிகளுக்கு ரூ.233 கோடி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த க��ுத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுன்னூர் மாணவி மீது கனடாவில் தாக்குதல்\nரோட்டை சீரமைக்க 14 மாநகராட்சிகளுக்கு ரூ.233 கோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=517034", "date_download": "2020-02-22T19:10:00Z", "digest": "sha1:OSADZ6RCPRZAIQRRQP3HN7AH7TRC4OYQ", "length": 26736, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "IT Jobs: Graduated cheated increased | ஐ.டி., நிறுவனங்களில் வேலை ஆசை காட்டி மோசடி: ஏமாறும் பட்டதாரிகள் ஏராளம்| Dinamalar", "raw_content": "\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 23\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை 17\nஐ.டி., நிறுவனங்களில் வேலை ஆசை காட்டி மோசடி: ஏமாறும் பட்டதாரிகள் ஏராளம்\nவிட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான் 145\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 132\n: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - ... 140\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 80\n2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு ... 207\n: மாற்றிப் பேசும் ... 154\n: ஸ்டாலின் ... 149\n\"பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐ.டி.,) வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகூறி, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து மோசடியாக பணம் பறிக்கும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை, அரசு கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.\nவிப்ரோ, அசென்ஜர், சி.டி.எஸ்., போன்ற, பிரபல ஐ.டி., நிறுவனங்கள், கல்லூரி வளாகத் தேர்வு மூலம், தங்களுக்குத் தேவையான பணியாளர்களை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றன. இதில் வா��்ப்புக் கிடைக்காத, பி.இ., - எம்.சி.ஏ., பட்டதாரிகள், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களையே பெரிதும் நம்பி உள்ளனர்.\nசென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நூற்றுக்கணக்கான தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம், ஐ.டி., நிறுவனங்களில் வேலை பெறுவோர், தங்களின் ஒரு மாத சம்பளம் அல்லது குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாக வழங்குவது வழக்கம்.பணிவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களிடம் மட்டும், சேவைக் கட்டணம் பெறும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களும் உள்ளன. தற்போது, \"பிரபல ஐ.டி., நிறுவனங்களில் வேலை' என, \"இ-மெயில்' மற்றும் தொலைபேசி மூலம், பொறியியல் பட்டதாரிகளை தொடர்புகொண்டு, பல்லாயிரக்கணக்கில் பண மோசடி செய்யும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பெருகி வருகின்றன.\nஇது குறித்து, சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் கூறியதாவது:\"ஆன் -லைன்' வேலைவாய்ப்பு நிறுவனங்களில், என் \"பயோடேட்டா'வை பதிவு செய்துள்ளேன். சில நாட்களுக்கு முன், \"டைம்ஸ் ஜாப்' வேலை வாய்ப்பு நிறுவனத்திலிருந்து பேசுவதாக, என் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், \"விப்ரோ, சி.டி.எஸ்., போன்ற நிறுவனங்களில் பணி வாங்கி தருகிறோம். முன்பணமாக, 1,500 ரூபாய் செலுத்துங்கள்,' என்றார்.\"பணிக்கான தேர்வுகளுக்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள்; பிறகு பணம் தருகிறேன்,' என்றேன். உடனே, \"உங்கள் வேலைக்காக, 1,500 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டீர்களா' எனக் கோபமாக கேட்டப்படி, அந்த மர்ம நபர் தொடர்பைத் துண்டித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், \"இதுபற்றி நண்பர்களிடம் விவாதித்தபோது தான், பிரபல ஐ.டி., நிறுவனங்கள், \"ஆன் -லைன்' வேலை வாய்ப்பு நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கில் பணமோசடி நடப்பது தெரிந்தது,'' என்றார்.\nபெயர் வெளியிட விரும்பாத, மனிதவள ஆலோசகர் ஒருவர் இதுகுறித்து கூறியதாவது:கல்லூரி வளாகத் தேர்வு மூலம், பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஐ.டி., நிறுவனங்களில் பெரும்பாலானவை, பட்டப்படிப்பில் மட்டுமல்லாமல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களையும் கணக்கில் கொள்கின்றன.இதனால், பட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கும் பலரும், வளாகத் தேர்வுகளில் பங்குபெறும் வாய்ப்பை இழக்கின்றனர். இவர்களும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நாட வேண்டியதாகிறது.முறையாக இயங்கும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், பணி தொடர்பான தகவல்களை தெரிவிக்க மட்டுமே, தொலைபேசி மற்றும் \"இ-மெயில்' வசதிகளை பயன்படுத்துகின்றன. தொலைபேசியிலேயே நேர்முகத் தேர்வு நடத்தி, \"இ-மெயில்' மூலமே பணி நியமன ஆணையை வழங்குபவை, நிச்சயம் போலி நிறுவனங்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும், \"பட்டதாரிகள், இத்தகைய நிறுவனங்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுவது வருந்தத்தக்கது. இதை தவிர்க்க, வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து, பட்டதாரிகள் விடுபட வேண்டும். தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பின் தான், அவற்றை அணுக வேண்டும்,'' என்றார்.\nபண மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது போலீசில் புகார் அளிக்க, பாதிக்கப்பட்டோர் தைரியமாக முன்வர வேண்டும் என்றும்; வேலை தேடுவோர், குறிப்பிட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, முழு விளக்கங்களை பெற்று, அவற்றை அணுகுவது அவசியம் என்றும், அவர் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசேகரின் தந்தை தான் திவாரி: மரபணு சோதனையில் உறுதி(32)\nகர்நாடகாவுக்கு ரூ.2,600 கோடி தருகிறது மத்திய அரசு(22)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nHARI - Dammam,சவுதி அரேபியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கரு���்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேகரின் தந்தை தான் திவாரி: மரபணு சோதனையில் உறுதி\nகர்நாடகாவுக்கு ரூ.2,600 கோடி தருகிறது மத்திய அரசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/feb/14/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3357329.html", "date_download": "2020-02-22T19:09:35Z", "digest": "sha1:VYZYNMVDZNKNXBMV4X5BXZNLEJB4AUTL", "length": 11739, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நன்னிலம் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nநன்னிலம் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றக் கோரிக்கை\nBy DIN | Published on : 14th February 2020 07:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nநன்னிலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் இந்திய மாணவா் சங்க ஆறாவது கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கல்லூரியிலிருந்து பேரணியாக புறப்பட்ட மாணவா்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. பின்னா், அங்குள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.\nதொடா்ந்து, அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது. இந்திய மாணவா் சங்க கல்லூரி கிளைச் செயலாளா் ஆா். தீபன் ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். கலைவாணன், மாவட்ட துணைத் தலைவா் பா. மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய மாணவா் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஜி. அரவிந்த்சாமி மாநாட்டை தொடங்கிவைத்து, உரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் இரா. ஹரிசுா்ஜித், மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். இந்திய மாணவா் சங்க மாநில இணைச் செயலாளா் ஆறு.பிரகாஷ் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் பி. பிரியங்கா நன்றி கூறினாா்.\nதீா்மானங்கள்: பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் சுற்றுச்சுவா் கட்டவேண்டும். விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தற்காலிக கௌரவ விரிவுரையாளா்களை, பேராசிரியா்களாக நிரந்தர பணி நியமனம் செய்திட வேண்டும். 2018-2019- ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் விடுபட்டவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி, அலுவலக நேரங்களில் காலையும், மாலையும் கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும். 2019-2020- ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொ��ையை நடப்பாண்டிலேயே வழங்க வேண்டும். ஹைட்ரோகாா்பன் திட்டத்தை ரத்து செய்து, சட்டம் இயற்ற வேண்டும். கல்லூரியில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை மற்றும் மருத்துவ மையம் உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nநிா்வாகிகள் தோ்வு: இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவராக அஜய் மற்றும் செயலாளராக கிள்ளிவளவன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இம்மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/537173-passenger-flow-left-27-gold-necklaces-worth-rs-22-5-lakhs-on-chennai-airlines.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-22T20:01:13Z", "digest": "sha1:AMGDVG3TY63BFG7JE6DEXIHZWGOKBLCY", "length": 15245, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை விமானத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 27 தங்க நெக்லஸ்களை விட்டுவிட்டு பயணி ஓட்டம் | Passenger Flow Left 27 Gold Necklaces worth Rs 22.5 Lakhs on Chennai Airlines", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசென்னை விமானத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 27 தங்க நெக்லஸ்களை விட்டுவிட்டு பயணி ஓட்டம்\nரியாத்திலிருந்து சென்னை வந்த சவுதி அரேபியன் ஏா்லைன்ஸ் விமான சீட்டின் பின்பக்க பையில் ரூ.22.5 லட்சம் மதிப்புடைய 585 கிராம் தங்க நெக்லஸ்கள், கம்மல்களை சுங்கச்சாவடி சோதனைக்குப் பயந்து பயணி விட்டுவிட்டு தப்பிச் சென்றார். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து போயிங் விமானம் ஒன்று நேற்று வந்தது. விமானம் நின்றவுடன் பயணிகள் இறங்கிச் சென்றவுடன் ஊழியர்கள் விமானத்தை ஆய்வு செய்தபோது ஒரு சீட்டின் முன் பக்கம் உள்ள கவரில் பெரிய பை ஒன்று இருந்தது. அதில் சிவப்புக்கலர் டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்று இருந்ததால் ஊழியர்கள் வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோய் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.\nசுங்கத்துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தியதில் அது தங்க நகைகள் அடங்கிய நகைப்பை எனத் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். சோதனையில் 27 தங்க நெக்லஸ்கள், 53 தங்கத் தோடுகள் இருந்தன. அவை அனைத்தும் ரியாத்திலிருந்து பயணி விமானம் மூலம் கடத்தி வந்துள்ளார்.\nமொத்தம் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 585 கிராம் தங்க நகைகளைக் கடத்தி வந்த கடத்தல் நபர், விமான நிலையத்தில் கெடுபிடியான சுங்கச் சோதனை இருப்பதை அறிந்து, விமான இருக்கைக்கு அடியில் நகை பார்சலை மறைத்து வைத்துவிட்டுத் தப்பியோடியது தெரியவந்துள்ளது.\nவிமானம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள ரகசியக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடத்தல் நபரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.\nPassengerFlowLeftGold NecklacesChennai Airlinesசென்னை விமானம்ரியாத்சவுதி ஏர்லைன்ஸ்தங்க நெக்லெஸ்கள்பயணிஓட்டம்\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nமெலினா ட்ரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சி:...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\n110 கிலோ மீட்டர் ஓடி 12 ஆலயங்கள் தரிசனம்; குமரியில் பாரம்பரியமிக்க சிவாலய...\nசேலம் அருகே சுற்றுலாப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: நேபாள...\nடிஜிட்டல் கில்லாடி ஆகலாம்-14: மைக்ரோகன்ட்ரோலர் வெளியீடு - முக்கிய தகவல்கள்\nஹஜ் பயணிகளுக்காக ரூ.15 கோடியில் புதிய கட்டிடம்; உலமாக்கள் ஓய்வூதியத் தொகை இரு...\nபுதுச்சேரியில் கஞ்சா விற்ற 7 பேர் கைத���; 6.60 கிலோ கஞ்சா பறிமுதல்\nசேலத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் மூன்று பேர் கொலை; கொலையாளியைக் கைது செய்து போலீஸார்...\nமாமூல் தர மறுத்ததால் தகராறு: ஓட்டேரியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை\nகிண்டியில் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: போதையில் அங்கேயே உறங்கியதால் பிடிபட்ட திருடர்கள்\nஸ்டாலின் பிறந்த நாள் விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும்: திமுக விவசாய அணியின்...\nபிப்.29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nஅடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்களுக்கு மடிக்கணினி: முதல்வர்...\nமாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்\nரூ.2 லட்சம் பணத்துடன் மாயமான பேக்கரி உரிமையாளர் கொலை: பாகூர் அருகே காரினுள்...\nபாசறை திரும்பும் நிகழ்ச்சி; வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு; வீடியோ\nஅன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/172113-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-22T19:40:08Z", "digest": "sha1:EI7WHXG5ADE7F56H2B7WJLGFGIQJZH5P", "length": 14378, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சுடப்பட்ட அமெரிக்க விமானத்தின் உதிரி பாகங்கள்: புகைப்படங்களை வெளியிட்ட ஈரான் | சுடப்பட்ட அமெரிக்க விமானத்தின் உதிரி பாகங்கள்: புகைப்படங்களை வெளியிட்ட ஈரான்", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசுடப்பட்ட அமெரிக்க விமானத்தின் உதிரி பாகங்கள்: புகைப்படங்களை வெளியிட்ட ஈரான்\nஈரான் கடற்படையால் சுடப்பட்ட அமெரிக்க உளவு விமானத்தின் பாகங்களை ஈரான் தொலைக்காட்சி புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.\nஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், அமெரிக்கா தங்களது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.\nஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். எனினும், இது மனிதத் தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறிய அதிபர், ஈரான் வேண்டுமென்றே செய்திருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில் ஈரானால் சுடப்பட��ட அமெரிக்க உளவு விமான பாகங்களின் புகைப்படங்களை அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவத் தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஈரான் அமெரிக்காஆளில்லா விமானம் உதிரி பாகங்கள்\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nமெலினா ட்ரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சி:...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nஸ்டாலின் பிறந்த நாள் விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும்: திமுக விவசாய அணியின்...\nபுதுச்சேரியில் கஞ்சா விற்ற 7 பேர் கைது; 6.60 கிலோ கஞ்சா பறிமுதல்\nஇந்தியாவை உணர்ச்சிமிக்கதாக கட்டமைக்க 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது:...\nபிப்.29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nஇந்தியாவில் மதச் சுதந்திர விவகாரம்; மோடியிடம் ட்ரம்ப் பேசுவார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு\nட்ரம்புடன் இந்தியா வரும் அமெரிக்க குழு: முக்கிய நபர்கள் யார் யார்\nகரோனா வைரஸுக்கு இத்தாலியில் ஒருவர் பலி\nபள்ளியில் ஏளனம் செய்வதை தாங்க முடியவில்லை: மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்\nஸ்டாலின் பிறந்த நாள் விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும்: திமுக விவசாய அணியின்...\nபிப்.29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nஅடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்களுக்கு மடிக்கணினி: முதல்வர்...\nமாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்\nஉ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி முறிந்���து: இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவு\nஅன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/author/manosoundar", "date_download": "2020-02-22T18:23:54Z", "digest": "sha1:4QDJKUZLG2AQZFHDMDUKXZYO4FTQLCH2", "length": 8568, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nபடிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள் பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்\nநக்கீரன் கோபாலிடம் ‘மிரட்டல்’ விசாரணை\nமுக்கிய செய்திகள் 10 months ago standard\nஅரசு உதவிபெறும் பள்ளியில் இப்படியும் ஒரு ஊழல் - 'பங்கு தந்தை'யான ஆர்.சி. பிஷப் - 'பங்கு தந்தை'யான ஆர்.சி. பிஷப்\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\n’எங்களுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார்’ -நாய்களின் காதலர் தின சிறப்பு பேட்டி\nஅரசு அதிகாரியைப்போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கும் புரோக்கர்கள்\n பெருகும் போலி டாக்டர்கள்…சிக்கும் ‘நிழல்’ பதிவாளர்\nடப்ஸ்மாஷ்...… மியூசிக்கலி...… டிக்டோக்… பெண்கள்தான் டார்கெட்\nபள்ளிக் குழந்தைகளை குறிவைத்த ராட்சசன்கள் -தப்பவிட்ட போலீஸ்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் யார் யார்\n போலி டாக்டர்கள் மாநாட்டை தவிர்த்த அமைச்சர், எம்.பி. - சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி\n போலி டாக்டர்கள் மாநாடு... விசாரணையை தொடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்\nமுக்கிய செய்திகள் 1 year ago standard\nஅமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. குமார் முன்னிலையில் ’கொலை காரர்கள்’ மாநாடு –பேரதிர்ச்சி ரிப்போர்ட்\n“உங்களோட ஓவியத்தை வரைஞ்சதால அடில்லாம் வாங்கியிருக்கேன்”-சில்க் சுமிதா பற்றி ஓவியர் ஸ்யாம்\nவெளிமாநிலங்களில் இருந்து இறைச்சி இறக்குமதி... சென்னை கலெக்டர் எச்சரிக்கை...\n கறிகணேஷ் உள்ளிட்ட இரண்டு பேர் கைது- சோத்பூர் விரைந்தது ரயில்வே போலீஸ்\n-ஆய்வு ரிப்போர்ட்… அதிர்ச்சியூட்டும் அதிகாரிகள்\nபறிமுதல் செய்யப்பட்டது நாய் கறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/02/12/7664/?fbclid=IwAR3EhJpMi0yy3np9bnlm5_QVasb17Qlz3zOehiuejZpOgr8XDXekZaOnc3g", "date_download": "2020-02-22T18:46:25Z", "digest": "sha1:4AQ7BAOSNVZ5DOVSYDW77V7OUPBDJIQ7", "length": 10103, "nlines": 133, "source_domain": "aruvi.com", "title": "Article - அகதிகள் சென்ற படகு மூழ்கி 15 பேர் பலி!", "raw_content": "\nஅகதிகள் சென்ற படகு மூழ்கி 15 பேர் பலி\nரோஹிங்கியா அகதிகள் மலேசியா நோக்கி சென்றவேளை\nபங்களாதேஷில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற ரோஹிங்கியா அகதிகள் படகு நேற்று நடுக்கடலில் மூழ்கியதில் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மியான்மார் அரசின் இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து தப்பி பங்களாதேஷ் சென்ற ரோஹிங்கியா அகதிகள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கபட்டிருந்தனர்.\nஇவ்வாறு தங்க வைக்கபட்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 122 பேர் மலேசியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட போதே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nவங்காள விரிகுடாவை கடக்க முற்பட்டபோது படகு கடற்கொந்தளிப்பில் சிக்கி நடுக்கடலில் மூழ்கியுள்ளது. இது தொடர்பில் தகவலறிந்த பங்களாதேஷ் கடற்படையினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுவரையில் உயிரிழந்த 15 ரோஹிங்கியா அகதிகளின சடலங்களையும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 67 பேரையும் மீட்டுள்ளார்கள். காணாமல் போன மீதமானவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பங்களாதேஷ் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஹமிதுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2017 ஓகஸ்ட்டில் மியான்மாரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து ஏழு இலட்சத்திற்கு அதிகமான ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் இருமடங்காகியது தென்கொரியாவில் கொரோனா தொற்று\nநடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலி\nகொரோனோ அச்சத்துடன் கம்போடியாவில் தரித்துநின்ற கப்பல் பயணிகள் வெளியேறினர்\nகொரோனோ தொற்று பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்குகிறது\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 11 பேர் வெளியேற்றம்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“மகா சங்கம் நியாயப்படுத்திய உயிர்க்கொலைகள்”\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக���குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/akshay-kumar-sets-fire-to-body-video/c76339-w2906-cid252529-s10996.htm", "date_download": "2020-02-22T18:47:26Z", "digest": "sha1:JAHUT2L44WPPRW6MKAWXL64VY7VKBQ7A", "length": 5155, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "உடல் முழுவதும் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார் – வைரலாகும் வீடியோ!", "raw_content": "\nஉடல் முழுவதும் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார் – வைரலாகும் வீடியோ\nAkshay Kumar’s The End : கடந்த ஆண்டு (2018) ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது, அக்ஷய் குமார் கைவசம் ‘கேசரி, மிஷன் மங்கல், குட் நியூஸ், ஹவுஸ்ஃபுல் 4, சூர்யவன்ஷி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இந்நிலையில், பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’ தயாரிக்கும்\nAkshay Kumar’s The End : கடந்த ஆண்டு (2018) ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார்.\nதற்போது, அக்ஷய் குமார் கைவசம் ‘கேசரி, மிஷன் மங்கல், குட் நியூஸ், ஹவுஸ்ஃபுல் 4, சூர்யவன்ஷி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இந்நிலையில், பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’ தயாரிக்கும் ‘தி எண்ட்’ வெப் சீரிஸில் அக்ஷய் குமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் அறிமுக நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் தன் உடல் முழுவதும் தீயை பற்ற வைத்துக் கொண்டு நடந்து வந்தார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145624-topic", "date_download": "2020-02-22T19:55:04Z", "digest": "sha1:QUMUHRU45JVOMTJWRKN4ADY5T4BJQJL4", "length": 18382, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகம் தேவை : இறையன���பு IAS\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» மடிமீது காதல் கனா\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு\n» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு\n» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது\n» இலக்கியத்தில் காதல் தேவையா\n» மனசும் குழந்தைமாதிரி தான்\n» பணம் பத்தும் செய்யும்\n» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\n» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்\n» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம் - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்\n» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\n» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்\n» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\n» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\n» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்\n» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\n» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\n» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்\n» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை\n» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n» மனித வாழ்வில், நம்பிக்கைகள்\n» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்\n» வாழு வாழ விடு\n» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல\n» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை\n» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்\n» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\n» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்\n» ராஜாஜி சிந்தனை வரிகள் –\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...\n» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது\n» உயிர்களை காப்பதே ஆன்மிகம்: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்\n» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு\n» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... ���ிரிக்கெட் விளையாடும் நாய் ...\n» நான் ...நானாக இருப்பேன்.\n» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nமீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்\nஉள்ளத்தை அள்ளித்தா படத்தில் அரைகுறை ஆடையில்\nகவர்ச்சியாக தோன்றினார். செங்கோட்டை, அருணாசலம்,\nராசி, வி.ஐ.பி., காதலா காதலா, ஆனந்தம் போன்றவை\n2010–ல் திருமணம் செய்து குடும்பத்தோடு கனடாவில்\nகுடியேறினார். அதோடு சினிமாவை விட்டும் விலகினார்.\nஅதன்பிறகு குடும்ப தகராறு, வழக்குகள், கணவரின் பிரிவு\nஎன பிரச்சினைகள் ரம்பாவை கலங்கடித்தன. இப்போது\nஅந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு\nதிரும்பி உள்ள அவர் மீண்டும் நடிக்க வருகிறார்.\nதிருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று ஒதுங்கி\nஇருந்த எனக்கு இப்போது நிறைய பட வாய்ப்புகள்\nவருகின்றன. எனவே மீண்டும் நடிக்க முடிவு செய்து நல்ல\nதிரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும்\nபடத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்த படத்தின் கதையும்\nகுஷ்பு, நதியா என்று முன்னணி கதாநாயகிகளை வைத்து\nபடங்கள் எடுத்தவர் திரிவிக்ரம் என்பதால் அவர் படத்தில்\nஜூனியர் என்.டி.ஆருடன் ஏற்கனவே நாகா, எமதுங்கா\nஆகிய படங்களில் நடனம் ஆடிய அனுபவம் இருக்கிறது.\nதொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154864-topic", "date_download": "2020-02-22T20:24:48Z", "digest": "sha1:4DJVUKCHUG6FGHSLJWEHIMWH6VPOQLG6", "length": 19177, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» மடிமீது காதல் கனா\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் ச��ல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு\n» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு\n» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது\n» இலக்கியத்தில் காதல் தேவையா\n» மனசும் குழந்தைமாதிரி தான்\n» பணம் பத்தும் செய்யும்\n» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\n» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்\n» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம் - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்\n» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\n» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்\n» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\n» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\n» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்\n» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\n» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\n» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்\n» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை\n» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n» மனித வாழ்வில், நம்பிக்கைகள்\n» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்\n» வாழு வாழ விடு\n» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல\n» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை\n» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்\n» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\n» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்\n» ராஜாஜி சிந்தனை வரிகள் –\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...\n» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது\n» உயிர்களை காப்பதே ஆன்மிகம்: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்\n» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு\n» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...\n» நான் ...நானாக இருப்பேன்.\n» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nஇந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஇந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்\nஇந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்\nஎன்ற தலைப்பில் ரசித்த வீடியோ .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்\nRe: இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்\nஎன்ன மணிசார் மிக சிரம பட்டு கோர்வை செய்து உண்மை நிலையை ஒலி ஒளி பரப்பி அசத்திவிட்டீர்கள் நன்றி நன்றி. உண்மைதான் எல்லாம்.....\nRe: இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்\nமேற்கோள் செய்த பதிவு: 1303705\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய காட்சிகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46433", "date_download": "2020-02-22T19:30:23Z", "digest": "sha1:WWCNDFI7JWEJTAVMSNT2B6Z3GEAKOHSH", "length": 10306, "nlines": 178, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 23 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 206, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 06:21\nமறைவு 18:28 மறைவு 18:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் ���ற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: சென்னையில் காயலர் காலமானார் ஜூன் 21 அன்று 10:00 மணிக்கு நல்லடக்கம் ஜூன் 21 அன்று 10:00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/1758", "date_download": "2020-02-22T19:32:17Z", "digest": "sha1:LXIXHA2XGAI3SGNAV7NSOPGZ4QCWRI5E", "length": 26437, "nlines": 155, "source_domain": "mulakkam.com", "title": "தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள் ( 23-09-1987 ) !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள் ( 23-09-1987 ) \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள் ( 23-09-1987 ) \nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது.\nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது.\n“கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.\nஎம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..\nதிலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.\nஅவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.\nஉதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.\nஉதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.\nகண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.\nஇன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.\nபொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.\nஇன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் \nகோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும். இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.\nஇந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.\nதிலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.\nசங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன.\nஎங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.\nதிலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\n1. யாழ் பிரஜைகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)\n2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)\n3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்\n4. தொண்டைமனாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்\n5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.\nஇன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.\nஇன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும��� அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-\nதூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்\nஇந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்\nஅமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்\nஇந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்\nதலைவர். திரு. வே. பிரபாகரன்\nபிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).\nதிரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)\nதிரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)\nதிரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..\nஎமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.\nஇரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழுந்த போது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது. ஆம் பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித உறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.\nஇராணுவத்தினர் போர்குற்றத்தில் ஈடுபட மகிந்தவும், கோத்தாவும் கட்டளை இட்டனர்: பொன்சேகா தகவல்..\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன் வீறுகொண்டு எழுந்த தமிழர்கள் ( காணொளி இணைப்பு ).\nகவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது..\nதமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம்+ விக்கியின் எதிர்கால அரசியல் செயற்பாட்டு கூட்டம் நல்லூரில் \nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி \nஆழ்ந்த இரங்கல்… காலம் பதில் சொல்லும் விரைவில்..\nஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு திங்கட்கிழமை ( 05/08/2019 ) மிகவும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.\nபிரிகேடியர் ஆதவன் அண்ணா ( கடாபி ) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் ( 08/03/2019 ) அன்று இயற்கை எய்தினார்..\nபிரான்சில் மக்கள் புடைசூழ நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nஎல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும் \nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு பெண் நோயியல் மருத்துவர் நியமிக்க கோரி போராட்டம் \nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….\nவடதமிழீழ வவுனியாவில் கண் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தம்பதியாக கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்..\nகவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது..\nஎமது தேசியத்தலைவர் பற்றிய பக்கங்கள் சில..\nசமர்க்களங்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் முழு நீள வரலாறு – காணொளி \nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nஅகிம்சை ஆயுதம் அன்னை பூபதி \nகேணல் ரமணன் அண்ணாவின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்….\nதியாக தீபம் திலீபன் – பத்தாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதென்தமிழீழத்தில் அன்னை பூபதியின் சமாதியில் நினைவு நிகழ்வு \nமுகந்தெரியா மனிதர்கள்… தேசத்தின் முகவரிகள்…\nசத்தியத்திற்காக சாக துணிந்து விட்டால் சாதாரன மனிதனும் சரித்திரம் படைக்கலாம் \n நீதிமன்ற தீர்ப்பு நகல் முழு விபரங்களோடு வெளியானது \nஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு திங்கட்கிழமை ( 05/08/2019 ) மிகவும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.\nகிளஸ்ரர் குண்டுகளை பாவித்தே இனப் படுகொலை அரங்கேறியது – சபா.குகதாஸ்\nவடதமிழீழ வவுனியாவில் கண் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தம்பதியாக கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்..\nAK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் \nமகனை என்னிடம் கொடுங்கள் : சாந்தனின் தாயார் உருக்கமான கடிதம் \nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார் \n#சின்மயி #Chinmayi #Sripada முகநூல் நேரலை ஊடக அண்மைக்காலமாக உருவாகியுள்ள வைரமுத்து முதலான சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார் \nதமிழீழத்தில் நடந்தது இனஅழிப்பே – ஜேவியர் கிரால்டோ.\nமுஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பு 18ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டம்\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T18:07:29Z", "digest": "sha1:NDJU4VA5DWJXPXRVFQARQPLST2R5WWM3", "length": 1961, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"பகுப்பு:இந்து சமயம்\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"பகுப்பு:இந்து சமயம்\"\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nநூலகம்:குறிச்சொற்கள் ‎ (← links)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Hebrews/3/text", "date_download": "2020-02-22T20:02:31Z", "digest": "sha1:MRKYADMZ3BHXZRCOOLHUWIO7DW6MPMLG", "length": 7097, "nlines": 27, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;\n2 : மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.\n3 : வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்.\n4 : ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக��கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.\n5 : சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.\n6 : கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.\n7 : ஆகையால், பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,\n8 : வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.\n9 : அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.\n10 : ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;\n11 : என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.\n12 : சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.\n13 : உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.\n14 : நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.\n15 : இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.\n16 : கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார் மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா\n17 : மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார் பாவஞ்செய்தவர்களையல்லவாஅவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.\n18 : பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்\n19 : ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/common/donate.php", "date_download": "2020-02-22T19:53:03Z", "digest": "sha1:CSTOLYW62GSNDVMDOKJ37L3NQKMXUGEO", "length": 7432, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Keetru.com | Donation | Request | Readers", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇந்தப் பக்கத்தை நீங்கள் படிக்கும் இன்றைய தேதியில் கீற்றுவிற்கென்று தமிழ் கூறும் நல்லுலகில் ஓர் இடமும், பெயரும் இருக்குமேயானால் அது வாசகர்களாகிய உங்களால் மட்டுமே என்பதை கீற்று ஆசிரியர் குழு நன்றியுடன் நினைவு கூர்கிறது.\nவாசகர்கள் தங்களது படைப்புகளாலும், பின்னூட்டங்கள், கடிதங்கள் மூலமாக அளித்த ஊக்கத்தினாலும், தொடர்ந்து இயங்கும் கீற்று தளத்திற்கு, வியாபார நோக்கம் ஏதுமில்லை என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் படைப்புகள் மற்றும் ஊக்கம் மட்டுமின்றி தொடர்ந்து இயங்குதற்கான முக்கிய காரணியாக நிதியும் விளங்குகிறது.\nகீற்றின் பலமே அதன் வாசகர்கள்தான் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய ஆசிரியர் குழு, சென்னை கீற்று வாசகர் சந்திப்பு-2008 பரிந்துரைத்த ‘கீற்றின் விழுதுகள்’ எனும் திட்டத்தை வாசகர்கள் முன் வைக்கிறது.\nஇத்திட்டத்தில் உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது:-\nகீற்றுவை வளர்த்தெடுக்க விரும்பும் வாசகர்கள், அதன் ஆண்டுச் செலவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.\nஉங்களால் ரூ.500 அளிக்கமுடியுமென்றால் நீங்கள் கீற்றுவை பொருளாதார சிக்கலில் கவிழாமல் தாங்கும் விழுதாவீர்கள்.\nகீற்றுவின் வளர்ச்சியில் விருப்பமுள்ள உங்கள் நண்பர்களையும் பங்கெடுக்க வைப்பது, கீற்று தளத்தில் சமூக கேடற்ற விளம்பரங்கள் இடம் பெற உங்களால், உங்களுக்கிருக்கும் நண்பர்கள், தொடர்புகள் மூலம் உதவுவீர்களானால் நீங்கள் கீற்றுவை பொருளாதார சிக்கலில் கவிழாமல் தாங்கும் விழுதாவீர்கள்.\nகீற்று பெரிய ஆலமரமாக விரிவடைவதற்குத் துணைபுரிய உங்களையும் அழைக்கிறோம்.\nகீற்றுவின் வளர்ச்சிக்கு நீங்கள் பணம் அனுப்ப முன்வந்தால், கைகூப்பி உங்களை வரவேற்கிறோம். Paypal மூலம் நீங்கள் நன்கொடையைச் செலுத்தலாம்.\nவங்கியில் பணம் செலுத்த விரும்புவோர்களுக்கு:\nவங்கிக்கிளை: மௌண்ட் ரோடு, சென்னை - 600 006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/24/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-02-22T18:53:07Z", "digest": "sha1:C67SYEMLGUXK3PRCFFMB7PR6EC4GH3I6", "length": 7170, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "மீண்டும் நடிக்க வருகிறார் ஷ்ரியா ரெட்டி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமீண்டும் நடிக்க வருகிறார் ஷ்ரியா ரெட்டி\nசெப்ரெம்பர் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nசின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து விஷாலுடன் திமிரு, வசந்தபாலனின் வெயில்,பிரியதர்ஷனின் காஞ்சீவரம் படங்களில் நடித்தவர் ஷ்ரியா ரெட்டி. நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்ட ஷ்ரியா தன் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஆலோசகராக இருந்தார். தற்சமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்டாவைக் காணோம் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார். கிராமத்தில் நடக்கும் கதையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அளித்த பேட்டியில் கதை காரணமாகவே நடிக்க ஒப்புக் கொண்டதாக சொல்கிறார் ஷ்ரியா. JSK ஃபிலிம் கார்ப்பொரேஷன் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்தை புதுமுக இயக்குநர் வடிவேல் இயக்குகிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Aandava Kanom, அண்டாவைக் காணோம், காஞ்சீவரம், சினிமா, திமிரு, நடிகர் விஷால், விக்ரம் கிருஷ்ணா, வெயில், ஷ்ரியா ரெட்டி, Sriya Reddy, Vishal\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postநடிகை கீத்து மோகந்தாஸ் இயக்கிய படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nNext postஅவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kisan-rally-government-agrees-to-demands-and-farmers-vapass-the-protest/articleshow/63271875.cms", "date_download": "2020-02-22T20:12:00Z", "digest": "sha1:ZYFHO5HH7V5L5MNDQBRPVYFVOKNUOQFO", "length": 14219, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "maharashtra farmers rally : விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு ஒப்புதல்! - Kisan rally government, farmers vapass the protest , Maharashtra government aggress farmers demand | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nவிவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு ஒப்புதல்\nவிவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மகாராஷ்டிர அரசு ஒப்புக்கொண்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மகாராஷ்டிர அரசு ஒப்புக்கொண்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nபயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியால் அறிவிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி முன்னணி இயக்கமான கிஷான் சபா நாசிக்கில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாபெரும் பேரணி நடத்த முடிவெடித்தது.\nஆயிரக்கணக்கான விவசாயிகள், கடந்த 6 ஆம் தேதி நாசிக்கில் பேரணியை தொடங்கினர். சுமார் 180 கி.மீ தூரம் நடைப்பயணமாக அவர்கள் இன்று மும்பை வந்தடைந்தனர்.\nஇந்த மாபெரும் போராட்டத்தில் சுமார் 30,000 மேற்பட்ட விசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள ஆசாத் மைதானத்தில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா சட்டசபையை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்ட���ள்ளனர்.\nஇந்த மாபெரும் விவசாயிகள் கூட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆளும் பாஜக அரசு மீது விவசாயிகள் கொண்டுள்ள அதிருப்தியை இந்த போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது .\nமேலும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் , விவசாயிகள் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇந்தத் தகவலை நீர் வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் வெளியிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது ‘ விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.மேலும் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்காக நாடு காத்திருந்தது: பிரதமர் மோடி பேச்சு\n மக்களின் கேள்விகளும், மத்திய அரசின் விளக்கமும்...\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nசுவர் காதலர் ட்ரம்ப் இந்தியா வருகை... குஜராத் மாடலை மறைக்கும் 'தீண்டாமை' சுவர்\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\ncauvery delta: அரசிதழில் வெளியானது காவிரி வேளாண் மண்டல சட்டம்...\nகொரோனாவை குணப்படுத்த எனக்கு மூன்றே நாள் போதும்: பேட்டி கொடுத்த தேனி அகோரி\nFACT CHECK: கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டு எரிப்பு\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும���மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு ஒப்புதல்\nநடந்து வந்த விவசாயிகளை ரயிலில் வீட்டுக்கு அனுப்பும் பட்னவிஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Changchun", "date_download": "2020-02-22T19:43:22Z", "digest": "sha1:VUPRJN7DNVNUGT43NXEQPHGJPPGYWEHV", "length": 4603, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Changchun, சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nChangchun, சீனா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, மாசி 23, 2020, கிழமை 8\nசூரியன்: ↑ 06:27 ↓ 17:18 (10ம 51நி) மேலதிக தகவல்\nChangchun பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nChangchun இன் நேரத்தை நிலையாக்கு\nChangchun சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 51நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 43.88. தீர்க்கரேகை: 125.32\nChangchun இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2430354", "date_download": "2020-02-22T19:44:01Z", "digest": "sha1:SZUT3OSRZEZQHUSLEDQGRFM3VYQAIPWE", "length": 21769, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! செட்டில்மென்ட் பெற திரண்ட டெபாசிட்தாரர்கள்| Dinamalar", "raw_content": "\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 24\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை 17\nயு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள்\nகோவை : யு.டி.எஸ்., நிறுவனம், 800 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிட்டியில், பணம் திரும்ப பெற, டெபாசிட்தாரர்கள் திரண்டனர்.\nகோவை, பீளமேட்டில், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பு தொகை தருவதாக விளம்பரபடுத்தினர். மக்களிடமிருந்து பெற்ற பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு பல மடங்கு பணம் திருப்பி தரப்படுவதாகவும் தெரிவித்தனர்.\nசென்னை, மதுரை, ஈரோடு, திருச்சி, சேலம், நெல்லை, துாத்துக்குடி உட்பட 16 இடங்களில் கிளைகள் துவக்கினர். அனைத்து கிளைகளிலும், ஆயிரகணக்கானோர் டெபாசிட் செய்தனர். டெபாசிட்தாரர்களுக்கு சில மாதங்கள், 10 முதல் 20 சதவிகிதம் வரை வட்டி கொடுத்த நிறுவனம், பின் வட்டி தராமல் டெபாசிட் தொகையினை திருப்பி தராமலும் மோசடி செய்தனர்.கோவை பொருளாதார குற்றப்பிரிவு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் விசாரணையில் சுமார் 70,000 பேரிடம், 800 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.\nஇந்நிறுவன நிறுவன உரிமையாளர் ரமேஷ் மற்றும் பங்குதாரர்கள் மீது , கடந்த மே, யில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், யு.டி.எஸ்., நிறுவனத்தினர், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக(செட்டில்மென்ட்), தாமாக முன் வந்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஐகோர்ட், இது தொடர்பாக , ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்க, கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.\nஇந்த கமிட்டி, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு, யு.டி.எஸ்., நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்று கொடுக்க உத்தரவிட்டது. இதற்காக, கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்கள் வி��்ணப்பிக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் கடிதம் அனுப்பபட்டுள் ளது. இதையடுத்து, 300 க்கும் மேற்பட்ட டெபாசிட்தாரர்கள் நேற்று வந்திருந்தனர். பின், அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nஒவ்வொருவரும் டெபாசிட் செய்த தொகை, அதற்கான சான்று, ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து கொடுத்தனர். விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு, நீதிபதி தலைமையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பணம் 'செட்டில்மென்ட்' செய்யப்பட உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nயோகி போஸ்டரில் மை: காங்., அமைப்பினர் கைது(10)\nஅசாமில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்(3)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியர்களின் கொள்கையே எப்படியாகிலும் பணம் பார்த்துடனும் , எத்தனையோ ஏமாற்று ஸ்கீம் வந்தாலும் நான் முந்தினு பணத்தை கொண்டு கொடுக்கிறார்கள்\nஇன்னும் இந்த மாதிரி கவர்ச்சி குவிக் மணிக்கு நாக்கை தொங்கப்போட்டு அலையும் பிக்காரிக் கூட்டம் இருக்கே,\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nபணத்தாசை பிடித்த மக்கள் எப்போதும் திருந்த போவதில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதிய���ல் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nயோகி போஸ்டரில் மை: காங்., அமைப்பினர் கைது\nஅசாமில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_38.html", "date_download": "2020-02-22T18:59:12Z", "digest": "sha1:PG4UA36ARCF46DCWB7D4GVJ4UXHAS2FH", "length": 6090, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "மதுபோதையில் இடியன் துப்பாக்கியால் மக்களை மிரட்டியவர் கைது - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » மதுபோதையில் இடியன் துப்பாக்கியால் மக்களை மிரட்டியவர் கைது\nமதுபோதையில் இடியன் துப்பாக்கியால் மக்களை மிரட்டியவர் கைது\nவவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் சந்திப்பகுதியில் நேற்று மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவரை இடியன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவன்னிப்பிராந்திய பிரதிப் காவல்துறைமா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது நபர் ஒருவர் மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவல் ஒன்றில் நேற்று சாம்பல்தோட்டம் டிஸ்கோ சந்திப்���குதியில் குறித்த நபர் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினரைக் கண்டதும் குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார்.\nஇதையடுத்து குறித்த நபரை துரத்திச் சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது இடியன் துப்பாக்கி ஒன்றினை தன்வசம் வைத்திருந்தமை பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.\nஇடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 33வயதுடைய குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nவவுனியாவில் இளம்பெண் மீது கத்தி குத்து.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழில் பித்தளை தாலி கட்டி உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1884", "date_download": "2020-02-22T18:48:41Z", "digest": "sha1:VWJBNYXZZ7HIRM4SO7JSMM4F2SS3DOOE", "length": 6284, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sand", "raw_content": "\nஆசிரியர்கள் துணையுடன் கல்லூரியில் கிராவல் மண் திருட்டு..\nமணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை கொல்ல முயன்றவர் கைது\nகடத்தல் மணல் லாரியை பிடித்து வந்த எஸ்.ஐ... போகச் சொன்ன இன்ஸ்பெக்டர்...\nசெயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்\nபோலி ஆவணம் மூலம் மணல் கடத்திய லாரிகள்... அதிகாரிகளிடம் பேரம் பேச முயற்சி..\nமணல் கடத்திய நிருபர்... வழக்குப் பதிந்து கெத்துக் காட்டிய போலீஸ்\nமணல் கடத்திவந்த 11 லாரிகள் ; டிரைவர்கள் தப்பி ஓட்டம்\n\"மவுலிவாக்கம் போன்ற பேராபத்து ஏற்பட வாய்ப்பு\" -எச்சரிக்கும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம்.\nமணல் குவாரி... மாட்டு வண்டியை சிறைபிடித்த பொதுமக்கள்\nமறைக்கப்படும் திருட்டு மணல் மரணங்கள் -‘தேள் கொட்டியும்’ காவல்துறை கமுக்கம்\nஊடகங்களில் சாதனை புரிவோர் யார்\nஇந்த வார ராசிபலன் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்\nஎண்ணெய்க் குளியல் எப்போது செய்யலாம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\nசெவ்வாய் தோஷம் அனைவரையும் பாதிக்குமா -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tutorials/", "date_download": "2020-02-22T18:21:02Z", "digest": "sha1:HMHTYW5ZHGPGWDFSR4BY6BNNCCV2U2A3", "length": 3213, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "பாடங்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jun 27, 2009\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-02-22T20:26:47Z", "digest": "sha1:QI7U7XIMKCJWYEXOF76E3WP7VG6HZQXF", "length": 15535, "nlines": 172, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலா���ா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nHome / உணவே மருந்து / உணவு பழக்கம் / மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nமாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nஉணவு பழக்கம், உணவே மருந்து Leave a comment 1,628 Views\nஇதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது.\nஇந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். அலர்ஜிகள் சில மருந்துகளின் குறுக்கீடு இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும் கர்ப்பகால சிக்கல்கள் எடை அதிகரிப்பு அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும் மாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த இடத்தை தேய்க்கவோ அல்லது சொறியவோ வேண்டாம். அதேபோல அந்த இடத்தில் சோப்பு அல்லது தண்ணீர் போட்டு கழுவ வேண்டாம், ஏனெனில் இது அலர்ஜியை தீவிரப்படுத்தும். அதன்மீது களிம்புகளை பூசி அதன் ஈரப்பதத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்ளவும். சருமத்திற்கு ஏற்றவாறு நெகிழ்வான ஆடைகளை அணியவும். மேலும் இதை பற்றி அறிய காணொளியை முழுமையாக பார்க்கவும்\nTags #diet #Exercise_trends #fit #Fitness #Fitness_activities #Fitness_goals #food_control #food_habits #Health #Health_Tips #healthy #healthy_benefits #Next_day_360 #Nutrition_tips #Physical_fitness #pomegranate #pomegranate_side_effects_in_ tamil #Strength #tips #gym #wellness #Yoga_360 #ஆசனம் #ஆரோக்கியம் #இயற்கையே_மருந்து #உடல்_ஆரோக்கியம் #உடல்_நலம் #உணவு #உணவு_முறைகள் #உணவே_மருந்து #சமையல் #நலமுடன்_வாழ்வோம் #சித்த_வைத்தியம் #தமிழர்_உணவு #தமிழ்_ உணவு_ முறைகள் #தமிழ்_டாக்டர் #நாட்டு_மருந்துகள் #தமிழ்_மருந்து #தமிழ்_யோகா #தமிழ்_யோகி #நாட்டு_மருந்து_சித்த_மருத்துவம் #பாட்டி_வைத்தியம் #பாரம்பரியம் #மண்ணின்_மருத்துவம் #மருத்துவ_குறிப்புகள் #மாதுளம்_பழம் #மூலிகை_உலகம் #மூலிகை_சமையல் #யோகா #யோகா_ஆசனம் #யோகா_தமிழ் 360 antioxidants exercise food nextday360 pomegranate benefits pomegranate benefits for weight loss in tamil pomegranate in tamil pomegranate peel benefits in tamil pomegranate side effects during pregnancy workout Yoga yogi உடற்பயிற்சி மாதுளம் பழத்தின் நன்மைகள் மாதுளம் பழம் மாதுளம் பழம் எப்போது சாப்பிட வேண்டும் மாதுளம் பழம் ஜூஸ் மாதுளை சாப்பிடும் நேரம் மாதுளை பழத்தின் தீமைகள்\nPrevious இயற்கை vs செயற்கை\nNext சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nசளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nChocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா \nதுரித உணவுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்வது \nபதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள 9 வழிகள்\nஉணவுகளில் ஏன் வண்ணம் சேர்க்கப்படுகிறது \nமது குடிப்பவர்களா நீங்கள் உங்கள் உடலை நோய்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.\nபானி பூரி நல்லதா கெட்டதா\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்\nசிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்\nமாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nஇணையதளம் உருவாக்கப்பட்டதன் காரணம் வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் அவர்களின் கனவு தான் அவர் விதைத்த விதையில் முளைத்த நானும் ஒரு செடி தான் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வே���ாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=16374", "date_download": "2020-02-22T20:05:42Z", "digest": "sha1:JHIJWGYJI3B5JZKXRSOG334HH2CN4Y32", "length": 29316, "nlines": 247, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nலெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n03.09.2000 அன்று யாழ். குடாநாட்டில் பல முனைகளின் இருந்து சிறிலங்காப் இராணுவத்தினர் மேற்கொண்ட “ரிவிகிரண” நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய (120) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n“ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் “ரிவிகிரண” என்ற இராணுவக் குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா இராணுவத்தினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர்.\nசிறிலங்கா இராணுவத்தினரின் இந்த வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nவிடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nலெப்.கேணல் இரும்பொறை (ஆசிர்வாதம் ரமேஸ் – யாழ்ப்பாணம்)\nகப்டன் குட்டித்தேவன் (தவசி ரமேஸ் – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் கனிமருதன் (மணியம் விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் செந்தில்வேல் (பாலசிங்கம் சுயதாஸ் – யாழ்ப்���ாணம்)\n2ம் லெப்டினன்ட் நிசாந்தினி (கணேஸ் ஜெயந்தினி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை குட்டிமோகன் (சந்திரன் சுதர்சன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பைந்தமிழன் (பேர்ச்மன் எரிக்கமில்டன் – கிளிநொச்சி)\nமேஜர் கவிதா (கணபதிப்பிள்ளை ராணி – மட்டக்களப்பு)\nமேஜர் பூமளா (நாகமுத்து நிர்மலா – யாழ்ப்பாணம்)\nமேஜர் மிதுலா (உருத்திரன் கீதா – வவுனியா)\nமேஜர் ரஞ்சி (இராசேந்திரம் திலகராணி – யாழ்ப்பாணம்)\nமேஜர் மிருதங்கா (சிங்கராஜர் பவானி – யாழ்ப்பாணம்)\nகப்டன் மேகரா (கந்தசாமி சுசீலா – மட்டக்களப்பு)\nகப்டன் லட்சுமிகா (சிவப்பிரகாசம் ஜானகி – மட்டக்களப்பு)\nகப்டன் ஆனந்தி (கோபாலசிங்கம் கோமதி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சுதர்மினா (நாகலிங்கம் விஜயலட்சுமி – யாழ்ப்பாணம்)\nகப்டன் குணமதி (அருணாசலம் ஜெயமலர் – முல்லைத்தீவு)\nகப்டன் கலைமகள் (கனகலிங்கம் ஜெயந்தி – வவுனியா)\nலெப்டினன்ட் கஜேந்தி (முத்துவேல் சுவேந்தி – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் ரமேசா (சின்னத்தம்பி இந்திரா – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் தர்சனா (அமரசிங்கம் மேகலாதேவி – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் வேதிகா (கிரிஜா) (ஏகாம்பரம் தங்கமுத்து – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் குயிலினி (சின்னையா காளிதேவி – திருகோணமலை)\nலெப்டினன்ட் அபிநயா (சதாசிவம் வனிதா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சோழமகள் (செல்வரத்தினம் நகுலேஸ்வரி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் கடல்வீரன் (நாதன்) (சிவசண்முகநாதன் லோகநாதன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சாரங்கி (தர்மகுலசேகரம் தர்மினி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் துளசி (தங்கராசா சிவப்பிரியா – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் அபிராமி (ஞானமுத்து ரஞ்சினி – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் மரகதா (சம்புநாதன் நிர்மலா – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் செவ்விழி (பாலசாமி மேகலா – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் அகமதி (கந்தமுத்து கோமதி – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் வாசுகி (வண்ணமணி மஞ்சுளா – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் பாமகள் (சோதிலிங்கம் சசிகலா – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் வான்மதி (மனோகரன் றெபேக்கா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் தணிகைமலர் (நடேசன் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் குவேனி (இலங்கநாதன் சாந்தலட்சுமி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அகமகள் (செல்லையா தயாநிதி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட��� பாமதி (நடராஜா சுஜாதா – கிளிநொச்சி)\nவீரவேங்கை கடல்வேங்கை (தியாகாராசா இந்திராணி – கண்டி)\nவீரவேங்கை தமிழரசி (சத்தியசீலன் நளினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சிவரூபி (சேதுராமன் சுவேந்தினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இசைவிழி (முத்துராசா சியாமளா – முல்லைத்தீவு)\nவீரவேங்கை எழில்வேணி (சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மணியொளி (நாகன் மாரிமுத்து – திருகோணமலை)\nவீரவேங்கை திகழினி (அந்தோனிமுத்து ஜெயந்திமலர் – திருகோணமலை)\nவீரவேங்கை கடல்விழி (தேவசகாயம் மேரி – வவுனியா)\nவீரவேங்கை மாதவி (வைகை) (நடேசன் அனுசா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இசைநிலா (குமாரசாமி சித்திராதேவி – கிளிநொச்சி)\nசிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் ராமச்சந்திரன் (வேலாயுதம் இராமச்சந்திரன் – முல்லைத்தீவு)\nசிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் தமிழரசன் (தெய்வநாதன் சந்திரகுமார் – மட்டக்களப்பு)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் அமலதாஸ் (அருமைநாயகம் அமலதாஸ் – முல்லைத்தீவு)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கந்தசாமி சந்திரன் – முல்லைத்தீவு)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் குமார் (இராசன் ராஜ்குமார் – முல்லைத்தீவு)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் கரன் (கிஸ்ணசாமி குருபரன் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சுதன் (சண்முகலிங்கம் சுதர்சன் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு (காளிமுத்து ராசு – கிளிநொச்சி)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சிவராசா (அருணாசலம் சிவராசா – கிளிநொச்சி)\nசிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கணேஸ் சந்திரசேகர் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் (செங்கான் விஜயகுமார் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலன் (இராசரத்தினம் சந்திரபாலன் – கிளிநொச்சி)\nசிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அழகரசன் (அருணாசலம் ரஞ்சன் – முல்லைத்தீவு)\nசிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (தர்மலிங்கம் கிஸ்ணானந்தன் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் குமார் (சின்னத்தம்பி தேவகுமார் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுதா (திருச்செல்வம் சுதா��ரன் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) (ஞானமனோகரன் மனோஜீவன் – யாழ்ப்பாணம்)\nசிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பிரபு (இராஜேந்திரம் பிரபாகரன் – கிளிநொச்சி)\nசிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சங்கர் (ஏழுமலை சசிக்குமார் – கிளிநொச்சி)\nமேஜர் இளநிலா (தம்பையா உதயகுமாரி – முல்லைத்தீவு)\nகப்டன் குறிஞ்சி (இராசதுரை கோடீஸ்வரி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் அமுதநகை (யோகேஸ்வரன் சரளாதேவி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கனிமொழி (சிவராசா சந்திரமதி – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் இந்து (ஜோசப் புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி (அப்புத்துரை சகுந்தலாதேவி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) (நல்லையா மேரிலுமினா – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் அறிவினி (அன்னலிங்கம் சசிரேகா – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் மதனா (பாக்கியம் மேரிமெடோனா – கிளிநொச்சி)\nவீரவேங்கை அகரத்தேன் (வெள்ளைச்சாமி சிறீதேவி – கிளிநொச்சி)\nவீரவேங்கை கலையரசி (தங்கேஸ்வரன் மாலினி – மட்டக்களப்பு)\nகப்டன் அருட்குமரன் (பாலசிங்கம் பாலகாண்டீபன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் கரன் (கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் இசையவன் (கந்தசாமி சிறிதரன் – மன்னார்)\nகப்டன் தமிழ்க்காவலன் (சீவரத்தினம் கலீஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்) (தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார் – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் நேரியன் (இராமலிங்கம் சுதாகரன் – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் (இம்மானுவேல்பிள்ளை தயாபரன் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சேரன் (தனசிங்கம் ரவீந்திரன் – மன்னார்)\nவீரவேங்கை தங்கத்தமிழன் (சூசைப்பிள்ளை ஜெயராஜ் – முல்லைத்தீவு)\nவீரவேங்கை இசைமாறன் (அன்ரன் சுரேஸ் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை புதுமைநெஞ்சன் (திருஞானசீலன் றோகன் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் வேலரசி (யோகராசா கல்பனா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சங்கர் (அருமைநாயகம் சத்தியநாதன் – கண்டி)\nவீரவேங்கை மெய்மகள் (சித்திரவேல் ரோகிணி – திருகோணமலை)\nவீரவேங்கை இன்பன் (சோமசுந்தரம் தயாபரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் உரவோன் (எலியாஸ் ஐக்கியஅருளன் – மன்னார்)\nலெப்டினன்ட் அன்பழகி (ஆறுமுகம் ஜெயமாலினி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இறையறிவு (மதீனா) (சுந்தரம் உ��யகுமாரி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் பூங்கிளி (பொன்னுத்துரை சந்திரமதி – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் அகமான் (தெய்வேந்திரம் நாகேஸ்வரி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சோலைப்பூ (சந்திரசேகரம் ஞானசோதி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இன்பநிலா (ஆறுமுகம் சாந்தினிக்காதேவி – அனுராதபுரம்)\n2ம் லெப்டினன்ட் கலைநங்கை (கோவிந்தசாமி பவளநாயகி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் அருந்தினி (நடராசா ஜெயமாலினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்க்கொடி (செல்லையா புனிதவதி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நவநீதா (சசி) (தியாகராசா சகாயராணி – மன்னார்)\nவீரவேங்கை அகல்விழி (செந்தா) (தவராசா அருட்செல்வி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை இசையரசி (கதிரவன் சுபாசினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வடிவுமகள் (அந்தோனிப்பிள்ளை ஜெனோ – கிளிநொச்சி)\nவீரவேங்கை பூமகள் (யோகராசா புஸ்பராணி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வேந்தினி (வைரவநாதன் லிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சோழன் (இலட்சுமணன் கெங்காதரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் சொற்கோ (சந்தனம் சண்முகேஸ்வரன் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் ஈழவேந்தன் (நகுலேந்திரன் ஜெகதாஸ் – யாழ்ப்பாணம்)\nமேஜர் செந்தூரன் (யோகராசா ராஜ்குமார் – கிளிநொச்சி)\nகப்டன் கீரன் (சித்திரசேனன் சக்திவேல் – யாழ்ப்பாணம்)\nகப்டன் சங்கர் (புண்ணியர் சத்தியேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கயற்சேரன் (பெருமாள் விசுவநாதன் – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் அன்புமாறன் (பொன்னுத்துரை உதயகுமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இளம்பரிதி (தனபாலசிங்கம் சுதாகரன் – யாழ்ப்பாணம்\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல்.\nவந்தாறுமூலைப் படுகொலையை மறப்பரோ தமிழீழத் தமிழர்\nலெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன்…\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப��பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236399-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-22T19:13:26Z", "digest": "sha1:OKOBUDYCE4JKI5YMB2NIURWGEGBR3BAH", "length": 23902, "nlines": 279, "source_domain": "yarl.com", "title": "உலகாண்ட தமிழன் மீண்டும் ஆளப்போகிறான் - பொங்கு தமிழ் - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகாண்ட தமிழன் மீண்டும் ஆளப்போகிறான்\nஉலகாண்ட தமிழன் மீண்டும் ஆளப்போகிறான்\nதேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். பாடினான் பாரதி.\nஅதை பார்க்கும் மட்டுமாவது, நான் உயிரோடு இருக்க வேண்டும்.\nஅதை பார்க்கும் மட்டுமாவது, நான் உயிரோடு இருக்க வேண்டும்.\nஇவர் பார்க்கிறதை நான் பார்க்க வேண்டும்......\nதேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். பாடினான் பாரதி.\nவேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.\nஅதை பார்க்கும் மட்டுமாவது, நான் உயிரோடு இருக்க வேண்டும்.\nஇவர் பார்க்கிறதை நான் பார்க்க வேண்டும்......\nகடவுளேயெண்டு உவையள் இரண்டுபேரும் பாக்கிறதை நானும் பாக்கவேணும்.\nகடவுளேயெண்டு உவையள் இரண்டுபேரும் பாக்கிறதை நானும் பாக்கவேணும்.\nவேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.\nமே 18 இயக்கம் அழியனும் என்று ஒற்றைக்காலில் நிண்டவங்கள் எல்லாம் இப்ப தலைவர் பெயரையும் தமிழையும் தூக்கி பிடிக்கினம் இங்கு இயக்கம் பெயரை சொல்லி காசு அடித்தவர்களும் இவர்களும் ஒன்றே 2018 ல் தீர்வு என்று சொல்லிய சம்பந்தனும் நாளை தமிழன் உலகை ஆள்வான் என்று சொல்லிவிட்டு எப்போவோ வாழ்ந் த மணிவாசகரை கொண்டுவந்து தலையில் மிளகாய் அரைக்கிற இவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை .\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nநூறு கதை நூறு படம்\nபனிப்பொழிவு நல்லாத்தான் பொழிந்திருக்கு ஈழம் மகிழ்நன்......\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nசமூக அக்கறை உள்ளவர்கள் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கே முனைவார்கள். ஆனால் இங்கே பிரச்சனையை பெரிதாக்கும் போக்கே தென்படுகிறது. ஐயா உங்களுக்குள் பிரசிசனை இருந்தால் பேசித்தீருங்கள். அதுதான் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் கடைப்பிடிக்கும் முறை. புரிந்தால் சரி.\nநூறு கதை நூறு படம்\nநூறு கதை நூறு படம்: 45 ஆறிலிருந்து அறுபது வரை July 8, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்கள் ஒரு குழந்தையாகவும் முதியவராகவும் ஒருங்கே திகழ்வதற்கான வாய்ப்பை ஒருவருக்கு சினிமா வழங்குகிறது. நிஜ வாழ்வில் அது நிகழாவொன்று. அப்பாஸ் கிராஸ்தொமி காவியத் தன்மை மிகும் கலைப்படைப்புகள் அவை உண்டாகிவரும் காலத்தில் பெறக்கூடிய வெற்றி தோல்வியைத் தாண்டிய வேறொன்றாக காலத்தின் மடியில் உறைபவை. அப்படியான தன்மை சினிமாவுக்கும் உண்டு. பல படங்கள் அவை வெளியான காலத்தில் அலட்சியப்படுத்தப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் சரிவர ஏற்றுக்கொள்ளாமலும் கடந்து சென்று பிற்பாடு கலையின் ஒளிர்தலை நிரந்தரமாக்கிக் கொண்ட காவிய மலர்களெனவே உயிர்த்திருக்கின்றன. அதைவிடவும் அபூர்வமான வெகு சில படங்களுக்கு மட்டுமே வெளியாகும் காலத்திலும் கொண்டாடப்பட்டு காலங்கடந்தும் போற்றப்படுவது நிகழும். அப்படியான ஒரு படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினி கர்நாடக மாநிலத்திலிருந்து மதராஸூக்கு வந்து நடிகரானவர். அன்றைய காலத்தில் தென் மொழிப் படங்கள் மட்டுமின்றி பெருவாரி இந்திப் படங்களுமே சென்னை சார்ந்து படப்பிடிப்புகளும் பிற்சேர்க்கை வேலைகளும் நடந்து வந்தது சரித்திரம். அப்படி இருக்கையில் எல்லா மொழிப் புதுமுகங்களுக்கும் சென்னை ஒற்றை ஸ்தலமாக தேடலுக்கும் காத்திருத்தலுக்குமாய் இருந்ததில் வியப்பில்லை. ரஜினிகாந்த் தமிழில் நடிகரானார். முதல் சில படங்களில் சாதாரணமான வேடங்களில் நடித்தவர் தன்னைப் பிறரினின்றும் அன்னியம் செய்து தனித்து நோக்கச் செய்வதற்காகக் கையில் எடுத்த விஷயம்தான் ஸ்டைல் என்பது, முன் காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்ஜி.ஆர் அரசியலில் கடுமையான போராட்டத்தில் இருந்து கொண்டிருந்த நேரம் ரஜனியின் உதயம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆரின் சகாவான சிவாஜி போட்டியில்லாத ராஜாவாக வலம்வரத் தொடங்கி இருந்தார். அடுத்த காலத்தின் ஒளிர்தலை நோக்கிய பயணத்தில் கமல்ஹாஸ��், விஜய்குமார், ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், சுமன், ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர், ஏவிஎம்ராஜன், முத்துராமன் எனக் கலந்து கட்டிய பழைய புதியவர்களுக்கிடையிலான போட்டியும் அடுத்தது யார் என்கிற வினவாத வினாவுமாய்க் குழம்பிய காலம் 1975 முதல் 1980 வரையிலான 5 ஆண்டுகள். இந்தக் காலத்தில் தன்னை ஒரு நாயகனாக நின்று நிதானமாக நிலை நிறுத்திக்கொண்ட கமல்ஹாசனையும் விஞ்சி முதலிடத்தை அடைந்த ஆச்சர்யம்தான் ரஜ்னிகாந்த். ரஜினியிடம் இருப்பதை மாற்றித் தன்னை வேரூன்றிக் கொள்ளும் பிடிவாதம் இருந்தது. எத்தனை பேர் கொண்ட கூட்டத்திலும் தான் தனித்துத் தெரியவேண்டியதன் அவசியத்தை எப்போதும் மறந்துவிடவில்லை. ஒரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டாற்போலத் தோற்றமளித்தாலும்கூட அவற்றால் தன்னுடைய ஏற்றத்திற்கு என்ன பயன் என்பதைப் பார்த்தவண்ணமே ரஜினி நடை போட்டார். ஒருவழியாக பைரவி, பில்லா, ப்ரியா போன்ற படங்கள் இனி ரஜினி என்று ஆக்கிற்று. மக்கள் தங்கள் தேர்வுகளில் எந்தவித ஆதிக்கத்தையோ பரிந்துரையையோ ஏற்பதேயில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்தவண்ணம் உதயமானார் தமிழின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அனேகமாக ரஜினியின் ஐம்பதாவது படமாக வந்திருக்க வேண்டிய அவரது 51ஆவது படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்த் எனும் மக்கள் ப்ரிய நடிகர் தனக்கென்று நடித்து மிளிர்ந்த வெகு சில படங்களில் முள்ளும்மலரும் ஜானி ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எப்போதும் இடம்பெறும். தணியாத நடிப்பு தாகம் கொண்ட கலைஞன் ஒருவனால் மட்டுமே வென்றெடுக்கக்கூடிய காத்திரமான சந்தானம் எனும் பாத்திரத்தில் மிளிரவே செய்தார் ரஜனி. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல் இப்படத்தின் முகவரியானது. சிறுவயதில் தாய் தந்தையரை இழக்கும் சந்தானம் எனும் சின்னஞ்சிறுவன் தன்னை அடுத்த தம்பி தங்கையரை வளர்த்தெடுக்க தன்னையே மெழுகாக்கிக் கொள்வதும் மாறும் காட்சிகளில் அவனால் வளர்க்கப்பட்டு முன்னேற்றம் கண்ட உடன்பிறந்தோர் மின்மினிக் காலம் முடிந்ததென எண்ணி உறவைத் துச்சமென்றெண்ணித் துண்டாடிப் பிரிவதும் சந்தானம் வாழ்க்கையின் எல்லா கடினங்களையும் ஒன்றன்பின் ஒன்றென அடைவதும் அவனது ப்ரியமான மனைவியை தீவிபத்தில் இழப்பதும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் அந��தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதும் சந்தானம் பெரிய எழுத்தாளனாகப் புகழடைவதும் சுயநலமிக்க அவனது சகோதரர்கள் அவனை மீண்டும் அண்டுவதும் தனக்கென்று இருந்த ஒற்றை உறவான தன் மனைவியை எண்ணியபடி அறுபது வயதில் மரித்துப் போகும் சந்தானத்தின் முழு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் ஆறிலிருந்து அறுபது வரை. நம் கண்களுக்கு முன்பாக சந்தானம் எனும் மனிதனைத் தெரியச் செய்ததுதான் ரஜினி எனும் புகழ்பிம்பத்தின் வியக்கத்தக்க நடிப்பாற்றலின் பலன் எனலாம். “உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவன் அதை உயர்வாகப் பேசுகிறான்” என்றொரு வசனம் வரும் இந்தப் படத்தின் இறுதியில் வணிக நிர்ப்பந்தங்கள் எது குறித்த சிந்தனையும் இன்றி முழுவதுமாகக் கதையின் செல்திசையிலேயே படத்தை எடுத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன். பிற்காலத்தில் ரஜினியை முழு சூப்பர்ஸ்டாராக வடிவமைத்து வார்த்தெடுத்ததில் பெரும் பங்கு வகிக்கும் அதே எஸ்.பி.எம் இயக்கத்தில்தான் நம்பமுடியாத அபூர்வமான ஆறிலிருந்து அறுபது வரை எனும் காவியமும் உருவானது. ஆறிலிருந்து அறுபது வரை மலைக்குறிஞ்சி https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-45-ஆறிலிர/\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nஅப்போ அந்த இந்து மாணவரகள் சைவவீதிகள் ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nஇதில் மதம் புகுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இது ஒரு பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பிரச்சனை. அண்ணனும் தம்பியும் பேசித்தீர்க்க வேண்டிய சின்ன சிக்கலுக்குள் பக்கத்துவீட்டு மாமா புகுந்துவிட்டால் ....\nஉலகாண்ட தமிழன் மீண்டும் ஆளப்போகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154997-topic", "date_download": "2020-02-22T20:29:34Z", "digest": "sha1:5Z63Z4ISUZQ3X73QTQMN6LOETXUFNJAD", "length": 36757, "nlines": 172, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான்…பி.சி.ஸ்ரீராம்…", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போ��ு அகழாய்வு\n» மடிமீது காதல் கனா\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு\n» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு\n» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது\n» இலக்கியத்தில் காதல் தேவையா\n» மனசும் குழந்தைமாதிரி தான்\n» பணம் பத்தும் செய்யும்\n» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\n» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்\n» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம் - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்\n» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\n» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்\n» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\n» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\n» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்\n» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\n» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\n» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்\n» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை\n» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n» மனித வாழ்வில், நம்பிக்கைகள்\n» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்\n» வாழு வாழ விடு\n» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல\n» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை\n» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்\n» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\n» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்\n» ராஜாஜி சிந்தனை வரிகள் –\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...\n» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது\n» உயிர்களை காப்பதே ஆன்மிகம்: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்\n» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு\n» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...\n» நான் ...நானாக இருப்பேன்.\n» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஎன்னைப் பற்றி நானே ‘நான்’ என சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்ன சாதித்து விட்டேன் அப்துல் கலாம் அல்லது இஸ்ரோவின் இன்றைய தலைவர் சிவன் ஆகியோரிடம் கேட்டாலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது…பரவாயில்லை. சொல்கிறேன். ஆனால், யாரும் என் கதையை எடுத்துக்காட்டாகவோ இஸ்பிரேஷனாகவோ கொள்ளக் கூடாது. சரியா\nஎதையும் நான் திட்டமிட்டதில்லை. வாழ்க்கையின் போக்கில் அப்படியே பயணிக்கும் நபர் நான். அப்பா மரணமடைந்தபோது ‘பா’ படப்பிடிப்பில் இருந்தேன். இப்படித்தான் வாழ்க்கை செல்கிறது அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தில் செல்கிறேன்.9 அல்லது 10 வயதில் கேமராவை முதன் முதலில் கையில் எடுத்தேன். என்னவோ தெரியவில்லை… எனக்கும் கேமராவுக்கும் ஒரு பந்தம் இருப்பதாகவே அப்பொழுது உணர்ந்தேன்.\nபடிப்பில் பெரியதாக விருப்பம் இல்லை. ‘எல்லோருக்கும் படிப்பு வருது… உனக்கு மட்டும் ஏன் வரலை…’ என அடிக்கடி என் அப்பா சந்திரமௌலிகேட்பார். அவருக்கு ஹார்ட்டிகல்ச்சர்தான் தொழில். அதிலும் பூக்கள் தோட்டம்தான் பிரதானம். அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.\nமலர்கள் திசு வளர்ப்பு, ஒட்டு முறை… இதையெல்லாம் படம் பிடித்து ஆவணப்படுத்துவார்கள். அவற்றை போட்டோ எடுக்கத்தான் வீட்டில் கேமரா இருக்கும்.அந்த கேமராவை என் கையில் கொடுக்க மாட்டார்கள். ஆசைப்பட்டு கேட்டபோது கொஞ்சம் அதிக விலையுள்ளதைக் கொடுக்காமல் பிரௌனி என்கிற பிளாஸ்டிக் லென்ஸ் உள்ள கேமராவை தாத்தா கொடுத்தார்.\nஆசைதீர ஃபிலிம் ரோல் முடியும் வரை அதை க்ளிக்கினேன். ஆனால், ஆர்வம் தாங்காமல் ரோல் பாக்ஸை அப்படியே திறந்தேன்… எடுத்தவை எல்லாம் போய்விட்டது.அப்பாவும் தாத்தாவும் எதுவும் சொல்லவில்லை. மாறாக மீண்டும் கேமராவைக் கொடுத்து எடுக்கச் சொல்லி படங்களைப் பார்த்தார்கள்.\nதாத்தா புன்னகையுடன், ‘இப்ப புரியுதா… ஒருசில விஷயங்களை ஏன் பெரியவங்க வேண்டாம்னு சொல்றாங்கன்னு..\nஇத்தனைக்கும் அதைத் திறக்கக் கூடாது… எடுத்த போட்டோக்கள் அழிந்துவிடும்… எனத் தெரியும். ஆனாலும் ஆர்வம் யாரை விட்டது\nபடிப்புக்கு என் மேல் கோபம். என்னிடம் நெருங்கவே இல்லை. இந்நிலையில் இது மாதிரியான பிரச்னைகள் வேறு. அதனால்தான் அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறேன்… என்னை யாரும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று.\nஉடனே அவரும்தான் படிக்கவில்லை… இவரும்தான் படிக்கவில்லை… என்றெல்லாம் பட்டியல் போடாதீர்கள். இன்றைய நிலையில் படிப்பு அவ்வளவு முக்கியம். இதை ஒருபோதும் மறக்காதீர்கள். ஒரு மனிதன் எந்தத் துறையில் சாதிக்கவும் முக்கியத் தேவை அவனுக்கு அமையும் வாத்தியார். எனக்கு அப்படிப்பட்ட வாத்தியாராக ராபர்ட் சார் கிடைத்தார்.\nநிறைய கற்றுக் கொண்டேன். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர்களுக்கான டிப்ளமா கோர்ஸில் நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்.\nஅப்பொழுதெல்லாம் ஒரு கோர்ஸுக்கு ஐந்து பேர்தான். இன்று பத்து பேர். ஆனால், தகுந்த ஆசிரியர்கள் இல்லாமல் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி வாடுகிறது. எப்படிப்பட்ட கல்லூரி தெரியுமா அது.. அரசு எப்படியாவது அதை சரிசெய்ய வேண்டும்.பாருங்கள். எங்கெங்கோ அலைபாய்கிறேன்… இது தவறல்லவா.. அரசு எப்படியாவது அதை சரிசெய்ய வேண்டும்.பாருங்கள். எங்கெங்கோ அலைபாய்கிறேன்… இது தவறல்லவா.. அதனால்தான் என் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்கிறேன்.\nசரி… விஷயத்துக்கு வருகிறேன். என்னுடன் படித்த ஐவரில் இருவர் மட்டுமே திரைத்திறையில் இருக்கிறோம். என் பக்கத்து வகுப்பு மாணவர்களாக கமல் ஹாசன், ருத்ரய்யா, சந்தான பாரதி, ராதாரவி, ஆர்.சி.சக்தி ஆகியோர் இருந்தார்கள். இன்றும் நேரம் கிடைக்கும்போது நாங்கள் கூடி எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.\nடிப்ளமா முடிந்தது. அதாவது படித்து முடித்தேன் என்றெல்லாம் வீட்டில் என் மீது பெரியதாக நம்பிக்கை எல்லாம் இல்லை. காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவாக செல்வேன். அலைவேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.\n’ என அலட்சியமாகப் பார்ப்பார்கள்.\nநான் ஒளிப்பதிவு செய்த முதல் இரண்டு படங்களும் வெளிவரவே இல்லை. முத்து இயக்கத்தில் ஒரு படம். அடுத்து கறுப்பு வெள்ளையில் ஒரு படம். இது பாதியுடன் நின்றுவிட்டது.வேலு பிரபாகரன் எனக்கு நண்பர். தயாரிப்பாளர் பரணியிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் மூலம் மௌலி இயக்கிய ‘வா இந்தப் பக்கம்’ கிடைத்தது. வெளியான அடிப்படையில் இதுவே எனது முதல் படம். பிறகு ராதிகா தயாரிப்பில் பிரதாப் போத்தன் இயக்கிய ‘மீண்டும் ஒர�� காதல் கதை’.\nபொதுவாக எனது ஒவ்வொரு படத்துக்கும் ஓர் இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி கூட என் அப்பாவை சங்கடப்படுத்தியது. ‘என்னடா… இப்படி சும்மா இருக்க..’ எனக் கேட்பார். ஏனெனில் அவர் ‘சும்மா’ இருந்ததே இல்லை. அப்படி வேலை செய்வார்.இந்த வார்த்தைதான் இன்றும் என்னை ‘சும்மா’ இருக்கவிடாமல் எதையாவது செய்துகொண்டே இருக்கச் செய்கிறது. படம் இல்லாத நேரங்களில் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிடுவேன்; அதனுள் மூழ்கிவிடுவேன்.\nஅப்பாவுக்கு நம்பிக்கை கொடுத்த பட்மாக அமைந்தது ‘மெளன ராகம்’தான். ‘பையன் ஏதோ பண்றான்’ எனப் புரிந்தது. கொஞ்சம் ‘மரியாதை’யாக என்னை நடத்தினார்.அம்மா… என்ன சொல்ல.. ‘உங்களை மாதிரி ஒருத்தர் யாருக்கு அம்மாவா கிடைச்சாலும் அவங்க சாதிப்பாங்க…’ என்பேன் அடிக்கடி. ‘போடா…’ என புறங்கையால் அதை ஒதுக்குவார்.\nரொம்ப சாந்தமான மனுஷி. பெயரும் சாந்தம். அவர்கள் பெயரைத்தான் என் அலுவலகத்துக்கு வைத்திருக்கிறேன். வயது கொஞ்சம் கொஞ்சமாக என் மீது படிகிறது. இதற்கிடையில் என் வாழ்க்கையையே திசை திருப்பி கடவுள் என்னை ஒதுக்கி வைத்த சம்பவமாக என் மகளின் மரணம் அமைந்தது…எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை… நாத்திகவாதி… என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பிடிக்கவில்லை. ‘அட போங்கய்யா’ என ஒதுக்கிவிட்டேன். அவ்வளவுதான். மற்றபடி என் கறுப்புச் சட்டைக்கும் கடவுளை ஒதுக்கிய சம்பவத்துக்கும் தொடர்பில்லை. என் சட்டையின் கலர் கேமராவில் விழுந்து காட்சிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றுதான் கறுப்புச் சட்டையை அணிந்தபடி இருந்தேன். மகளின் மரணத்துக்குப் பின் அது வெள்ளை நிறமானது.\nஅன்று பி.சி. என்றால் கறுப்புச் சட்டை + தாடி. இன்று பி.சி. என்றால் வெள்ளைச் சட்டை + தாடி.பி.சி ஆம். புதுக்கூர் சந்திரமௌலி ராம். இதுதான் என் முழுப் பெயர். தனியாக நான் எதையும் செய்யவில்லை. எனக்கு உள்ளுணர்வின் மேல் எப்பொழுதும் நம்பிக்கை உண்டு. கதை கேட்கும்போது ஆழ்மனதில் பிடித்திருந்தால் மட்டுமே ஓகே சொல்வேன். இதே ஆழ்மனதுதான் படம் இயக்கச் சொன்னது; அதுவேதான் இப்போதைக்கு வேண்டாம் என்றும் தடுத்திருக்கிறது.\nசிலருடைய கூட்டணியும் அவர்களுடனான புரிதலும் என் பயணத்துக்கு உதவியது; உதவியும் வருகிறது. மணிரத்னம், ஃபாசில், பால்கி, ஷங்கர் என ஆரம்பித்து சமீபத்திய பாக்யராஜ் ��ண்ணன் வரை சில பல மேஜிக்குகள் சாத்தியமானது அதனால்தான். ‘எனக்கு என்ன வேணும்… அவங்களுக்கு நான் என்ன தரணும்…’ என்பது தெளிவாக இருதரப்புக்கும் புரிந்ததாலேயே அவை சாத்தியமாகின.\nஇதனால் பி.சி. பிஸியாக இருந்தான் ஒரு கட்டத்தில் வீட்டுச் சூழலில் இருந்து நான் தப்பித்து ஓடுவதுபோல் இருந்தது. என்னை விட என் மனைவி சீதா இதனால் அதிகம் பாதிக்கப்பட்டார். ஷங்கரிடம் சொல்லி ‘ஐ’ படப்பிடிப்பு சமயத்தில் அவரையும் சீனாவுக்கு அழைத்துச் சென்றேன். அது அவருக்குள் சின்னதாக மாற்றத்தை ஏற்படுத்தியது.அன்று ஷங்கர், ‘ஏன்’ என்று கேட்டிருக்கலாம். ‘அங்க எதுக்கு சார் அவங்க’ என இழுத்திருக்கலாம். ஆனால், நானும் சீதாவும் எந்த மாதிரியான மனநிலையில் இருந்தோம் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.\nஇதைத்தான் முக்கியமாக நினைக்கிறேன். புரிதல்… என் தாத்தா, அப்பாவில் ஆரம்பித்து என்னைப் புரிந்து கொண்டவர்களே என் வாழ்க்கை முழுக்க உடன் வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள். இதனாலேயே உறவினர் வீட்டுப் பையன் அல்லது மகளை… சிபாரிசுடன் வருபவர்களை என் உதவியாளர்களாக நான் சேர்த்துக்கொள்வதே இல்லை. ஆர்வம் இருக்க வேண்டும்… பரஸ்பர புரிதல் எங்கள் இருவருக்கும் இடையில் கட்டாயம் மலர வேண்டும். இதைத்தான் முக்கியத் தகுதியாக நினைக்கிறேன்.\nஆனால் ஒன்று. யாரையும் உதவியாளர்களாக நான் நினைப்பதே இல்லை. ஏனெனில் நானே உதவியாளராகத்தான் எப்பொழுதும் இருக்கிறேன். பயணத்தில் சக பயணிகள். அவ்வளவே. வெற்றியோ தோல்வியோ என்னை பாதிப்பதில்லை. ஆனால், என் பணியை சரிவர நான் செய்யவில்லை என்றால் ரெஸ்ட்லெஸ் ஆகிவிடுவேன்.\nசமீபத்தில் அதீத ஈடுபாட்டுடன் பணிபுரிந்த படம், அக்‌ஷய் குமார் நடித்த ‘padman’. நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கையைத் தழுவிய இந்திப் படம் அது. இந்திய அரசு அந்தத் தமிழனுக்கு பத்ம விருது கொடுத்து கவுரவித்துள்ளது. இதை எல்லாம் அறியாமல் இதே தமிழகத்தில் நானும் இருந்திருக்கிறேனே என ரொம்பவும் வருத்தப்பட்டேன். அதை ஈடுகட்ட அதீத ஈடுபாட்டுடன் உழைத்தேன்.\nமூன்று ரூபாய்க்குக் கூட நாப்கின் வாங்க முடியாத நிலையில் நம் நாட்டுப் பெண்கள் இருப்பதையும்… இதைப் போக்க ஒரு தமிழன் அத்தனை அவமானங்களையும், உதாசீனங்களையும் சந்தித்து விடாமுயற்சியுடன் போராடி யிருக்கிறான��� என்பதும் எப்பேர்ப்பட்ட விஷயம்\nஅதிகாலை ஒளி எப்பொழுதுமே எனக்கு ஸ்பெஷல். அமிதாப் பச்சனாக இருந்தாலும் சரி… சிவகார்த்திகேயனாக இருந்தாலும் சரி… 5.45க்கு ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்கள். ஓர் ஒளிப்பதிவாளனாக அதை அவர்களுக்குப் புரிய வைத்து விடுவேன்.ஏனெனில், ஒவ்வொரு நாள் அதிகாலை ஒளியிலும் ஒரு கதை… ஒரு செய்தி இருக்கிறது. நான் கமிட் ஆகும் படத்தின் முதல் ஷாட் எப்பொழுதுமே அதிகாலையில்தான்\nஒலி பிறக்க ஒளி. ஒளி பிறக்க ஒலி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--த��ைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/business/another-fraud-in-pnb-rs-3805-15-crore-by-bhushan-power-steel/", "date_download": "2020-02-22T19:17:02Z", "digest": "sha1:RGT7EYEY63UWYXB4CB5HADHW6PF3PO22", "length": 18688, "nlines": 201, "source_domain": "seithichurul.com", "title": "பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மீண்டும் ஒரு மோசடி! | Another Fraud In PNB: Rs 3,805.15 Crore By Bhushan Power & Steel", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மீண்டும் ஒரு மோசடி\n👑 தங்கம் / வெள்ளி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மீண்டும் ஒரு மோசடி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ரூ.3,805.15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆர்பிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஸ்டீல் நிறுவனமான பூஷன் ஸ்டீல்ஸ் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து 3,805.15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாத ஆர்பிஐயிடம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி புகார் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாப் நேஷ்னல் வங்கில் ரூ.14000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ் நிறுவனர் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவரும் லண்டன் மற்றும் ஆண்டிகுவாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.\nஅவர்கள் இருவரையும் நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிறமாக உள்ளது.\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க தங்கப் பத்திர திட்டத்தில் வெளிநாட்டவர்களை அனுமதிக்க வாய்ப்பு\nஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடியாக சரிவு\nஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டு 40 ஆயிரம் ரூபாயை இழந்த கல்லூரி மாணவி\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை\nமத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: ��ிளாசிய மு.க.ஸ்டாலின்\nஜிஎஸ்டி வரி நன்மையினை நுகர்வோருக்கு அளிக்காத நெஸ்ட்லே.. 100 கோடி லாபம் ஈட்டி மோசடி\nஃபேஸ்புக் பழக்கம்: பெண்ணாக நடித்த ஆணிடம் 80 ஆயிரத்தை இழந்த பரிதாபம்\nஐபிஓ-ல் பங்குகளை வெளியிடும் எஸ்பிஐ கார்ட்ஸ்\nஎஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது.\nஇந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 18 சதவீதம் உள்ளது.\nதற்போது முதல் முறையாக எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13.5 கோடி பங்குகளைப் பங்குச்சந்தையில் மார்ச் 2-ம் தேதி வெளியிட உள்ளது. மார்ச் 5-ம் தேதி வரை பங்குகளை ஐபிஓ மூலமாக வாங்கலாம்.\nஎஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76 சதவீத பங்குகளும், கார்லைல் குழுமத்திடம் மீதப் பங்குகளும் உள்ளன.\nசென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது. அதே காலகட்டத்தில் லாபம் 78 சதவீதம் அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக உள்ளது.\nஎஸ்பிஐ கார்ட்ஸின் இந்த முடிவால், எஸ்பிஐ பங்குகள் இன்று 2 சதவீதம் உயர்ந்து 326.35 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூரு SAP நிறுவன ஊழியர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல்; அதிர்ச்சியில் ஊழியர்கள்\nஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nH1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும் குர்காமில் உள்ள தங்களது கிளை அலுவலகங்களை மூடியுள்ளது.\nநிறுவனத்திடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியைச் செயலாம் என்று SAP நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 132 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த 7 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் 8 ஆயிரம் பே இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nபெங்களூருவுக்கு அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு\nஎலக்ட்ரிக் வாகனங்களின் ��ேட்டரிகளில் பயன்படுத்தும் லித்தியத்தின் இருப்பு பெங்களூரு அருகேயுள்ள மாண்டியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅணு தாதுகள் இயக்குநரகம் செய்த ஆய்வில் அங்கு 14,100 டன் மதிப்பிலான லித்தியம் இருப்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.\nசிலி நாட்டில் உள்ள 8.6 மில்லியன் டன் லித்திய இருப்பு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 2.8 மில்லியன் டன் மதிப்பிலான லித்தியம் இருப்புடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nவீடியோ செய்திகள்14 hours ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்14 hours ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவேலை வாய்ப்பு14 hours ago\nமதுரை கரூவூலத் துறையில் வேலை\nவீடியோ செய்திகள்15 hours ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்15 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்15 hours ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்16 hours ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்14 hours ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்14 hours ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவீடியோ செய்திகள்15 hours ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்15 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்15 hours ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்16 hours ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 days ago\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nஅவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி\nவீடியோ செய்திகள்2 days ago\nபொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி. ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்\nவீடியோ செய்திகள்2 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (21/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nவீடியோ செய்திகள்15 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவேலை வாய்ப்பு2 days ago\nஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/contestants-nominate-kavin-from-kamal-haasans-tamil-bigg-boss-3/articleshow/70844105.cms", "date_download": "2020-02-22T19:55:33Z", "digest": "sha1:PJPXI7RQNB652FSWMQ6Y3ARQVHWTE7MZ", "length": 16917, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Kavin : கவினை நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்: லோஸ்லியா – கவினை பிரிக்க புதிய முயற்சி? - contestants nominate kavin from kamal haasan's tamil bigg boss 3 | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nகவினை நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்: லோஸ்லியா – கவினை பிரிக்க புதிய முயற்சி\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் கவினை எலிமினேட் செய்ய ஒவ்வொரு போட்டியாளர்களும் தீவிரமாக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.\nகவினை நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்: லோஸ்லியா – கவினை பிரிக்க புதிய முயற்சி...\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 16 ��ோட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 17ஆவது போட்டியாளராக நடிகை கஸ்தூரி 46ஆவது நாளில் எண்ட்ரி ஆனார். ஆனால், அவர் வெற்றிபெறுவார் எதிர்பார்த்த நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nகடந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இருந்த சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி ஆகியோரில் கஸ்தூரியைத் தவிர மற்ற போட்டியாளர்கள் பாதுகாக்கப்பட்டனர். உண்மையில், கஸ்தூரி நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றவில்லை. அவரை ரகசிய அறைக்கு செல்லுமாறு வலியுறுத்தவே, அவருக்கு அதில் விருப்பமில்லாத நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார்.\nAlso Read This: Episode 62 Highlights: குழந்தைகள் குரலை கேட்ட பின்பு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியாது- கஸ்தூரி..\n#Day64 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்..… https://t.co/42A0TBZdY5\nஏற்கனவே போட்டியின் 21ஆவது நாளில் வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் 50ஆவது நாளில் சிறப்பு விருந்தினராக வந்தார். பின்னர், அவரும் ஒரு போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டில், லோஸ்லியா, கவின், வனிதா, சேரன், ஷெரின், தர்ஷன், சாண்டி, முகென் ராவ் ஆகிய 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.\n63 நாட்கள் முடிந்த நிலையில், இன்னும் 37 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இறுதி வாரத்தில் 3 போட்டியாளர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார். பின்னர் இருக்கும் இருவரில் ஒருவர் ரன்னராகவும்மற்றொருவர் வின்னராகவும் அறிவிக்கப்படுவார்.\nஇதையும் படிங்க: ஹவுஸ்மேட்ஸை பிரித்தாளும் சூழ்ச்சியில் கமலும், பிக் பாஸும்..\n#Day64 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்..… https://t.co/4g7lKV1Frp\nஇனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். ஆனால், வைல்டு கார்டு மூலம் இனிமேல் யாரும் வரமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று வெளியான புரோமோவில், தர்ஷன், முகென் ராவ் மற்றும் சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்கின்றனர்.\nதொடர்ந்து கவின் நாமினேட் செய்யப்படுவதால், இந்த வாரம் அவர் தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கவின் – லோஸ்லியா இருவரையும் பிரிக்கவும் போட்டியாளர்கள் பிரிப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் படிக்க: நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்- லோஸ்லியாவை வச்சு செய்த கமல்\n#Day64 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்..… https://t.co/8gzQ0b41on\nமற்றொரு புரோமோவில், உங்கள் எல்லோரையும் வெளியேற்றிவிட்டு தான் நான் வெளியேறுவேன் என்று கூறுவது போன்று வீடியோ அமைந்துள்ளது. மற்றொன்றில், கவின், லோஸ்லியா இருவரும் பேசுவது போன்று வீடியோ அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nகவினின் காதலி பிரியா பவானி சங்கரா\nதகுதியானது கிடைக்கும் வரை பொறுமையா இருங்கள்: சாக்ஷி அகர்வால்\nஒரே போடா போட்ட வனிதா: வேறு வழியில்லாமல் ஆளே மாறிப் போன பிக் பாஸ்\nமேலும் செய்திகள்:லோஸ்லியா|தமிழ் பிக் பாஸ் சீசன் 3|கவின்|கமல் ஹாசன்|tamil bigg boss season 3|losliya|Kavin|kamal haasan\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகவினை நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்: லோஸ்லியா – கவினை பிரிக்...\nEpisode 62 Highlights: குழந்தைகள் குரலை கேட்ட பின்பு பிக் பாஸ் வ...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கஸ்தூரி..\nசேரனிடம் தொலைப்பேசியில் பேசிய அந்த பிரபலம் இவர் தான்..\nநான் பொதுவாகத்தான் சொல்கிறேன்- லோஸ்லியாவை வச்சு செய்த கமல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/26161859/Varatharaja-Perumal.vpf", "date_download": "2020-02-22T19:59:32Z", "digest": "sha1:MV3XGFHBE7NJOUH2GH4CLRNRCLXF7B3E", "length": 15047, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Varatharaja Perumal || ராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள் + \"||\" + Varatharaja Perumal\nராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள்\nவிஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆட்சி செய்தார். அவரது ராயர் வம்சத்து மக்கள் அருகே இருந்த இரண்டு கிராமங்களில் வசித்து வந்தனர்.\nஎதுர்மலை, பாலை மலை என்பது அந்த கிராமங்களின் பெயர்கள். இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய ஏரி.\nநீர் வளமும் நில வளமும் மிக்க திருச்சினாப்பள்ளியின் மீது அந்த கிராம மக்களுக்கு ஒரு கண். எனவே அந்த கிராமங்களை விட்டுவிட்டு திருச்சினாப்பள்ளிக்கு அருகே குடிபெயர்ந்தால் என்ன\nதங்கள் விருப்பத்தை மன்னரிடம் கூற மன்னரும் சம்மதம் கூறி விட்டார்.\nதாங்கள் குடியேற திருச்சினாப்பள்ளிக்கு 20 கல் தொலைவில் ஓர் இடத்தை தேர்வு செய்தனர். காட்டுப் பகுதி அது. மன்னரின் ஆணையால் அந்தக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது. குடியிருப்புக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டு ராயர் வம்சத்தினர் அங்கே குடியேறினர்.\nஅந்த இடத்திற்கு தாங்கள் ஏற்கனவே வசித்த இடத்தின் பெயரையே வைத்தனர். தென் பகுதிக்கு பாலை மலை என்றும், வடபகுதிக்கு எதுர்மலை என்றும் பெயர் சூட்டினர். ஏரிக்கு இருபுறமும் ஊர்கள் அமைந்திருந்தன. ஊர் மக்கள் வழிபட பாலைமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் மன்னர் உருவாக்கி கொடுத்தார்.\nதாங்கள் வாழ்ந்து வந்த ஊரில் இருந்த பெருமாளையே புதிதாக குடியேறிய ஊரில் அமைத்து கொடுத்த மன்னருக்கு குடியேறிய மக்கள் நன்றி கூறினர்.\nஅவர்களால் பெயர் சூட்டப்பட்ட பாலைமலை என்ற கிராமத்தின் பெயர், நாளடைவில் மருவி ‘பாலையூர்’ என்றும், எதுர்மலை என்ற ஊர் ‘எதுமலை’ என்றும் மாறியது. இந்த எதுமலையில் உள்ளதுதான் வரதராஜ பெருமாள் ஆலயம். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடி மரம் உள்ளது. இதில் ஆஞ்சநேயரின் திருமேனி நம் கண்களை கவரும் வண்ணம் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தாமதமாகும் திரு மணம் நடந்தேறவும், குழந்தை பேறு உண்டாகவும், கல்வி ஞானம் பெறவும் இவரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.\nஅடுத்ததாக கருடாழ்வாரின் சன்னிதி உள்ளது. அதை அடுத்து மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலது புறம் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனா, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூத்தாழ்வார், திருப்பாணாழ்வார், நாதமுனிகள், எம்பார், ராமானுஜர், காளிங்கன் நாகர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.\nஅர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் கீழ் திசை நோக்கி சேவை சாதிக்கிறார். அருகே உற்சவர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் தெற்கில் கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முகத்தில் புன்னகையுடன் அருள்பாலிக்கிறாள்.\nமணமாகாத கன்னியர் கமலவல்லி தாயாரை வேண்டிக் கொள்ள, அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். மணமானதும் தம்பதியர் சன்னிதிக்கு வந்து புத்தாடை அணிவித்து ஆராதனை செய்து நன்றியை தெரிவிக்கின்றனர்.\nமேற்கு திருச்சுற்றில் ஆதி அந்தபிரபுவின் திருமேனி உள்ளது. இத்திருமேனி பாதி விநாயகரையும் பாதி ஆஞ்சநேயரையும் கொண்டதாகும். அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வடக்கில் ஆலய தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி வளர்ந்துள்ளது. இறைவனின் தேவக் கோட்ட விமான சுவர்களில் ஏராளமான கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர், கருடாழ்வார், பெருமாள், பிள்ளையார், நரசிம்மர், அன்னபட்சி, மயில், வேல்முருகன், மச்ச அவதாரம், யானை, வாமன அவதாரம் போன்ற சிற்பங்களின் நேர்த்தி நம்மை வியக்க வைக்கின்றன. தினசர��� ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது.\nசித்ரா பவுர்ணமி புரட்டாசி சனிக்கிழமைகளில் இறைவன் இறைவிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இந்து அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nதிருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, எதுமலை கிராமம்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. மும்மூர்த்திகள் வழிபட்ட மூவலூர் வழித்துணைநாதர்\n2. தேவை தண்ணீர் சிக்கனம்\n3. ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%BE%E0%AF%8D-3357098.html", "date_download": "2020-02-22T18:37:53Z", "digest": "sha1:TSAUD3KEJOUYHNY23I2A2LXH7YFHKYOK", "length": 9192, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முசாஃபா்நகா் கலவரம்: மத்திய அமைச்சா் சஞ்சீவ் பல்யான் நீதிமன்றத்தில் ஆஜா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுசாஃபா்நகா் கலவரம்: மத்திய அமைச்சா் சஞ்சீவ் பல்யான் நீதிமன்றத்தில் ஆஜா்\nBy DIN | Published on : 14th February 2020 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் கலவரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியது தொடா்பான வழக்கில், மத்திய அமைச்சா் சஞ்சீவ் பல்யான் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.\nஇந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராம் சுத் சிங், உத்தரப் பிரதேச அமைச்சா் சுரேஷ் ரானா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவா்கள் ஏப்ரல் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டாா். முன்னாள் எம்.பி. பா்தேந்து சிங், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவா் சாத்வி பிராச்சி ஆகியோா் நேரில் ஆஜராகாததால், அவா்கள் ஏப்ரல் 3-ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் அவா்களின் வழக்குரைஞா்களிடம் நீதிபதி அறிவுறுத்தினாா்.\nஇதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் சுபாஷ் சைனி கூறுகையில்,‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்கள் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசு ஊழியரின் உத்தரவை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.\nகடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபா்நகா் கலவரத்தின்போது நக்லா மதோா் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தடை உத்தரவுகளை மீறியதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுசாஃபா்நகா் கலவரத்தின்போது 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 40,000-க்கும் அதிகமானோா் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயா்ந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/2", "date_download": "2020-02-22T18:53:39Z", "digest": "sha1:M3BVK7MUWKJ6VZIC73ECGFQXLOYAXZLV", "length": 10046, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தீர்வு", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமீனவர்கள் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதியில் தீர்வு: ரணில் நம்பிக்கை\nஅயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண முடியாது: பாபர் மசூதி செயல்...\nகோவையில் மக்கள் நீதிமன்றத்தில் 1,383 வழக்குகளுக்கு தீர்வு\nமீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும்: பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில்\n2014-15-ம் ஆண்டில் 1,527 புகார்களுக்கு தீர்வு: தேசிய அளவில் சென்னை இன்சூரன்ஸ் குறைதீர்ப்பாளர்...\n2015-ல் அதிகமான வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டதில் சென்னைக்கு முதலிடம்; கடைசி இடத்தில்...\nகேளிக்கை வரி விவகாரத்தில் செவ்வாய்க்கிழமைக்குள் தீர்வு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை\nஎல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா சீனா பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்\nதென்சீனக் கடல் பிரச்சினைக்கு சுமுக தீர்வு: அதிபர் ஒபாமா விருப்பம்\nஎன்எல்சி தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முத்தரசன் வலியுறுத்தல்\nபிரச்சினைகளுக்கு தீர்வு: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் வெளியானது\nராமர் கோயில் விவகாரம்: சமரச தீர்வு ஏற்படாவிட்டால் நீதிமன்றம் தீர்வு தரவேண்டும்- ...\nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nமெலினா ட்ரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சி:...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nஅன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/productscbm_671190/130/", "date_download": "2020-02-22T18:55:13Z", "digest": "sha1:4FDIWE3NOMAL2ULRD25X3P3FUTEZ5L2T", "length": 41032, "nlines": 125, "source_domain": "www.siruppiddy.info", "title": "மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nஅமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில், பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் சகிதம் கடந்த சில நாட்களாக பெரும் முயற்சி செய்தனர். மேலும் ஹெலிகொப்டர் மற்றும் இராணுவத்துக்கு சொந்தமான விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சிகள் செய்யப்பட்டது.\nஆனால் அமேசான் காட்டி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலான விஷயமாக இருந்தது. அமேசான் காட்டில் இருந்த பல அரிய மரங்கள் மற்றும் உயிரினங்கள் தங்கள் கண்முன்னே தீயில் கருகியதை தீயணைப்பு வீரர்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது\nஇந்த நிலையில் மனிதர்களால் அணைக்க முடியாத தீயை அணைக்கும் விதமாக மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தனைகாள் செய்யப்பட்டன. இந்த பிரார்த்தனை பலிக்கும் வகையில் நேற்று அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு, இதமான சூழல் நிலவியது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மக�� சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்றைய ராசி பலன் 13.02.2019\nமேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...\nஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nயாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.இன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள்...\nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் ...\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nமேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.ரிஷபம் இன்று எந்த...\nஇன்றைய ராசி பலன் 08.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள்...\nயாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்\n300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08.02.2019) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-17...\nஇன்றைய ராசி பலன் 06.02.2019\nமேஷம் இன்று தொழில் தொடர்பான நவீன கருவி��ள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.ரிஷபம் இன்று உற்றார் உறவினர் வருகையால்...\nஇந்த 6 ராசிக்காரர்களும் பிறப்பிலேயே கல்நெஞ்சக்காரர்களாம்…\nஅன்பு காட்டுவது, அக்கறை செலுத்துவது, உணர்ச்சிகளை காட்டுவது போன்றவைதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து காட்டும். சிலருக்கு இந்த குணங்கள் பிறவியிலேயே இருக்கும், சிலர் தங்கள் அனுபவம் மூலம் இந்த குணங்களை பெற்றிருப்பார்கள். இதற்கு நேரெதிராக சில ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள்...\nஇன்றைய ராசி பலன் 04.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.ரிஷபம் இன்று எந்த காரியத்தை...\nஇன்று சனி மஹா பிரதோஷம்… எப்படி சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்..\nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/31-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2020-02-22T20:31:14Z", "digest": "sha1:KEWC3R3IVLDID2NJ2W7F4D6BUHQURBVG", "length": 9784, "nlines": 302, "source_domain": "yarl.com", "title": "நூற்றோட்டம் - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nநூல்கள் | அறிமுகம் | திறனாய்வு\nநூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.\nநூல் அறிமுகம்: பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்\nபடிக்கத் தெரிந்த சிங்கம் மற்றும் ஏழு தலை நகரம் - சிறுவர் நாவல்\nபயண நூல் அறிமுகம் : நைல் நதிக்கரையோரம்\nதமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்\nநாவல் விமர்சனம் : சிவகாமியின் சபதம் - கல்கி\nநாவல் விமர்சனம் : யவன ராணி - சாண்டில்யன்\nதமிழ் இலக்கிய களஞ்சியங்கள் தொகுப்பு\nகாற்றில் துளிர்க்கும் யாழ் - அ. முத்துலிங்கம் அவர்களின் ‘வடக்குவீதி’ சிறுகதை தொகுப்பு\nதமிழர் பூமி - தீபச்செல்வன்\nவெற்றிச் செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"-விமர்சனம்\nயேர்மனியில் உயிரணை நாவல் ,நாங்கள் சஞ்சிகை அறிமுக விழா\nசாந்தி நேசக்கரம் உயிரணை நாவல் நாங்கள் சஞ்சிகை சபேசன்\nஅவுஸ்திரேலியாவில் 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' நூல் வெளியீட்டுவிழா\nஆயுத எழுத்து 1 2 3 4 6\nகுமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சயனைட் அருந்தி தற்கொலை: ராஜூவ் காந்தி கொலைக்கும் அதுவே காரணம்\nதவறாக முடிச்சு போடும் புதியநூல்\nதவறாக முடிச்சு போடும் புதியநூல்\nநினைவுகளின் அலைதல் - கவிதைத் தொகுப்பு\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், January 15, 2017\nரமேஷ் வவுனியன் எழுதிய ``தேடலின் வலி\nஊடகக் கறையான்கள் - ஜெயமோகன்\n\"வல்வையின் முதுசொம்\" தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியானது\n21 கட்டுரைகளுடன் 143 பக்க புத்தகம்\n21 கட்டுரைகளுடன் 143 பக்க புத்தகம்\nஈழ அரசியலில் வல்வையின் பங்கு\nபுத்துயிர் ஊட்டட்டும் 2017 புத்தகக் காட்சி\n“இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய ”\nபுலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்\n“நாங்கள் இப்படித்தான் சுவாதி...ஜோதிமணிகளை எதிர்கொள்கிறோம்” பி.ஜே.பியின் சமூக ஊடக அரசியல் பிண்ணனி #IamATroll\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/150010-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-22T19:41:44Z", "digest": "sha1:73SBSYYSXVBG7WL6MNY4KRZMDU6EBY36", "length": 24985, "nlines": 165, "source_domain": "yarl.com", "title": "தாய்வானில் ஸ்மார்ட் போன்களில் இருந்து திருடப்படும் டேட்டாக்���ள்! - அதிர்ச்சி தகவல்! - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nதாய்வானில் ஸ்மார்ட் போன்களில் இருந்து திருடப்படும் டேட்டாக்கள்\nதாய்வானில் ஸ்மார்ட் போன்களில் இருந்து திருடப்படும் டேட்டாக்கள்\nBy தமிழரசு, December 6, 2014 in கருவிகள் வளாகம்\nதாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.\nஇதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்த 12 நிறுவனங்களுக்கும் மொத்தமாக 6.43 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என்றும், அந்த நிறுவனங்களுக்கு தாய்வானில் தங்கள் போன்களை விற்பதற்க்கு தடை விதிக்கப்படும் என்றும் துணிச்சலாக அறிவித்திருக்கிறது.\nஅந்த முதல்தர 12 நிறுவனங்களில் உலகின் புகழ்பெற்ற நிறுவங்களான சாம்சங், ஆப்பிள், ஹெச்டிசி, ஜியாமி ஆகியவைகளூம் அடக்கம். இந்த பட்டியலில் ஹெச்டிசி, அசூஸ் ஆகிய நிறுவனங்களும் உண்டு என்பது கவனிக்க வேண்டிய விஷயம் நம் இந்தியாவின் விமானப்படை, ஜியாமி போன்கள் தகவல்களை சீனாவிற்கு கடத்துகிறது என்று ஆணித்தரமாக குறிப்பிட்ட பின்பும் கூட மத்திய அரசோ, மாநில அரசோ அதன் மீது எந்த தடையோ, அபராதமோ, நடவடிக்கையோ எடுக்கவிலை என்பது வேதனையிலும் வேதனை.\nInterests:புதிய விடங்களைஅறிதல், மற்றும் உருவாக்குதல்\nஇது தாய்வானுக்கு மட்டுமான் செய்தியல்ல... குறிப்பிட்ட நிறுவனங்களின் தொலைபேசிகளை பாவிக்கும் அனைவருக்கும் (அனைத்து நாட்டுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்....\nபாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்\nபாதிரியாரின் ஏற்பாட்டில் ��ந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nநூறு கதை நூறு படம்\nபாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்\nமாணவி சந்தேகப்பட்டதில் பாதி உண்மை இருக்கலாம். அந்தரங்கத்துக்கு பக்கம் ஏற்படுவதை அறியும் ஏழாம் உணர்வு பெண்களுக்கு இருப்பதாக எனக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. ஆனால் இந்த பேராசிரியர் செல் போனில் படம் எடுக்காமல் கண்ணால் பார்த்து மூளையில் பதித்திருப்பார். பொலிஸுக்கும் இவரில் சந்தேகம் வந்திருக்க வேண்டும், உருட்டி இருப்பார்கள். இவர் செல்போனில் எடுத்தார் என்று பொலிஸ் மிரட்ட ஆதாரம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட பேராசிரியரும் நீங்கள் சொல்வது படியே ஆகட்டும் என்றிருப்பார். ஆதாரம் இல்லாத நிலையில் பொலிஸ் பொய் வழக்கு போட்டதாகவும் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், மாணவி பேராசிரியர் மேல் பொய் குற்றச்சாட்டு சுமத்தி பேராசிரியருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அவதூறு ஏற்படுத்தியதாகவும், இதனால் மாணவியும் பொலிஸும் பேராசிரியருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் முடியும் சாத்தியம் உண்டு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 20 minutes ago\nதாயகத்திலும் தமிழகத்திலும் வெயில் ஆரம்பம் .. நல்ல யூஸ் தயாரிப்புகளை போட்டு விடுங்கப்பா..☺️ நுங்கு சர்பத் ..👌\nபனிப்பொழிவு நல்லாத்தான் பொழிந்திருக்கு ஈழம் மகிழ்நன்......\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nசமூக அக்கறை உள்ளவர்கள் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கே முனைவார்கள். ஆனால் இங்கே பிரச்சனையை பெரிதாக்கும் போக்கே தென்படுகிறது. ஐயா உங்களுக்குள் பிரசிசனை இருந்தால் பேசித்தீருங்கள். அதுதான் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் கடைப்பிடிக்கும் முறை. புரிந்தால் சரி.\nநூறு கதை நூறு படம்\nநூறு கதை நூறு படம்: 45 ஆறிலிருந்து அறுபது வரை July 8, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்கள் ஒரு குழந்தையாகவும் முதியவராகவும் ஒருங்கே திகழ்வதற்கான வாய்ப்பை ஒருவருக்கு சினிமா வழங்குகிறது. நிஜ வாழ்வில் அது நிகழாவொன்று. அப்பாஸ் கிராஸ்தொமி காவியத் தன்மை மிகும் கலைப்படைப்புகள் அவை உண்டாகிவரும் காலத்தில் பெறக்கூடிய வெற்றி தோல்வியைத் தாண்டிய வேறொன்றாக காலத்தின் மடியில் உறைபவை. அப்���டியான தன்மை சினிமாவுக்கும் உண்டு. பல படங்கள் அவை வெளியான காலத்தில் அலட்சியப்படுத்தப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் சரிவர ஏற்றுக்கொள்ளாமலும் கடந்து சென்று பிற்பாடு கலையின் ஒளிர்தலை நிரந்தரமாக்கிக் கொண்ட காவிய மலர்களெனவே உயிர்த்திருக்கின்றன. அதைவிடவும் அபூர்வமான வெகு சில படங்களுக்கு மட்டுமே வெளியாகும் காலத்திலும் கொண்டாடப்பட்டு காலங்கடந்தும் போற்றப்படுவது நிகழும். அப்படியான ஒரு படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினி கர்நாடக மாநிலத்திலிருந்து மதராஸூக்கு வந்து நடிகரானவர். அன்றைய காலத்தில் தென் மொழிப் படங்கள் மட்டுமின்றி பெருவாரி இந்திப் படங்களுமே சென்னை சார்ந்து படப்பிடிப்புகளும் பிற்சேர்க்கை வேலைகளும் நடந்து வந்தது சரித்திரம். அப்படி இருக்கையில் எல்லா மொழிப் புதுமுகங்களுக்கும் சென்னை ஒற்றை ஸ்தலமாக தேடலுக்கும் காத்திருத்தலுக்குமாய் இருந்ததில் வியப்பில்லை. ரஜினிகாந்த் தமிழில் நடிகரானார். முதல் சில படங்களில் சாதாரணமான வேடங்களில் நடித்தவர் தன்னைப் பிறரினின்றும் அன்னியம் செய்து தனித்து நோக்கச் செய்வதற்காகக் கையில் எடுத்த விஷயம்தான் ஸ்டைல் என்பது, முன் காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்ஜி.ஆர் அரசியலில் கடுமையான போராட்டத்தில் இருந்து கொண்டிருந்த நேரம் ரஜனியின் உதயம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆரின் சகாவான சிவாஜி போட்டியில்லாத ராஜாவாக வலம்வரத் தொடங்கி இருந்தார். அடுத்த காலத்தின் ஒளிர்தலை நோக்கிய பயணத்தில் கமல்ஹாஸன், விஜய்குமார், ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், சுமன், ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர், ஏவிஎம்ராஜன், முத்துராமன் எனக் கலந்து கட்டிய பழைய புதியவர்களுக்கிடையிலான போட்டியும் அடுத்தது யார் என்கிற வினவாத வினாவுமாய்க் குழம்பிய காலம் 1975 முதல் 1980 வரையிலான 5 ஆண்டுகள். இந்தக் காலத்தில் தன்னை ஒரு நாயகனாக நின்று நிதானமாக நிலை நிறுத்திக்கொண்ட கமல்ஹாசனையும் விஞ்சி முதலிடத்தை அடைந்த ஆச்சர்யம்தான் ரஜ்னிகாந்த். ரஜினியிடம் இருப்பதை மாற்றித் தன்னை வேரூன்றிக் கொள்ளும் பிடிவாதம் இருந்தது. எத்தனை பேர் கொண்ட கூட்டத்திலும் தான் தனித்துத் தெரியவேண்டியதன் அவசியத்தை எப்போதும் மறந்துவிடவில்லை. ஒரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டாற்போலத் தோற்றமளித்தாலும்கூட அவற்றால் தன்னுடைய ஏற்றத்திற்கு என்ன பயன் என்பதைப் பார்த்தவண்ணமே ரஜினி நடை போட்டார். ஒருவழியாக பைரவி, பில்லா, ப்ரியா போன்ற படங்கள் இனி ரஜினி என்று ஆக்கிற்று. மக்கள் தங்கள் தேர்வுகளில் எந்தவித ஆதிக்கத்தையோ பரிந்துரையையோ ஏற்பதேயில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்தவண்ணம் உதயமானார் தமிழின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அனேகமாக ரஜினியின் ஐம்பதாவது படமாக வந்திருக்க வேண்டிய அவரது 51ஆவது படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்த் எனும் மக்கள் ப்ரிய நடிகர் தனக்கென்று நடித்து மிளிர்ந்த வெகு சில படங்களில் முள்ளும்மலரும் ஜானி ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எப்போதும் இடம்பெறும். தணியாத நடிப்பு தாகம் கொண்ட கலைஞன் ஒருவனால் மட்டுமே வென்றெடுக்கக்கூடிய காத்திரமான சந்தானம் எனும் பாத்திரத்தில் மிளிரவே செய்தார் ரஜனி. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல் இப்படத்தின் முகவரியானது. சிறுவயதில் தாய் தந்தையரை இழக்கும் சந்தானம் எனும் சின்னஞ்சிறுவன் தன்னை அடுத்த தம்பி தங்கையரை வளர்த்தெடுக்க தன்னையே மெழுகாக்கிக் கொள்வதும் மாறும் காட்சிகளில் அவனால் வளர்க்கப்பட்டு முன்னேற்றம் கண்ட உடன்பிறந்தோர் மின்மினிக் காலம் முடிந்ததென எண்ணி உறவைத் துச்சமென்றெண்ணித் துண்டாடிப் பிரிவதும் சந்தானம் வாழ்க்கையின் எல்லா கடினங்களையும் ஒன்றன்பின் ஒன்றென அடைவதும் அவனது ப்ரியமான மனைவியை தீவிபத்தில் இழப்பதும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் அந்தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதும் சந்தானம் பெரிய எழுத்தாளனாகப் புகழடைவதும் சுயநலமிக்க அவனது சகோதரர்கள் அவனை மீண்டும் அண்டுவதும் தனக்கென்று இருந்த ஒற்றை உறவான தன் மனைவியை எண்ணியபடி அறுபது வயதில் மரித்துப் போகும் சந்தானத்தின் முழு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் ஆறிலிருந்து அறுபது வரை. நம் கண்களுக்கு முன்பாக சந்தானம் எனும் மனிதனைத் தெரியச் செய்ததுதான் ரஜினி எனும் புகழ்பிம்பத்தின் வியக்கத்தக்க நடிப்பாற்றலின் பலன் எனலாம். “உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவன் அதை உயர்வாகப் பேசுகிறான்” என்றொரு வசனம் வரும் இந்தப் படத்தின் இறுதியில் வணிக நிர்ப்பந்தங்கள் எது குறித்த சிந்தனையும் இன்றி முழுவதுமாகக் க���ையின் செல்திசையிலேயே படத்தை எடுத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன். பிற்காலத்தில் ரஜினியை முழு சூப்பர்ஸ்டாராக வடிவமைத்து வார்த்தெடுத்ததில் பெரும் பங்கு வகிக்கும் அதே எஸ்.பி.எம் இயக்கத்தில்தான் நம்பமுடியாத அபூர்வமான ஆறிலிருந்து அறுபது வரை எனும் காவியமும் உருவானது. ஆறிலிருந்து அறுபது வரை மலைக்குறிஞ்சி https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-45-ஆறிலிர/\nதாய்வானில் ஸ்மார்ட் போன்களில் இருந்து திருடப்படும் டேட்டாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-02-22T18:49:18Z", "digest": "sha1:6RA7TBJNAJ7WW2BRSLGEAAQHZMXH2RYB", "length": 2862, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "மரகதமணி Archives - Behind Frames", "raw_content": "\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்\nபக்திப்படங்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் அதை கொடுக்கும் விதத்தில் கொடுக்கவேண்டும்.. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக...\nநவ-27ல் ‘இஞ்சி இடுப்பழகி’ ; 15௦௦ தியேட்டர்களில் மெகா ரிலீஸ்..\nகடந்த வாரமே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் இஞ்சி இடுப்பழகி’.. ஆனால் அனுஷ்காவின் ருத்ரமாதேவி படம் வெளியானதால் ரசிகர்களின் முழு கவனமும்...\n“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..\nதென்னிந்திய திரையுலகத்தோடு பாலிவுட்டும் சேர்ந்து ஆவலுடன் ஒரு படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்றாண்டுகளாக...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rprakash.in/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9.html", "date_download": "2020-02-22T19:52:50Z", "digest": "sha1:JYT35PENWMOCOQTABAQWCUEBYEDFX6YD", "length": 13267, "nlines": 163, "source_domain": "www.rprakash.in", "title": "ஸ்ரீவத்சன்", "raw_content": "\nஒரிஜினல் பெயர் : ஸ்ரீவத்சன்\nபிடிக்காதது ஆனால் சாப்பிடுவது : சாதம், ஸெரிலாக், பழங்கள்\nபிடித்தது ஆனால் கைக்கு எட்டி,\nவாய்க்கு எட்டாதது : பிளாஸ்டிக் பைகள், தமிழ் மற்றும்\nபழைய பயம் : குக்கர், மிக்ஸி,ஹார்ன் சத்தம்\nபுதிய பயம் : திட உணவு\nசாப்பிடும் நேரம் : எப்போது மனமிருக்குமோ அப்போது\nவிளையாடும் நேரம் : இரவு 11 மணி முதல் அதி��ாலை 3\nமறக்க நினைப்பது : கட்டிலில் இருந்து தவறி விழுந்தது\nமறக்க நினைக்காதது : விரல் சூப்புவது\nஒரே வேலை : ஜொள் ஊற்றுவது\nவிரும்பும் விஷயம் : லேப்டாப் பேக்கில் கக்கா போவது\nவெறுக்கும் விஷயம் : வீட்டிற்கு சுவர்கள் இருப்பது\nபிடித்த பொழுது போக்கு : பொருள்களை “பரக் பரக்” என்று\nதற்காலிக விடுதலை : இன்னும் கிரச் சுக்கோ, ஸ்கூலுக்கோ\nவரவே கூடாத நாள் : ஜீலை 23-2012 (லீவு முடிந்து அம்மா\nமறுபடியும் ஆஃபிஸில் சேரும் நாள்)\nஆல் டைம் அச்சீவ்மெண்ட் : அப்பா மாதிரியே ”ஹாய்”யாக இருப்பது\nசமீபத்திய சாதனை : தானாக எழுந்து நிற்பது\nசமீபத்திய எரிச்சல் : வெயிட் ஏறாமலேயே இருப்பது\nநீண்ட கால எரிச்சல் : ஒரு மணி நேரத்திற்கொருமுறை ஜட்டி\nகலக்கல் பய டேட்டா.. எல்லா நலனும் பெற்று வாழ்க\nஇது குடும்ப போஸ்ட் என நினைக்க வைக்கும் மறுமொழிகள்..எனவே எனது உறவையும் சேர்த்து விட்டேன்..\nகட்டுரை Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\nprakash on விடாது கணக்கு\nவரலட்சுமி சங்கரபாண்டியன் on விடாது கணக்கு\nD Basheer Ahamad on பேர் சொல்லும் மரங்கள்\nG.Santhanam on மஹாபலிபுரம்- காலத்தால் அழியாத கற்கவிதை\nALAGARSAMY. V on பேர் சொல்லும் மரங்கள்\nஸ்ரீரகோத்தம பிருந்தாவனம்- ஸ்ரீஉத்தராதி மடம், மணம்பூண்டி, திருக்கோவிலூர்-சில காட்சிகள்\nசென்னைப் பெருமழை- துயரங்களூடே பீறிடு���் மனிதம்\nவகைகள் Select Category 500 & 5 500&5 தமிழ் சினிமாவில் நகைச்சுவை Accessible Horizon Film Best Devotional and Spiritual Photo Gandhi Niketan Tree Planting மரம் வளர்த்தல் Humour Kallupatti Moola Brindavan Muthalamman Pongal National Photography Contest NRPL NRPL Secret Santa Game Poem Shanthi Teacher Srivatsan Tamil Cinema tamil Cinema Viswaroopam Teacher’s day Thirukoilur Mutt Uncategorized அனுபவம் அப்புக்குட்டி அறிவிப்புகள் ஆசிரமம் ஆசிரியர் தினம் ஆந்திரா ஆரோக்கியம் இட்லிவடை உடல்நலம் உடுப்பி கிருஷ்ணர் ஊர்சாத்திரை பொங்கல் கடையடைப்பு கட்டுரை கணிதம் கர்நாடக கோவில்கள் கல்லுப்பட்டி கவிதை காந்தி நிகேதன் காந்திகிராமம் குக்கே சுப்ரமண்யா குழந்தை வளர்ப்பு கொல்லூர் மூகாம்பிகை சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – சாந்தி அக்கா சிருங்கேரி கோவில் சுற்றுலா Mahabalipuram மஹாபலிபுரம் சொந்தக்கதை ஜனநாயகப் படுகொலை தர்மஸ்தலா தீபிகா தொடர் நகைச்சுவை பசுமை பூமி பசுமைப் புரட்சி பந்த் பயணப் பாதுகாப்பு பரீட்சை பறவைகள் சரணாலயம் புகைப்படம் பைக் பயணம் பொதுஜனம் போராட்டம் மதுரை மருத்துவமனை மலரும் நினைவுகள் முத்தாலம்மன் பொங்கல் ரங்கன் திட்டு ராகா லிபாக்‌ஷி வித்தியாசமானவை விளம்பரப் பலகை ஸ்ரீவத்சன் ஹெல்மெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kadivalam_1969.html", "date_download": "2020-02-22T20:03:48Z", "digest": "sha1:RAOONLORLMWJYEUVHP2PLRHKTVVEB72F", "length": 95395, "nlines": 264, "source_domain": "www.valaitamil.com", "title": "Kadivalam Ragavan | கடிவாளம் ராகவன் | கடிவாளம்-சிறுகதை | Ragavan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\n இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன் என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன் ஆமா என்று உலை அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றி பானையில் போட்டவாறே வெளம் வந்தது போல கத்தினாள் மிளகி.\n சோலியா போகையில… மணி குறிச்சிட்டா வரமுடியும், ஆபீஸர் உத்யோகமா பாக்குறேன்… முன்னபின்னா ஆனா என்ன கெட்டுப் போகுதாம் என்று இழுத்தவா��ே, கைலியில் சுற்றி சொருகியிருந்த பீடிக்கட்டில் கடைசிப் பீடியை எடுத்துக் கொண்டு, பேப்பரை கசக்கி அடுப்பில் அங்கிருந்தவாறே எறிந்தான். அது அடுப்பில் விழாமல், நீட்டிக்கொண்டிருந்த விறகு முனையில் பட்டு அங்கேயே விழுந்தது. திரும்பி அவனை முறைத்தாள் மிளகி. மிளகியின் கணவன். அவளின் தாய்மாமன், அவளுக்கும், அவனுக்கும் பதினாலு வருஷ வித்யாசம். சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்றெல்லாம் இல்லை, இவ தான் அழகர் மாமனைத்தேன் கட்டுவேணுண்டு, கட்டிக்கிட்டா என்று இழுத்தவாறே, கைலியில் சுற்றி சொருகியிருந்த பீடிக்கட்டில் கடைசிப் பீடியை எடுத்துக் கொண்டு, பேப்பரை கசக்கி அடுப்பில் அங்கிருந்தவாறே எறிந்தான். அது அடுப்பில் விழாமல், நீட்டிக்கொண்டிருந்த விறகு முனையில் பட்டு அங்கேயே விழுந்தது. திரும்பி அவனை முறைத்தாள் மிளகி. மிளகியின் கணவன். அவளின் தாய்மாமன், அவளுக்கும், அவனுக்கும் பதினாலு வருஷ வித்யாசம். சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்றெல்லாம் இல்லை, இவ தான் அழகர் மாமனைத்தேன் கட்டுவேணுண்டு, கட்டிக்கிட்டா சிலசமயம், ஏன்டா அப்படி கிறுக்குப் பிடிச்சு அலைஞ்சோம் சிலசமயம், ஏன்டா அப்படி கிறுக்குப் பிடிச்சு அலைஞ்சோம்\nகசக்கி எறிந்த பேப்பர், முன்னாடியே விழுந்தது, அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. எதைப்பாத்தாலும் இப்படித்தான் தூக்கி எறியறது கையில கொடுக்குறது தானே நட்டமா நிண்ணு எறியாட்டி தான் என்ன என்றவள், அதை எடுத்து அடுப்பினுள் எறிந்தாள். பொசுக்கென்று எரிந்து கருகியது.\nகொஞ்சம் கொள்ளிக்கட்டைய உருவு… பீடி பத்தவச்சுட்டுத் தாரேன் என்றவன் குனிந்தவாறே அவள் முதுகில் வழியும் வேர்வையப் பார்த்தான். கருப்புத் தோலுக்கும் அதுக்கும் மினுங்கியது முதுகுத்தோல். வேக்காடாய் இருந்ததால், மிளகி, முந்தானை பிரிபோல ஆக்கி கழுத்தில் சுத்தி முன்பக்கம் போட்டிருந்தாள். அரக்கு சிவப்பு ரவுக்கையும், அவ முதுகும் ஒண்ணோடொண்ணு ஒட்டிப்போயி ஒரே மாதிரி தெரிந்தது. பின்பக்கம் தளர்ந்திருந்த புடவை மடிப்பு உள்ளே போகும் முதுகுத் தண்டு, திரண்டிருந்த முதுகுப்புறத்தின் குழிவுக்குள் மறைந்திருந்தது. புட்டம் ரெண்டையும் கிள்ள வேண்டும் போலத் தோன்றியது அவனுக்கு. அடக்கிக் கொண்டான். அவளுக்கு வேண்டாம் எனும்போது தொட்டால், அவளுக்கு கோபம் வரும்.\nமிளகிக்கும் இவனுக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. மிளகி என்றால் அழகருக்கு நிறைந்து நிறைந்து தளும்பும் பிரியம். மிளகி பதுக்கு பதுக்குண்ணு ஒரு மாதிரியான அழகு. வெயில்ல கொள்ளைத்தொலவு இருந்து பார்த்தாலே, மினுக்குன்னு இருக்கிற கருப்பு. அழகரின் பெரிய அக்காவோட ஒரே பொண்ணு. அக்கா போல நெறம் இல்லேன்னாலும், களையான முகம். ரெண்டு மூக்கும் குத்தி, கோஸ் மூக்குத்தி போட்டிருப்பாள். காதில வெறும் வேப்பங்குச்சி, அல்லது வெளக்கமாத்து குச்சி. சன்னமா ஒரு சங்கிலியும் மஞ்சக்கயிறும் பாம்பு மாதிரி பிண்ணிக்கிடக்குற கழுத்து. காதோரமும், பிடரியிலும், கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்ட மயிர். தூக்கி சொருகிய கொண்டையில் பிரிபிரியாய் சிலும்பி நிற்பதை பார்க்க பார்க்க அழகாய்த் தெரிந்தாள் மிளகி.\nமிளகிக்கு, சின்ன பொய் சொன்னாலும் பிடிக்காது, தெரிஞ்சுட்டா திங்குதிங்குன்னு குதிப்பா. அதுக்கப்புறம் ரெண்டு நாளைக்குப் பேசமாட்டாள், சாப்பாடு வைக்கிற தட்டு, கிண்ணம் எல்லாம் அவளுக்கு பதிலா சத்தமாப் பேசும். தன் மேல இவ வச்சிருக்கிற பிரியம்தான் தான் யோக்கியமா இருப்பதற்கு காரணம் என்று நினைத்துக் கொள்வான் அடிக்கடி. ஆனாலும் இப்ப உள்ள நடைமுறைக்கு பொய்யோ, சின்ன பித்தலாட்டமோ இல்லாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை.\nகொள்ளிக்கட்டைய கையில் தராமல், இந்தா குனிஞ்சு பத்த வைச்சுக்கோ என்று நீட்டினாள், அவனின் முகத்துக்கு நேராக. எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை, போ வா பொட்டக்கண்ணா தான். நுனிக்கங்கில் பீடியை பத்தவச்சு, பல்லில் கடித்தபடி ரெண்டு இழு இழுத்தவன், போதும் புள்ள என்று வெளியே கிளம்பினான். இந்த பீடி சனியனைத் தான் குடிக்காம இருந்தா என்ன என்று வெளியே கிளம்பினான். இந்த பீடி சனியனைத் தான் குடிக்காம இருந்தா என்ன பக்கத்துல வரும்போதே நாத்தம் குடலை பிரட்டும் அவளுக்கு. அவளோட அப்பா கூட சுருட்டு குடிப்பார், சேவல் மார்க் சுருட்டு. இவ தான் வாங்கிக் கொடுப்பா, வாயே குப்பைத்தொட்டி மாதிரி நாறும். இத எப்படித் தான் பிடிக்கிறாய்ங்களோ என்று நினைத்துக் கொண்டாள். அதிலும் குடிச்சிட்டு இல்லைன்னா பொய் சொல்லைல தான் ஆத்திரம் ஆத்திரமா வரும் அவளுக்கு. மிளகிக்கு, அவனோட வளப்புதான் சரியில்லை என்று தோன்றும் அனேக நேரங்களில்.\nதெரு��ில் இறங்கி யோசித்துக் கொண்டே நடந்தான் அழகர். இன்னைக்கு ரெண்டு மூணு வெள்ளாட்டங்குட்டிய பிடிச்சாரணும். ஆறுமுகக்கோனார் கொட்டிலு பூரா செம்மறிக்குட்டிக தான் இருக்கு. வெள்ளாட்டங்குட்டின்னாத்தான் வெரசாத்தீரும். அதுலயும் தலையும், நுரையீரலும் மிஞ்சிப் போகும். தினம் நுரையீரலும், குடலும் சாப்பிட்டே அவனுக்கு அலுத்துப் போச்சு. அழகருக்கு தலைக்கறி தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் மிளகி வைக்கிற மணத்துக்கும், ருசிக்கும் அவ கால் மாட்டிலேயே கிடக்கலாம்னு தோணும். பக்குவமா அடுப்புல வாட்டி, அவ பண்ற குழம்பு, கொண்டா கொண்டான்னு இழுக்கும் அழகருக்கு, கூட ரெண்டு தட்டு உள்ள போகும்.\nசிலசமயம் கறி வியாபாரம் சுத்தமா இருக்காது, புரட்டாசி மாசமும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளும் பொதுவாகவே கறி வியாபாரம் மந்தமாத்தான் இருக்கும். மிஞ்சுற கறியை, அப்படியே உப்புக் கண்டமாப் போட்டு, வீடெங்கும் கட்டி விட்டு தோரணமாய் தொங்கும் அது. கறி காய்ந்ததும், எடை குறைஞ்சு போகும். நாலஞ்சு கிலோ போட்டாத்தான், ஒரு கிலோ உப்புக்கண்டம் தேறும். அதனாலேயே அது வெலை கிராம் கணக்கில தான். பழைய சாதத்துக்கு, லேசா எண்ணெய் விட்டு வதக்கினா போதும், சட்டி திங்கலாம் என்று நினைக்கும் போதே அவனுக்கு எச்சில் ஊறியது.\nஅழகர் முழுநேர கறிக்கடைக்காரன் கிடையாது. ஞாயிற்றுக்கிழம மட்டும் தான் கடை போடுறது வழக்கம். முந்தி அவனோட அப்பா, சித்தப்பாங்க எல்லாம் ஒண்ணா இருந்தப்போ, சொந்தமாவே ஆட்டு மந்தை இருந்தது. இருநூறு முன்னூறு ஆடுகளுக்கு மேல் இருந்தது. பெரும்பாலும் வெள்ளாட்டங்குட்டிக தான், அதுவும் உசிலம்பட்டில இருந்து பிடிச்சுட்டு வந்தது. தெரிஞ்சவுங்களுக்காக மட்டுமே அறுக்க ஆரம்பிச்சு, அப்புறம் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் கடைபோடுறது ஒரு பழக்கமாயிடுச்சு, அவங்க அப்பா காலத்திலேர்ந்தே. வெள்ளாட்டங்குட்டி எல்லாத்தையும் வித்து திண்ண பின்னாடி கூட, சந்தையில வாங்கி விக்கிற பழக்கம் வந்துடுச்சு. ஒரு நாள்ல ஐந்நூறு ரூவா வரைக்கும் கிடைக்குங்குறதால, தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்கான் அழகர்.\nகூலிக்குத் தனியா ஆள் வைக்காததால, மிஞ்சுறது எல்லாம் அவனுக்குத் தான். மிளகியிடம் எப்போதும் முழுப்பணத்தைக் கொடுப்பதில்லை. இவனுக்கு என்று ஒரு கால்வாசிப்பணத்தை ஒதுக்கிவிடுவது வழக்கம், அதை அவ��ிடம் சொல்வது கிடையாது. குடிக்கிறதுக்கும், சீட்டு விளையாடுறதுக்கும் தனியா எடுத்து வச்சுக்கிறது அவளுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், ரெண்டா பொளந்துறுவா, ஆனாலும் இவன் கேக்கும்போது அவள் காசு தருவதில்லை. அதனால இந்த குட்டி அறுக்குறத அவன் விடவில்லை.\nஅழகருக்கு தொழில்னு பாத்தா பால் பண்ணைக்கு கறவைக்குப் போறது தான், அங்க தினக்கூலி முப்பது ரூவா, தினமும் வேலையிருக்கும். ஈரோட்டில மெஷின் வச்சு தான் கறக்குறதாம், பண்ணையில. இவன் வேலை பாக்குற பண்ணையிலேயும் கொண்டு வரப்போறதா சொல்றாங்க என்று கேள்விப்பட்டதில் இருந்து இவனுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. மெஷின் வந்துட்டா வேலை இருக்காது, இவனைப் போன்ற ஆட்களுக்கு. ஒரு வேளைக்கு குறைஞ்சது இருபது மாடாவது கறக்கணும். இவனோட கறவை மட்டுமே நூறு லிட்டருக்கு மேல வரும். காலையில வந்து கறந்துட்டு, கொட்டில சுத்தம் செய்துட்டு, மாடக் குளிப்பாட்டிவிட்டுட்டு போகணும். அப்புறம், சாப்பாடு முடிஞ்சதும் ஒரு ரெண்டு மணிக்கு வந்து திரும்ப கறக்கணும். கட்டை விரலை மடக்கி, விளக்கெண்ணெய் தடவின காம்புகளை இழுக்கும் போது ஒண்ணும் தெரியாது. ஆனா சாயங்காலம் வீட்டுக்கு போகையில, குத்தவைச்சு உட்கார்ந்த முழங்காலும், கணுக்காலும், மடக்கி கறந்த கட்டை விரலும் வின்வின்னுன்னு தெறிக்கிற வலியில் உயிர் போகும். அதனால தான் அப்பைக்கப்போ அவன் குடிப்பதே, அதுவே கூடாது மிளகிக்கு.\nஅழகர் மாதிரி பால் பண்ணையில் பத்து பேருக்கு மேல வேலை பார்க்கிறார்கள். பால் பண்ணையில இருந்து பெரும்பாலும், இது ஓட்டல்களுக்கு தான் ரெகுலர் சப்ளை. அது போக பக்கத்துல இருக்கிற வீடுகள்ல இருந்து வர்ற சில்லறை கிராக்கிங்க. அதிலிருந்து தான் இவனுக்கு அரை லிட்டர் போல கிடைக்கும். சேதுராமன் தான் போய் ஓட்டலுக்கெல்லாம் போடுறான். அவனுக்கும் ஓட்டல் சரக்கு மாஸ்டருங்களுக்கும் ஏதோ கணக்கு வழக்கு ஓடிட்டு இருக்குகிறது என்று பிறர் சொல்ல கேட்டிருக்கான். நிறைய காசு அடிக்கலாம், பொய்யா பால் கணக்கு எழுதி, கிடைக்கிற காசுல ஆளுக்கு பப்பாதி என்று பிரித்துக் கொள்வார்களாம். எப்படி இப்படி ஏமாத்துறத்துக்கு மனசு வருது என்று தோன்றும். ஆனாலும் இது போல பால் வினியோகம் செய்தால், கூடுதல் காசு கிடைப்பது எத்தனை உதவியாய் இருக்கும் என்பதை யோசிக்காமல் இல்லை அவன்.\nசைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, மத்தியான கறவைக்காக உள்ளே நுழைந்தான். பட்டியக்கல் போட்ட தரையில் தண்ணித்தொட்டி, கஞ்சித்தொட்டி என்று இரண்டு வாய்க்கால்கள் போல கட்டி விடப்பட்டிருக்கும். தரையில் ஆழப்பதித்த கம்பிகள், மாடுகளின் எண்ணத்திற்கு தக்க இருக்கும். இது போல பனிரெண்டு வரிசைகள். உள்ளே நுழைந்ததும், சாணமும், மூத்திரமும், பால் கவிச்சியும் கலந்து ஒரு வாடை அடிக்கும். இது தான் பால் பண்ணையின் அடையாளம் என்று தோன்றும் அவனுக்கு. முதலாளி மாதத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ தான் வருவார். ஒரு மேனேஜர் அப்புறம் கணக்கு வழக்கு இத்யாதிகள் பார்க்கிறதுக்கு ஒரு ஆள், அது தான் ஆபீஸ். ரெண்டு மேஜை நாலு சேர், ஒரு மண்பானைத்தண்ணீர், ஒரு பீரோ, கொஞ்சம் கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள், சில பில் புத்தகங்கள், ஒரு டேபிள் பேன் இது தான் ஆபீஸ். மேனேஜர் பெரும்பாலான சமயங்களில் இருக்க மாட்டார். கணக்குப்புள்ள மட்டும் தான்.\nஉள்ளே நுழைந்து, கணக்கப்பிள்ளையைப் பார்த்து, வணக்கம் அண்ணாச்சி என்று சலாம் வைத்தான். பதிலுக்கு வணக்கம், சொல்லாமல்,\nஇன்னைக்கு நீ கறக்க வேண்டாம். போயி, கிருஷ்ணவிலாஸுக்கும், அம்பீஸ் கபேக்கு மட்டும் பால் கொடுத்துட்டு வந்துடு. மத்த ஓட்டல்காரனுங்க அவனுங்களே ஆளணுப்பி வாங்கிக்கிறாங்களாம்.” “இன்னைக்கு சேதுராமனுக்கு உடம்புக்கு முடியலையாம், அவன் பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போச்சு\nஅவனுக்கு சந்தோஷம் தாங்கலை. கறக்க வேணாம் என்பது நிம்மதியாய் இருந்தது. அதும்போக ஓட்டலுக்கு பால் கொண்டு போகும் போது, சரக்கு மாஸ்டரிடம் பேசி, கொஞ்ச கமிஷன் நகர்த்த வேணும் என்று நினைத்துக் கொண்டான். கையில கொஞ்சம் அதிகம் காசு கிடைச்சா நல்லது தான். இவனோட கைச்செலவுக்கு ஆகும், மிளகிக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம், ஆனா, ஏது என்னன்னு கேட்டு உயிர வாங்கிடுவா, அதனால் அவளுக்குத் தெரியாமல் இருப்பது தான் நல்லது. கேனுக்கு அஞ்சுலிட்டர் அதிகமாச் சொன்னாலும், இருபது கேனுக்கு, நூறு லிட்டர் ஆச்சு. லிட்டருக்கு பத்து ரூபாய்னாக் கூட ஆயிரம் ரூபாய், அதுல பாதி கிடச்சாலும் ஐந்நூறு ரூபாய் என்று விரல் விட்டு கணக்குப் பார்த்த போது சந்தோஷமாய் இருந்தது. மிளகிக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம். அவளுக்குத் தெரிஞ்சு போய் கேட்டா என்ன பண்றது என்று யோசனை வே��ு வந்தது அவனுக்கு. சமாளிச்சுக்கலாம் என்று இன்னோரு புறம் தோன்றியது.\nகிருஷ்ணா விலாஸ் ஓட்டலுக்குப் போன போது ஓட்டலின் சைடில் இருந்த கதவை திறந்து விட்டார்கள், உள்ளே போய் கேனை இறக்க ஆளிருக்கிறதா என்று பார்த்தான். அங்கு வயதானவராய், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேஷ்டி கட்டி, தோளில் துண்டு போட்டிருந்தவரைப் பார்த்து, அண்ணே சன்முகம் அண்ணாச்சி இருக்காரா என்றான். ஆரும்லே நீயு என்றார் அவர். கோதா பால் பண்ணையில் இருந்து வருவதாய் சொன்னது, சேதுராமனுக்கு என்னாச்சுலே என்றார். மேலுக்கு முடியலையாம், அவம்பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போனதா, கணக்கப்பிள்ளை சொன்னாரு என்றான். பையனுங்க யாரையாவது அணுப்புங்க என்றார். மேலுக்கு முடியலையாம், அவம்பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போனதா, கணக்கப்பிள்ளை சொன்னாரு என்றான். பையனுங்க யாரையாவது அணுப்புங்க கேன, உள்ள கொண்டார என்று அவரைப் பார்த்தான். பார்க்கவே கொஞ்சம் சிடுசிடுன்னு விழற ஆள் மாதிரி தான் இருந்தார் அவர். வெள்ளையும் சொள்ளையுமா இருந்தாலும், குரலும், பார்வையும் தடிச்சு இருந்தது.\nஉள்ளே கிரைண்டரில் ஏதோ மாவாட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ஏலே போய் ஆறுமுகத்த வரச்சொல்லு என்று வருவான் போய் ஆறுமுகத்த வரச்சொல்லு என்று வருவான் என்று இவனைப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மாவாட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, ஆருண்ணே இது என்று இவனைப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மாவாட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, ஆருண்ணே இது என்று கேட்க இவரு தாம்லே சம்முவ அண்ணாச்சி என்றான். அடப்பாவி, சேதுராமன் சொல்றதப் பாத்தா, ஏதோ தோள்ல கைபோட்டு பேசுற சேக்காளி மாதிரி சொல்வான், இவரு என்னடான்னா நம்மள மிரட்டுற மாதிரி பேசுறாரு என்று நினைத்துக் கொண்டான். கேன் தூக்க வந்தவன், கிரைண்டரில் மாவு அள்ளிக் கொண்டிருப்பவனைப் பார்த்து என்னலே கூப்பிட்ட என்று கேட்க இவரு தாம்லே சம்முவ அண்ணாச்சி என்றான். அடப்பாவி, சேதுராமன் சொல்றதப் பாத்தா, ஏதோ தோள்ல கைபோட்டு பேசுற சேக்காளி மாதிரி சொல்வான், இவரு என்னடான்னா நம்மள மிரட்டுற மாதிரி பேசுறாரு என்று நினைத்துக் கொண்டான். கேன் தூக்க வந்தவன், கிரைண்டரில் மாவு அள்ளிக் கொண்டிருப்பவனைப் பார்த்து என்னலே கூப்பிட்ட என்றான். மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், இவன் பக்கம் கையக்காட்டி, பால் கேனைத் தூக்கிட்டு வந்திரு என்றான். மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், இவன் பக்கம் கையக்காட்டி, பால் கேனைத் தூக்கிட்டு வந்திரு என்றான். கையை ஆட்டி ஆட்டிப்பேசியதில் மாவு புள்ளி புள்ளியாய் கீழே விழுந்தது. வந்தவன் சடைச்சுக்கிட்டே இவனைப் பார்த்து, எங்க என்றான். கையை ஆட்டி ஆட்டிப்பேசியதில் மாவு புள்ளி புள்ளியாய் கீழே விழுந்தது. வந்தவன் சடைச்சுக்கிட்டே இவனைப் பார்த்து, எங்க என்று கண்ணாலேயே கேட்டான். ரோட்டின் முன்னாடி நின்ற வண்டியைக் காட்டினான். எடுத்து உள்ளே வைத்தவுடன், சன்முக அண்ணாச்சியப் பாக்கணும் என்றான், கமிஷன் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையுடன்.\nவந்தவர், என்னலே, சோலி முடிஞ்சிட்டா கிளம்பும் என்று சொல்லிவிட்டு திரும்பவும் உள்ளே போய்விட்டார். இவனுக்கு ஏனோ அந்த ஆள் இவனை அவமானப்படுத்தியது போல இருந்தது. மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், எதற்கோ சிரித்தான், தன்னைத் தான் கிண்டல் பண்ணுகிறானோ என்று தோன்றியது. ஒன்றுமே சொல்லாமல் வெளியே வந்துவிட்டான். திரும்பவும் வண்டியைத் தள்ளிக் கொண்டு அம்பீஸ் கபே போகலாம், அங்கேயாவது ஏதாவது தேறுதா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே வண்டியை மிதித்தான்.\nஅங்கே ராமனாதன் தான் சரக்கு மாஸ்டர், பால் பண்ணைக்கு வந்திருக்கும் போது இவனும் பார்த்தது உண்டு. நல்லா சிரிச்ச முகம், அணுசரனையா பேசுவார். அங்கு இவனை பாலை இறக்கி வைத்தான், வந்தவர், நீங்க எதுக்கு தம்பி இதெல்லாம் தூக்குறீங்க எப்படி இருக்கீங்க தம்பி என்று சொன்னதோடு நிற்காமல், சமையக்கட்டுக்குள் நுழைந்து ஒரு காப்பியை எடுத்துக் கொண்டு வந்தார். பில்டர் காப்பி போல நல்ல மணமாய் இருந்தது, ஆனா காப்பி எதுக்கு இப்போ என்று தோன்றியது. ஒவ்வொரு கேனையும் மூடியைத் திறந்து பார்த்தவர். என்னவோ நினைத்துக் கொண்டு தலையை ஆட்டினார். இவன் காப்பியை உறிந்து கொண்டே அவரைப் பார்த்தபடி நின்றான். சரி தம்பி நான் வாரேன், ஜோலி கிடக்கு என்றார். அண்ணாச்சி… என்று இழுத்தான். இந்தா வச்சுக்கோ என்று கையில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.\nஇன்னைக்கு பொழப்பு இப்படி ஆச்சே கேவலப்பட்டு போயாச்சே என்று தலையைத் தொங்கப்போட்டபடி வீடு வந்து சேர்ந்தான். அப்போது தான் ஞாபகம் வந்தது வெள்ளாட்டங்க��ட்டிகள பிடிக்காம வந்துட்டமே என்று. வாசலோரம் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். வாசலில் கட்டியிருந்த அகத்திக் கீரைக்கட்டுகளைப் பார்த்தான். மண்டையடியா இருக்கு கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரீயா என்று. வாசலோரம் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். வாசலில் கட்டியிருந்த அகத்திக் கீரைக்கட்டுகளைப் பார்த்தான். மண்டையடியா இருக்கு கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரீயா என்றான். இன்னைக்கு கறவை இல்லை புள்ள என்றான். இன்னைக்கு கறவை இல்லை புள்ள கிருஷ்ணவிலாஸ் ஹோட்டல், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குல அங்கயும், அம்பீஸ் கபே லயும் போய் பால் கொடுத்துட்டு வர்றேன் என்று சொல்லிக் கொண்டே, வாசலுக்கு முன்னால் தெரியும் சக்கரத்தைக் காட்டினான். பாலுக்கு பொய்க் கணக்கக் கொடுத்துட்டு, கமிஷன் அடிக்கிறான் சேதுராமன், ஓட்டல் சரக்கு மாஸ்டர்களோட சேர்ந்துக்கிட்டு கிருஷ்ணவிலாஸ் ஹோட்டல், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குல அங்கயும், அம்பீஸ் கபே லயும் போய் பால் கொடுத்துட்டு வர்றேன் என்று சொல்லிக் கொண்டே, வாசலுக்கு முன்னால் தெரியும் சக்கரத்தைக் காட்டினான். பாலுக்கு பொய்க் கணக்கக் கொடுத்துட்டு, கமிஷன் அடிக்கிறான் சேதுராமன், ஓட்டல் சரக்கு மாஸ்டர்களோட சேர்ந்துக்கிட்டு என்று மிளகியிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் அழகர். அவனுக்கு அதைச் சொல்லும்போது ஏனோ ஒரு மாதிரியான நிம்மதி இருந்தது போலத்தோன்றியது.\n இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன் என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன் ஆமா என்று உலை அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றி பானையில் போட்டவாறே வெளம் வந்தது போல கத்தினாள் மிளகி.வந்துடுதேன்… புள்ள சோலியா போகையில… மணி குறிச்சிட்டா வரமுடியும், ஆபீஸர் உத்யோகமா பாக்குறேன்… முன்னபின்னா ஆனா என்ன கெட்டுப் போகுதாம் சோலியா போகையில… மணி குறிச்சிட்டா வரமுடியும், ஆபீஸர் உத்யோகமா பாக்குறேன்… முன்னபின்னா ஆனா என்ன கெட்டுப் போகுதாம் என்று இழுத்தவாறே, கைலியில் சுற்றி சொருகியிருந்த பீடிக்கட்டில் கடைசிப் பீடியை எடுத்துக் கொ��்டு, பேப்பரை கசக்கி அடுப்பில் அங்கிருந்தவாறே எறிந்தான். அது அடுப்பில் விழாமல், நீட்டிக்கொண்டிருந்த விறகு முனையில் பட்டு அங்கேயே விழுந்தது. திரும்பி அவனை முறைத்தாள் மிளகி. மிளகியின் கணவன். அவளின் தாய்மாமன், அவளுக்கும், அவனுக்கும் பதினாலு வருஷ வித்யாசம்.\nசொந்தம் விட்டுப்போகக்கூடாது என்றெல்லாம் இல்லை, இவ தான் அழகர் மாமனைத்தேன் கட்டுவேணுண்டு, கட்டிக்கிட்டா சிலசமயம், ஏன்டா அப்படி கிறுக்குப் பிடிச்சு அலைஞ்சோம் சிலசமயம், ஏன்டா அப்படி கிறுக்குப் பிடிச்சு அலைஞ்சோம்னு அவளுக்குத் தோணும்.கசக்கி எறிந்த பேப்பர், முன்னாடியே விழுந்தது, அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. எதைப்பாத்தாலும் இப்படித்தான் தூக்கி எறியறதுனு அவளுக்குத் தோணும்.கசக்கி எறிந்த பேப்பர், முன்னாடியே விழுந்தது, அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. எதைப்பாத்தாலும் இப்படித்தான் தூக்கி எறியறது கையில கொடுக்குறது தானே நட்டமா நிண்ணு எறியாட்டி தான் என்ன என்றவள், அதை எடுத்து அடுப்பினுள் எறிந்தாள். பொசுக்கென்று எரிந்து கருகியது.கொஞ்சம் கொள்ளிக்கட்டைய உருவு… பீடி பத்தவச்சுட்டுத் தாரேன் என்றவள், அதை எடுத்து அடுப்பினுள் எறிந்தாள். பொசுக்கென்று எரிந்து கருகியது.கொஞ்சம் கொள்ளிக்கட்டைய உருவு… பீடி பத்தவச்சுட்டுத் தாரேன் என்றவன் குனிந்தவாறே அவள் முதுகில் வழியும் வேர்வையப் பார்த்தான். கருப்புத் தோலுக்கும் அதுக்கும் மினுங்கியது முதுகுத்தோல். வேக்காடாய் இருந்ததால், மிளகி, முந்தானை பிரிபோல ஆக்கி கழுத்தில் சுத்தி முன்பக்கம் போட்டிருந்தாள்.\nஅரக்கு சிவப்பு ரவுக்கையும், அவ முதுகும் ஒண்ணோடொண்ணு ஒட்டிப்போயி ஒரே மாதிரி தெரிந்தது. பின்பக்கம் தளர்ந்திருந்த புடவை மடிப்பு உள்ளே போகும் முதுகுத் தண்டு, திரண்டிருந்த முதுகுப்புறத்தின் குழிவுக்குள் மறைந்திருந்தது. புட்டம் ரெண்டையும் கிள்ள வேண்டும் போலத் தோன்றியது அவனுக்கு. அடக்கிக் கொண்டான். அவளுக்கு வேண்டாம் எனும்போது தொட்டால், அவளுக்கு கோபம் வரும்.மிளகிக்கும் இவனுக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. மிளகி என்றால் அழகருக்கு நிறைந்து நிறைந்து தளும்பும் பிரியம். மிளகி பதுக்கு பதுக்குண்ணு ஒரு மாதிரியான அழகு. வெயில்ல கொள்ளைத்தொலவு இருந்து பார்த்தாலே, மினுக்குன்னு இருக்கிற கருப்பு. அழகரின் பெரிய அக்காவோட ஒரே பொண்ணு. அக்கா போல நெறம் இல்லேன்னாலும், களையான முகம். ரெண்டு மூக்கும் குத்தி, கோஸ் மூக்குத்தி போட்டிருப்பாள்.\nகாதில வெறும் வேப்பங்குச்சி, அல்லது வெளக்கமாத்து குச்சி. சன்னமா ஒரு சங்கிலியும் மஞ்சக்கயிறும் பாம்பு மாதிரி பிண்ணிக்கிடக்குற கழுத்து. காதோரமும், பிடரியிலும், கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்ட மயிர். தூக்கி சொருகிய கொண்டையில் பிரிபிரியாய் சிலும்பி நிற்பதை பார்க்க பார்க்க அழகாய்த் தெரிந்தாள் மிளகி.மிளகிக்கு, சின்ன பொய் சொன்னாலும் பிடிக்காது, தெரிஞ்சுட்டா திங்குதிங்குன்னு குதிப்பா. அதுக்கப்புறம் ரெண்டு நாளைக்குப் பேசமாட்டாள், சாப்பாடு வைக்கிற தட்டு, கிண்ணம் எல்லாம் அவளுக்கு பதிலா சத்தமாப் பேசும். தன் மேல இவ வச்சிருக்கிற பிரியம்தான் தான் யோக்கியமா இருப்பதற்கு காரணம் என்று நினைத்துக் கொள்வான் அடிக்கடி. ஆனாலும் இப்ப உள்ள நடைமுறைக்கு பொய்யோ, சின்ன பித்தலாட்டமோ இல்லாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை.கொள்ளிக்கட்டைய கையில் தராமல், இந்தா குனிஞ்சு பத்த வைச்சுக்கோ என்று நீட்டினாள், அவனின் முகத்துக்கு நேராக. எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை, போ வா பொட்டக்கண்ணா தான்.\nநுனிக்கங்கில் பீடியை பத்தவச்சு, பல்லில் கடித்தபடி ரெண்டு இழு இழுத்தவன், போதும் புள்ள என்று வெளியே கிளம்பினான். இந்த பீடி சனியனைத் தான் குடிக்காம இருந்தா என்ன என்று வெளியே கிளம்பினான். இந்த பீடி சனியனைத் தான் குடிக்காம இருந்தா என்ன பக்கத்துல வரும்போதே நாத்தம் குடலை பிரட்டும் அவளுக்கு. அவளோட அப்பா கூட சுருட்டு குடிப்பார், சேவல் மார்க் சுருட்டு. இவ தான் வாங்கிக் கொடுப்பா, வாயே குப்பைத்தொட்டி மாதிரி நாறும். இத எப்படித் தான் பிடிக்கிறாய்ங்களோ என்று நினைத்துக் கொண்டாள். அதிலும் குடிச்சிட்டு இல்லைன்னா பொய் சொல்லைல தான் ஆத்திரம் ஆத்திரமா வரும் அவளுக்கு. மிளகிக்கு, அவனோட வளப்புதான் சரியில்லை என்று தோன்றும் அனேக நேரங்களில்.தெருவில் இறங்கி யோசித்துக் கொண்டே நடந்தான் அழகர். இன்னைக்கு ரெண்டு மூணு வெள்ளாட்டங்குட்டிய பிடிச்சாரணும்.\nஆறுமுகக்கோனார் கொட்டிலு பூரா செம்மறிக்குட்டிக தான் இருக்கு. வெள்ளாட்டங்குட்டின்னாத்தான் வெரசாத்தீரும். அதுலயும் தலையும், நுரையீரலும் மிஞ்சிப் போகும். தினம் நுரையீரலும், குடலும் சாப்பிட்டே அவனுக்கு அலுத்துப் போச்சு. அழகருக்கு தலைக்கறி தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் மிளகி வைக்கிற மணத்துக்கும், ருசிக்கும் அவ கால் மாட்டிலேயே கிடக்கலாம்னு தோணும். பக்குவமா அடுப்புல வாட்டி, அவ பண்ற குழம்பு, கொண்டா கொண்டான்னு இழுக்கும் அழகருக்கு, கூட ரெண்டு தட்டு உள்ள போகும்.சிலசமயம் கறி வியாபாரம் சுத்தமா இருக்காது, புரட்டாசி மாசமும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளும் பொதுவாகவே கறி வியாபாரம் மந்தமாத்தான் இருக்கும். மிஞ்சுற கறியை, அப்படியே உப்புக் கண்டமாப் போட்டு, வீடெங்கும் கட்டி விட்டு தோரணமாய் தொங்கும் அது. கறி காய்ந்ததும், எடை குறைஞ்சு போகும். நாலஞ்சு கிலோ போட்டாத்தான், ஒரு கிலோ உப்புக்கண்டம் தேறும். அதனாலேயே அது வெலை கிராம் கணக்கில தான். பழைய சாதத்துக்கு, லேசா எண்ணெய் விட்டு வதக்கினா போதும், சட்டி திங்கலாம் என்று நினைக்கும் போதே அவனுக்கு எச்சில் ஊறியது.\nஅழகர் முழுநேர கறிக்கடைக்காரன் கிடையாது. ஞாயிற்றுக்கிழம மட்டும் தான் கடை போடுறது வழக்கம். முந்தி அவனோட அப்பா, சித்தப்பாங்க எல்லாம் ஒண்ணா இருந்தப்போ, சொந்தமாவே ஆட்டு மந்தை இருந்தது. இருநூறு முன்னூறு ஆடுகளுக்கு மேல் இருந்தது. பெரும்பாலும் வெள்ளாட்டங்குட்டிக தான், அதுவும் உசிலம்பட்டில இருந்து பிடிச்சுட்டு வந்தது. தெரிஞ்சவுங்களுக்காக மட்டுமே அறுக்க ஆரம்பிச்சு, அப்புறம் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் கடைபோடுறது ஒரு பழக்கமாயிடுச்சு, அவங்க அப்பா காலத்திலேர்ந்தே. வெள்ளாட்டங்குட்டி எல்லாத்தையும் வித்து திண்ண பின்னாடி கூட, சந்தையில வாங்கி விக்கிற பழக்கம் வந்துடுச்சு. ஒரு நாள்ல ஐந்நூறு ரூவா வரைக்கும் கிடைக்குங்குறதால, தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்கான் அழகர்.கூலிக்குத் தனியா ஆள் வைக்காததால, மிஞ்சுறது எல்லாம் அவனுக்குத் தான். மிளகியிடம் எப்போதும் முழுப்பணத்தைக் கொடுப்பதில்லை. இவனுக்கு என்று ஒரு கால்வாசிப்பணத்தை ஒதுக்கிவிடுவது வழக்கம், அதை அவளிடம் சொல்வது கிடையாது.\nகுடிக்கிறதுக்கும், சீட்டு விளையாடுறதுக்கும் தனியா எடுத்து வச்சுக்கிறது அவளுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், ரெண்டா பொளந்துறுவா, ஆனாலும் இவன் கேக்கும்போது அவள் காசு தருவதில்லை. அதனால இந்த குட்டி அறுக்குறத அவன் விட���ில்லை.அழகருக்கு தொழில்னு பாத்தா பால் பண்ணைக்கு கறவைக்குப் போறது தான், அங்க தினக்கூலி முப்பது ரூவா, தினமும் வேலையிருக்கும். ஈரோட்டில மெஷின் வச்சு தான் கறக்குறதாம், பண்ணையில. இவன் வேலை பாக்குற பண்ணையிலேயும் கொண்டு வரப்போறதா சொல்றாங்க என்று கேள்விப்பட்டதில் இருந்து இவனுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. மெஷின் வந்துட்டா வேலை இருக்காது, இவனைப் போன்ற ஆட்களுக்கு. ஒரு வேளைக்கு குறைஞ்சது இருபது மாடாவது கறக்கணும். இவனோட கறவை மட்டுமே நூறு லிட்டருக்கு மேல வரும். காலையில வந்து கறந்துட்டு, கொட்டில சுத்தம் செய்துட்டு, மாடக் குளிப்பாட்டிவிட்டுட்டு போகணும். அப்புறம், சாப்பாடு முடிஞ்சதும் ஒரு ரெண்டு மணிக்கு வந்து திரும்ப கறக்கணும்.\nகட்டை விரலை மடக்கி, விளக்கெண்ணெய் தடவின காம்புகளை இழுக்கும் போது ஒண்ணும் தெரியாது. ஆனா சாயங்காலம் வீட்டுக்கு போகையில, குத்தவைச்சு உட்கார்ந்த முழங்காலும், கணுக்காலும், மடக்கி கறந்த கட்டை விரலும் வின்வின்னுன்னு தெறிக்கிற வலியில் உயிர் போகும். அதனால தான் அப்பைக்கப்போ அவன் குடிப்பதே, அதுவே கூடாது மிளகிக்கு.அழகர் மாதிரி பால் பண்ணையில் பத்து பேருக்கு மேல வேலை பார்க்கிறார்கள். பால் பண்ணையில இருந்து பெரும்பாலும், இது ஓட்டல்களுக்கு தான் ரெகுலர் சப்ளை. அது போக பக்கத்துல இருக்கிற வீடுகள்ல இருந்து வர்ற சில்லறை கிராக்கிங்க. அதிலிருந்து தான் இவனுக்கு அரை லிட்டர் போல கிடைக்கும். சேதுராமன் தான் போய் ஓட்டலுக்கெல்லாம் போடுறான். அவனுக்கும் ஓட்டல் சரக்கு மாஸ்டருங்களுக்கும் ஏதோ கணக்கு வழக்கு ஓடிட்டு இருக்குகிறது என்று பிறர் சொல்ல கேட்டிருக்கான்.\nநிறைய காசு அடிக்கலாம், பொய்யா பால் கணக்கு எழுதி, கிடைக்கிற காசுல ஆளுக்கு பப்பாதி என்று பிரித்துக் கொள்வார்களாம். எப்படி இப்படி ஏமாத்துறத்துக்கு மனசு வருது என்று தோன்றும். ஆனாலும் இது போல பால் வினியோகம் செய்தால், கூடுதல் காசு கிடைப்பது எத்தனை உதவியாய் இருக்கும் என்பதை யோசிக்காமல் இல்லை அவன்.சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, மத்தியான கறவைக்காக உள்ளே நுழைந்தான். பட்டியக்கல் போட்ட தரையில் தண்ணித்தொட்டி, கஞ்சித்தொட்டி என்று இரண்டு வாய்க்கால்கள் போல கட்டி விடப்பட்டிருக்கும். தரையில் ஆழப்பதித்த கம்பிகள், மாடுகளின் எண்ணத���திற்கு தக்க இருக்கும். இது போல பனிரெண்டு வரிசைகள். உள்ளே நுழைந்ததும், சாணமும், மூத்திரமும், பால் கவிச்சியும் கலந்து ஒரு வாடை அடிக்கும். இது தான் பால் பண்ணையின் அடையாளம் என்று தோன்றும் அவனுக்கு. முதலாளி மாதத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ தான் வருவார். ஒரு மேனேஜர் அப்புறம் கணக்கு வழக்கு இத்யாதிகள் பார்க்கிறதுக்கு ஒரு ஆள், அது தான் ஆபீஸ். ரெண்டு மேஜை நாலு சேர், ஒரு மண்பானைத்தண்ணீர், ஒரு பீரோ, கொஞ்சம் கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள், சில பில் புத்தகங்கள், ஒரு டேபிள் பேன் இது தான் ஆபீஸ்.\nமேனேஜர் பெரும்பாலான சமயங்களில் இருக்க மாட்டார். கணக்குப்புள்ள மட்டும் தான்.உள்ளே நுழைந்து, கணக்கப்பிள்ளையைப் பார்த்து, வணக்கம் அண்ணாச்சி என்று சலாம் வைத்தான். பதிலுக்கு வணக்கம், சொல்லாமல்,இன்னைக்கு நீ கறக்க வேண்டாம். போயி, கிருஷ்ணவிலாஸுக்கும், அம்பீஸ் கபேக்கு மட்டும் பால் கொடுத்துட்டு வந்துடு. மத்த ஓட்டல்காரனுங்க அவனுங்களே ஆளணுப்பி வாங்கிக்கிறாங்களாம்.” “இன்னைக்கு சேதுராமனுக்கு உடம்புக்கு முடியலையாம், அவன் பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போச்சு என்று சலாம் வைத்தான். பதிலுக்கு வணக்கம், சொல்லாமல்,இன்னைக்கு நீ கறக்க வேண்டாம். போயி, கிருஷ்ணவிலாஸுக்கும், அம்பீஸ் கபேக்கு மட்டும் பால் கொடுத்துட்டு வந்துடு. மத்த ஓட்டல்காரனுங்க அவனுங்களே ஆளணுப்பி வாங்கிக்கிறாங்களாம்.” “இன்னைக்கு சேதுராமனுக்கு உடம்புக்கு முடியலையாம், அவன் பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போச்சு என்று முடித்தார்.அவனுக்கு சந்தோஷம் தாங்கலை. கறக்க வேணாம் என்பது நிம்மதியாய் இருந்தது. அதும்போக ஓட்டலுக்கு பால் கொண்டு போகும் போது, சரக்கு மாஸ்டரிடம் பேசி, கொஞ்ச கமிஷன் நகர்த்த வேணும் என்று நினைத்துக் கொண்டான். கையில கொஞ்சம் அதிகம் காசு கிடைச்சா நல்லது தான். இவனோட கைச்செலவுக்கு ஆகும், மிளகிக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம், ஆனா, ஏது என்னன்னு கேட்டு உயிர வாங்கிடுவா, அதனால் அவளுக்குத் தெரியாமல் இருப்பது தான் நல்லது. கேனுக்கு அஞ்சுலிட்டர் அதிகமாச் சொன்னாலும், இருபது கேனுக்கு, நூறு லிட்டர் ஆச்சு.\nலிட்டருக்கு பத்து ரூபாய்னாக் கூட ஆயிரம் ரூபாய், அதுல பாதி கிடச்சாலும் ஐந்நூறு ரூபாய் என்று விரல் விட்டு கணக்குப் பார்த்த போது சந்தோஷமாய் இருந்தது. மிளக���க்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம். அவளுக்குத் தெரிஞ்சு போய் கேட்டா என்ன பண்றது என்று யோசனை வேறு வந்தது அவனுக்கு. சமாளிச்சுக்கலாம் என்று இன்னோரு புறம் தோன்றியது.கிருஷ்ணா விலாஸ் ஓட்டலுக்குப் போன போது ஓட்டலின் சைடில் இருந்த கதவை திறந்து விட்டார்கள், உள்ளே போய் கேனை இறக்க ஆளிருக்கிறதா என்று பார்த்தான். அங்கு வயதானவராய், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேஷ்டி கட்டி, தோளில் துண்டு போட்டிருந்தவரைப் பார்த்து, அண்ணே சன்முகம் அண்ணாச்சி இருக்காரா என்றான். ஆரும்லே நீயு என்றார் அவர். கோதா பால் பண்ணையில் இருந்து வருவதாய் சொன்னது, சேதுராமனுக்கு என்னாச்சுலே என்றார். மேலுக்கு முடியலையாம், அவம்பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போனதா, கணக்கப்பிள்ளை சொன்னாரு என்றான். பையனுங்க யாரையாவது அணுப்புங்க என்றார். மேலுக்கு முடியலையாம், அவம்பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போனதா, கணக்கப்பிள்ளை சொன்னாரு என்றான். பையனுங்க யாரையாவது அணுப்புங்க கேன, உள்ள கொண்டார என்று அவரைப் பார்த்தான். பார்க்கவே கொஞ்சம் சிடுசிடுன்னு விழற ஆள் மாதிரி தான் இருந்தார் அவர்.\nவெள்ளையும் சொள்ளையுமா இருந்தாலும், குரலும், பார்வையும் தடிச்சு இருந்தது.உள்ளே கிரைண்டரில் ஏதோ மாவாட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ஏலே போய் ஆறுமுகத்த வரச்சொல்லு என்று வருவான் போய் ஆறுமுகத்த வரச்சொல்லு என்று வருவான் என்று இவனைப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மாவாட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, ஆருண்ணே இது என்று இவனைப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மாவாட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, ஆருண்ணே இது என்று கேட்க இவரு தாம்லே சம்முவ அண்ணாச்சி என்றான். அடப்பாவி, சேதுராமன் சொல்றதப் பாத்தா, ஏதோ தோள்ல கைபோட்டு பேசுற சேக்காளி மாதிரி சொல்வான், இவரு என்னடான்னா நம்மள மிரட்டுற மாதிரி பேசுறாரு என்று நினைத்துக் கொண்டான். கேன் தூக்க வந்தவன், கிரைண்டரில் மாவு அள்ளிக் கொண்டிருப்பவனைப் பார்த்து என்னலே கூப்பிட்ட என்று கேட்க இவரு தாம்லே சம்முவ அண்ணாச்சி என்றான். அடப்பாவி, சேதுராமன் சொல்றதப் பாத்தா, ஏதோ தோள்ல கைபோட்டு பேசுற சேக்காளி மாதிரி சொல்வான், இவரு என்னடான்னா நம்மள மிரட்டுற மாதிரி பேசுறாரு என்று நினைத்துக் கொண்டான். கேன் தூக்க வந்தவன், கிரைண்டரில் மாவு அள்ளிக் கொண்டிருப்பவனைப் பார்த்து என்னலே கூப்பிட்ட என்றான். மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், இவன் பக்கம் கையக்காட்டி, பால் கேனைத் தூக்கிட்டு வந்திரு என்றான். மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், இவன் பக்கம் கையக்காட்டி, பால் கேனைத் தூக்கிட்டு வந்திரு என்றான். கையை ஆட்டி ஆட்டிப்பேசியதில் மாவு புள்ளி புள்ளியாய் கீழே விழுந்தது. வந்தவன் சடைச்சுக்கிட்டே இவனைப் பார்த்து, எங்க என்றான். கையை ஆட்டி ஆட்டிப்பேசியதில் மாவு புள்ளி புள்ளியாய் கீழே விழுந்தது. வந்தவன் சடைச்சுக்கிட்டே இவனைப் பார்த்து, எங்க என்று கண்ணாலேயே கேட்டான். ரோட்டின் முன்னாடி நின்ற வண்டியைக் காட்டினான். எடுத்து உள்ளே வைத்தவுடன், சன்முக அண்ணாச்சியப் பாக்கணும் என்றான், கமிஷன் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையுடன்.வந்தவர், என்னலே, சோலி முடிஞ்சிட்டா என்று கண்ணாலேயே கேட்டான். ரோட்டின் முன்னாடி நின்ற வண்டியைக் காட்டினான். எடுத்து உள்ளே வைத்தவுடன், சன்முக அண்ணாச்சியப் பாக்கணும் என்றான், கமிஷன் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையுடன்.வந்தவர், என்னலே, சோலி முடிஞ்சிட்டா கிளம்பும் என்று சொல்லிவிட்டு திரும்பவும் உள்ளே போய்விட்டார். இவனுக்கு ஏனோ அந்த ஆள் இவனை அவமானப்படுத்தியது போல இருந்தது.\nமாவு அள்ளிக் கொண்டிருந்தவன், எதற்கோ சிரித்தான், தன்னைத் தான் கிண்டல் பண்ணுகிறானோ என்று தோன்றியது. ஒன்றுமே சொல்லாமல் வெளியே வந்துவிட்டான். திரும்பவும் வண்டியைத் தள்ளிக் கொண்டு அம்பீஸ் கபே போகலாம், அங்கேயாவது ஏதாவது தேறுதா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே வண்டியை மிதித்தான்.அங்கே ராமனாதன் தான் சரக்கு மாஸ்டர், பால் பண்ணைக்கு வந்திருக்கும் போது இவனும் பார்த்தது உண்டு. நல்லா சிரிச்ச முகம், அணுசரனையா பேசுவார். அங்கு இவனை பாலை இறக்கி வைத்தான், வந்தவர், நீங்க எதுக்கு தம்பி இதெல்லாம் தூக்குறீங்க எப்படி இருக்கீங்க தம்பி என்று சொன்னதோடு நிற்காமல், சமையக்கட்டுக்குள் நுழைந்து ஒரு காப்பியை எடுத்துக் கொண்டு வந்தார். பில்டர் காப்பி போல நல்ல மணமாய் இருந்தது, ஆனா காப்பி எதுக்கு இப்போ என்று தோன்றியது. ஒவ்வொரு கேனையும் மூடியைத் திறந்து பார்த்தவர். என்னவோ நினைத்துக் கொண்டு தலையை ஆட்டினார். இவன் காப்பியை உறிந்து கொண்டே அவரைப் பார்த்தபடி நின்றான். ச���ி தம்பி நான் வாரேன், ஜோலி கிடக்கு என்றார். அண்ணாச்சி… என்று இழுத்தான். இந்தா வச்சுக்கோ என்று கையில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.\nஇன்னைக்கு பொழப்பு இப்படி ஆச்சே கேவலப்பட்டு போயாச்சே என்று தலையைத் தொங்கப்போட்டபடி வீடு வந்து சேர்ந்தான். அப்போது தான் ஞாபகம் வந்தது வெள்ளாட்டங்குட்டிகள பிடிக்காம வந்துட்டமே என்று. வாசலோரம் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். வாசலில் கட்டியிருந்த அகத்திக் கீரைக்கட்டுகளைப் பார்த்தான். மண்டையடியா இருக்கு கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரீயா என்று. வாசலோரம் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். வாசலில் கட்டியிருந்த அகத்திக் கீரைக்கட்டுகளைப் பார்த்தான். மண்டையடியா இருக்கு கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரீயா என்றான். இன்னைக்கு கறவை இல்லை புள்ள என்றான். இன்னைக்கு கறவை இல்லை புள்ள கிருஷ்ணவிலாஸ் ஹோட்டல், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குல அங்கயும், அம்பீஸ் கபே லயும் போய் பால் கொடுத்துட்டு வர்றேன் என்று சொல்லிக் கொண்டே, வாசலுக்கு முன்னால் தெரியும் சக்கரத்தைக் காட்டினான். பாலுக்கு பொய்க் கணக்கக் கொடுத்துட்டு, கமிஷன் அடிக்கிறான் சேதுராமன், ஓட்டல் சரக்கு மாஸ்டர்களோட சேர்ந்துக்கிட்டு கிருஷ்ணவிலாஸ் ஹோட்டல், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குல அங்கயும், அம்பீஸ் கபே லயும் போய் பால் கொடுத்துட்டு வர்றேன் என்று சொல்லிக் கொண்டே, வாசலுக்கு முன்னால் தெரியும் சக்கரத்தைக் காட்டினான். பாலுக்கு பொய்க் கணக்கக் கொடுத்துட்டு, கமிஷன் அடிக்கிறான் சேதுராமன், ஓட்டல் சரக்கு மாஸ்டர்களோட சேர்ந்துக்கிட்டு என்று மிளகியிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் அழகர். அவனுக்கு அதைச் சொல்லும்போது ஏனோ ஒரு மாதிரியான நிம்மதி இருந்தது போலத்தோன்றியது.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் ��ென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட���டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்���ுப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chqtools.com/ta/tag/riveting-nut-gun/", "date_download": "2020-02-22T19:57:15Z", "digest": "sha1:NQPOYHGJ3Y5B5PGH5XCYZ34BVBU3B5ZE", "length": 5616, "nlines": 161, "source_domain": "www.chqtools.com", "title": "சீனா குடையாணி நட் துப்பாக்கி உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - CHQ", "raw_content": "\nசரிசெய்யக்கூடிய டேபிள் இறகு வாரியம்\nகுடையாணி நட் துப்பாக்கி - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nமுகவரி: No.90, Wener சாலை, நீங்போ சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.uyirkkural.com/blog/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-1970-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-02-22T19:16:41Z", "digest": "sha1:6XWDAFF7JMEB6J4W3F4UFJ7CYDZAV7WO", "length": 12709, "nlines": 54, "source_domain": "www.uyirkkural.com", "title": "உலக வசக்டாமி தினம் – 1970 எர்நாக்குளம் ஆய்வின் பாடம் | Uyirkkural உலக வசக்டாமி தினம் – 1970 எர்நாக்குளம் ஆய்வின் பாடம் | Uyirkkural", "raw_content": "\nஉலக வசக்டாமி தினம் – 1970 எர்நாக்குளம் ஆய்வின் பாடம்\nநவம்பர் 19 உலக வாசக்கடமி தினமாக கொண்டாடப்படுகின்றது. வாசக்கடமி (vasectomy) என்பது ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை. இவ்வருடம் மெக்சிகோவில் அரங்கேற்றப்படும் இந்நிகழ்ச்சி சுமார் 48 நாடுகளின் பங்கேற்ப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பல வண்னமயமான விளம்பரங்கள், வேடிக்கைகள், மேளதாளங்கள் என திருவிழா போல களைக்கட்டும் இந்நிகழ்ச்சியின் பின்னனியில் உள்ள சில திடுக்கிடும் தகவல்கள் பின்வருமாறு.\nகடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்பாலும் கெண்யா, இந்தோனேசியா போன்ற ஏழை நாடுகளைக் குறி வைத்து அறங்கேற்றப்படுகின்றது. அறங்கேற்றுவது என்னவோ அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் என்றா��ும் அறங்கேற்றப்படுவது முற்றிலும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமே. காரணம் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படும் மக்கள் தொகை எண்ணிக்கை உலக அமைதிக்கும், பாதுகாபிற்க்கும், உணவு உற்ப்பத்தி மற்றும் விநியோகத்திற்க்கு பங்கம் விளைவிக்க வாய்ப்புள்ளதாக மேலை நாடுகள் கருதுகின்றனர். இக்காரணத்தை சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைக்கும் தீர்வு கருத்தடை மூலம் மக்கள்தொகை கட்டுப்பாடு.\nதிருவிழா போன்ற ஏற்ப்பாடுகளுடன் நடைபெறும் கருத்தடை முகாம்கள் இந்தியாவிற்க்கு புதிதல்ல. 1960 –கள் முதல் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறையின் முயற்ச்சியில் போர்க்கால நடவடிக்கையில் இம்முகாம்கள் இந்தியா முழுவதும் இயங்கிவந்தன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்க்கொண்ட முயற்ச்சிகள் பெரும்பாலும் மேலை நாடுகளின் ஆலோசனையுடனும், பண உதவியுடனும் நடைப்பெற்றன. USAID, UNFP, Swedish Development Agency, மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின்மீது கொண்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்டாயக் கருத்தடை மூலம் மக்கள்தொகையைக் குறைக்கும் தவறான அனுகுமுறையை தேர்வு செய்தனர். இதை அடைவதற்க்கு அவர்கள் மேற்க்கொண்ட யுக்தி:\nஅ. நிரந்தர கருத்தடை ஏற்ப்பவர்க்கு ஊக்கத்தொகை,\nஆ. அதிகபட்ச்ச வாசக்கடமி செய்த சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.\nவசக்டாமி முகாமிற்க்கு மேற்க்கொண்ட நெறிமுறையற்ற பிரச்சாரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.\n1970 இல் ”எர்நாக்குளம் ஆய்வு” என்ற கேரள அரசின் முயற்ச்சியில் ஊக்கத்தொகை சார்ந்த கருத்தடை அறிமுகப்படுத்தப்பட்ட்து. தற்ப்போது நடைபெறும் ‘வாசக்கடமி தினம்’ பேலவே திருவிழா போன்று ஏற்ப்பாடுகள் நடைபெற்றன. மருத்துவ முகாம் போல் தோன்றினால் அதிகபட்ச்சமான வருகை காணப்படாதென திருவிழா போல் காட்சியளிக்க முயற்ச்சிகள் மேற்க்கொண்டன. வசக்டாமி ஏற்ப்பவர்க்கு தலா 31 ரூபய் ஊக்கத்தொகயும், ஒரு வாரத்திற்க்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் 8 கிலோ பருப்பு வழங்கப்பட்டன. மக்களின் வருமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை தங்களது ஆதாயமாக்கி பசியால் வாடுபவர்க்கு வசக்டாமியை தீர்வாக தினித்தனர். அதன் விளைவாக நவம்பர் 1970 மற்றும் ஜூலை 1971 இல் நடைப்பெற்ற 2 மாத முகாமில் மட்டும் சுமார் 78,000 வசெக்கடாமி செய்யப்பட்ட்து.\nஎர்நாக்குளம் ஆய்வை தொடர்ந்து இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அவசர சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது பல்லாயிரக்கனக்கான கட்டாயக் கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் தீவிரமாக நடைமுறைபடுத்தப்பட்டது. 1975 இல் மட்டும் சுமார் 80,00,000 நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் ஒப்புதலின்றி, கட்டாயத்துடன் பல சமயங்களில் கத்தி முனையில் வசக்டாமி செய்யப்பட்டது. ஹிட்லர் மேற்க்கொண்ட இனப்படுகொலையில் செய்யப்பட்ட கருத்தடைகளை விட பண்மடங்கு அதிகமான கருத்தடைகளை இந்தியா மேற்க்கொண்டது. பொதுநலத் திட்டமாக ஆரம்பித்த ஒன்று கொடூரப் போராக மாறியது.\nமனித கண்னியத்தையும் தன்மானத்தையும் சிறிதளவும் கருத்தில்கொள்ளாது ஆடு மாடுகளைக் கையாளுவதுபோல் ஏழை எளியவரைக் கையாண்டனர். ஏழ்மைக்கு காரணம் முறையற்ற அமைப்புகள் மற்றும் ஊழல் நிறைத்த ஆட்சிமுறை என்பது அல்லாமல், ஒருவனின் ஏழ்மைக்குக் காரணம் அவன் குடும்பத்தின் அளவு என்ற தவறான கருத்தை பிரப்பினர். தனி மனித உரிமையையும் மனித கண்னியத்தையும் கருத்தில் கொள்ளாத எந்த ஒரு பொதுநலத்திட்டமும் தோல்வியடைவது மட்டுமல்லாது அது அவனை அழிக்கும் கருவியாக மாறுவது இந்த விஷயத்தில் உறுதுயானது.\nமக்கள்தொகைப் பெருக்கத்தை ஆக்கப்பூர்வமாக கையாளுவதில் கவனம் செலுத்தாமல், அழிப்பதில் ஆர்வம் காட்டும் மனப்பாங்கு மாற வேண்டும். கசாப்புக் கடைகளில் விலங்குகளை வெட்டுவதுபோல ஏழைகளுக்கு வசக்டாமியை தினிப்பது இழிவான செயல். உலக வாசக்கடமி தினத்தின் நோக்கமும் இதுவே.\nDr. Dough Stein மற்றும் Jonathan Stack இருவரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த முயற்ச்சியே வசக்டாமி தினம். வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஆர்வமுள்ள IPPF, Marie Stopes, FHI 360 போன்ற நிறுவணங்களின் நிதியுதவியுடன் இயங்கிவருகம் இவர்கள் 2018 ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்க்கு வைக்கும் குறி இந்தியா. வாசக்டமியினால் ஏற்ப்பட்ட உயிர்பலியும், மனித உரிமை மீரலும் கலாச்சார சீரழிவும் போதும். மேலுமொரு “எர்நாகுளம் ஆய்வு” வேண்டாம்.\nஇத்தேதியில் கட்டாயக் கருத்தடைக்கு பலியான நம் சகோதர சகோதரிகளை நினைவில் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/2020", "date_download": "2020-02-22T19:19:24Z", "digest": "sha1:HID36AIPMRGDCHB7U2RUET5PALH2PKZD", "length": 18809, "nlines": 125, "source_domain": "mulakkam.com", "title": "டென்மார்க்கில் நடைப்பெற்ற தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வு.! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nடென்மார்க்கில் நடைப்பெற்ற தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வு.\nடென்மார்க்கில் நடைப்பெற்ற தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வு.\nதேசத்தின் குயில்கள் பாடல் போட்டி. டென்மார்க்கில் 29.09.18 கிறீன்ஸ்ரெத் நகரத்தில் தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வில் மண்டபம் நிறைந்த தமிழீழ மக்களின் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது.\nபொதுச்சுடரினை கிறீன்ஸ்ரெத் நகர மாலதி தமிழ் கலைக்கூட ஒருங்கினணப்பாளர் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசிய கொடியினை டென்மார்க் கலைபணபாட்டு ஒருங்கிணைப்பாளர் எமது தமிழீழ தேசிய கீதத்தின் நடுவே ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தியாகச் செம்மல் திலீபனின் திருஉருவ படத்திற்கு தேசநிலா இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஈகசுடரினை ஏற்றி வைத்தார். டென்மார்க் மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளரும் ஒரு மாவீரனின் சகோதரும் மலர்வணக்கம் செலுத்தினர் . அதன் பின் வந்திருந்த அனைத்துப் பொது மக்களும் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களுக்கான ஈகச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், செலுத்திய நிகழ்வுடன் பாடல் போட்டி ஆரம்பமாகியது.\nசுவிஸ்லார்ந்து நாட்டில் இருந்து வருகை தந்த வைத்தியரும் பாடகருமான கரோலின் அவர்களும் , டென்மார்க்கில் வசித்து வரும் பாடகரும் வயலின் இசை கலைஞருமான தன்யா அவர்களும் நடுவர்களாக பங்கேற்றனர் .\nடென்மார்க்கின் இசை குழுவான தேச நிலா இசைக்குழுவினருடன் சேர்ந்து சுவிஸ்லார்ந்து நாட்டிலிருந்து வந்த கீபோர்ட் இசைக்கலைஞரும் இணைந்து இசை வழங்க பாடகர்கள் தெரிவு ஆரம்பமாகியது.\nமுதலில் நடுவர்கள் இருவரின் உணர்வு பூர்வமான அழகான பாடலுக்கு அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் போட்டி நிகழ்வு ஆரம்பமாகியது.\nமழலைகள் பிரிவு, மத்திய பிரிவு , மேற்ப்பிரிவு, இணை பாடல் என நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயதிற்கு உட்பட்டவர்கள் மழலைகள் பிரிவிலும் , பதின்மூன்று வயதிலிருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் மத்திய பிரிவிலும் , அதற்கு மேற்பட்ட வயதினர் மேற்ப்பிரிலும் பற்கேற்றனர். எல்���ாப்பாடகர்களும் தமிழ்த் தேசியத்தின் உணர்வையும் மாவீரர் வீரத்தையும் அவர் தியாகத்தையும் எம் தேசிய தலைவனின் ஆளுமையான வழிநடத்தலையும் அங்கு குழுமியிருந்த மக்களின் மனக்கண் முன் தம் உணர்ச்சி பூர்வமான பாடல்களாலும் பாடிய விதத்தினிலும் கொண்டு வந்தனர்.\nதமிழ் எம் தாய் மொழி என்றாலும் எம் சிறார்கள் அதனை இரண்டாம் மொழியாக பயின்றாலும் தமிழ் தான் எம் மொழி என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துவது போல் தமது அழகான தமிழ் உச்சரிப்பினால் நிலைநிறுத்தி சென்றனர். அதே போல் மத்திய பிரிவிலும் மேற்ப்பிரிவிலும் போட்டியிட்ட ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதனை தம் உணர்ச்சி பூர்வமான பாடல்களால் அடையாளம் இட்டுக்காட்டினர்.\nமழலைகளுக்கான தெரிவு முடிந்ததும் பார்வையாளர்கள் சலிப்பையாமலும் அதே வேளையில் நடுவர்கள் கலந்துரையாடி முடிவினை எடுப்பதற்கும் விடப்பட்ட இடைவேளையில் கீறின்ஸ்ரெத் மாலதி கலைக்கூடத்தினைச் சேர்ந்த மாணவிகள் அழகிய நடனம் ஒன்றினை வழங்கினர்.\nஅதே போல் அடுத்து வந்த இடைவேளையிலும் செவ்வந்தி அவர்கள் தியாகிதீலிபன் பற்றி உரை நிகழ்த்திச் சென்றார். அப்படி வழங்கப்பட்டப் இடைவேளையில் தங்கள் முடிவுகளை எழுதி காகித உறையினுள் வைத்து ஒட்டி அதனை பார்வையாளர்கள் மூவரிடம் ஒப்படைத்தனர்.\nஇறுதியாக ஒவ்வொரு பாடல்ப்பிரிவிலும் பங்கேற்ற அனைத்துப்பாடகர்களையும் அரங்கத்திற்கு அழைத்து அவர்களுக்கான நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடுவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக் கேட்க்கப்பட்ட போது அவர்கள் ஒவ்வொரு பாடகரும் தாளம் ,பாவம் பாடிய விதத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதனைத் தெரிவித்தனர்.\nஅதனைத்தொடர்ந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பங்கேற்ற அனைத்து போட்டியாளரும் அரங்கத்தில் நிற்க “ நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கை பாடல் அனைவரின் கைதாளத்திற்கு நடுவில் ஒலிபரப்பப்பட்டது. பின்னர் தமிழீழ தேசிய கொடி அதற்க்குரிய மரியாதையுடன் இறக்கப்பட நிகழ்வு இனிது நிறைவேய்தியது.\nஇனப்படுகொலையாளன் சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த சிங்கள இராணுவம் மறுப்பு.\nவார்த்தைகளால் வீரம் பேசும் ரவிகரன்\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.\nதியாக தீபம் திலீபன் – ஐந்தாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nதமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதை…\nமக்கள் போராட்டமே தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தீர்வு: சிவசக்தி ஆனந்தன் கருத்து\nகொழும்பில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக நடிகை ஓவியா வருகை… பல நாய்கள் ஜொள்ளு \nநான் போராளியானது தான் என் தவறு நன்றி கெட்ட தமிழ் இனம்…\nமன்னார் மனித புதைகுழி.. கிடைக்கப்பெற்றது சட்டபூர்வமான அறிக்கை கை விரித்த சட்ட வைத்திய அதிகாரி..\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் – 10.06.2019 ( காணொளி ) \nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனை….\nவிடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்….\nசின்னத்துரை கமலநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு..\nவிடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்….\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அண்ணாவின் வீரவணக்க நாள் ( 12.10.1986 ) \nசர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி ( காணொளி ) \nதமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன்..\nதாய் ( ஒரு உண்மைச் சம்பவம் ) \nவடதமிழீழ வவுனியாவில் கண் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தம்பதியாக கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்..\nதேசியத்தலைவரிடமிருந்து நடேசனூடாக திருமாவளவனுக்கு சென்ற முக்கிய செய்தி \nஎமது தலைவர் சாகவில்லை தமிழீழம் சொல்லும் செய்தி \nதலைவர் குட்டிக்கண்ணனிடம் வழங்கிய பரிசு என்ன…\nதியாக தீபம் திலீபன் – ஆறாம் நாள் நினைவலைகள். ( காணொளி இணைப்பு ).\n17 வது நாளாக தொடரும் நீதிக்கான நடைபயணம். ( காணொளி இணைப்பு ).\nவல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே..\nதியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு . ( காணொளி இணைப்பு ).\n“சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடித்து வீராகாவியாமான மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன்\nஇனப்படுகொலையாளன் சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த சிங்கள இராணுவம் மறுப்பு.\nபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட அலுவலகம் \n���மிழீழ தாகத்தோடு ஒசுலோவில் இருந்து ஜெனீவாவை நோக்கி புறப்பட்டுள்ளது கண்காட்சி ஊர்திப்பயணம் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி பொங்குதமிழ்..\nதள்ளாடும் யாழ்ப்பாணம் : அதிக மதுபானம் விற்கும் நகராக சாதனை\nவவுனியாவில் கைப்பற்றப்பட்டவை மாணவர்களின் சீரழிவிற்கான போதை வில்லைகளே \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-02-22T20:51:43Z", "digest": "sha1:UI3JEP5BSD7LIAKO25C2Y2TV3GB3YDCQ", "length": 6384, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வருங்கால |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\nராகுலின் தேர்தல்தந்திம் மக்களிடம் எடுபடவில்லையே\nவருங்கால பிரதமர்' வருங்கால பிரதமர் என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்படும் ராகுலின் தேர்தல்தந்திரங்கள், உ.பி.யில் எடுபடவில்லையே . கடந்த ஐந்தாண்டுகளாக உ.பி.யை குறிவைத்து மேற்கொண்ட நாடகமெல்லாம் மக்களிடம் எடுபடவில்லையே. \"காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை ......[Read More…]\nMarch,7,12, —\t—\tகாங்கிரஸ், தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், பிரதமர், ராகுலின், வருங்கால\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nஇன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நா� ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம��� கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/jayam-ravi-gives-success-films/", "date_download": "2020-02-22T19:36:56Z", "digest": "sha1:SAIFJTOTGCY3MTK6HIW5ENKAK3Q4EKIB", "length": 18441, "nlines": 199, "source_domain": "seithichurul.com", "title": "தொடர்ந்து வெற்றி படங்களை தரும் ஜெயம் ரவி!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nதொடர்ந்து வெற்றி படங்களை தரும் ஜெயம் ரவி\n👑 தங்கம் / வெள்ளி\nதொடர்ந்து வெற்றி படங்களை தரும் ஜெயம் ரவி\nநடிப்பிற்கு பெயர்போன ஜெயம் ரவி தன் அசத்தலான கதை தேர்ந்தெடுக்கும் திறமை மூலமாக தொடர்ந்து வெற்றி படங்களை தந்து வருகிறார்.\nஒரு கதையை கேட்டதும் இந்த கதைக்கு நாம் சரியாக இருப்போமா என்று யோசிக்காமல் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என நினைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில். சரியான கதையை தேர்வு செய்வதின் மூலம் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.\nதொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியான நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சுதந்திர தினத்தன்று வெளிவந்த கோமாளி திரைப்படம் ஒரு புதுமையான கதைக்களத்துடன் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.\nமேலும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூலை சென்னை அளவில் முந்தி முதலிடம் பிடித்துள்ளது.\nநல்ல கதைகளை தேர்வு செய்வதின் மூலம் மேலும் பல வெற்றி படங்களை ஜெயம் ரவி கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.\nநவம்பரில் ரஜினியின் இசை தர்பார்\nதீபாவளிக்கு முன்னரே வருகிறான் பிகில்\nஆரவுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் படத்தில் வாய்ப்பு\nகோமாளியின் அடுத்த டிரெண்டிங் டெலிடட் சீன்\nயூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கோமாளி டெலிடட் சீன்\nடாப்சி – ஜெயம் ரவி புது காம்போ\nநிறைய காமெடி… இடை இடையே கருத்துக்கள்… கோமாளி என்ன சொல்கிறார்… #comali_review\n100 கோடி பாக்ஸ் ஆபிஸில் நேர்கொண்ட பார்வை\nதனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்\nநடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\n1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nதற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சியில் தனுஷ் மணியாச்சி காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவது போன்ற படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nஇதை போன்ற வன்முறையான படங்களை எடுக்க அனுமதியளிக்கக் கூடாது. எனவே, தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கருணாஸ் அவர்களின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிடமிருந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.\nநடிகர் யோகி பாபு பிப்ரவரி 5-ம் தேதி, தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாகத் திருமணம் செய்யக்கொண்ட செய்தி இணையத்தில் வைரலானது.\nதற்போது ஏன் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டேன் என்று விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, “ரகசிய திருமணத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nகுடும்பத்திலிருந்த தவிர்க்க முடியாத காரணங்களால், திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியவில்லை. கண்டிப்பாக மார்ச் மாதம் அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜய்க்கு சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை\nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் 2 நாட்கள் சோதனை நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த வருமான வரி சோதனை, பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, “வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கையால், விஜய் பாதிப்படைந்திருந்தால், வழக்கு தொடராலாம்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.\nதமிழ் பஞ்சாங்கம��12 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nவீடியோ செய்திகள்19 hours ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்20 hours ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவேலை வாய்ப்பு20 hours ago\nமதுரை கரூவூலத் துறையில் வேலை\nவீடியோ செய்திகள்20 hours ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்21 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்21 hours ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்22 hours ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்19 hours ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்20 hours ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவீடியோ செய்திகள்20 hours ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்21 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்21 hours ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்22 hours ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nவீடியோ செய்தி���ள்2 days ago\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nஅவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி\nவீடியோ செய்திகள்2 days ago\nபொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி. ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்\nவீடியோ செய்திகள்2 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (21/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nவீடியோ செய்திகள்21 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவேலை வாய்ப்பு2 days ago\nஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/where-did-hindus-wil-live-from-foriegn-q2snz9", "date_download": "2020-02-22T20:18:19Z", "digest": "sha1:BNEJ4IWZ32E7EIWNWXNDDXQ6GBDUGE5Q", "length": 8883, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடியுரிமை பெறும் புலம் பெயர்ந்த இந்துக்களை எங்கு குடி வைப்பீங்க ? உத்தவ் தாக்ரே அதிரடி கேள்வி ? | where did hindus wil live from foriegn", "raw_content": "\nகுடியுரிமை பெறும் புலம் பெயர்ந்த இந்துக்களை எங்கு குடி வைப்பீங்க உத்தவ் தாக்ரே அதிரடி கேள்வி \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறும் புலம் பெயர்ந்த இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய அரசுக்கு, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , வங்க தேசம் போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.\nஇந்நிலையில் மகாராஷ்ட்ரா சட்டசபையில் கவர்னரின் உரை மீதான உறுப்பினர்கள் விவாதத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதில் அளித்து பேசினார்.அப்போது , ‘குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெறும் புலம்பெயர்ந்த இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்பதை அறிய விரும்புகிறேன் என மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கான திட்டம் உங்களிடம் (மத்திய அரசு) இருக்கும் என நான் நினைக்கவில்லை’ என்றும் இது தொடர்பாக என்ன செய்யப் போகிறீர்க���் என மோடி மற்றும் அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்ரே அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.\nடிரண்டாகும் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா கருத்து… சிஏஏ குறித்து அப்படி என்னதான் கூறினார்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் 62% மக்கள் ஆதரவு- கருத்துக்கணிப்பில் தகவல்....\nபதிவான செய்தியை மறுக்கும் பிரதமர்.. வேடிக்கையும் வேதனையுமாக இருக்கிறது.. ப சிதம்பரம் பளார் வீடியோ..\nவெகுண்டெழுந்த திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள்.. சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பேரணி வீடியோ..\nஇன்னும் சற்று நேரத்தில் திமுக பேரணி 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் 5,000 போலீசார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nகுடியுரிமை என்றால் என்ன, என்ன ஆவணங்கள் தேவை, யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/utharavu-maharaja-review/", "date_download": "2020-02-22T18:42:12Z", "digest": "sha1:CPDUOLGCNR7JXNHZAP35GST6MWJVZPX5", "length": 13284, "nlines": 137, "source_domain": "www.filmistreet.com", "title": "உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்", "raw_content": "\nஉத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்\nஉத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்\nநடிகர்கள்: உதயா, பிரபு, ஸ்ரீமன், கோவை சரளா, குட்டி பத்மினி, எம்எஸ். பாஸ்கர், ஆடம்ஸ் மற்றும் பலர்.\nஇயக்கம் – ஆஷிப் குரேஷி\nஇசை – நரேன் பாலகுமார்\nஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா\nபிஆர்ஓ. – நிகில் முருகன்\nசிறுவயது முதலே கோட் சூட் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர் உதயா. ஆனால் இவருடைய ஏழ்மையால் அது கிடைக்காமல் போகிறது.\nஎனவே நிறைய சம்பாதித்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து மிகப்பெரிய கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டே வளர்கிறார்.\nஇவர் அடிக்கடி இவரை பற்றி பில்டப் கொடுப்பதால் இவரை நண்பர்கள் கூட நம்புவது கிடையாது. ஆனால் இவரை ஒரு நாயகி சின்சியராக காதலிக்கிறார்.\nஒரு நாள் இவர் ஓவர் மப்பில் எங்கோ சென்று படுத்து உறங்கி விடுகிறார். இவர் ஒரு நாள் மட்டும் எங்கோ சென்றதாக நினைக்கிறார். ஆனால் இவரின் நண்பர்கள் 30 நாட்கள் இவரை காணாமல் தேடுகின்றனர்.\nஅப்படியிருந்தால் தான் 30 நாட்கள் வரை எங்கிருந்தேன். தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது புரியாமல் குழம்பி போகிறார்.\nஇவரை அறியாமல் இவருக்குள் ஒரு ஓசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கட்டளைகளை இவர் செய்யவிட்டால் இவரை டார்ச்சர் செய்கிறது.\nஅதன்படி இவர் உத்தரவு மகாராஜா… உத்தரவு மகாராஜா என செய்துக் கொண்டே இருக்கிறார்.\nஅப்படியென்றால் தன் மூளைக்குள் என்ன நடக்கிறது என்ன ஆனது\nஒரு மருத்துவ பரிசோதனையில் அதில் ஒரு மைக்ரோ சிப் இருப்பது தெரிய வருகிறது, அப்படி என்றால் இவரை இயக்குவது யார் அவரின் நோக்கம் என்ன இதனால் அவர் அடையும் லாபம் என்ன\nபடத்தில் முதல் பாதிவரை நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் என்கிற அளவுக்கு ஒரு குழப்பக்காரனாய் உதயா அசத்தியுள்ளார்.\nசில காட்சிகள் அது ஓவராய் தெரிந்தாலும் அந்த கேரக்டருக்கு அப்படியான ஒரு நடிப்பு தேவை என்பதை 2ஆம் பாதியில் உணர்த்தியுள்ளார் டைரக்டர்.\nஇப்படத்தை உதயாவே தயாரித்து நடித்துள்ளார். இதுநாள் வரை வெறுமனே வந்து செல்லும் கேரக்டர்களில் வந்திருந்தாலும் அதை எல்லாம் சேர்த்து வைத்து இதில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.\nஉதயாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் 3 கட்டங்களில் வருவதால் 3 நாயகிகள் உள்ளனர். ஒரு நாயகியின் கேரக்டர் இவருக்கு தொடர்பு இல்லாமல் பிரபு உடன் பயணிக்கிறது.\nவிண்வெளிக்கு செல்ல ஆசைப்படும் அந்த ப்ரெண்ட் கேரக்டர் நாயகி நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். டிரைவர் ப்ளாக்பேக்கில் வரும் ஹீரோயினும் நல்ல தேர்வு.\nஇதில் 2வது ஹீரோ ரேஞ்சுக்கு நடித்திருக்கிறார் பிரபு. டாக்டராகவும் போட்டோகிராபராகவும் என கச்சிதம்.\nஆனால் அந்த இளம் பெண் உடன் நட்பில் அழுத்தம் இல்லாத காரணத்தால் ப்ளாஷ்பேக் காட்சிகள் சுவாரஸ்யம் இல்லை.\nநடிகர் சங்கத்தில் தனக்கு நன்கு பரிட்சயமான நடிகர்களை இதில் அதிகளவில் நடிக்க வைத்துள்ளார் உதயா.\nகாவல்துறை அதிகாரிகளாக கோவை சரளா, ஸ்ரீமன் நடித்துள்ளனர். காமெடிதான் எடுபடவில்லை.\nஎம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி நல்ல தேர்வு. குட்டி பத்மினிக்கு அந்த லோக்கல் குரல் கொடுத்தவர் யாரோ\nநரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்.\nபிரபு பாடும் அந்த பாடல் நன்றாக இருந்தாலும் அந்த நாயகி மீது பிரபு கொண்ட நட்பு நம்பும் படியாக இல்லை. குறுகிய காலத்தில் அப்படியொரு நட்பில் அழுத்தம் இல்லை. பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.\nஉதயா பைத்தியம் பிடித்து ஓடும் காட்சிகளில் பின்னால் வரும் குதிரைகள் கிராபிக்ஸ் ரசிக்கும்படி உள்ளது.\nமுதல் பாதியில் கதை கடுப்பாக ஆனாலும் 2ஆம் பாதியில் அதை சரி செய்து நமக்கு புரிய வைத்துள்ளார் டைரக்டர் ஆஷிப் குரேஷி.\nதாம் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு தவறு செய்தால், அதன் விளைவு நம்மை என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வழியில்பாதிக்கும் என ஆணித்தரமாக சொன்ன குரேஷிக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம்.\nவித்தியாசமான கதைக்களம் இருந்தும் ஒரு வலுவில்லாத நட்புக்காக இந்த பழிவாங்கல் இந்த கதை பயணிப்பதுதான் நம்பும் படியாக இல்லை.\nகோடீஸ்வரான இருக்கும் உதயா உடையில் கூட கஞ்சத்தனம் செய்வது ஏன் கோடீஸ்வரனாக அவரை காட்டியிருக்கலாமே. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவர் என்ஜாய் கூட செய்யவில்லையே.\nஆடம்ஸ், உதயா, எம்எஸ் பாஸ்கர், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரபு, ஸ்ரீமன்\nUtharavu Maharaja review, உதயா மொட்டை, உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம், உத்தரவு மகாராஜா உதயா, உத்தரவு மகாராஜா உதயா பிரபு, உத்தரவு மகாராஜா திரைவிமர்சனம், நடிகர�� சங்கம் உதயா\nசெயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்\nசமூக காவலன்... திமிரு புடிச்சவன் விமர்சனம்\nஅபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா – ஒப்பிட்ட உதயகுமார்\nபொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே…\nதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உதயா-RK. சுரேஷ் விலக இதான் காரணம்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு…\nநவ. 16ல் *திமிரு புடிச்சவன்* வருவான்.; பாத்திமா விஜய்ஆண்டனி விளக்கம்\nதீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…\nஅட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு\nடிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருப்பவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/09/blog-post_39.html", "date_download": "2020-02-22T18:27:11Z", "digest": "sha1:UX33F76MLK5KVN46NHVFJWHBGIP7XJ6I", "length": 6455, "nlines": 51, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பேனர் வைக்க வேண்டாம்' : ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல் - Jaffnabbc", "raw_content": "\nHome » cinema » பேனர் வைக்க வேண்டாம்' : ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்\nபேனர் வைக்க வேண்டாம்' : ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்\nபிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாமென நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.\nசென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார்.\nதமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்நிகழ்வை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், முன்னணி ஹீரோக்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென கோிக்கை விடுத்து வருகின்றனர்.\nநடிகர் விஜய் பேனர் வைக்க வேண்டாமென தனது ரசிகர் மன்றங்களுக்கு அறுவுறுத்தி உள்ளார். பேனர் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். குறிப்பாக பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nஇந்நிலையில் படத்தின் பாடல்கள் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்றும் அதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nவவுனியாவில் இளம்பெண் மீது கத்தி குத்து.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழில் பித்தளை தாலி கட்டி உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_73.html", "date_download": "2020-02-22T18:31:07Z", "digest": "sha1:7LYGR5TJ477ROR22W33YWTNHYFJU6A7L", "length": 4132, "nlines": 39, "source_domain": "www.kalaneethy.com", "title": "காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே தங்கியுள்ளது – சாலிய பீரிஸ் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே தங்கியுள்ளது – சாலிய பீரிஸ்\nகாணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே தங்கியுள்ளது – சாலிய பீரிஸ்\nகாணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே (political will) தங்கியுள்ளது என்று, அந்தப் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நாடாளுமன்றச் செய்தியாளர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சிப் பட்டறையில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n“காணாமல் போனோருக்கான பணியகம், 12 பிராந்திய பணியகங்களை திறக்கவுள்ளது. இவற்றில் ஐந்து வடக்கிலும், மூன்று கிழக்கிலும் அமைக்கப்படும்.\nவிசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கே பிராந்திய பணியகங்கள், அமைக்கப்படுகின்றன.\nசி���ிலங்காவில் காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முழுமையான தரவுகள் கிடையாது. இந்த எண்ணிக்கை, தெற்காசியாவிலேயே மிக அதிகமானதாக இருக்கக் கூடும்.\nகாணாமல்போனவர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கான உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்காலத்தில் எங்கள் பணியகம் மூலம் இதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.\nகாணாமல் போனவர்கள் தொடர்பான 13,000 ஆவணங்களை, முன்னைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.\nஇப்போது நாங்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம். ஆனால், காணாமல் போனோரின் நிலையைக் கண்டறிவது ஒரு நீண்டகாலச் செயற்பாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233486-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-02-22T19:53:53Z", "digest": "sha1:EMWR7PHXWHI3EQM2LESOU5PMIVGG44KH", "length": 106212, "nlines": 748, "source_domain": "yarl.com", "title": "திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nதிருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி\nதிருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி\nBy கிருபன், October 26, 2019 in தமிழகச் செய்திகள்\nதிருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி\nதமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி இரவிரவாக இடம்பெற்று வருகிறது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 5.40 மணிக்கு சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை தெரியாமல் தவறி விழுந்துள்ளான்.\nஇந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தொடர்ந்து 14 மணி நேரமாக மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், 27 அடியில் இருந்த சுஜித், 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்���ோது 70 அடிக்கு சென்று விட்டான்.\nமூச்சுவிடுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஒட்சிசன் தொடர்ந்த செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டும் என்று உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nஇன்னொரு பக்கம் டுவிட்டரில் சுஜித் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.\nஎனினும் மற்றொரு பக்கம், குழந்தையை இன்னுமா மீட்க முடியவில்லை என்ற கொந்தளிப்பு எழுந்துள்ளது.\nஅதேபோல பொதுமக்கள் தரப்பில் இருந்தும் குமுறல்கள் வெளிப்பட்டு வருகின்றன. 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க முடியாதா.. நம்மிடம் வசதி இல்லையா.. சாதாரண மக்களின் துயர் போக்கும் அறிவியல் நம்மிடம் இல்லையா.. ஆழ்கடலில் விழுந்த விமானத்தை தேடும் அறிவியல் இருக்கும்போது, 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க அறிவியல் இல்லையா.. என்ன டெக்னாலஜி இது என்று டுவிட்டரில் கடுமையானஅதிருப்திகளையும், ஆவேசமான பதிவுகளையும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசுத் தரப்பில் அத்தனை விதமான ஒத்துழைப்பும், உதவிகளும் நேற்று மாலை முதல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசந்திரனுக்கு செயற்கை ரோபோ அனுப்பும் நாட்டிடம் இந்தக் குழந்தையை உடனடியாக மீட்கும் இலகு தொழில்நுட்பம் இல்லையா\nஇரண்டாயிரம் அடி ஆழத்தில் இருந்து நாட்டின் வளத்தை சுரண்ட (ஹைட்ரோ கார்பன்)ஆயுதங்கள் இருக்கும் அந்த நாட்டில்...\n70 அடி ஆழத்தில் விழுந்த பச்சை பாலகனை மீட்க எதும் இல்லை அந்த நாட்டில் \nஏழைமக்களை புறந்தள்ளிவிட்டு கனவிலையும் வல்லரசு நினைப்பு.\nபாலகன் சுகமாக காப்பாற்றப்படவேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்.\nபிரான்ஸ்காரன் செய்த அதி சக்தி வாய்ந்த ரபேஃல் விமானங்களையே எலுமிச்சை காப்பாற்றும் போது இப்படியான மக்களின் அவலங்களை தீர்ப்பதற்காக விரைந்து செயற்பட இந்தியர்கள் எலுமிச்சை போன்ற அதி உயர் தொழில் நுட்பத்தை பாவிக்காதது ஏன்\nஅமெரிக்ககாரன் பென்னாம் பெரிய கப்பலையே champagne ஐ நம்பி கடலில் விடுறான்..\nஅமெரிக்ககாரன் பென்னாம் பெரிய கப்பலையே champagne ஐ நம்பி கடலில் விடுறான்..\nஅதுதான் கப்பல் தள்ளாடுது மீரா.....\nபிள்ளை நலமாக மீண்டுவர வேண்டும்......\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்: மீட்புப் பணிகளின் நிலவரம் என்ன\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nImage captionகண்காணிப்பு கேமரா எடுத்த புகைப்படம் - சிக்கிய குழந்தையின் கைகள்\nமணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் மத்திய - மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை, சுமார் 68 அடி ஆழத்திற்கு இறங்கிவிட்டதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி மாவடடம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களுக்கு சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறார்.\nகட்டடத் தொழிலாளராக வேலை பார்த்துவரும் பிரிட்டோ, தனது வீட்டின் அருகில் உள்ள தனது வயல்காட்டில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆள்துளை கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார். ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் வராததால், அதனை இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது விவசாயம் பார்த்துவருகிறார் பிரிட்டோ.\nImage captionதாயோடு இருக்கும் குழந்தைதான் இப்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளது.\nஇந்தக் ஆழ்துளைக் குழாய் கைவிடப்பட்டிருந்த நிலையில், மண் விழுந்து மூடியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த மண் உள்வாங்கியது. இந்த நிலையில், வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்தரை மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தக் குழாய்க்குள் விழுந்தான்.\nகுழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்\nகுழந்தைகளில் யாருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம் - சுகப்பிரசவம் (அ) சிசேரியனா\nஇது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் துவங்கின. குழந்தைக்கு மூச்சுத் திணறாமல் இருப்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இம்மாதிரி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.\nபிறகு கயிறு மூலம் சுருக்கைப் போல மாட்டி, குழந்தையை மேலே இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் கைகள் சரியாகச் சிக்கவில்லை. இதனிடையே மண் மேலும் சரிந்ததால், 28 அடியில் இருந்த குழந்தை இன்னும் ஆழத்துக்கு சென்றது. தற்போது குழந்தை கிட்டத்தட்ட 65 அடி முதல் 70 அடி ஆழத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சிகள் துவங்கின. ஆனால் சுமார் 12 அடி ஆழத்திலேயே பாறை குறுக்கிட்டது.\nபாறையை உடைக்கும் முயற்சியில் பெரும் சத்தம் ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. குழந்தை பயந்துவிடாமல் இருப்பதற்காக அவரது பெற்றோரும், உறவினர்களும் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இருந்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.\nகாலை ஐந்து முப்பது மணிவரை குழந்தையிடமிருந்து அழுகுரலோ, முனகல் சத்தமோ கேட்டுவந்த நிலையில், தற்போது குழந்தை ஆழத்திற்கு சென்றுவிட்டதால் சத்தம் ஏதும் இல்லை. தற்போது குழந்தை 4 அங்குல அகலமுள்ள குழியில் சிக்கி உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nகுழந்தை மீட்கப்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் வாகனமும் மருத்துவர்களும் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில், குழந்தையை மீட்கும் முயற்சிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் அங்கு வந்துள்ளனர். மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ளனர்.\nஅவ்வப்போது பெய்துவரும் மழையும் மீட்ப்புப் பணிகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\"குழந்தையை மீட்பதற்காக 7-க்கும் மேற்பட்ட குழுவினர், எல்லோருமே அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் - தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதில் வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி நடந்துவருகிறது\" என அப்பகுதியில் முகாமிட்டுள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: அம்மா ஏன் இன்னும் வரல என்பதே குழந்தையின் கவலையாக இருக்கும்'\n4 மணி நேரங்களுக்கு முன்னர்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வின்செனை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.\nஇரவு முழுவதும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், இப்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nமண்சரிவால் குழந்தை மேலும் ஆழத்துக்கு சென்றது கவலையடைய வைக்கும் செய்தியாக உள்ளது.\nநாடு முழுவதும் பல்வேறு இடங்களில், இதற்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இப்போதைய முயற்சியும் வெற்றியில் முடிந்து சிறுவன் சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது.\nஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: மீட்புப் பணிகளின் நிலவரம் என்ன\nஇந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தையின் மனநிலை எப்படியிரும், மீட்கப்பட்டபின் அக்குழந்தை அனுபவித்த விபத்துக்கு பிந்தைய அதிர்ச்சியில் இருந்து வெளிக்கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவரும், CHES அமைப்பின் நிறுவனருமான பி. மனோராமா பிபிசி தமிழின் மரிய மைக்கேல் உடன் பேசினார்.\nஅவர் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.\nகாப்பாற்ற அம்மா, அப்பா வரமாட்டார்களா - பயமும், ஏக்கமும்\nதிடீரென இவ்வாறு ஒரு குழந்தை ஓர் ஆழ்துளை கிணற்றில் விழும்போது, எங்கே போய் சேரும், என்ன நடந்தது, யார் செய்த தவறு, என்ன நடக்கும், என்று எதுவும் அதற்கு புரியாது என்கிறார் மனோரமா.\nகுழந்தை வளர்ப்புக்கு 13 முக்கியக் குறிப்புகள்\nகுழந்தைகளில் யாருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம் - சுகப்பிரசவம் (அ) சிசேரியனா\nஆழ்துறை கிணறு என்கிறபோது, உள்ளே போகப்போக அதிக இருட்டாக இருக்கும். இந்த வயதில் இருக்கிற குழந்தைகளுக்கு இருட்டை கண்டால் பயமிருக்கும். நம்மை காப்பாற்றி விடுவார்களா, தான் கத்துவது வெளியே இருப்பவர்களுக்கு கேட்கிறதா என்ற ஏக்கம் இருக்கும்.\nசின்ன குழந்தைகள் அம்மா, அப்பாவிடம் ஏதாவது கேட்டால் அதற்கு ஒரு பதில் கொடுக்க வேண்டுமென நாங்கள் (மருத்துவர்கள்) சொல்வோம். இல்லாவிட்டால் அந்த குழந்தையின் மனம் அதிக ஏமாற்றமடையும்.\nஎனவே, இவ்வாறு அகப்பட்டிருக்கும் குழந்தை கூச்சலிட்டு கூப்பிட்டும், யாரும் பதில் கொடுக்கவில்லை, அருகில் வரவில்லை என்றால் பயம் அதிகமாகிவிடும்.\nநம்மை யாராவது காப்பாற்ற வருவார்களா, வரமாட்டார்களா என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது.\nஏழு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு தனக்கு மரணம் நிகழும் என்பது போன்றெல்லாம் சிந���திக்க தெரியாது என்பதால், இந்த குழந்தை மரணம் பற்றி சிந்திக்காது.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nஇருட்டு, அப்பா மற்றும் அம்மா இல்லை என்பதால் இனம் புரியாத பயம்தான் குழந்தையில் மனதில் தலைதூக்கியிருக்கும் என்று விவரித்தார் மருத்துவர் மனோரமா.\n\"இன்னும் அம்மா ஏன் வரல, அப்பா ஏன் வரல\"\nஇரண்டரை வயது குழந்தையின் மனதில் \"இன்னும் அம்மா ஏன் வரல, அப்பா ஏன் வரல,\" என்பது மட்டும்தான் இருக்கும்.\n\"ஏதோ பண்ணுறாங்க. பேசுறதெல்லாம் கேட்குது. ஆனால், ஏதோ முயற்சி பண்ணுறாங்க, நாம சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் போய் சேரல,\" எனபதெல்லாம் குழந்தைக்கு தோணலாம் என்கிறார் அவர்.\nஆனால், \"இவ்வளவு நேரம் ஆயிருச்சி. இதுக்கப்புறம் தோத்துருவாங்களா,\" என்று எண்ண இன்னும் கொஞ்சம் மனப்பக்குவம் வேண்டும்.\nஎனவே, முயற்சிகள் தோல்வி அடைகின்றன என்பதை உணர ஆரம்பிக்கும் பயம் அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் மனோரமா.\nசத்தான உணவை உண்ண உங்கள் குழந்தை மறுக்கிறதா\nகுழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்\nகருவிகள் அம்மா, அப்பா சொல்லி வருகிறதா\nமேலே இந்த குழந்தையை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளின்போது, வண்டி சத்தம், சத்தம் கேட்குமா என்று கேட்போது, சுற்றி என்ன நடக்கிறது என்றே குழந்தைக்கு தெரியாது என்கிறார் மனோரமா.\nஉள்ளே வருகிற கருவிகள் நம்ம அப்பா, அம்மா சொல்லி உள்ள வருகின்றனவா, அல்லது வேற்றுகிரகத்தில் இருந்து வருதா, அல்லது வேறுயாராவது ஏதாவது செய்கிறார்களோ என்கிற கலக்கமும், பயமும் இந்த குழந்தைக்கு மிகவும் அதிகமாகும். இதனால், நம்பிக்கையைவிட அச்சம்தான் அதிகமாகும் என்கிறார் மருத்துவர் மனோரமா.\nமீட்கப்பட்ட பின் தாயை பிரியாமல்...\nஇந்த குழந்தை மீட்கப்பட்ட பின்னர், அதற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று மனோரமா தெரிவித்தார்.\nமீட்கப்பட்ட பின்னர், பல நாட்கள் அம்மாவை விட்டு இந்த குழந்தை பிரியவே பிரியாது. இருட்டை கண்டு பயம் ஏற்படும் என்பதால், இரவில் விளக்கை அணைத்துவிட்டால் அச்சப்பட தொடங்கிவிடும்.\nகடந்து செல்க யூடியூப் பதிவு 2 இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் 2 இவரது BBC News Tamil\nபுதிதாக யாராவது வந்தாலோ அல்லது ஏதோ ஒன்று வந்தால்கூட பயம் ஏற்படும்.\nமனநல ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல்\nஇதற்கு எல்லாம் தொடர் மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) கொடுக்கப்பட வேண்டும்.\nஎதிர்காலத்தில் வேறு ஏதாவது குழந்தை விழுந்து விட்டதாக படிக்கும்போது கூட, இந்த குழந்தைக்கு இந்த எண்ணங்கள் திரும்ப வருவதற்கு வாயப்புண்டு.\nஇந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் கவுன்சிலிங் எந்த அளவுக்கு செயல்திறன் மிக்கதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.\nபடத்தின் காப்புரிமைBASSITTART / GETTY IMAGES\nகுறிப்பாக, அம்மா வந்துருவாங்க என்கிற உறுதியைதான் வழங்க முடியும். அம்மாவிடம் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் அந்த குழந்தைக்கு தீர்வு.\nஇந்த குழந்தையின் நிலையில், கவுன்சிலிங் அல்லது ஆற்றுப்படுத்துதல் என்பதெல்லாம் அம்மா இருக்கணும், அம்மாவ பார்கணும், அம்மாகிட்ட போய் சேரணும் என்பது மட்டுமே.\nஉட்கார வைத்து பேசி, உன்னைப் பாதுகாக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று சொன்னாலும் அந்த குழந்தைக்கு புரிய போவதில்லை.\nவிவரம் தெரியவரும்போது, கஷ்டப்பட்டாலும் உன்னை காப்பாற்றி விடுவோம் என்று என்ற நம்பிக்கையை குழந்தைக்கு கொடுக்கலாம்.\nஆபத்து மிக்க அல்லது விபத்து நடக்க வாய்ப்புள்ள இடங்களுக்கு தனியாக செல்வது, அங்கெ தனியாக விளையாடுவது போன்றவற்றை குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். இது மாதிரியானவற்றில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்பதை எல்லாம் புரியும்படி எடுத்து சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர் மனோரமா.\nசீனாவின் உதவியை கேட்டிருந்தால் இலகுவாக மீட்டுருக்கலாம் சீனாவில் 100 அடி ஆழத்தில் இருந்த குழந்தை இலகுவாக மீட்கப்படுகிறது இந்தியாவில் அழிக்கும் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காப்பாற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதில்லை . அப்படி சீனாவிடம் கேட்டால் தங்கள் தரம் குறைந்து விடும் என்ற கெளரவ குறைச்சல் ஆனால் கடன்கள் மட்டும் உலக நாட்டிடன் கேட்டு வாங்குவாங்கள்\nசுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி - விரிவான தகவல்கள்\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nதினத்தந்தி: குழந்தைய�� மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).\nபிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.\nஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.\nஇதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.\nமேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை ம���்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.\nஅதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.\nஇதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர்.\nமணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்தனர். எந்திரங்கள் மூலம் இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கீழே பாறை இருந்ததால், குழிதோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்���ி, குழந்தையை மீட்க முயன்றனர்.\nஆனாலும் குழந்தையின் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை.\nஅதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் வந்த ஐ.ஐ.டி. குழுவினர் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.\nஆனால் அதுவும் குழந்தை இருந்த இடத்தின் அருகே அதிகாலை 4 மணிக்கு சென்றது. அதற்கு கீழ் மீண்டும் அந்த கருவியை கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். அதே நேரம் அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.\nபின்னர் அந்த கருவியின் விட்டத்தை குறுகலாக்கி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்க மீட்பு குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து வீரமணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் எப்படி குழந்தையை மீட்கப்போகிறோம் என்று விளக்கினார்கள்.\nஇதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். காலை 4.30 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து மற்ற குழுவ���னர் விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முயற்சித்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.\n2-வது நாளாக நேற்று மீட்பு பணி இடைவெளி இல்லாமல் தொடர்ந்தது. குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினர் வந்தனர். அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒவ்வொரு குழுவினரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.\nஇதனைத்தொடர்ந்து திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தகவல் அறிந்து சென்னையில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இந்த குழுவினர் தாங்கள் வைத்திருந்த நவீன எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குழந்தை சுஜித் வில்சனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடைபெற்று வந்தது.\nஇதனிடையே மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புபடை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். இந்த குழுவினர் நவீன கருவிகளை கொண்டு வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மத்திய மண்டல துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தென்மண்டல துண��� இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.\nசுஜித்தை மீட்க இன்னும் 3 மணி நேரம் ஆகலாம்.. ஏன் இந்த தாமதம்\nசுஜித்தை மீட்க இன்னும் 3 மணி நேரம் ஆகலாம்.. ஏன் இந்த தாமதம்\nசிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள், 3 முக்கிய தவிர்க்க முடியாத காரணங்களால் கால தாமதம் அடைந்து வருகிறது.\nதிருச்சி: சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள், 3 முக்கிய தவிர்க்க முடியாத காரணங்களால் கால தாமதம் அடைந்து வருகிறது.\nநேற்று முதல் நாள் மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.\nஇரண்டு ரிக் இயந்திரம் கொண்டு ஆழமாக சுரங்கம் தோண்டி, சுஜித்தை மீட்க ஓஎன்ஜிசி முயன்று வருகிறது. சுஜித்தை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழகம் மொத்தமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் தற்போது மீட்பு பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரம் கொண்டு குழி தோண்டும் பகுதியில் நிறைய பாறைகள் இருக்கிறது. இந்த பாறைகள் காரணமாக ரிக் இயந்திரம் எளிதாக குழியை தோண்ட முடியவில்லை.\nஇதனால் ரிக் மிஷின் கொஞ்சம் கொஞ்சமாக திணறித் திணறி குழியை தோண்டி வருகிறது. இந்த பாறைகள் இல்லாமல் இருந்திருந்தால் 1 மணி நேரத்தில் குழி தோண்டி இருக்க முடியும். இதனால் தற்போது கூடுதலாக 4 மணி நேரம் தாமதம் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் ஒரே ரிக் இயந்திரம் நீண்ட நேரம் செயலாற்ற முடியாது. அதனால் இன்னொரு ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கொண்டு வர 2 மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. இதனால் சுஜித்தை மீட்பதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் இங்கு தொடர்ந்து குழி தோண்டப்படுவதால் அருகில் சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் அழுத்தம் ஏற்பட்டு, அதிர்வுகள் மூலம் சுஜித் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதுவும் கால தாமதத்தை ஏற்படுத்தி ���ள்ளது.\nஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை – யாழில் பிரார்த்தனை\nஇந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் உயிருடன் மீள வேண்டுமென யாழில் மௌனப்பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.\nவலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் ஒன்று கூடி, ஆள்கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.\nஇப்பிரார்த்தனையில் மனித நேயக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இதில் கருத்துரைத்த வலிகாமம் கிழக்குப் பிதேச சபைத் தவிசாளர், ஒரு சிறுவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். அச்சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்த உலகில் வாழவேண்டும். அதற்காக இலங்கையில் இருந்துகொண்டு எமது வேண்டுதல்களை வெளிப்படுத்தி நிற்கின்றோம் என தெரிவித்தார்.\nநிலவில் நீர், செவ்வாயில் வீடுகள்.. 100 அடியில் உயிர் ஊசலாடுகையில் இதெல்லாம் எதற்கு\nஇந்த நிலையில் தம்பி நீ வந்தாதான் தீபாவளி, உனது தாய்ப்பாலுக்கு வீரம் உண்டு. நீ மீண்டு வா என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சுஜித் மீண்டு வர பிரார்த்தனை செய்யும் அனைவரும் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி வரும் நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் ஏன் எந்த கருவிகளையும் கண்டுபிடிக்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.\nHarbhajan Turbanator ✔ @harbhajan_singh நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே #savesurjeeth\nஉலகத்தில் ஏன் ஏழைகள் இவ்வளவு துன்பப்படுகின்றார்கள் விடைகான முடியாத கேள்விகளில் இதுவும் ஒன்று\nஇடையூறான பாறைகள்: சுர்ஜித்தை மீட்க இடைவிடாத போராட்டம்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான பணிகள் 60 மணி நேரங்கள் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) மாலை 5:40 மணியளவில் ஆரோக்கியராஜ் - கலாமேரி தம்பதியரின் மகனான சுர்ஜித் வில்சன் வீட்டின் அருகில் அமைந்திருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்துவிட்டார். ஆழ்துளைக் கிணற்றின் 26 அடி ஆழத்தில் இருந்து 100 அடி ஆழத்துக்குக் கீழே சென்றுவிட்ட அவரை மீட்க தொடர் போராட்டம் நடைபெறுகிறது.\nசிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் மற்றொரு குழியைத் தோண்டி அதன் வழியாக சுரங்கப்பாதை அமைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று குழந்தையை மீட்டு வரத் திட்டமிடப்பட்டது. முன்னதாக நேற்று (அக்டோபர் 27) காலை 7 மணிக்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த என்எல்சி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் 35 அடிகள் வரை தோண்டிய நிலையில் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து அதிக திறன் கொண்ட புதிய ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுவனை மீட்கும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.\nசுரங்கப் பாதை அமைப்பதற்கு இடையே பாறைகள் தென்பட்டதால் மீட்புப் பணிகள் தாமதமானது. இடையூறாக இருந்த பாறைகள் உடைக்கப்பட்டு மீண்டும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மற்றொரு மிகப் பெரிய சிக்கலாக நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் மழை நீர் சிறுவன் சிக்கி இருக்கும் குழிக்கு உள்ளே செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.\nநடுக்காட்டுப்பட்டிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தை நேரில் பார்வையிட்டார். அது மட்டுமின்றி குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அவர் கேட்டறிந்து சுர்ஜித்தின் பெற்றோருக்கு நேரில் ஆதரவு கூறினார்.\nஅமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், உதயகுமார் மற்றும் கரூர் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துகொண்டு மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். குழந்தை மீண்டு வர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.\n26 அடி ஆழத்தில் இருக்கும் போது கதறி அழுது, அம்மா கலாமேரி பேசுவதற்குப் பதில் அளித்த குழந்தை 100 அடி ஆழத்தில் தற்போது அசைவின்றி காணப்படுகிறான். 600 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் அவர் மேலும் கீழே சென்றுவிடாமல் இருக்க ஏர்லாக் மூலம் அவரது பிஞ்சுக்கைகள் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவதாக கொண்டு வரப்பட்ட புதிய ரிக் இயந்திரம் மூலம் மூன்று மடங்கு வேகத்தில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க தக்க ஆலோசனைகள் பெற்று கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று வீரர்கள் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.\nகுழந்தை மீட்கப்பட்டவுடன் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்க அருகிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுர்ஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்திருக்கின்றனர்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nமுதலாவது விடையம் ஒரு நல்ல நெறி முறையிலான அரசும் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் பொறுப்புடன் செய்திகளை வெளியிடவேண்டும் அக்குழந்தை ஆபத்தில் அகப்பட்டிருக்கும்போதிலும் கண்ணியமான முறையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும் அக்குழந்தையை வைத்துப் பத்திரிகைகள் இணையத்தளங்கள் காசு சம்பாதிப்பது மட்டுமல்ல அரசியல்வாதிகள்கூட இந்த சம்பவத்தை தங்களது அரசியலுக்கான முதலீடாகக் கணித்துச்செயல்படுகிறார்கள்.\nகுழந்தைகள் உரிமை பாதுகாப்பு சர்வதேச சட்ட நியமனங்களின்படி சிறுவர்கள் ஆபத்தில் இருந்தால் அவர்களது அவ்வேளைய புகைப்படங்கள் எக்காரணம்கொண்டும் வெளியிடக்கூடாது அவரை அடையாளப்படுத்தும் புகைப்படத்தைத்தவிர. ஆனால் இவர்கள் என்ன்செய்கிறார்கள் என்றால் இந்த சம்பவத்தை ஏதோ ஒரு வகையில் தங்களது முதலீடாக ஆக்கப்பார்க்கிறார்கள்.\nபொறுக்கிகளும் கையாலாகாதவர்களும் மூட நம்பிக்கைவாதிகளும் இல்லாததை இருக்கு எனப் பெருமை பேசுபவர்களும் நிறைந்ததே இப்போதைய இந்தியா மனிதம் அங்கே மலினப்பட்டுப்போய்விட்டது.\nநான் வாழும்மண்ணில் ஒரு குழந்தைய இடரில் இருந்துகாப்பாற்றமுடியாத நடைமுறை அறிவியலும் விஞ்ஞானமும் எதைச்சாதிக்கப்போகிறது என அண்டவெளியில் சுற்ற செய்மதி அனுப்பும் சிவ,ன் மயில்சாமி அவர்களுடன் சேர்ந்து இந்தியா ஜிந்தாபாத் எனப் பஜனைபாடும் அனைவரும் வெதித்தலைகுனியவேண்டும். மனித மலக்குழியில் மூழ்கி மனிதனே அதைச்சுத்தப்படுத்தும் அவலம் இந்தியாவைத் தவிர எங்கும் நடப்பதில்லை. இதில் தற்பெருமை வேறு.\nதொண்ணூறு மணி நேரமாகிறது சிறுவன் குழாய்க்கிணறுக்குள் அகப்பட்டு மருத்துவ உலகம் இன்னமும் நம்புகிறது அவன் உயிருடன் வருகிறான். எனது கணிப்பின்படி எல்லாமே நடந்து முடிந்துவிட்டது .அச்சிறுவனுக்காக எனது பிரார்த்தனைகள்.\nஉசுரோட வா மகனே - கவிதை வெளியிட்டு வைரமுத்து உருக்கம்\nசோளக் கொல்லையில சொல்லாமப் போனவனே\nமீளவழி இல்லாம நீளவழி போனவனே\nஊர் ஒலகம் காத்திருக்கு உறவாட வா மகனே\nஒரே ஒரு மன்றாட்டு உசுரோட வா மகனே\nஎன்று வைரமுத்து தனது ட்விட்டரில் கவிதை எழுதியுள்ளார்.\nசுஜித் மீண்டு வர இலங்கை முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணத்தில் சிறப்பு பிரார்த்தனை\nதிருச்சி - மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் சிக்குண்டுள்ள சுஜித் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்று வருகின்றது.\nஇதன்படி, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த பகுதியான முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள முள்ளிவாய்க்கால் தேவாலயத்தில் இன்று விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.\nகுறிப்பாக இந்த பகுதியைச் சேர்ந்த பல சிறார்கள் ஒன்று திரண்டு இந்த கூட்டு பிரார்த்தனையை நடத்தியுள்ளனர்.\n'சுஜித் மீண்டு எழுந்து வா' என்ற முழக்கமும் பிரார்த்தனைகளில் இடம்பெற்றது.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியிலும் மக்கள் பிரார்த்தனைகளை நேற்றைய தினம் நடத்தியிருந்தனர்\nவலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில், கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.\nஅத்துடன், இலங்கையைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் சுஜித்தை பற்றியே கருத்துக்களை பகிர்ந்து வருவத�� மாத்திரமன்றி, பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் தமிழக செய்தி தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகின்றன.\nஇலங்கையிலுள்ள தமிழ் பேசும் சமூகம் மாத்திரமன்றி, சிங்களவர்களும் கூட சுஜித் தொடர்பிலான செய்திகளை அதிகளவில் அவதானித்து வருகின்றனர்.\nநயன்தாராவின் “அறம்” படமும் இப்படியான ஆள்துளை கிணற்றில் விழுந்த பிள்ளையை பற்றிய படம்.\nஅதில் பல முயற்சிகளை மேற்கொண்டு சரிவராமல் இறுதியில் நீண்ட நேரம் மூச்சை அடக்கி வைத்திருக்கும் தன்மையுள்ள சிறுவனை காலில் கட்டி தலைகீழாக உள்ளே விட்டு காப்பாற்றுவது போல் வரும்.\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழப்பு\nவருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாக தகவல்\nஇரவு 10.30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகிய வாடை வெளிவந்தது\nகுழந்தையின் உடல் எந்த நிலையில் உள்ளது என்பதை மருத்துவர்கள் கண்காணிப்பு\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nநான்கு நாட்களாக இந்த செய்தியை தேடித் தேடி படித்துக்கொண்டு இருந்தேன் .மீட்பதற்கு கால தாமதமாகி விட்ட்து என்பது என் கருத்து தற்போது அவன் காலமாகிவிட்ட்தாக செய்தி ...அவனது பெற்றோருக்கும் ஊர் மக்களுக்கும் ஆறாத துயரம். பெற்றோருக்கு தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் . அவனது ஆன்மா அமைதியாய் உறங்கட்டும் .\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே ஆஸ்பத்திரியில் வைத்து எவ்வளவு விளையாட்டு காட்டியவங்கள்.\nபாவம் ஏழைக் குழந்தைக்கு எப்படி காட்டியிருப்பாங்கள்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசந்திரனுக்கு செயற்கை ரோபோ அனுப்பும் நாட்டிடம் இந்தக் குழந்தையை உடனடியாக மீட்கும் இலகு தொழில்நுட்பம் இல்லையா\nகடைசியில் இப்படி தான் மீட்டிருக்கிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால்.. பிள்ளை உயிர் பிழைத்திருப்பான்.\n2. பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணறுகளை மூடாது விடுவதும்.. பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக்கிணறுகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்தாததும்.. ஆட்சியாளர்களின் தவறு.\n3. ஓர் இடர் பணியை விரைந்து செய்யக் கூடிய தொழில்நுட்பங்களை ஆளணியை தயார் நிலையில் வைக்க முடியாத.. மத்திய மாநில அரசுகள்.\n4. ஹிந்தியாவின் இயலாமையை மறைத்து விண்வெ���ியில் முன்வைக்கும் கோடிகளில் ஒரு சில கோடிகளை உள்ளூர் மக்களின் அடிப்படை தேவைகளை பாதுகாப்பான முறையில் செய்து கொடுக்க பயன்படுத்த... வக்கற்ற அரசியல் கட்சிகளும் தலைமைகளும்.\n5. தேவையை எதுவோ அதை உயர் தொழில்நுட்பங்களை இராணுவத்தை அனுப்பியாவது.. செய்வதை விடுத்து.. ருவிட்டர்.. பேஸ்புக்கில்.. பிரார்த்திக்கும் நிலையில்.. ஒரு நாட்டின் பிரதமரும் செல்வாக்கு மிக்கவர்களும்.\nஇந்தச் சம்பவத்தை உலக மயமாக்கி..ஹிந்தியாவின் உண்மை நிலையை உலகுக்கு இனங்காட்டிய மக்கள்.\nஆழ்துளைக் கிணறுகள் குறித்த ஆபத்தை உலகிற்கு இனங்காட்டியவர்கள்.\nசுர்ஜித்.. இறந்தான் என்பதை விட கொல்லப்பட்டான்.. என்பதே பொருந்தும்.\nஇறந்த, பிஞ்சு பாலகனுக்கு... அஞ்சலிகள்.\nஇதில் பொதுமக்களின், பொறுப்பற்ற தனத்தையும், கவனிக்க வேண்டும்.\nஅவர்கள் ஊரில், மூடப் படாத ஆழ்துளைக் கிணறுகள் இருந்தால்,\nஅதனை... கண்காணித்து, சம்பந்தப் பட்டவர்களின் கவனத்திற்கு,\nகொண்டு வர வேண்டியது மட்டுமல்லாமல்.. சட்ட நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்.\nமூடப் படாத கிணறுகளில்... நாய், பூனை, பாம்புகள் விழுந்து இறந்திருந்தாலும்...\nஅதே அசுத்த நீரைத் தானே.... குடிக்க பாவிக்க போகின்றோமே...\nஎன்ற அச்ச உணர்வு, இருந்தாலே.... கிணறுகள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும்.\nஅந்த கிணறை தோண்டியவர்கள்... அதனை நிலத்திலிருந்து,\nஇரண்டு அடி உயரமாக கட்டி இருந்தாலே... குழந்தையின் இறப்பை தவிர்த்து இருக்கலாம்.\nஇது, தமிழ் நாட்டில் முதல் முறை நடந்தது அல்ல....\nஇன்னும்... அவற்றிலிருந்து பாடம் படிக்காதது தான்... மிக வேதனை.\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nபாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்\nநாள் வரத்தவறினாலும் யாழ் வரத்தவறாத தம்பி தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nநீங்கள் கூறிய எவையும் எம்மிடம் இல்லை.... சிறுபான்மையினரின் மொழியும் ,மதமும் வல்லரசுகள்,வல்லரசாக வரத்துடிக்கும் நாடுகள் போன்றவற்றின் அரசியல் தேவைக்கு அதாவது பெரும்பான்மைக்கு கடிவாளம் போட பாவிப்பார்கள் .... எமக்கு இதனால் எந்த வித ஆதாயமும் இல்லை என்பது வேறு விடயம்\nபாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்\nமாணவி சந்தேகப்பட்டதில் பாதி உண்மை இருக்கலாம். அந்தரங்கத்துக்கு பக்கம் ஏற்படுவதை அறியும் ஏழாம் உணர்வு பெண்களுக்கு இருப்பதாக எனக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. ஆனால் இந்த பேராசிரியர் செல் போனில் படம் எடுக்காமல் கண்ணால் பார்த்து மூளையில் பதித்திருப்பார். பொலிஸுக்கும் இவரில் சந்தேகம் வந்திருக்க வேண்டும், உருட்டி இருப்பார்கள். இவர் செல்போனில் எடுத்தார் என்று பொலிஸ் மிரட்ட ஆதாரம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட பேராசிரியரும் நீங்கள் சொல்வது படியே ஆகட்டும் என்றிருப்பார். ஆதாரம் இல்லாத நிலையில் பொலிஸ் பொய் வழக்கு போட்டதாகவும் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், மாணவி பேராசிரியர் மேல் பொய் குற்றச்சாட்டு சுமத்தி பேராசிரியருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அவதூறு ஏற்படுத்தியதாகவும், இதனால் மாணவியும் பொலிஸும் பேராசிரியருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் முடியும் சாத்தியம் உண்டு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 35 minutes ago\nதாயகத்திலும் தமிழகத்திலும் வெயில் ஆரம்பம் .. நல்ல யூஸ் தயாரிப்புகளை போட்டு விடுங்கப்பா..☺️ நுங்கு சர்பத் ..👌\nபனிப்பொழிவு நல்லாத்தான் பொழிந்திருக்கு ஈழம் மகிழ்நன்......\nதிருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23785&page=462&str=4610", "date_download": "2020-02-22T18:38:18Z", "digest": "sha1:WDJZ3AEJODEO22PAYQWL7K46Q4U4QGDP", "length": 7577, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு ஆள் பிடிக்கும் மையங்களாக செயல்படும் சிறைகள்\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுகிறது என, மாநில, சி.ஐ.டி., போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.\nமாநிலத்தின், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுவதாக, மாநில, சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தெரிவிக்கிறது. மா��ில, சி.ஐ.டி., எனப்படும், குற்ற விசாரணை துறை, ஐ.ஜி., - ஏ.ஜி.மிர் தயாரித்துள்ள இந்த அறிக்கையை, மாநில, டி.ஜி.பி.,யான, எஸ்.பி.வைத், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளார்.\nஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையில், பல முக்கியமான பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, உள்ளூரில் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களால், சிறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால், சிறையில் இருந்தாலும், பயங்கரவாதிகள் தங்களுடைய ராஜாங்கத்தை நடத்தி வருகின்றனர்.\nபல முக்கியமான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, இந்த சிறையில் தான் நடக்கிறது. சிறையில் இருந்து உத்தரவு கிடைத்த பின், அந்த நபர்கள், பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த சிறையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து, சிறை துறைக்கு தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, முகமது நவ்னீத் தப்பிச் சென்றான்.\nஇதனால், பணியிடமாற்றம் செய்யப்பட்ட, முன்னாள் சிறை துறை, டி.ஜி.பி.,யான, எஸ்.கே. மிஸ்ரா, மாநில அரசுக்கு இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதியுள்ளார்; ஆனாலும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_102589.html", "date_download": "2020-02-22T18:32:52Z", "digest": "sha1:ZALOQZF7XSTZNHT4WCRK47YB3A2AT3US", "length": 17011, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த கட்டடத் தொழிலாளிக்‍கு கொரோனா வைரஸ் அறிகுறி - மருத்துவமனை தனிப்பிரிவில் சிகிச்சை", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்‍காலங்களில் மிக முக்‍கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்‍க சீனா முட்டுக்‍கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்‍கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்‍கள்\nதூத்துக்‍குடி துப்பாக்‍கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்‍கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்‍கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nசிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த கட்டடத் தொழிலாளிக்‍கு கொரோனா வைரஸ் அறிகுறி - மருத்துவமனை தனிப்பிரிவில் சிகிச்சை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசிங்கப்பூரிருந்து திருச்சி வந்த கட்டடத் தொழிலாளிக்கு, கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்‍கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை மருத்துவக்குழுவினர் பரிசோதித்தபோது, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ராஜ்குமார் என்பவருக்‍கு, கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nகொடைக்கானலில் ஸ்வீட் பட்டாணி பயிர் அமோக விளைச்சல் : நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பறிமுதல்\nதிருப்பூர் அருகே கதிர்பிடிக்கும் தருவாயில் நெற்பயிர்களை வேகமாகத் தாக்கிவரும் புகை நோயால் விவசாயிகள் கவலை\nமயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அரசுக்‍கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்‍கை\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்ப���மிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=4474:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D&catid=98:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=961&fontstyle=f-smaller", "date_download": "2020-02-22T18:45:37Z", "digest": "sha1:Q56ORGBIG7UT6V3TZCTGXUP524KUWIIV", "length": 15719, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "ஆண் பெண் தொடர்பாடல்", "raw_content": "\nHome இஸ்லாம் நூல்கள் ஆண் பெண் தொடர்பாடல்\n[ இஸ்லாமிய சமூகங்களில் பெண்களின் பிரச்சினைகளைப் போல் சத்தியமும் அசத்தியமும், சரியும் பிழையும், அதி தீவிரப் போக்கும் அளவு மீறிய நெகிழ்வும் கலந்து குழம்பிப் போன பிரச்சினை வேறெதுவும் கிடையாது.\nஉண்மையைக் கூறுவதாயின், எந்த மதமும், இலட்சியவாத அல்லது யதார்த்தவாத தத்துவமும் எதுவுமே இஸ்லாத்தைப் போல் பெண்ணை கண்ணியப்படுத்தி, நீதி வழங்கி அவளைப் பாதுகாக்கவில்லை.\nஇந்த அடிப்படையில் பார்க்கும்போது பெண் தொழில் செய்வது ஆகுமானது. சிலசமயம் அவ்வாறு தொழில் செய்வது ���ுன்னாஹ்வாக அமையலாம். சிலசமயம் கடமையாகலாம் (வாஜிப்). எடுத்துக்காட்டாக, ஒரு விதவைப் பெண் அல்லது விவாக விடுதலைபெற்ற பெண் இவர்களுக்கு வருமான வழியோ, உழைத்துக்கொடுக்க யாரும் இல்லை எனவோ கொள்வோம். பிறரிடம் கை நீட்டி இழிவுபடாத நிலையில் உழைக்கும் தகுதி இருக்கிறதென்றால் இவர்கள் உழைத்து உண்பது கடமை (வாஜிப்) ஆகும்.]\nஇந்நூல் எமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடைய சட்டவியல் கருத்துகள் (ஃபத்வா) சிலவற்றை அடக்கியுள்ளது.\nஅனைத்தும் நமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடையவை.\nபெண் குறித்த வாதப் பிரதிவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெண்ணுக்குள்ள பாரிய பங்களிப்பே அதற்கான காரணமாகும். பெண் சீராக அமையாவிட்டால் குடும்பம் சீர்பெறாது; சமூகமும் சீர்பெறமாட்டாது. இதற்கு முன் வெளிவந்த இன்னொரு சிறுநூலில் மனிதன், பெண், தாய், மகள், மனைவி, சமூக அங்கத்தவர் என்ற வகையில் பெண்ணின் அந்தஸ்து என்ன என்பதை விளக்கி னோம். இன்னொரு நூலில், நூதனம் (பித்ஆ) எனக் கூறுபவர்களுக்கும் வாஜிப் எனக் கூறுபவர்களுக்கும் இடையில் முகத்தை மூடி அணியும் பர்தா என்ற கருத்தை விளக்கினோம்.\nஇந்நூலில் அடங்கியுள்ள கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இக்காலப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மிகத் தேவையானவை. அதாவது, மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துபவர்கள், தங்கள் இரட் சகனைத் திருப்திப்படுத்த வேண்டும் என விரும்புவோர், இறைவன் ஆகுமாக்கியவை எவை, தடை செய்தவை எவை எனக் கவனம் செலுத்துவோருக்கு இத்தீர்வுகள் மிகவும் அவசியமானவை.\n'பெண்கள் ஒரு பெரும் சோதனை', 'ஆண்களைப் பொறுத்தவரையில் மிகக் கூடுதலாகத் தீங்கு தரும் சோதனையாக பெண்களே உள்ளார்கள்' போன்ற வாதங்களின் பொருளென்ன சில மார்க்க பக்தி கொண்டோர் மத்தியில் பரவலான கருத்தாகக் கொள்ளப்படுகின்ற பெண்ணின் குரல் மறைக்கப்பட வேண்டிய ஒன்று என்பது உண்மையா\nஓர் ஆண் பெண்ணைப் பார்ப்பது, பெண் ஆணைப் பார்ப்பது பற்றி இஸ்லாத்தின் தீர்வு என்ன\n குறிப்பாக அண்டை வீட்டார், ஆசிரியர் போன்ற உறவு கொண்டோரைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன\nதிருமணம் முடிக்க ஆகுமான ஒரு நோயாளியான ஆணை ஒரு பெண் நோய் விசாரிக்கச் செல்லலாமா அவ்வாறே ஓர் ஆ��் நோயாளியான ஒரு பெண்ணைப் பார்க்கச் செல்லலாமா\nஒரு பெண் வீட்டுக்கு வெளியே தொழில் செய்வது குறித்து இஸ்லாத்தின் தீர்வென்ன அது ஆகுமாயின் இஸ்லாம் அதற்கு விதிக்கும் கட் டுப்பாடுகள் யாவை\nமார்க்கப் பற்றுக் கொண்ட தனது மறுமை வாழ்வு குறித்து மிகுந்த கவனம் செலுத்தும் எந்த முஸ்லிம் பெண்ணும் இக்கேள்விகளை முக்கியமானதாகக் கருதுவாள்; பதிலைத் தேடுவாள். தான் நம்பிக்கை வைக்கின்ற இஸ்லாமிய அறிஞரிடத்தில் இதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புவாள்.\nஅல்-குர்ஆன், சுன்னாஹ்வின் அடிப்படையில் மனித நலன்களை நிறைவு செய்வதில் ஷரீஆவின் நோக்கங்களைக் கவனத்தில் கொண்டு இங்கு நாம் இக்கேள்விகளுக்கு பதில்களை வழங்கியுள்ளோம். மனி தர்களை வைத்து சத்தியத்தை அறியக்கூடாது. சத்தியத்தின் மூலமே மனிதர்களை அளவிட வேண்டிய மனோ நிலையில் இவற்றை நீங்கள் வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஃபத்வா வழங்கும்போது இலகுபடுத்தலை நாம் கவனத்தில் கொள் வதைப் பார்த்து நாம் யாருடையவாவது மனோ இச்சைகளைப் பின்பற் றுகிறோம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். ஷரீஆ கடினப்படுத் துவதன் மீதல்ல இலகுபடுத்தலின் மீதே அமையப் பெற்றுள்ளது. திட்டவட்டமாக கடினப்படுத்துதல் அதன் சட்டங்களுக்குப் புறம்பா னது என்பதுதான் இந்த முறையை நாம் கடைபிடிக்கக் காரணம். ஓர் அறிஞர் ஷரீஆவை ஆழ்ந்து கற்கக் கற்க அதன் இலகுத்தன்மை அவ ருக்குப் புரிகிறது. எல்லாக் காலங்களிலும் இடங்களிலும் வாழும் மனிதர்களின் தேவைகளை அது முழுமையாக நிறைவு செய்கிறது என்றும் அவரால் புரிய முடியும். இதனை நாம் ஆழ்ந்து ஆராய்ந்த போது புரிந்து கொண்டோம். இமாம் இப்னு கையிமின் வாசகத்தில் சொன்னால் ஷரீஆ பின்வருமாறு அமைந்துள்ளது:\nஅது ஒரு முழுமையான அருள்; முழுமையான நீதி; முழுமையான ஞானம்; முழுக்க முழுக்க நலன்களின் மீது அமைந்துள்ளது. ஏதாவதொரு தீர்வு அருள் என்ற பண்பை விட்டு அதற்கெதிர் நிலைக்குச் செல்லுமானால், நீதியை விட்டு அநீதியைத் தருமானால், ஞானத்தை விட்டு விளையாட்டாக அமையுமானால், நலன் பயத்தலை தவிர்த்து தீங்கு விளைவிக்குமானால் வலிந்து, விளக்கங்கள் கொடுத்து ஷரீஆவின் உள்ளே புகுத்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பினும் அது ஒருபோதும் ஷரீஆவைச் சேர்ந்ததாக மாட்டாது.\n வானங்கள் பூமியைப�� படைத்தவனே. புலன்களுக்கு உட்பட்டவற்றையும் மறைவானவற்றையும் அறிந்தவனே நீ உன்னுடைய அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள விஷயங்களில் தீர்ப்பளிக்கிறாய். உன்னருளால் — சத்தியத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பகுதிகளில் — எம்மை நேர்வழி நடத்துவாயாக. நிச்சயமாக நீ விரும்பியோரை நேரான வழிக்கு நீ இட்டுச் செல்கிறாய்.\nநூலின் பக்கங்கள்:.56 / விலை Rs 25\n- யூசுஃப் அல்-கர்ளாவி (ஹி. 1416, அக்டோபர் 1995)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-02-22T18:36:05Z", "digest": "sha1:VBLEOF7322FVTRKA3PMEWU3QIIKT26LZ", "length": 11487, "nlines": 177, "source_domain": "colombotamil.lk", "title": "அரசியலில் அப்பாவும், ரஜினி அங்கிளும் ஒன்று சேர்வார்களா? Widgets Magazine", "raw_content": "\nஅரசியலில் அப்பாவும், ரஜினி அங்கிளும் ஒன்று சேர்வார்களா\nஅரசியலில் அப்பாவும், ரஜினி அங்கிளும் ஒன்று சேர்வார்களா\nஅரசியலில் கமல் ஹாஸனும், ரஜினியும் இணைந்து செயல்படுவார்களா என்பது குறித்து ஸ்ருதி ஹாஸன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கட்சி ஆரம்பிக்கின்றேன் என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.\nஅவர் விரைவில் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கமல் ஹாஸனோ பில்ட்அப் எதுவும் கொடுக்காமல் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.\nபிற ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த ரஜினியை சோலோவாக நடிக்க வலியுறுத்தியதே கமல் தான். அந்த அளவுக்கு ரஜினி மீது அக்கறை உள்ளவர் கமல்.\nரஜினிக்கும் நண்பர் கமல் ஹாஸன் மீது அதிக ப்ரியம் உண்டு. சினிமாவில் ஒற்றுமையாக இருக்கும் அவர்கள் அரசியலில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பம். தேவைப்பட்டால் ஒன்றாக சேர்வோம் என்று கமலும், ரஜினியுமே தெரிவித்தனர்.\nரஜினி அரசியலுக்கு வந்தால் அவரும், கமலும் சேர்ந்து செயல்படுவார்களா என்று மதுரையில் நகைக்கடையை திறந்து வைக்க வந்த ஸ்ருதி ஹாஸனிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு அவரோ, அது அவர்களின் இஷ்டம். அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. நான் கருத்து தெரிவிப்பது சரியாகவும் இருக்காது என்றா��்.\nஇது ஒருபுறம் இருக்க ரஜினி தான் மாஸு, கமல் தூசு என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பது தெரிந்தும் ரசிகர்கள் இப்படி பேசுகிறார்கள்.\nஇதற்கிடையே ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கும் அவரால் அரசியலில் நிச்சயம் தாக்குப்பிடிக்க முடியாது என்று விமர்சனம் எழுந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர்…\nகாத்துவாக்குல ரெண்டு காதல்… ஸ்லிம் சேதுபதி……\nபுர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்\nகாடுகளைக் காக்க களமிறங்கிய ‘காடன்’\nதலைவன் கோட்டையிலே.. ரசிகர்களின் உண்மையான காட்சிகளுடன்…\nஒஸ்கார் விருது விழா முழுமையான விவரங்கள்\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nபஸ்ஸின் பின்புற சில்லில் சிக்குண்டு மஸ்கெலியாவில் பொலிஸ்…\nவைத்தியசாலையில் இருந்து சீனப்பெண் வெளியேற்றம்\nபிரதமர் மஹிந்தவின் தலைமையில் புதிய கூட்டணி மைத்திரி,…\nசிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:Statistics/weekly/15-Mar-2015", "date_download": "2020-02-22T20:30:24Z", "digest": "sha1:VMKDEWERYNR2OURC7YH5LK3K3SB4ZVKG", "length": 13534, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:Statistics/weekly/15-Mar-2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கத்தின் தலைப்பையோ, பகுப்பையோ மாற்ற வேண்டாம். உரையாடலில் கருத்தைப் பதிவுசெய்யுங்கள்.\nபுதிய கட்டுரைப் பக்கம் உருவாக்கம் - புது\nகட்டுரைப் பக்கத்தைத் தொகுத்தல் - தொகு\nபுதிய கட்டுரை வழிமாற்று உருவாக்கம் - வழி\nபடிமப் பக்கங்கள் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - படி\nவார்ப்புரு பக்கம் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - வார்\nபகுப்புப் பக்கம் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - பகு\nஇதர பக்கங்கள் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - இதர\nஉருவாக்கம் மற்றும் தொகுத்தலின் கூட்டல் - மொத்தம்\nகட்டுரைப் பக்கங்களில் பங்களித்துள்ள மொத்த பைட்டுகள் - பைட்\n(நீக்கல் பைட்டுகள் கணக்கில் கொள்ளவில்லை)\nகடந்த வாரப் புள்ளிவிபரம்: 2015-03-08 to 2015-03-15\n26 தென்காசி சுப்பிரமணியன் 0 11 0 0 2 0 9 22 5046\n35 பரமேஸ்வரன் டிரைவர் 0 1 0 0 0 0 7 8 5\n47 சஞ்சீவி சிவகுமார் 0 1 0 0 0 0 3 4 3\n62 திருநாவுக்கரசு 0 0 0 0 0 0 3 3 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2015, 23:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/yuvraj-and-harbhajan-singh-back-shivam-dube-place-in-indian-team-for-t20-world-cup-q2wfe6", "date_download": "2020-02-22T20:13:19Z", "digest": "sha1:RJJLLYIUAVFXCTZOU4QNQAPH54QW4YOZ", "length": 14540, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி20 உலக கோப்பை அணியில் அந்த பையனை கண்டிப்பா எடுக்கணும்.. யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆதரவு | yuvraj and harbhajan singh backs shivam dube place in indian team for t20 world cup", "raw_content": "\nடி20 உலக கோப்பை அணியில் அந்த பையனை கண்டிப்பா எடுக்கணும்.. யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆதரவு\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.\nஇந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் கடந்த சில தொடர்களில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்ற ஃபாஸ்ட் பவுலிங் வீசக்கூடிய ஆல்ரவுண்டரான ஷிவம் துபே, டி20 கிரிக்கெட்டில் அறிமுக இன்னிங்ஸிலேயே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார்.\nபேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்��� ஷிவம் துபே, பவுலிங்கும் நன்றாகவே வீசினார். ஆரம்பத்தில் தனது பந்தில், எதிரணி வீரர்கள் ஸ்கோர் செய்துவிட்டால், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அந்த தவறை திரும்ப செய்யாமல் அதை திருத்திக்கொண்டு அடுத்தடுத்த ஓவர்களை நன்றாக வீசுகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பந்துவீசும்போது இப்படித்தான் செயல்பட்டார்.\nசென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிவம் துபே, ஐந்தாவது பவுலராக ஆடவைக்கப்பட்டார். அவர் பேட்டிங் ஆல்ரவுண்டர் தான். எனினும் அந்த போட்டியில் அவர் தான் ஐந்தாவது பவுலிங் ஆப்சன். அதனால் கண்டிப்பாக அவரது முழு கோட்டாவையும்(10ஓவர்கள்) கிட்டத்தட்ட வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த போட்டியில் 7.5 ஓவர்கள் வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. எனவே ஐந்தாவது பவுலராக பவுலரையே ஆடவைப்பது நல்லது என்பதற்காக ஷிவம் துபே, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடவைக்கப்படவில்லை. அந்த போட்டியில் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் ஆடினார்.\nஆனாலும் அவர் இந்திய அணியில் கிட்டத்தட்ட தனது இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூற வேண்டும். ஏனெனில் அறிமுக இன்னிங்ஸிலேயே அவர் ஆடிய விதம் அபாரமானது. அதேபோல பவுலிங்கும் மோசமல்ல. நன்றாகத்தான் வீசுகிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிவிட்டாலும் ஷிவம் துபே தொடர்வாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் அணியின் காம்பினேஷன் கருதி, நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது.\nஆனால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினாலும் ஷிவம் துபேவுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஷிவம் துபே குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், டி20 உலக கோப்பைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அதற்கான இந்திய அணியை உறுதி செய்ய வேண்டும். டி20 உலக கோப்பைக்கு, முன்கூட்டியே அணியை உறுதிசெய்து தயாராக இருக்க வேண்டும். அணியின் காம்பினேஷன் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்ப்போம். ஷிவம் துபேவை அணியில் சேர்க்க வேண்டும் என்பது எனது கருத்து. ஏனெனில் அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், சரியான தேர்வாக இருப்பார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் நன்றாக வீசுகிறார் என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் வீரர்கள், அணியில் அவர்களது ரோல் என்ன என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும். அணியில் இடம்பெறும் வீரர்களுக்கான இடம் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான ரோல் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எந்த வீரருக்கும் அணியில் இருப்போமா மாட்டோமா என்ற நிலையற்ற தன்மை இருக்கக்கூடாது. உலக கோப்பைக்கான தயாரிப்பில் மிகுந்த தெளிவுடன் இருக்க வேண்டும்.\nஷிவம் துபே மீது சில விமர்சனங்கள் உள்ளன. அணியில் இடம்பெற தகுதியான வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கினால்தான் அவர்களால் தங்களது திறமையை நிரூபிக்க முடியும் என்று ஷிவம் துபேவிற்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் ஹர்பஜன் சிங்.\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nடாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபடுமோசமான பேட்டிங்கால் தோல்வியின் விளிம்பில் வில்லியம்சன்&கோ.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சண்டையே போடாமல் சரணடைந்த நியூசிலாந்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதப��தகர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nscrewdriver-யை பின்னால் நுழைக்கும் கொடூரர்கள்..twitter-ல் பதிவான வீடியோ..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\n1.72 லட்சம் மாணவர்கள் பதிவு.. அதிரடி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..\nமீண்டும் நாயகனாகும் நவரச நாயகன் கார்த்தி நீண்ட இடைவெளிக்கு பின் ஒன்று சேரும் பிரபல நடிகை\nமெல்ல மெல்ல நம்மை அழிக்கும் டீ .. இனி குடிக்கலாமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/cbi", "date_download": "2020-02-22T19:51:17Z", "digest": "sha1:5XQAUKSCE42ZR6CDXFZSU2R4BBCQ223R", "length": 21983, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "cbi: Latest News, Photos, Videos on cbi | tamil.asianetnews.com", "raw_content": "\nபுதுச்சேரி மருத்துவகல்லூரி சீட் முறைகேடு. ஆதாரங்களை அழித்தது யார் கிரண்பேடி யார் மீது சந்தேகப்படுகிறார்\nசென்டாக் அமைப்பு மூலம் மருத்துவக் கல்லூரி தொடர்பான சிபிஐ வழக்கில் இருந்து அரசு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிகாரம் படைத்தவர்களால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு... யாரைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது.. அதிமுக அரசை அலறவிடும் திமுக\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த இடைத் தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியிருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது. சிபிசிஐடி போலீஸார் அவரை தேடி வருகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் அவர் சென்னையிலேயே சரண்டர் ஆகியிருக்கிறார். அப்படியெனில், “அவரை தேடுகிறோம்” “விரைவில் பிடிபடுவார்” என்பதெல்லாம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் “எந்த உயரதிகாரி” “எந்த அமைச்சர்” “எந்த உயர்மட்டத்தை” தப்பவைக்க பரப்பப்பட்ட செய்திகளா என்ற கேள்வி எழுகிறது.\nபெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போராளி.. வாரம் ஒரு முறை கையொழுத்து போட்டால் போதும்..\nசமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதுடன்,\nவாரம் ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ��ஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தின் ஏராளமான நிறுவனங்கள் சிக்குகின்றன:அதிரடி நடவடிக்கையில் இறங்கும் சிபிஐ...\nகடந்த 2014-15ம் ஆண்டுகளில் ஹாங்காங் வங்கி கணக்குகளுக்கு கருப்புபணம் அனுப்பிய 51 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.\nகோரிக்கை நிராகரித்த நீதிமன்றம்... கடும் நெருக்கடியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..\nதினம் ஒரு அறிவிப்பால் எதிர்க்கட்சிகளை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கட்டம் கட்டி அடிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் முதல்வராக வலம் வருகிறார். ஜெகனின் இமேஜ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஐஐடியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த\nமுதலாமாண்டு மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 9 ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த புகாரில் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு\nப. சிதம்பரத்தின் சிறைவாசம் முடியுமா... ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nடெல்லி உயர் நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇறுதி அறிக்கையை அம்பலப்படுத்த முடியாது... ரொம்ப ரகசியமா இருக்கனும்.. பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் சிபிஐ கரார்..\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கைய�� பொதுவெளியில் வெளியிட முடியாது என சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கம் சாந்த குமாரி உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nப.சிதம்பரம் ஜாமீனுக்கு வேட்டு... சிபிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..\nஉச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து சி.பி.ஐ. அதிகாரிகள் சீராய் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய் மனு தாக்கல் செய்துள்ளதால் ப.சிதம்பரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், அதே வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் ஜாமீன் பெற்றாலும் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வர முடியாது.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.\nமாட்டிவிட்ட இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு... ப.சிதம்பரத்தின் பதவியை பறிக்க பகீர் திட்டம்..\nஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் அப்ரூவராக மாறியதால் இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனின் பதவியை பறிக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.\nசிறுமிகளின் ஆபாசத்தை ரசிக்கும் 500 சேக்கோ கொடூரன்கள்... பிரத்யேக வாட்ஸ்ஆப் குழு வைத்திருந்த பயங்கரம்..\nஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்தவர் சாஷே டிரெப்கே மென்பொறியாளரான இவர் கடந்த 2016ம் ஆண்டில் பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டார். பிறகு அவரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nசிபிஐயிடம் திமுக மனு... அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு சிக்கல்...\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐயிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nப.சிதம்பரத்தின் மீது வலுக்கும் குற்றச்சாட்டு.... சிபிஐயின் நடவடிக்கையால் சிக்கல்..\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசு��்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/blog-post_39.html", "date_download": "2020-02-22T18:24:54Z", "digest": "sha1:6TLWX5OGWMBQIPWEK3C7KIKA7KLIDW6X", "length": 7075, "nlines": 53, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கருக்கலைப்பு செய்ததில் பலியான கர்ப்பிணி பெண்! பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி - Jaffnabbc", "raw_content": "\nHome » world » கருக்கலைப்பு செய்ததில் பலியான கர்ப்பிணி பெண் பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nகருக்கலைப்பு செய்ததில் பலியான கர்ப்பிணி பெண் பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்நாட்டின் மதுரையில் அடுத்தும் பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற அச்சத்தில் கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஉத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் – ராமுத்தாய் தம்பதி 3 பெண் குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் ராமுத்தாய் 4-ம் முறையாக கருவுற்றார்.\n7 மாதங்கள் ஆன நிலையில் மருத்துவமனை ராமுத்தாய் பரிசோதனைக்கு சென்றார். 4வதும் பெண் குழந்தையாகப் பிறந்தால் என்ன செய்வது என மருத்துவர்களிடம் கேட்டுள்ளார் ராமுத்தாய்.\n7 மாதங்கள் ஆன நிலையில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும், முறையாகப் குழந்தை பெற்றுக் கொள்வதே வழி என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.\nஅதே மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஜோதிலட்சுமி, ராமுத்தாயை அணுகி, 3 குழந்தைகளும் பெண்ணாகப் பிறந்துள்ளதால், 4வதும் பெண்ணாகத் தான் பிறக்கும் என்று கூறி, கருவைக் கலைக்க தான் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.\nஜோதிலட்சுமி, ராமுத்தாயை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார், இதையடுத்து பொலிசார் ஜோதிலட்சுமியை கைது செய்தனர்.\nராமுத்தாயின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் வயிற்றில் ஆண் சிசு இருந்ததாக தெரியவந்துள்ளது.\nபெண் குழந்தைக்கு பயந்து ராமுத்தாய் உயிரைவிட்ட நிலையில் அவர் வயிற்றில் ஆண் சிசு இருந்தது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nவவுனியாவில் இளம்பெண் மீது கத்தி குத்து.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழில் பித்தளை தாலி கட்டி உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/j-deepa-meeting-no-issue-peoples-angry", "date_download": "2020-02-22T19:24:59Z", "digest": "sha1:GDXUMFGI6A6JLAVMK5IRT3M4TJ5KAPXT", "length": 11355, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜெ.தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி ஏமாற்றப்பட்ட பெண்கள்! | J DEEPA MEETING- NO ISSUE PEOPLE'S ANGRY | nakkheeran", "raw_content": "\nஜெ.தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி ஏமாற்றப்பட்ட பெண்கள்\nநாகர்கோவிலில் ஜெ.தீபா பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் தரவிருப்பதாக ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குவிக்கப்பட்டனர்.\nஇந்த பொதுகூட்டதத்தில் கலந்து கொண்ட ஜெ.தீபா பேரவையின் தலைவர் ஜெ.தீபா பொதுக்கூட்டத்தின் முடிவில் ஐந்து நபர்களுக்கு புடவைகள் போன்ற உதவிகள் வழங்கிவிட்டு சென்றதாகவும் கூடியிருந்தோருக்கு பின்னர் பேரவையின் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள் எனவும் கூறப்பட்டது.\nஆனால் இறுதியில் காத்திருந்த பெண்களுக்கு அவ்வாறு நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாமல் இடத்தை காலிசெய்ய முயன்ற பேரவை நிர்வாகிகளுடன் பொதுமக்கள் ஆத்திரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅதேபோல் அந்த கூட்டத்திற்கு மேடையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக வரவழைக்கப்பட்டிருந்த நாடகக் கலைஞர்களுக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் உரியத்தொகை தராததால் ஊருக்கு செல்ல வழியின்றி சரியான உணவின்றி தவித்ததாகவும் நாடகக் கலைஞர்கள் குற்றம்சாட்டினர் .\nஉங்கள் கருத்த���ப் பதிவு செய்யுங்கள்\nஎம்.பிக்கு ஏன் பாஸ் தரவில்லை... கேள்வி எழுப்பும் திமுக... அமைச்சரை கை காட்டும் கோயில் நிர்வாகம்\nஜெ., சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாதுதீபா, தீபக்கிடம் நீதிபதிகள் கேள்வி\nகடனை அடைக்க கட்சி இணைப்பு\nமாதவன் தீபா வீட்டுக்குள் வந்தால் உயிருடன் விடமாட்டேன் ராஜா மிரட்டியதாக போலீசில் புகார் என தகவல்\nபாஜக ஐடி செல் மீது திமுக எம்எல்ஏ புகார்\nபாஜகவில் இணைந்தார் வீரப்பனின் மகள்...\nதமிழக பாஜக தலைவர் இவரா...\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nபோஸ்டரிலேயே சர்ச்சையை கிளப்பிய யோகிபாபு படத்தின் டீஸர் வெளியீடு\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/sirukathaikal/ta-srkthkl-sundararin-vendukol", "date_download": "2020-02-22T19:08:52Z", "digest": "sha1:AWYDVDI2GVJC2W36AXDYJDRHZOHJXDKP", "length": 24982, "nlines": 223, "source_domain": "www.shaivam.org", "title": "திருமுறைக் கதை - சுந்தரரின் வேண்டுகோள்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android & iOS திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல\nகற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்றொரு பொற்கொடி களிக்கவே பொருகற் பனைநெற்பல அளித்தகாரணன் -----\nமுருகனை மையமாக வைத்து ,பல நிகழ்ச்சிகளையும் , , ஷண்மதத்தையும் திருப்புகழில் புகுத்துவதில் வல்லவரான அருணகிரிநாதர் , திருமுறையில் கண்ட நிகழ்ச்சியையும் ---- ஒரு திருப்புகழ் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.\nவண்ட மருங்குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்\nவிண்டவர் தம் புரமூன்றெரி செய்த எம் வேதியனே\nதெண்டிரை நீர்வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்\nஅண்டமதாயவனே அவை அட்டித் தரப்பணியே.\nவண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய , ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே , பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே , தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, உலகமாய் ஆகியவனே , அடியேன் குண்டையூரிலே சிலநெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; ஆதலின் , அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.\nமேற்கண்ட பாடல் ஏழாம் திருமுறையில் ,20; திருக்கோளிலியில், சுந்தரமூர்த்திசுவாமிகள் பாடிய இரண்டாவது பாடலாகும்\nதிருவாரூர் தலத்துக்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் குண்டையூர் கிழார் என்னும் பெரியவர் வாழ்ந்து வந்தார். இவர் அடியவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து உதவி செய்து வந்தார். அவ்வகையில் திருவாரூரில் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் நெல் , பருப்பு போன்ற பொருட்களைத் தவறாமல் அவர் வீட்டிற்கு அனுப்பி, அதில் பெரிதும் இன்பம் கண்டார்..\nஇப்படித் தவறாமல் பொருட்களை சுந்தரருக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் , ஒரு முறை தாங்காத மழை பெய்தது. அதனால் விளை நிலங்களெல்லாம் பாழாகி, விளைச்சலும் குன்றத் தொடங்கியது. குண்டையூர்க் கிழார் , விளைச்சல் இல்லாத இந்த நேரத்தில் போதுமான பொருட்களை எப்படி சுந்தரருக்கு அனுப்புவது என்று மிகவும் கவலை கொண்டார். அதையே சிந்தித்து வகை தெரியாது , மன உளைச்சலுடன் அப்படியே உறங்கிவிட்டார். உறக்கத்திலும் அதே சிந்தனையாக இருந்த கிழாரின் க���வில் சிவபெருமான் காட்சிதந்தார் ,\n”சுந்தரனுக்குப் படி அமைப்பதற்காக உமக்கு நெல் தந்தோம் ” என்று கூறிவிட்டு மறைந்தார்( நெல் போன்ற வகைகளை இறைவனின் தொண்டர்களுக்குக் கொடுப்பதை “படியமைத்தல் ” என்று கூறுவர் )\nசிவபெருமான் ,செல்வத்திற்கு அதிபதியான குபேரனைக் கூப்பிட்டு ,” குபேரனே குண்டையூரில் கிழார் என்று ஒருவர் இருக்கிறார் .நெற்குவியல்களை அவர் வசிக்கும் ஊரில் கொண்டு போய் சேர்த்துவிடு குண்டையூரில் கிழார் என்று ஒருவர் இருக்கிறார் .நெற்குவியல்களை அவர் வசிக்கும் ஊரில் கொண்டு போய் சேர்த்துவிடு “ என்று ஆணையிட்டார் . அதன்படியே குபேரனும் , நெல்லை மலை மலையாகக் குவித்துச் சென்று குண்டையூரில் இருந்த கிழார் இல்லத்து வாசலில் கொட்டினான். காலையில் எழுந்த கிழார் நெற்குவியல்களைப் பார்த்துப் பார்த்து அதிர்ந்தாலும் , வியப்பினூடே மகிழ்ச்சியடைந்தார். இந்த இன்பமான செய்தியை எப்படியேனும் சுந்தரருக்குத் தெரிவித்து விட வேண்டும் என்ற உந்துதலில் குண்டையூர் கிழார் சுந்தரர் இருக்கும் திருவாரூர் தலத்தை நோக்கிச் சென்றார் . அங்கு சுந்தரரைச் சந்தித்து, தன் கனவில் காட்சி தந்த சிவபெருமான் கூறியதையும் ,பின் காலையில் தான் கண்ட நெற்கு வியல்களைப் பற்றியும் ஒன்று விடாது பரபரப்புடன் கூறினார்.\n“ இறைவன் செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது . இருந்தாலும் ஸ்வாமிகளே அவ்வளவு நெல்லையும் வண்டியேற்றிக் கொண்டு இங்கு கொண்டு வருவது என்பது கடினமானது எனக் கருதுகிறேன் . தாங்கள் அங்கு வந்துஅ வைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அருள வேண்டும்“ என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார் கிழார்.\nகிழாரின் வேண்டுகோளுக்கிணங் கசுந்தரரும் குண்டையூர் சென்று நெல் மலைகளைப் பார்வையிட்டார். என்னே ஆச்சரியம் விண் முட்டி நின்றது நெற்குவியல்கள்\n“எப்படி இந்த நெற்குவியல்களை திருவாரூருக்கு எடுத்துப் போவது . இதுசாத்தியம் தானா” எண்ண அலைகள் அவர் மனதில் ஓடின.\nசுந்தரர் ஒரு முடிவுக்கு வந்தார். குண்டையூர்க் கிழாரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள‘ திருக்கோளிலி’ என்ற திருத்தலத்திற்கு விரைந்து சென்றார். ( இப்போதுதிருக்குவளைஎன்றுவழங்கப்படுகிறது) அங்குகோயில் கொண்டிருக்கும் சிவபெருமானிடம் சென்றார். மனம் உருகி சிவபெருமானை நினை��்து பதிகங்கள் பாடினார் . என்ன பாடினார் தெரியுமா இவ்வளவு நெற்குவியல்களையும் தம்மிடம் கொண்டு செல்வதற்கு வேண்டிய வேலையாட்களைத் தரும்படி வேண்டி நின்றார் . அடியவரின் வேண்டுகோளுக்கு இணங்காமல் இறைவன் இருப்பாரா இவ்வளவு நெற்குவியல்களையும் தம்மிடம் கொண்டு செல்வதற்கு வேண்டிய வேலையாட்களைத் தரும்படி வேண்டி நின்றார் . அடியவரின் வேண்டுகோளுக்கு இணங்காமல் இறைவன் இருப்பாரா அடியவரின் வேண்டுகோளைச் செவிமடுத்தார் அந்த இறைவன் . அடுத்தகணமே\n“இன்று இரவு சில பூதகணங்கள் நெல்லைக் கொண்டு வந்து திருவாரூரில் குவிப்பர்” என்று வானில் அசரீரி எழுந்தது.\nதிருக்கோளிலியில் நெற்குவியல்களைத் தம் இருப்பிடம் கொண்டு செல்ல ஆள்கேட்டு இறைவனிடம் விண்ணப்பித்து அருளிச் செய்தபாடல் இதோ \nநீளநினைந்தடியேன் உனை நித்தலுங்கை தொழுவேன்\nவாளன கண்மடவாளவள் வாடி வருந்தாமே\nகோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்\nஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.----------\n , வாள் போலும் கண்களையுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மெலிந்து வருந்தாத படி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , இடைவிடாமல் உன்னையே நினைத்து நாள் தோறும் வணங்கும் தொழிலை உடையேனாய் இருக்கிறேன் ; வேறுயாரை நான் வேண்டுவேன் அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .\nபாதியோர் பெண்ணை வைத்தாய்-- என்று தொடங்கும் பாடல் , அடுத்து–சொல்லுவதென் உனைநான் --- என்று தொடங்கிய பாடலும் , முல்லை முறுவலுமை ஒருபங்குடை முக்கணனே– என்ற பாடலும் , குரவ மருங்குழலாள் உமை நங்கை ஓர் பங்குடையாய், -- என்றும், எம்பெருமான் உனையே நினைந்தேத்துவன் எப்பொழுதும்—என்று தொடங்கும் பாடலும் , அரக்கன் முடி கரங்களடர்த்திட்ட எம்மாதிப்பிரான்–என்ற பாடலும், பண்டைய மால் பிரமன் பறந்தும்மிடந்தும் மயர்ந்தும்—என்ற பாடலு ம்பாடினார்\nஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் ஒவ்வொரு பெருமையை விரித்துப் பாடினார்.\nகுரவமருங் குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்\nபரவை பசி வருத்தம்மது நீயும் அறிதியன்றே\nகுரவமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்\nஅரவம் அசைத்தவனே அவை அட்டித்தரப் பணியே.------\nஇப்பாடலின் தொடக்கத்தில் சிவபெருமானின் பெருமையைக் கூறிவிட்டு பின்,\nதன் மனைவி பசி பொறுக்க மாட்டாள் என்று இறைவனிடம் வேண்டுகிறார் . குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய, ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே, பாம்பைக் கட்டியுள்ளவனே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்க வேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித் துன்பத்தையும் அறிவாயன்றே அவள் பொருட்டு, அடியேன், குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்\nஒரு பாட்டிலேயே இறைவன் சுந்தரரின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்திருப்பான் . ஆனால் தொண்டர்கள் வாயிலாகப் பதிகங்களைக் கேட்பதில் மகிழ்ச்சி கொள்பவனாயிற்றே இறைவன் அவனைப் புகழ்ந்து பாடுவதற்கு எத்தனை பதிகங்கள் பாடினாலும் தகும்\nமறுநாள் காலை திருவாரூர் வீதியெங்கிலும் நெற்குவியல்கள் நிறைந்து இருந்தன. சுந்தரமூர்த்தி நாயனாரும் , பரவை நாச்சியாரும் இதனைக் கண்டு மகிழ்ந்ததற்கு அளவேயில்லை. மலைமலையாகக் குவிந்த நெல்லைக் கண்டு வியந்தார்கள் . யாவர் வீட்டு வாயிலிலும் நெற்குவியல்கள்\n“அவரவர் வீட்டு வாசலில் குவிந்து கிடக்கும் நெல்லை அவரவரே எடுத்துக் கொள்ளுங்கள் “ என்று முரசறைந்து கூறியாவரும் நன்மை பெறச் செய்தனர் சுந்தரர் தம்பதிகள்.\nதான் பெற்ற இன்பம் யாவரும் பெறவேண்டும் என்ற மிகச் சிறந்த பண்பை நாம் பாராட்டத்தான் வேண்டும் . இதைப் போன்ற நிகழ்ச்சிகளினின்று நாம் பல நீதி நெறிமுறைகளை அறிந்து அதன் படி செயல்பட்டால் . நாடு முன்னேறும் என்பது திண்ணம்\nயாவரும் வேண்டிய நெற்குவியல்களை எடுத்துக்கொண்டதால் குண்டையூரில் விளைந்த பஞ்சமும் தீர்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ\nதிருவாரூர் -- எட்டிக்குடி சாலையில் , திருவாரூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்ததலம் திருக்கோளிலி. இறைவன் – பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலி நாதேஸ்வரர் என்ற பெயர் கொண்டுள்ளார். . இங்கு இறைவன் வெண்மணலால் ஆன சிவமூர்த்தமாகக் காட்சியளிக்கிறார். இறைவி --- வண்டமர்பூங்குழலி\nகனிக்கும் கரும்புக்கும் எட்டா இனியவன்\nமருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆ�� வரலாறு\nபிழைத்துப்போக ஒருவழியினைச் சொல்லி அருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/02/14/7723/", "date_download": "2020-02-22T18:51:36Z", "digest": "sha1:OR63PD463756LYJZNS6QKHKNM6VYMYYO", "length": 9973, "nlines": 135, "source_domain": "aruvi.com", "title": "Article - நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க சி.ஐ.டியிடம் சிக்கினார்!", "raw_content": "\nநாடு திரும்பிய உதயங்க வீரதுங்க சி.ஐ.டியிடம் சிக்கினார்\nசர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினருமான உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nரஷ்யாவில் தூதுவராக இருந்தவேளையில் அவர் மிக ரக விமானக் கொள்வனவின்போது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கமைய கடந்த ஆட்சியில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. எனினும், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள அவர் இலங்கைக்கு வரவில்லை.\nஉக்ரெய்னில் சில காலம் தங்கியிருந்த அவர் பின்னர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தங்கியிருந்தார்.\nஇதையடுத்து அவர் மீது சர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஆனால், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கும் இடையில் கைதிப் பரிமாற்ற உடன்பாடு இல்லாமை காரணமாக அவரை இலங்கை அரசால் நாடு கடத்துமாறு கோர முடியாமல் இருந்தது.\nஇந்தநிலையிலேயே அவர் இன்று அதிகாலை மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.\nஅவரைக் குற்றப் புலனாய்வுத்துறையினர் விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ்.மாவட்ட அவசர அபிவிருத்திப் பணிகளுக்கு 875 மில்லியன் ரூபா உடன் தேவை\nகொரோனா தொற்றால் இத்தாலியில் இரண்டாவது நபர் இன்று மரணம்\nதிஸ்ச விதாரண கிளிநொச்சிக்கு விஜயம்\nஹன்ற் ஞாபகாரத்த ஓவியக் கூடத்தின் ஓவியக் கண்காட்சி\nசர்வதேசத்தின் பொறிக்குள் இலங்கை அகப்பட ராஜபக்சக்களே முழுக் காரணம் - 2020-02-22 05:04:24\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து ந���ுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“மகா சங்கம் நியாயப்படுத்திய உயிர்க்கொலைகள்”\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-feb18/34669-2018-02-28-01-28-33", "date_download": "2020-02-22T19:15:30Z", "digest": "sha1:DVG55BTSYLHYEODI7CQOIXKDTV6GDO6N", "length": 18295, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "‘பாலு’வான பெரியாரின் பெருந்தொண்டர் வி.எஸ்.குழந்தை", "raw_content": "\nகாட்டாறு - பிப்ரவரி 2018\nதடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\nஎந்த சமரசத்துக்கும் இடமின்றி பெரியார் தொழிற்சங்கம் பாடுபடும்\n2015 - கயவர்களையும், காவிகளையும் எதிர்கொண்ட கருஞ்சட்டைகளின் வருடம்\nசுயமரியாதை இதழியல்: புதுவைச் சிவத்தின் கருத்துலகப் போர்\nகருணாமிர்த சாகரம் நூற்றாண்டு : ஒரு சிறுகுறிப்பு\nஎந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் கிடையாது\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: காட்டாறு - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 28 பிப்ரவரி 2018\n‘பாலு’வான பெரியாரின் பெருந்தொண்டர் வி.எஸ்.குழந்தை\n“பாலு உங்க பேரு... ‘தேவர்’ நீங்க படிச்சி வாங்கிய பட்டமா” ‘வேதம் புதிது’ படத்தில் வரும் இந்த வசனத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது. இந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கிறது.\nதமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியையும் விட தஞ்சாவூர் தனித்துவமானது. அதிலும் பட்டுக் கோட்டை மற்றும் பேராவூரணி அதிலும் சிறப்பானது. பட்டுக்கோட்டையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற பெரியாரிய மற்றும் பொது வுடைமைத் தோழர்களும் நின்று களப்பணி செய்து மனித மாண்புகளை ���ீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றி யவர்கள்.\nஅப்படிப்பட்ட எங்க ஊரில் அதாவது பேராவூரணியில் பெரியாரின் முற்போக்குக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பெரியாரின் பெருந் தொண்டராக இருந்தவர் திரு. வி.எஸ்.குழந்தைத் தேவர் அன்றைய பேராவூரணியில் பெரும் பணக்காரராக அறியப்பட்டவர்.\nபேராவூரணியை ஒட்டி இரண்டு கிராமங்களில் இராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு மடங்கள் இருக்கிறது. அதற்குப் பலஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள். அதை நிர்வகிக்க மடத்து அய்யர்கள் இன்றும் இருக்கிறார்கள். நிலம் ஓரளவு இப்போது கைமாறிப் போய் இருக்கிறது அல்லது போய் கொண்டு இருக்கிறது. இந்த மடத்தை நிர்வாகிப்பது காஞ்சி தலைமைப் பீடம். அதன் நிர்வாகத்தில் தான் இந்த மடங்கள் இயங்குகின்றன.\nஅப்படிப்பட்ட தென்னங்குடியில் உள்ள மடத்திற்கு இன்றைய ஜெயந்திரருக்கு முன்னால் இருந்த சந்திரசேகர சுவாமிகள் வந்திருந்தார். தென்னங்குடி மடத்திற்கு உட்பட்ட பகுதிகளைப் பல்லாக்கில் உட்கார்ந்து பார்வையிட்ட பின்பு அந்தப் பல்லாக்கைத் தென்னங்குடியில் இருந்து மாவடுக்குறிச்சி மடத்திற்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.\nஇதைக் கேள்விப் பட்ட பெரியாரின் பெருந் தொண்டர் வி.எஸ்.குழந்தைதேவர் அவர்கள் மக்களைத் திரட்டிக் கொண்டு அவர்கள் வரும் வழியில் உள்ள ஆனந்தவள்ளி ஆற்றங்கரையில் மக்களுடன் உடகார்ந்துவிட்டார் ஒரு மனிதனை மற்ற மனிதர்கள் எப்படி பல்லாக்கில் சுமக்கலாம் இது சுயமரியாதை இல்லை என்று.\nபல்லாக்கை நான்கு பேர் தூக்கி வர, பல்லாக்கின் முன்புறம் படை பரிவாளங்கள் வந்து கொண்டிருந்தது. முன்னாடி வந்தவர்களுக்குக் கூட்டத்தைப் பார்த்தவுடன் புரிந்துபோயிருந்தது. இது வி.எஸ்.குழந்தைத்தேவரின் வேலை என்று. வந்தவர்கள் தேவருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.\nஇது மடத்தின் மரபு. காஞ்சிப் பெரியவாளைப் பல்லாக்கில் தான் தூக்கிச் செல்லவேண்டும் அதனால் பிரச்சனை பண்ணாமல் வழி விடுங்கள் என்று கேட்டார்கள்.\nஅதற்குத் தேவர் சொன்னார், “எங்க மரபில் செத்த பொணத்தைத் தான் நாங்க பல்லாக்கில் தூக்குவோம். அதுவும் எந்த ஊரில் செத்தாங்களோ அந்த ஊரிலையே புதச்சிடுவோம். அந்த ஊர்ப் பொணத்தை எங்க ஊர் வழியாக கொண்டு செல்ல விடமாட்டோம். அங்கேயே புதைச்சிடுங்க” என்று சொன்னாரே பார்க்கலாம். அதுவரை பல்லாக்கில் அமர்ந்திருந்த சந்திரசேகர சுவாமிகள் எந்த வார்த்தையும் பேசாமல் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். பல்லாக்கு, தூக்கி எறியப்பட்டு நடந்து செல்ல வைத்தது எங்க ஊரு வரலாறு.\nஇந்தச் சம்பவத்திற்குப் பிறகு தொண்டர் ஒருவர் சுட்டிக்காட்ட, அவருக்குப் பின்னால் இருந்த தேவர் என்ற பட்டத்தை போடக்கூடாது என்றும் அழைக்கக் கூடாது என்று அன்பாகவும் அதே நேரம் கடுமையான உத்தரவு மூலம் கடைப்பிடித்து - தன் இறப்புவரை கொள்கைப் பிடிப்புடன் இருந்து வி.எஸ்.குழந்தையாகவே இறந்தார்.\nஇதைக் கேள்விப்பட்டு, இதனால் ஈர்க்கப் பட்ட பாரதிராஜா அவர்கள், தன் படத்தில் “பாலு... உங்க பேரு... ‘தேவர்’ நீங்க படிச்சி வாங்கிய பட்டமா” என்ற வசனத்தை வைத்தார். உண்மையில் குழந்தைத் தேவரின் பாதிப்புதான் பாலுத்தேவர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_91515.html", "date_download": "2020-02-22T18:57:07Z", "digest": "sha1:ZJECOYTKA3MH5QOOOSH4URKYO62ZDU3V", "length": 16469, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்‍கெட் தொடர் - மான்செஸ்டர் நகரில் 4-வது போட்டி இன்று தொடக்‍கம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்‍காலங்களில் மிக முக்‍கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்‍க சீனா முட்டுக்‍கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்‍கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உ��க சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்‍கள்\nதூத்துக்‍குடி துப்பாக்‍கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்‍கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்‍கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்‍கெட் தொடர் - மான்செஸ்டர் நகரில் 4-வது போட்டி இன்று தொடக்‍கம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 4-வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று தொடங்குகிறது.\nஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மழையால் பாதிக்‍கப்பட்டது. 3-வது ஆட்டத்தில் பென் ஸ்டோக்‍ஸின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், 4-வது போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரேய்க் ஓவர்டன் சேர்க்‍கப்பட்டுள்ளார்.\nகும்பகோணத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் : 29 கல்லூரிகளிலிருந்து 600 வீரர்கள் பங்கேற்பு\nஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் - முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா‌வை, 17 ரன்கள் வித்தியாசத்தில், வீழ்த்தியது இந்தியா\nவெலிங்டன் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா மோசமான பேட்டிங் - மழை காரணமாக போட்டி பாதிப்பு\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளா���த்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசர்வதேச அளவிலான கிக்‍ பாக்‍சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை\nஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்\nபாத்ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பாட்டு பாடும் தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டி - இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்\nஉலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் : லாரியஸ் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் உருக்கம்\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ச���ங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyalkannaadi.com/education/", "date_download": "2020-02-22T18:40:08Z", "digest": "sha1:ZGA22CVQCNU57IM6BK35QEEIAYNG2LBM", "length": 6061, "nlines": 116, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "Education Archives - Arasiyal Kannaadi", "raw_content": "\nபள்ளி தேர்வுகளை முடிக்க உத்தரவு…\nஇன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்..\nதமிழகத்தில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்…\nநாளை முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு – முறைகேடுகளைத் தடுக்க 4,000 பறக்கும் படை..\nசி.ஏ. படிக்க ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்…\nநாளை முதல் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்..\nமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்…\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\n10, 11, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..\n99 சதவீதம் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பினர்…\nTNPSC குரூப் 1 தேர்வு எழுதுவோர்க்கு இலவச பயிற்சி..\nஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை…\nஆசிரியர்களுடன் பேச தயார்: செங்கோட்டையன்..\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nகோவை குண்டு வெடிப்பு நினைவு ��ாள்\nபிப்ரவரி 2 தீ விபத்து\nதிமுக வின் மக்கள் விரோதம்\nரவீந்திரநாத் மீது தாக்குதல்-சம்பத் கன்டணம்\nஅன்பு உறவுகளே… நமது தமிழ்செய்தி இணையங்களில் பயனுள்ள செய்திகளை மட்டுமே வெளியிடும். மற்ற இணையங்களில் வராத செய்திகள், கிராம செய்திகளை உலகறிய செய்வது, இயற்கை வேளாண்மை செய்திகள், தமிழன் பாரம்பரியம் என மண்சார்ந்த விடையங்களுக்கே முன்னுரிமை. உறவுகளே… இது உங்கள் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/main/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-02-22T19:21:40Z", "digest": "sha1:YR5BNM5IS2BCQHL7FDI7Z2JXBRPWDD4Y", "length": 13059, "nlines": 197, "source_domain": "ethiroli.com", "title": "அரிசி மூடைகளுடன் குடைசாய்ந்த லொறி! | Ethiroli.com", "raw_content": "\nஅரிசி மூடைகளுடன் குடைசாய்ந்த லொறி\nநுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nநுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்குப் பாதையில் வைத்து, இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.\nவிபத்துக்குக் காரணம் சாரதியின் கவனயீனமே எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nலொறியில் பயணித்த சாரதியும், உதவியாளரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த லொறியின் இருந்த ஏழாயிரம் கிலோ அரிசி மூடைகள், குறித்த பிரதேச மக்களின் உதவியுடன் மற்றொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், அரிசிப் மூடைகள் சேதமாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசீதுவ காட்டில் தீ; கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக போக்குவரத்து பாதிப்பு\nதேசிய கீதம் பேசிய அரசியல்: நாட்டிலும் இடமில்லை\nவடக்கில் கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் அகற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான கண்ணி வெடிகள்\nஜெனீவாத் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுகிறது; உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றில் அறிவிப்பு\nவிக்னேஸ்வரன் தேசத்துரோக பேச்சு வெளியிட்டார்: தயாசிறி கண்டனம்\nசந்திர���க்காவை படுமோசமாக விமர்சித்த மகிந்தவின் எடுபிடி\nவடக்கில் காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு ஆளுநரால் விசேட குழு நியமனம்\nதியாகி அறக்கொடை வீடமைப்புத்திட்ட வீடுகள் கையளிப்பு\nநீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பணம்\nயாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் வாள்வெட்டு\nஈஸ்டர் தாக்குதல்: விசாரணை ஆணைக்குழு முன் கோட்டா ஆதரவு எம்.பி. ஆஜர்\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nகனவுதேசம் நோக்கிய படகுப் பயணத்தில் கடல் தின்ற குடும்பத்தின் கண்ணீர் கதை\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவன் செய்த வேலை; இணையங்களில் பரவும் நகைச்சுவை\nதோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றியைத் தனதாக்கிய செர்பியர்\nஜேர்மனில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு; எண்வர் பலி\nபிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி\nரயில் கவிழ்ந்து இருவர் சாவு; பலர் காயம்\nஅரிசி மூடைகளுடன் குடைசாய்ந்த லொறி\nநுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nநுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்குப் பாதையில் வைத்து, இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.\nவிபத்துக்குக் காரணம் சாரதியின் கவனயீனமே எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nலொறியில் பயணித்த சாரதியும், உதவியாளரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த லொறியின் இருந்த ஏழாயிரம் கிலோ அரிசி மூடைகள், குறித்த பிரதேச மக்களின் உதவியுடன் மற்றொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், அரிசிப் மூடைகள் சேதமாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகைதாக இருந்த அமைச்சர் நீதிமன்றில் சரண்: பிணையில் விடுதலை\nமாத்தளை அருகே பஸ்கள் மோதி விபத்து; சிறுமி பலி\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nசந்திரிக்காவை படுமோசமாக விமர்சித்த ம���ிந்தவின் எடுபிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/category/others/", "date_download": "2020-02-22T19:21:51Z", "digest": "sha1:ST7AXOPGZBODHYJVNA42J3ONEL3IXQWI", "length": 9205, "nlines": 50, "source_domain": "muslimvoice.lk", "title": "OTHERS | srilanka's no 1 news website", "raw_content": "\nஅதிகளவு கீரையை குளிர் காலத்தில் சாப்பிடலாமா\nஉடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து பெற முடியும் என்பது பலராலும் தெரிவிக்கப்படும் கருத்தாகும்.. குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரத்தை அளிக்கிறது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் […]\nகொரோனா தொடர்பில் உண்மைக்கு புறம்பான, பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்\nகொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் […]\nகுண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை\n(குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை) அடுத்தவாரமளவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்த சதித்திட்டம் செய்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த கட்சி […]\nஎவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த\n(எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த) எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், எதிர்வரும் 16ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய […]\nகோட்டாபயவுக்கு ஆதரவாக இஸ்லாம் சோசலிச கட்சி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து\n(கோட்டாபயவுக்கு ஆதரவாக இஸ்லாம் சோசலிச கட்சி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து) ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தமிழ் கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.பொதுஜன […]\n“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய\n(“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய) நாட்டில் எங்கு சென்றாலும் நாட்டு மக்கள் தன்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்டுக் கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாட்டில் தாமே பாதுகாப்பு தொடர்பான […]\nதற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த\n(தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த) பாதுகாப்பான நாடு மற்றும் செளிப்பான தேசத்தை உருவாக்குவதே தன்னுடைய இலக்கு என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலவ்வ […]\nஇந்த ஆட்சிதான் முஸ்லிம்களுக்கான தொழுகையை முடக்கியது – சாய்ந்தமருதில் மஹிந்த\n(இந்த ஆட்சிதான் முஸ்லிம்களுக்கான தொழுகையை முடக்கியது – சாய்ந்தமருதில் மஹிந்த) நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என உறுதிபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் […]\nகோட்டாபயவின் வெற்றியில், முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும்\n(கோட்டாபயவின் வெற்றியில், முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும்) தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர்.இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா என்று மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வியேழுப்பினார் பொதுஜன […]\nகோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த\n(கோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த) கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிடைக்க பெற்ற சகல வாக்குகளையும், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்காக பயன்படுத்த வேண்டியது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/business/india-to-sell-bonds-overseas-for-1st-time-to-finance-budget-deficit/", "date_download": "2020-02-22T19:29:57Z", "digest": "sha1:563EY2HDJNRSYUEYSOVVTJHZWQYYORQI", "length": 19255, "nlines": 203, "source_domain": "seithichurul.com", "title": "நிதி பற்றாக்குறை சமாளிக்க தங்கப் பத்திர திட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுமதிக்க வாய்ப்பு! | India to sell bonds overseas for 1st time to finance budget deficit", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க தங்���ப் பத்திர திட்டத்தில் வெளிநாட்டவர்களை அனுமதிக்க வாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nநிதி பற்றாக்குறையை சமாளிக்க தங்கப் பத்திர திட்டத்தில் வெளிநாட்டவர்களை அனுமதிக்க வாய்ப்பு\nமத்திய அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளதால் தங்கப் பத்திரம் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.\nதங்கப் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன்பே ஒரு முறை வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.\nஅப்போது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்தி தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடுகளை செய்ய அனுமதிக்க கூடாது.\nவெளிநாட்டு கரன்சிகள் மூலம் முதலீட்டை அனுமதித்தால் அதிக பணத்தை இந்தியா திரும்ப அளிக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.3 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.\nஎஸ்பிஐ வங்கியில் இனி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மீண்டும் ஒரு மோசடி\nமோடியின் அறிவுரையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கிய ப.சிதம்பரம்\nசென்னை – பெங்களூரு இடையே புதிய வர்த்தக வழித்தடம் – பட்ஜெட்டில் அறிவிப்பு\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nஉலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்\nவிரைவில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி\nநிர்மலா சீதாராமன் தான் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சரா\nஐபிஓ-ல் பங்குகளை வெளியிடும் எஸ்பிஐ கார்ட்ஸ்\nஎஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது.\nஇந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 18 சதவீதம் உள்ளது.\nதற்போது முதல் முறையாக எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13.5 கோடி பங்குகளைப் பங்குச்சந்தையில் மார்ச் 2-ம் தேதி வெளியிட உள்ளது. மார்ச் 5-ம் தேதி வரை பங்குகளை ஐபிஓ மூலமாக வாங்கலாம்.\nஎஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76 சதவீத பங்குகளும், கார்லைல் குழுமத்திடம் மீதப் பங்குகளும் உள்ளன.\nசென்ற நிதியாண்டுடன் ஒப்பிட��ம் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது. அதே காலகட்டத்தில் லாபம் 78 சதவீதம் அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக உள்ளது.\nஎஸ்பிஐ கார்ட்ஸின் இந்த முடிவால், எஸ்பிஐ பங்குகள் இன்று 2 சதவீதம் உயர்ந்து 326.35 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூரு SAP நிறுவன ஊழியர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல்; அதிர்ச்சியில் ஊழியர்கள்\nஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nH1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும் குர்காமில் உள்ள தங்களது கிளை அலுவலகங்களை மூடியுள்ளது.\nநிறுவனத்திடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியைச் செயலாம் என்று SAP நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 132 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த 7 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் 8 ஆயிரம் பே இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nபெங்களூருவுக்கு அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு\nஎலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளில் பயன்படுத்தும் லித்தியத்தின் இருப்பு பெங்களூரு அருகேயுள்ள மாண்டியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅணு தாதுகள் இயக்குநரகம் செய்த ஆய்வில் அங்கு 14,100 டன் மதிப்பிலான லித்தியம் இருப்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.\nசிலி நாட்டில் உள்ள 8.6 மில்லியன் டன் லித்திய இருப்பு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 2.8 மில்லியன் டன் மதிப்பிலான லித்தியம் இருப்புடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nவீடியோ செய்திகள்15 hours ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்15 hours ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவேலை வாய்ப்பு15 hours ago\nமதுரை கரூவூலத் துறையில் வேலை\nவீடியோ செய்திகள்16 hours ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்16 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்16 hours ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்17 hours ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்15 hours ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்15 hours ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவீடியோ செய்திகள்16 hours ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்16 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்16 hours ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்17 hours ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 days ago\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nஅவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி\nவீடியோ செய்திகள்2 days ago\nபொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி. ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்\nவீடியோ செய்திகள்2 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசி���்த பிரதமர் மோடி\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (21/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nவீடியோ செய்திகள்16 hours ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவேலை வாய்ப்பு2 days ago\nஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/CocuBot", "date_download": "2020-02-22T19:31:17Z", "digest": "sha1:A2RQCVABP5Y2B3KZQZD7LJMY765SZTJW", "length": 8772, "nlines": 275, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "CocuBot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி)\nr2.7.2) (தானியங்கி அழிப்பு: cv:Чӳк уйăхĕ\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ରକ୍ତ\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ବେଜିଂ\nr2.7.2) (தானியங்கி அழிப்பு: diq:Adıgeya\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: vo:Auckland\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: zh-yue:亞干沙省\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: az:Animasiya\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: am:ክሮሚየም\nபிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: si:අගෝස්තු\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: am:አርሰኒክ\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: am:ሴሲየም\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: am:ብሮሚን\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: am:እርሳስ\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: am:ቤሪሊየም\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ca:Nen\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: am:ባሪየም\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: ilo:Bakteria\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/547959", "date_download": "2020-02-22T20:58:41Z", "digest": "sha1:UTGZTEBNPOLGN62UG2MY2MHKOCTFLZET", "length": 2711, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேடைச் சிரிப்புரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேடைச் சிரிப்புரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:07, 29 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n→‎இவற்றையும் பார்க்க: * சிரிப்பு * நகைச்சுவை\n13:05, 29 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\n13:07, 29 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இவற்றையும் பார்க்க: * சிரிப்பு * நகைச்சுவை)\n== இவற்றையும் பார்க்க ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்��ிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T20:25:53Z", "digest": "sha1:JCSIXO73GKMZHBIJ7WP6NXAS2MEY2QME", "length": 5378, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆர். அனந்த கிருஷ்ணர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆர். அனந்த கிருஷ்ணர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஆர். அனந்த கிருஷ்ணர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆர். அனந்த கிருஷ்ணர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். அனந்தகிருஷ்ண சர்மா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கீத கலாநிதி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். அனந்த கிருஷ்ண சர்மா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?filter_by=featured", "date_download": "2020-02-22T19:21:57Z", "digest": "sha1:PQKQU5ISBOMYFZE4INUTESHJ3PCQ6GXG", "length": 4510, "nlines": 136, "source_domain": "tamil.pgurus.com", "title": "கருத்து Archives - PGurus1", "raw_content": "\nஏன் இந்தியாவிற்கு ஒரு புது நிதி அமைச்சர் தேவைப்படுகிறார்\nபூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிஜி காப்பாற்றிய காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை\nஇந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பதில் அமெரிக்க சார்ந்தவர்களை இங்குக் கொண்டு வரும் குற்றத்தை செய்தவர் யார்\nதிருப்பதி கோயில் அடைப்பு – மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை\nஸ்டெ��்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/22003738/At-Vadapalani-Murugan-temple-Panguni-Uthira-Festival.vpf", "date_download": "2020-02-22T18:45:09Z", "digest": "sha1:V5BWY4GJ4OUGFU46UFWUSWDSM2AKWRZK", "length": 12124, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Vadapalani Murugan temple Panguni Uthira Festival || வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் + \"||\" + At Vadapalani Murugan temple Panguni Uthira Festival\nவடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்\nசென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது. பால்குடம்- காவடி ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nபங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. தமிழ் கடவுள் முருக பெருமானுக்கு ஏற்ற விசேஷ நாளான பங்குனி உத்திர விழாவையொட்டி திருச்செந்தூர் உள்பட ஆறுபடை வீடுகளும் நேற்று விழாக்கோலம் பூண்டது. சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடந்தன.\nசென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லட்சார்ச்சனை பூஜைகள் நடத்தப்பட்டது. கலசங்களுடன் ஹோமங்களும், 6 கால பூஜைகளும் செய்யப்பட்டன.\nகோவிலில் நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சந்தனகாப்பு சூட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஏராளமானோர் அலகு குத்தி வந்து வழிபட்டனர். சிலர் 108 வேல்கள் வரை உடலில் செலுத்தி கோவிலுக்கு வந்தனர்.\nபக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தி சிறிய அளவிலான சாமி தேரை இழுத்து வந்தார். அப்போது ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா...’ என்ற பக்தி முழக்கம் எங்கும் ஒலித்தபடி இருந்தது. இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் முருக பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் தக்கார் ல.ஆதிமூலம், நிர்வாக அதிகாரி கே.சித்ராதேவி தலைமையில் விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருகிறது.\nபங்குனி உத்திர விழாவை தொடர்ந்து, தெப்பத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில், அங்குள்ள நீராழி மண்டபத்தில் சிறிய தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டு, இன்று இரவு 7 மணிக்கு முருக பெருமான் எழுந்தருளுகிறார்.\nமுன்னதாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு நீண்ட வரிசையில் வந்தனர். அப்போது கோவில் முன்பு போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை அகற்றக்கோரி பக்தர்கள், போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை. ஒருகட்டத்தில் கூட்டம் மிகுதியாக, சிரமமடைந்த பக்தர்கள் அந்த போலீஸ் வாகனம் மீது சாய்ந்து விழ தொடங்கினர். இதையடுத்து அந்த வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. மும்மூர்த்திகள் வழிபட்ட மூவலூர் வழித்துணைநாதர்\n2. தேவை தண்ணீர் சிக்கனம்\n3. ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50626&ncat=2", "date_download": "2020-02-22T19:08:27Z", "digest": "sha1:64DWBEAZJBFEKCBWPVPLIFJB4BZ7OIFR", "length": 20212, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பதில்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇலங்கையில் 'புர்கா'வுக்கு தடை பிப்ரவரி 22,2020\nரா���ர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம் பிப்ரவரி 22,2020\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா பிரியங்கா கேட்கிறார் பிப்ரவரி 22,2020\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு பிப்ரவரி 22,2020\nமார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல்: மூலிகை ராமர் பிள்ளை தகவல் பிப்ரவரி 22,2020\nகூ. முத்துலெட்சுமி, ராமநாதபுரம்:மனைவி உடன் வரும்போதே, மற்ற பெண்களை பார்த்து, 'ஜொள்ளு' விடுகின்றனரே...\nஅதை ஏன், 'ஜொள்' என, நினைக்கிறீர்கள்... 'நம் மனைவியின் அழகுக்கு, இவளால் ஒரு துளி கூட நெருங்க முடியாதே...' என்ற நோக்கில் பார்ப்பதாக எடுத்துக் கொள்ளுங்களேன்\n* எம். மிக்கேல்ராஜ், சாத்துார்: பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு, கோவில் கோவிலாக சென்று வழிபடுகின்றனரே... இதனால், பலன் உண்டா\n'அரகரா ஆண்டி முருகா' கதை தான் இவர்களுக்கு நேரும் என்கிறார், ஆன்மிக பெரியவர் ஒருவர்\nஎஸ்.மகாதேவன், திருப்பூர்:என் மணிபர்ஸ் தினமும் கனமாக இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்; இல்லை என்றால், லென்ஸ் மாமாவிடம் கேட்டு சொல்லுங்களேன்...\nபர்ஸ் சைசில், செங்கல் வருகிறதே... அதில் இரண்டு, மூன்றை, 10 ரூபாய் நோட்டுகளாக எண்ணி, அடைத்துக் கொள்ளுங்கள்; கனமாக இருக்கும்\nசோ. ராமு, திண்டுக்கல்: நீர், இதுவரை சென்று வந்துள்ள வெளிநாடுகளின் எண்ணிக்கை...\nநல்ல வேலை கொடுத்து விட்டீர்... 'டேபிள் டிராயரை' ஒவ்வொன்றாக திறந்து, புரட்டிப் பார்க்க வேண்டும், 'பாஸ்போர்ட்'களைத் தேடி\n* டி.கே. நாகராஜன், சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யலாமா, கூடாதா\nநமது சொந்தக்காரர்களுக்கே இந்த நிகழ்வு நடந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்... யோசித்து முடிவெடுங்கள்\n* எஸ். ஸ்ரீவர்ஷன், சென்னை: நதிகள் இணைப்பு திட்டத்தில், அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமா\nஅமெரிக்காவின் இடது பக்கம், பசிபிக் கடல் உள்ளது; வலது புறம், அட்லாண்டிக் கடல் உள்ளது. அமெரிக்க கண்டம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என, இரண்டு பிரிவாகப் பிரிந்திருக்கிறது அல்லவா\nவட அமெரிக்காவின் இடது பகுதியிலிருந்து, வலது பகுதிக்கு பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால், கடல் மார்க்கமாக, தென் அமெரிக்க கடல் எல்லை முழுவதையும் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இதன் நீளம், 21 ஆயிரம் கி.மீ., கடக்க, 67 நாட்கள் ஆனது.\nஇந்த சிரமத்தைத் தவிர்க்க, வட அமெரிக்காவின் வால் பகுதி இடையே, இரு கடல்களையும் இணைக்கும் வகையில், பனாமா கால்வாய் கட்டப்பட்டது. 1914ல், இது பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், 16 ஆயிரம் கி.மீ., பயண துாரமும், 37 நாள் பயண நேரமும் குறைக்கப்பட்டது.\nஅவ்வளவு ஏன்... நம் நாட்டில், ஆந்திராவில், கிருஷ்ணா நதியையும், கோதாவரியையும், 2015ல் இணைத்திருக்கின்றனரே\nஆகவே, முயன்றால் முடியாதது இல்லை\nஅழைக்கும் அசர்பைஜான்; பறக்கும் நம் நாட்டினர்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/12/24092155/1277731/srirangam-ranganathar-temple-vaikunta-ekadasi-on-26th.vpf", "date_download": "2020-02-22T19:25:11Z", "digest": "sha1:FJ3SOWKYHIVVNREU3T2NQN24Q4ITDVEW", "length": 20585, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் தொடக்கம் || srirangam ranganathar temple vaikunta ekadasi on 26th", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜனவரி 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.\nஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பதை படத்தில் காணலாம்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜனவரி 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.\nபூலோக வைகுண்டம் எனவும், 108 வைண தலங்களில் முதன்மையானது எனவும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுவது சிறப்பாகும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சொர்க்கவாசல் திறப்பன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு கோவில் கர்ப்ப கிரகத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பமாகும். இரவு 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகமும், அபிநயமும், வியாக்யானமும் நடைபெ���ும். இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தல் நடைபெறும். இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனமும் நடைபெறும்.\nதிருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பலங்காரம் இரவு 10.30 மணி முதல் இரவு 11 மணி வரையும், இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை தீர்த்த கோஷ்டியும் நடைபெறும். நாளை மறுநாள் சூரிய கிரகணத்தை முன்னிட்டு பகல் 1.15 மணி வரை மூலஸ்தான சேவை இல்லை. பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை சேவை உண்டு. மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.\nபகல் பத்து வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 8.15 மணி முதல் பகல் 1 மணி வரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெறும். பகல் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயக்காரர் மரியாதை பொது ஜன சேவையுடன் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.\nஇதேபோல பகல் பத்தில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல் பத்து ஜனவரி மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 6-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.\nவிழாவில் திருக்கைத்தல சேவை வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. மற்றொரு முக்கிய நிகழ்வான திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறும். நம்மாழ்வார் மோட்சத்துடன் வருகிற 16-ந் தேதி விழா முடிவடைகிறது.\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில் கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதிண்டல் முருகன் கோவில்- ஈரோடு\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nநவக்கிரங்களின் அருளை அள்ளித் தரும் அருமந்திரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nபார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nநவதிருப்பதி கோவில்களில் உற்சவர்கள் சயன கோலத்தில் எழுந்தருளினர்\nஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.indiantvinfo.com/page/2/", "date_download": "2020-02-22T18:19:12Z", "digest": "sha1:HGZ4I25KXMMU2OIIFZILLLAGV4NLLQMN", "length": 12339, "nlines": 81, "source_domain": "www.tamil.indiantvinfo.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆன்லைன் - தமிழ் டிவி ஷோவ்ஸ்", "raw_content": "\nதொலைக்காட்சி - தமிழ் டிவி ஷோவ்ஸ்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 7 பிப்ரவரி 22 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு\nஅதிசய பிறவியும் அற்புத பெண்ணும் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 09 முதல்…\nகலக்கப்போவது யாரு சீசன் 9 விஜய் டிவியில் 09 பிப்ரவரி முதல் ஞாயிறு…\nபொம்முகுட்டி அம்மாவுக்கு தொடர் விஜய் டிவியில் – 03 பிப்ரவரி…\nஅன்புடன் குஷி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில்\nதேன்மொழி திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும்\nவிஜய் டிவி தேன்மொழி விஜய் தொலைக்காட்சி மேலும் ஒரு புத்தம் புதிய தொடர்கதையை தொடங்கியுள்ளது. தேன்மொழி, என்னும் இந்த புத்தம் புதிய மெகாத்தொடர், திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும். ஒரு…\nசுந்தரி நீயும் சுந்தரி நானும் விஜய் டிவி சீரியல் – திங்கள் முதல் சனி வரை, மதியம் 1 மணிக்கு\nசுந்தரி நீயும் சுந்தரி நானும் விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய குடும்பத்தொடர் தொடங்கவுள்ளது- ஆயுத எழுத்து. இது வரும் ஜூலை 22 முதல் திங்கள் முதல் சனி வரை, மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.…\nஆயுத எழுத்து ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில்\nதிங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு - ஆயுத எழுத்து விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய குடும்பத்தொடர் தொடங்கவுள்ளது- ஆயுத எழுத்து. இது வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு…\nபிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர்கள் விஜய் டிவி ரியாலிட்டி ஷோ 23 ஜூன் 2019 அன்று தொடங்கப்பட்டது\nகமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார், இங்கே பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர்கள் பிரபலமான தமிழ் ரியாலிட்டி ஷோவின் 3 வது சீசன் பிக் பாஸ் 23 ஜூன் 2019 அன்று தொடங்கியது. கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க…\nபிக் பாஸ் 3 ஆரம்பம் 23 June 2019 – இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்\nபிக் பாஸ் 3 திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளி��ரப்பாகவுள்ளது தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இதுவரை எப்பொழுதும் புதிதான நிகழ்ச்சிகளை வழங்கிவரும்…\nஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது\nவிஜய் தொலைக்காட்சி - ஸ்டார்ட் மியூசிக் விஜய் தொலைக்காட்சி இதுவரை புதுமையான நிகழ்ச்சிகளை தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டுவருகின்றது அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக ஸ்டார்ட் மியூசிக் என்னும் நிகழ்ச்சியை…\nMr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்றுவிஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் புதிய கான்சப்டுகளுடன் நிகழ்ச்சிகளை தொடங்கும். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி Mr and Mrs. சின்னத்திரை.இந்த…\nஎன்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு\nவிஜய் தொலைக்காட்சி என்கிட்ட மோதாதே 2 விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஒரு ஹிட் நிகழ்ச்சி - என்கிட்ட மோதாதே. இதன் இரண்டாவது சீசன் வருகிற மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு…\nசூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு\nசூப்பர் சிங்கர் 7 தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு…\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு\nவரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது - சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று மிக பிரபலமான, மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சூப்பர்…\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள் நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n© 2020 - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/blog-post_374.html", "date_download": "2020-02-22T18:31:16Z", "digest": "sha1:G2LESJM6F5UUVKHIB7ARNXIEEV3IJH2P", "length": 20890, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம் வெளியானது", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம் வெளியானது\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர்,தமது சொத்து விபரங்களை, தாமாகவே முன்வந்து பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே தாமாகவே முன்வந்து, தமது சொத்து விபரங்களை இன்று வெளியிட்டுள்ளனர்.\nஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செய்துள்ளதாக, குறித்த ஐவரும் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது சொத்து விபரங்களை அறிவித்திருந்தார்.\nஇதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரனின் மாதாந்த சம்பளம் – 51,285 ரூபாய், மேலதிக கொடுப்பனவு – 239,255 ரூபாய்\nவாசுதேவ நாண���க்காரவின் மாதாந்த சம்பளம், மேலதிக கொடுப்பனவுடன் – 286,322 ரூபாய்\nதாரக பாலசூரியவின் மாதாந்த சம்பளம் மேலதிக கொடுப்பனவுடன் – 275,788 ரூபாய்\nவிதுர விக்கிரமநாயக்கவின் மாதாந்த சம்பளம் – 51,285 ரூபாய் மேலதிக கொடுப்பனவு – 195,374.40 ரூபாய்\nஎரான் விக்கிரமரத்னவின் மாதாந்த சம்பளம் – 63,500 ரூபாய்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nயாழ் உயர் சாதியினர் பிரபாகரனின் பயத்தால் என்னுடன் பழக பயந்தபோது மட்டு மீனவர்களும் விவசாயிகளும் உணவும் உறைவிடமும் கொடுத்து என்னை பராமரித்தனர். உமா மகேஸ்வரன்.\nபிரபாகரனுடன் முரண்பட்டபோது யாழ்பாணத்து உயர்சாதியினரும் தனது உறவினர்களும் பிரபாகரன் மீதான பயம்காரணமாக தன்னுடன் பழக பயந்தபோது, மட்டக்களப்பு மீ...\nதமிழ் மக்கள் கூட்டணி ஆனந்தி சசிதரனின் தில்லாலங்கடி அரசியல். இல்ல ஆனா இருக்கு.\nஅரசியலுக்கு வரும்போது ஐக்கிய நாடு சபையில் கணவரை ஒப்படைத்த ஒருவராக கலந்து கொண்டீர்கள்.பின்னர் கூறினீர்கள் அதிகாரம் இருந்தால்தான் சரியான முறைய...\nசிறிதரனின் தவிசாளரிடம் இருந்து எனது குடிசையை காப்பாற்றுங்கள் - கணவனால் கைவிடப்பட்ட, ஒரு காலை இழந்த ஐந்து பிள்ளைகளின் பெண் மன்றாட்டம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் இருந்து எனது தற்காலிக வீட்டை காப்பாற்றுங்கள் என பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு...\nநீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். இதுதான் இன்றைய இலங்கை நீதித்துறையின் நிலைமை. இலங்கையின் நீதித்த...\nஅமைச்சுப்பதவி ஏற்று ஈரம்காயமுன் 6 லட்சத்திற்கு சுழல்நாற்காலி வாங்கிய விமல் வீரவன்ச. சாடுகின்றது.\nஅமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சுப்பதவியை ஏற்ற பின்பு பல புதிய தளபாடங்களை வாங்கியதாகவும் அதன்���ோது தனக்கு 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை...\nகாணாமல்போன பொலிஸ் கொஸ்தாபல் சடலமாக மீட்பு தாயுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் மகன் கொன்றாரா\nகடவத்தைபிரதேசத்தில் கடந்த 16 ம் திகதி முதல் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்று பன்னல, வேரஹேர பகுதியில் சடலமாக கண்டுபி...\nசர்ச்சைக்குரிய அரசியல் பேர்வழியான றிசார்ட் பதுயுதீன் அடுத்த தேர்தலில் பல்டி அடிப்பதற்கு தயாராகிவருவதாக அறியமுடிகின்றது. கடந்த காலங்களில் கால...\nசாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும் - ஞானசாரர் அந்தர் பல்டி\nசாய்ந்தமருது நகரசபை முஸ்லிம்களை உள்ளடக்கிய நகர சபையாக மாறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கலகொடஅத்தே ஞானசாரவைத் தொடர்புகொண்டு, அவரது கருத...\nகிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/12/blog-post_19.html", "date_download": "2020-02-22T18:11:51Z", "digest": "sha1:HHDCQV2ZQ3ENWK4UJ42PIE4IUGGBO7SV", "length": 74975, "nlines": 847, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!", "raw_content": "திங்கள், டிசம்பர் 19, 2005\nபழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க\nஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ஆடி���்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை\nஎனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு ஒரு வாரத்துக்கு அது என்னான்னே தோணலை. போனாப்போதுன்னு ஒருதடவை தட்டுனா...ஆஹா... முன்னாடி பீர்பாட்டலு விழுந்த ஃபிரிஜ்ஜிக்குல்ல நானே விழுந்த மாதிரி ஆகிருச்சுங்கப்பு...\nஆனா எந்த நம்பிக்கைல நானும் ஒரு ஃப்ளாகரு ஆரம்பிச்சேன்னு இன்னிவரைக்கும் தோணலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க ஒன்னு பிரசுரமானது குமுதத்துல \"தமிழில் புதுவார்த்தைகள்\" ஒரு பகுதிக்கு 10 வார்த்தைகளை எழுதிப���போட அதுல ஒண்ணே ஒண்ணு வந்தது. 'அலைஞன் - அழகிய இளம்பெண்களின் பின்னால் அலையும் இளைஞன்' அப்படின்னு... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் (ஏஜெண்டுக்குவேற கமெண்ட்டு விட்டு பல நாளாச்சு...)\nசொறிஞ்சவன் கைகூட சும்மா இருந்துரும் ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதி���ு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க 'அக்கணம் இறைவன் எனைத்தொட்டகணம்' அப்பறம் முதல் பின்னூட்டம், முதல் ஸ்டாரு, முதல் சண்டைன்னு கொஞ்சாநாளு போச்சு. அதுக்கப்பறம்தாங்க ரொம்ப யோசிச்சேன் \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு கவிதைன்னு எழுதுனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது 'சுயமழியும் பொழுதுகள்\" தான். நெம்ப மனசு பாரமான நிலைல எழுதுனதுங்க... அதுனாலயோ என்னவோ இப்ப படிச்சாலும் ஒருமாதிரி ஆக���கிவிட்டுரும். (ஹிஹி.. இந்த சுயபீத்தல்னு வந்துட்டா நம்ப அடிச்சுகறதுக்கு... ஹிஹி..)\nஅப்பறம் அப்படியும் இப்படியுமா கலந்துகட்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். மதி கிட்ட இருந்து ஒருநாளு நட்சத்திரமா இருங்கப்புன்னு ஒரு கடுதாசி வந்ததுங்க. வெளிரிட்டேன் எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நான் சொல்லறது என்னைமாதிரி புதுசா பேனா பிடிச்சவகளுக்கு...\nஅப்படியே ஓடுதுங்க என்றபதிவும்... பாருங்க... 50வது பதிவுன்னு சொல்லியே ஒரு பதிவ போ���்டாச்சு நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க ஆனா இந்த இயந்திரவாழ்க்கைல தெனமும் திங்கவும் தூங்கவுமே சரியா இருக்கு... இதையும் மிஞ்சி மனசுக்கு பிடிச்ச ஒரு காரியம் பண்ணறேன்னா அது இங்கன மேயறதுதான்\nரொம்ப நாளைக்கு முன்னால தருமிசார் பதிவுல பொலம்பலை போட்டனுங்க... அதுக்கு யாராச்சும் அனுபவசாலிங்க பதிலு போட்டீங்கன்னா இன்னைய நெலைல ஒரு உதவியா இருக்கும் கொஞ்சம் அதிகமா பேசறாப்புல பட்டாலும் கோச்சுக்காதிங்கப்பு.. மனசுல பட்டது... இதையும் தாண்டிட்டன்னா இன்னும் கொஞ்சம் எழுதுவேன்னு நம்பறேன்\n\"உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி தருமி வேலைப்பளு உண்மைதான். ஆனா மேட்டரு என்னன்னா பல சமயம் எனக்கு பிடிச்சதை நான் எழுதுகிறேன். படிச்சவங்க பாராட்டுனா அதுல ஒரு திருப்தி. ஆனா பாராட்டு வேனும்னோ இல்லை எழுதியே ஆகனும்னு கட்டாயத்துலயோ ஆரம்பிச்சா முதல் எழுத்துக்கு மேல ஓடமாட்டேங்குது\n கடந்த 30 நாளா பார்த்தீங்கன்னா, தங்கரையும் குஷ்புவையும்(இதைவிட்டா மததுவேஷம்…) போட்டு தாளிச்சு எடுத்ததுல ஒரே கமறல் இங்க உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கே அதன் பொருந்தாமை பளிச்சென தெரிகிறது. சிலர் எடுத்துச்சொல்கிறார்கள். சிலர் அமைதியாய் சென்றுவிடுகிறார்கள் என்னைப்போல.\nபத்திரிக்கையுலகிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. வியாபாரதந்திரங்களும் சர்க்குலேசனுமே அதன் குறிக்கோள். வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல இது தனியொரு ஊடகம். அவரவர் தனித்தன்மையே அதன் முதுகெலும்பு என்பதும் என் கருத்து.\nசித்திரமும் கைப்பழக்கம் தான்.. ஊக்கமது கைவிடேல் தான்.. இருந்தாலும் என்போன்ற ஆரம்பநிலையில் இருக்கும் எழுத்துக்கார(ரி)ர்களுக்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த ஆயாசத்தை எப்படி தாண்டிவருவது என சொன்னால் மிகுந்த உதவிகரமாக இருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதி கந்தசாமி (Mathy Kandasamy) திங்கள், டிசம்பர் 19, 2005 4:22:00 பிற்பகல்\nஅடடே ஐம்பதாவது பதிவே இப்பதான் போடுறீங்களா அந்தப் பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P\nஐம்பது இடுகைகள் என்றாலும் நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nகடைசியாப் போட்ட கதை - கதைன்னு எல்லாம் படிமம் வச்சுக்காம நீங்க உங்களுக்கு தோணுற மாதிரியே எழுதுங்க. உங்களுக்குப் பிரச்சினை இல்லாதவரை..\nமத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)\nதுளசி கோபால் திங்கள், டிசம்பர் 19, 2005 4:25:00 பிற்பகல்\n50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.\nஉங்க நடையா இல்லாம அசப்புலே பார்த்தா கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.\nநல்லா இருங்க. அப்பப்ப வந்து எழுதுங்க. அடிச்சு ஆடணுமுன்னு இல்லை. ஆத்மதிருப்திக்கு எழுதறதுதானப்பு உண்மையான எழுத்து.\nThangamani திங்கள், டிசம்பர் 19, 2005 5:26:00 பிற்பகல்\n50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nSatheesh திங்கள், டிசம்பர் 19, 2005 8:30:00 பிற்பகல்\nரவிகுமார் ராஜவேல் திங்கள், டிசம்பர் 19, 2005 9:34:00 பிற்பகல்\n50 தானா, மெய்யாலுமா, உஙக தலைய தொட்டு(தடவி) சொல்லுங்க :-) இன்னும் உயரங்கள்த்தொட வாழ்த்துக்கள்.\nகுமரன் (Kumaran) திங்கள், டிசம்பர் 19, 2005 9:38:00 பிற்பகல்\nஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. (காதை இப்படி கொண்டாங்க. என்ன சார். நீங்க நட்சத்திரமா மின்னின அப்புறம் வலைப்பதிய ஆரம்பிச்ச நானே நூறாவது பதிவை நோக்கி வெற்றிநடை () போட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க இப்பத் தான் 50ங்கறீங்க. நம்ப முடியலையே).\nUnknown திங்கள், டிசம்பர் 19, 2005 10:45:00 பிற்பகல்\nஅரைசதம் போட்டாலும் நச்சுன்னு போட்டுருக்கீங்க.. வாழ்த்துகள்\nஹூம்.. நம்ம ஏஜெண்டு பதிவுல கிணத்தடி பத்தி நீங்க பின்னூட்டமிட்டது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே\nramachandranusha(உஷா) செவ்வாய், டிசம்பர் 20, 2005 1:06:00 முற்பகல்\nஇளவஞ்சி, இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க, நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும். நாங்க, ஐ மீன் நான் போடுவதை\nஎல்லாம் எண்ணிக்கையே வெச்சிக்கவில்லை. காரணம் கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும் வேறுபாடு உண்டல்லவா :-)\nilavanji செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:14:00 முற்பகல்\nமதி, //பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P// நானே அப்படித்தான் நெனைச்சேன் எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது\nதுளசியக்கா, //கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.// போனவாரம் ஒருநாளு ஊருக்கு போயிருந்தனுங்...அதானுங்க கொஞ்சம் கொங்குவாடை வீசுது\nதங்கமணி, சதீஷ், வருகைக்கு நன்றி...\nரவிகுமார் ராஜவேல், இது நியாயமா உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்கறதால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது... உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்கறதால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது... :) சரி விடுங்க தடவிக்கறேன் :) சரி விடுங்க தடவிக்கறேன்\nகுமரன், நீங்க கலக்குங்க... நமக்கு சுறுசுறுப்பு கொஞ்சம் பத்தாது\nராம்ஸ், அந்த கிணத்தடி பின்னூட்டம்\nஉஷா, //கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும்// உங்க லெவலுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது\nமற்றபடி, உங்கள் வருகைக்கும், ஊக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி\nஎன்ன இளவஞ்சி..இப்பத்தான் ஐம்பதாவது பதிவா\nநான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..நேத்து வந்த\nநானெல்லாம் முப்பது பதிவு போட்டுட்டேன்....\nஉங்க பொண்ணு பேரு காதம்பரி தானே( எப்படி தெரியும்னு கேளுங்க சொல்றன்)\nilavanji செவ்வாய், டிசம்பர் 20, 2005 11:23:00 முற்பகல்\n\"னு நான் கேட்க அப்பறம் நீங்க \"நீங்க தானே சொன்னீங்க...\"ன்னு போட்டுப்பாக்கற விளையாட்டா\nநாந்தாங்க உங்க பதிவுல பின்னூட்டமா சொன்னேன்....\nதருமி செவ்வாய், டிசம்பர் 20, 2005 12:51:00 பிற்பகல்\nஅன்புள்ள வாலி, (வாலிக்குத்தான் தன்பலம் தெரியாதாமே, உங்களை மாதிரி ),\nநீங்க சொன்ன அந்த பின்னூட்டத்துக்குப் பின்னாலேயே போய் என் எந்தப் பதிவுக்கு அந்தப் பின்னூட்டம் என்பதை கண்டுபிடிச்சிட்டேன். அத��்கு ஒரு தனிமயில் அனுப்பியதாக நினைவு.\nகொசுமுட்டைகளோ வேறெதுவோ - எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்று உங்களிடம் ஏற்கெனவே சொன்னதாகவும் ஒரு நினைவு.\nஅவ்வளவு நேரடியாகச் சொல்லாத ஒன்றை இந்த 50-ஆவது பதிவின் பின்னூட்டத்தில் தெளிவாக, வெளிப்படையாகக் கூறிவிடுகிறேனே.\nநம் தமிழ்மணப் பதிவுகளில் நான் வெகுவாகக் காதலிக்கும் எழுத்து உங்களுடையதே.\nமூளையைத்தொடும் எழுத்துக்கள் அங்கங்கே உண்டு; ஆனால், மனதைத் தொடும் 'எழுத்துக்காரன்' நீதானப்பா\n\"நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும்\" // - மன்னிக்கணும் உஷா,A rolling stone never gathers moss என்று ஒரு சொலவடை உண்டுதானே; அதற்கு மறுப்பாகவும், மறு பக்கமாகவும் இப்படியும் சொல்வதுண்டல்லவா A rolling stone gets polished. நிறைய எழுதி இளவஞ்சி தன்னையும் தன் எழுத்தையும் தீட்டிக்கொள்ளலாமே\nமத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)\"// - மதி, முதலாவது சரி; இரண்டாவது - கலைஞனுக்கு கைதட்டு உரம் என்பார்களே\n\"நான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..\"'' - முத்து, அதுக்குத்தான் என்ன மாதிரி ஆட்கள் இருக்கிறோமே; அது பத்தாதா என்ன..\nசினேகிதி செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:30:00 பிற்பகல்\nSnackDragon செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:47:00 பிற்பகல்\nநிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nJsri செவ்வாய், டிசம்பர் 20, 2005 9:26:00 பிற்பகல்\nஇளவஞ்சி, நம்பர் கணக்கை பார்க்காதீங்க. பதிவுகள் நினைவுல இருக்கற மாதிரி இருக்கணும். உங்களோட பல பதிவுகள் அப்படி இருக்கு.\nமுக்கியமா இந்த 50வது பதிவு, அதைவிட அதோட தலைப்பு..... :)))))) எங்கவீட்டுல எல்லாரும் ஏற்கனவே ரசிச்ச 'பன்ச்' தான். ஆனா இங்க இன்னும் சூப்பரா இருக்கு. :)))\nNirmala. புதன், டிசம்பர் 21, 2005 12:56:00 முற்பகல்\nஇயல்பான எழுத்து. வாசிக்கும் போதே உணர முடியும் தோழமை. யோசிக்க வைத்த சில பதிவுகள். அந்த 'தனித்துவமானவன், உங்களைப்போலவே' என்ற tagline...\nவாழ்த்துகளும் ஒரு வர்ச்சுவல் கைகுலுக்கலும்.\nபெயரில்லா புதன், டிசம்பர் 21, 2005 3:02:00 முற்பகல்\nநான் என்னோட பதிவுகளை எண்ணிப்பாத்தேன்\nகால் சதம் கூட வரலை :(\nநானும் நிறைய ஒப்பேத்தல் பதிவு போடணும் போல.\nபெங்களூரில் எத்தனை வலைப்பதிவாளர்கள் இருப்பார்கள் என்ற விபரம் தெரியுமா உங்களுக்கு \nமதுமிதா புதன், டிசம்பர் 21, 2005 12:35:00 பிற்பகல்\nஏஜண்ட் NJ புதன், டிசம்பர் 21, 2005 1:32:00 பிற்பகல்\nமென்மெலும் உங்களது ��லக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் பல\nபல்லாயிரம் பதிவு போட்டு வாழ்க\nமுத்துகுமரன் வியாழன், டிசம்பர் 22, 2005 3:12:00 முற்பகல்\n// வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து\n100 விழுக்காடு உண்மையே. மெல்ல மெல்ல பிரபலம் ஆகிவிட வேண்டும் எனும் நோக்கில் எழுதப்படுவது அதிகரித்து விட்டது. எண்ணிக்கையில் இல்லை எண்ணங்களில்தான் இருக்கிறது எல்லாமே.\nதனித்தன்மையை தொலைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் தனிமையாகவும் இருக்கவும், தனிமைப்படுத்ஹ்ட படுவதை ஏற்று கொள்ளவும் மனதை பழக்க வேண்டும்.\nசங்கரய்யா வியாழன், டிசம்பர் 22, 2005 7:22:00 முற்பகல்\nகுறைவான பதிவுகளாக இருந்தாலும், பெரும்பான்மையானவை அழுத்தமான, நிறைவான பதிவுகளாயிருப்பது உங்களின் சிறப்பு, 100, 200, 300 ... பதிவுகள் தாண்டியும் வர வாழ்த்துக்கள்.\nilavanji வியாழன், டிசம்பர் 22, 2005 10:37:00 முற்பகல்\nசினேகிதி, கார்த்திக்ராமாஸ், ஜேஸ்ரீ, 'காட்டூர்' நிர்மலா, தியாக், மதுமிதா, சங்கரையா, முத்துக்குமரன் உங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி\nதருமிசார், உங்கள் ஆசீர்வாதம் என்னைக்கும் வேணும் //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது\nமரவண்டு கணேஷ், எனக்கு தெரிந்து\nவேற யாராவது இருந்தா கொரளு விடுங்கப்பு.. கணேஷ், என்ன ஏதாவது விசேசத்துக்கு எங்களை நேர்ல பார்த்து அழைப்பு வைக்கப்போறிங்களா\nஏஜெண்டு, என்னை இப்படியெல்லாம் திட்டலைன்னா உமக்கு தூக்கம் வராதே\nG.Ragavan வெள்ளி, டிசம்பர் 23, 2005 5:13:00 முற்பகல்\nஇளவஞ்சி...அம்பது ஆச்சா.......பாராட்டுகள். இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள்.\nஏஜண்ட் NJ வெள்ளி, டிசம்பர் 23, 2005 5:33:00 முற்பகல்\nG.Ragavan said...//இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள். //\nஅந்த முட்டையை அப்டியே full boiled ஆ போட்டீங்கன்னா ஒடனே ஒட்ச்சி சாப்டுடுவேன்\nபத்மா அர்விந்த் சனி, டிசம்பர் 24, 2005 5:26:00 பிற்பகல்\nபாராட்டுக்கள். மனதை தொடும் பல பதிவுகள் படித்தேன்.இன்னும் 500 ஆக வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதூர் குஞ்சாளு - சிறுகதை\nக.க - ���ொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஅப்பா 3: சகானாவின் இரசிகர் அப்பா\nவேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை | காணொளி\nபீஃப் உணவு திருவிழாவாகும் கவிதைகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nமிஷ்கின் என்னை அவமானப்படுத்தினார்.. பிரசன்னா,வேதனை\nஏ.பி.நாகராஜன் அவர்களை அறிமுகம் செய்தது இவர்தான்\nஎழுத்துப்பிரசுரம் / ஜீரோ டிகிரி பதிப்பகம்\nஅபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\n‘நினைவை உதிர்க்கும் சருகு' - A Long Goodbye| 2019 |\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தின் “கலைவளன்” ‪சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை‬\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளிய���ம்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செ��்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=164", "date_download": "2020-02-22T18:33:57Z", "digest": "sha1:3APTIETX34GZMP6DYLKQLYCJPBWIJOBY", "length": 7641, "nlines": 88, "source_domain": "www.k-tic.com", "title": "வஃபாத் அறிவிப்பு… – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத��� தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி / வஃபாத் அறிவிப்பு…\nadmin June 29, 2016\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிரார்த்தனை / துஆ, பொதுவானவைகள், மரண அறிவிப்பு, வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை Leave a comment 1,453 Views\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் ஜனாப் முஹம்மது சிராஜுத்தீன் அவர்கள் உடல் நலக்குறைவால் குவைத்தில் இன்று [29-6-16] வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீல் எனும் அழகிய பொருமையை தந்தருள்வானாக. ஆமீன்.\nPrevious குவைத்தில் ரமழான் 16ம் நாள் இஃப்தார்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/12/blog-post_994.html", "date_download": "2020-02-22T20:42:48Z", "digest": "sha1:KR3G2LPY6NDWIZ5BG5Y3NKHX2S7J5ZN2", "length": 20759, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை சென்னை - அண்ணாநகரில் நடைபெற்றது.இதில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக\nவிலகிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:'மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது.உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தோழமையும், நட்பும் என்றும் தொடரும் என்றார்.\nகடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தாலும் கூட்டமைப்பு தொடரும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து வைகோ மோடிக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.\nஆனால், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று வைகோ கூறியுள்��ார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\n ஹன்சிகா போல யாரும் சிக்கலாம் உஷார்\n‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அம...\nஇருள் சூழ்ந்த காலத்தை பின்தள்ளுவோம்: சம்பந்தன்\nஅதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில்...\nஉலகம் 2016 - ஒரு அலசல்\nமாகாண சபைகள் தோற்கடித்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற...\nமைத்திரி ஆட்சியைக் கவிழ்ப்பதே புதிய வருடத்தின் இலக...\nஎந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை ...\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு மீண்டும் சர்வதேச...\nதேசிய அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி அமைச...\nஅம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிம...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்காக தவறான ம...\nஉபி முதல்வர் அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் சமாஜ்வாதி கட...\nவியாழன் நள்ளிரவு முதல் சிரியாவில் ரஷ்யா யுத்த நிறு...\nநேபாலுடன் தனது முதல் இராணுவப் பயிற்சியை அடுத்த வரு...\nலட்சுமி ராமகிருஷ்ணனால் எத்தனை பேர் தற்கொலை செய்துக...\n31ம் திகதி இரவோடு உலகம் இருட்டில்: இன்ரர் நெட் முழ...\n45 வயது கணவனை போட்டு தள்ளி காதலனோடு எஸ்கேக் ஆன பெண...\nவடக்கு மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசு திணிக்க...\nகோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் வழிநடத்தல் குழுவ...\nதேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க...\nஇதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்\nஅரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை:விமா...\nநான் பெரிதும் மதிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு எனது...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் ...\nகனடாவில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு...\nஊளைச்சதையை குறைக்க 6 வழிகள்\nசக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் இயற்கை முறையில் வீட்டிலே...\nகோர விபத்தில் கனடாவில் பலியான இரு ஈழத் தமிழர்கள்\nகணவரின் உயிருக்கு எந்தவித ஆபத்து வந்தாலும் காவல்த��...\nலஞ்சப் பட்டியலில் பிரதமர் மோடி\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை; கட்சித் தலைவர்...\nசொத்து விபரங்களை வழங்காத கட்சி நிர்வாகிகள் மீதான த...\nசர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளவே த.தே.கூ.வுடன் இண...\nசமஷ்டி இல்லை; பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு ந...\nவடக்கு மாகாண சபையால் இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவ...\n திடீர் சர்ச்சைக்கு தீபா பதில்..\nவர்தா புயல் தாக்கிய 15 நாட்களுக்கு பிறகே மத்திய கு...\nதுக்ளக் தலையங்கத்தில் சசிகலாவிற்கு எதிராக அனல்\nஅதிமுக கரை வேட்டியுடன் கருணாநிதியின் உடல்நலம் விசா...\nபொதுச் செயலர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிக...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்ட...\nகூகுள் சிஇஓ விடுமுறையில் இந்தியா வருகிறார்\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது விரோத...\nபுத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்...\n2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இ...\nஎன் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொ...\nகமல் - அஜித் மோதல், செட்டாகவேயில்லையே\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெ...\nசசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது\nகீர்த்தி சுரேஷுக்கு போட்டியா இவர்\nமுல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப...\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதி...\nஜெயலலிதாவுக்கு பின் நாங்கள் தான்: தமிழிசை சவுந்தரர...\nமொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இடைஞ்சல்: ராகவா ...\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள...\nநத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில...\nகருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிர...\nதங்கக் கொலுசு: இறந்த மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றி...\nஆம், எங்கள் சொத்தை ஆட்டையை போட்டது சசிகலாதான் - கொ...\nஎங்கே முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள்...\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்\nஐ.எஸ் அடித்து நொருக்கிய ரஷ்ய விமானம்: வெளியே சொன்ன...\nகொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்:...\nநண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்ப...\nமுகப்பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா\nஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்த...\nஅப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி ரகசிய ஆடியோ\nதாயகத்தின் ஒளியரசி சஞ்சிகையில் பெண் விமானி அர்ச்சன...\nஇஸ்ரேலுக்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்தார் ஒபாமா\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடு...\nசுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12வது...\nஇலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொ...\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது: ...\nமைத்திரி- மஹிந்த இணைவு சாத்தியமில்லை; அடுத்த தேர்த...\nஅஞ்சல் துறையைக் குறி வைக்கின்றது வருமான வரித்துறை\nஅரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்தின...\nபூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்: தலைமை செயலா...\nசசிகலா பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணி...\nராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரி...\nசினிமா ரசிகர்களே.. உஷார்… உஷார்\nதமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுந...\nஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்...\nகருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம் : 92 பேரும் பலி : 92 பேரும் பலி\nகிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D(V)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T20:57:33Z", "digest": "sha1:ERTEOYP7VT6K2GYI2RHQERSQKGFWHHIZ", "length": 5875, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தங்குதன்(V) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதங்குதன்(V) குளோரைடு (Tungsten(V) chloride) என்பது W2Cl10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் வெகுவாக அறியப்பட்ட மாலிப்டினம் ஐங்குளோரைடுடன் பலவகைகளிலும் ஒத்திருக்கிறது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 361.1 கி/மோல்\nஅடர்த்தி 3.52 கி/செ.மீ3, திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதங்குதன் அறுகுளோரைடை ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் தங்குதன்(V) குளோரைடைத் தயாரிக்கலாம். நாற்குளோரோயெத்திலீன் இவ்வினையில் ஆக்சிசன் ஒடுக்கியாகச் செயல்படுகிறது:[1]\nநீலப் பச்சை திண்மப் பொருளான தங்குதன்(V) குளோரைடு வெற்றிடத்தில் எளிதாக ஆவியாகிறது. மேலும் இச்சேர்மம் முனைவற்ற கரைப்பான்களில் சிறிதளவு கரைகிறது. ஒரு ஆக்சிசன் வழங்கியாக ���ருப்பதால் இது லூயி காரத்துடன் அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது.\nதங்குதன்(V) குளோரைடு இரு படி நிலைகளில் காணப்படுகிறது. ஒரு சோடி எண்முகவடிவ தங்குதன்(V) உலோக மையங்கள் இரண்டு குளோரின் ஈனிகளுடன் பாலம் அமைந்து இணைந்துள்ள அமைப்பில் அவை காணப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T20:29:27Z", "digest": "sha1:GUOH6RE6EAFJAARMZEEZBB2HJ4V7QUU3", "length": 8562, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:29, 22 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபானுமதி (மகாபாரத கதைமாந்தர்)‎ 08:39 +267‎ ‎Timkiml பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Undo\nசி பரசுராமர்‎ 11:06 -33‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி திரௌபதி‎ 13:12 -22‎ ‎Sridhar G பேச்சு பங்களிப்புகள்‎ 59.88.249.111ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதிரௌபதி‎ 12:28 +22‎ ‎183.90.49.109 பேச்சு‎ →‎திரெளபதியின் குழந்தைகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:36:01Z", "digest": "sha1:2LEJDMKJVHA5CC4VUNHAMKQY6UO3VOCF", "length": 4813, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "கடவுள் Archives - PGurus1", "raw_content": "\n கடவுளை எப்படி கடவுள் என்று சொல்வது இல்லை, கடவுள் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா இல்லை, கடவுள் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா நாம் ஒவ்வொருவருக்கும் எப்படி விதவிதமாக ஆசைகளும் பிடிப்புகளும் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல்...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nதமிழகக் கவர்னர் ராஜ் பவன் பணியாளர்களின் கைதியா அவருடைய உரைகள் தணிக்கை செய்யப்படுவது ஏன்\nகச்சா எண்ணெய் விலை இனி உயராதா\nஹெரால்டு ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு உத்தரவு\nவங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/category/trailers/", "date_download": "2020-02-22T19:02:59Z", "digest": "sha1:SXY2EIDEUW45VUCJBGZ7DRLCMHKWH32I", "length": 10609, "nlines": 72, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Trailers", "raw_content": "\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்��ுள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை அனிருத். Darbar Trailer\n“ஹீரோ” – சிவகார்த்திகேயன் – டீசர்\nஇயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் பிந்து மாதவியின் கழுகு 2 வெளியானது\nKazhugu 2 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெட்ரா திரைப்படம் கழுகு. இந்தப் படத்தில் இவர்கள் தவிர தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் தற்போது உருவாகி இருக்கிறது. கழுகு 2 ஐயும் சத்ய சிவாவே இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி […]\nதலயின் நெற்றிக்கண் – நேர்கொண்ட பார்வை ட்ரைலர்\nவிமர்சனம் தல அஜித்தின் நடிப்பில் நடிப்பில் நேர் கொண்ட பார்வை ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஒரு வழக்கறிஞ்சராக தல அஜித்தின் கர்ஜனை மிக சிறப்பாக உள்ளது. One Line Review : தலயின் நெற்றிக்கண் இந்த நேர் கொண்ட பார்வை Best Comments On Social Medias Masss pic.twitter.com/dQLUcBEJrl — Dheena Shankar (@Dheena_shankar) June 12, 2019 Wait is Over #NerKondaPaarvaiTrailer Official Link \nவெளியானது கார்த்தியின் “கைதி” டீஸர்\nநடப்பு அரசியலை கிண்டலடித்த தர்மபிரபு டீசர்\nஅம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் டீசரில் அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற அரசியல் சாட்டை வசனங்களுடன் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, `வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் […]\nVijay Sethupathi, Anjali – Sindhubaadh Movie Teaser விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இத்திரைப்படத்தில் நடிக்க, திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை அருண் குமார் இயக்குவது குறிப்பிடத்தக்கது.\nதமன்னா இந்திய திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் தமன்னா . இவர் நடிப்பில் கல்லூரி,பாஹுபலி , தல அஜித்துடன் வீரம், தளபதியுடன் சுறா, நடன இயக்குனர் பிரபு தேவாவுடன் தேவி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, என, தற்போது சீனு ராமசுவாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணே கலைமான் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Rapid-Fire With Tamannaah\nஅருந்ததி பட இயக்குனருக்கு அஞ்சலி செலுத்திய அனுஷ்கா\nAnushka Paid Tribute To Arundhati Director நடிகை அனுஷ்காவுக்கு திரையுலகில் திருப்புமுனையயாக அமைந்த படம் அருந்ததி. அந்த படத்தின் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல் நல குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. பல பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில், இயக்குனரின் உடலுக்கு அனுஷ்கா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கோடி ராமக்ரிஷ்ணாவை பார்த்து அவர் கண்ணீர் சிந்தியுள்ளார். அருந்ததி பட இயக்குனருக்கு அஞ்சலி செலுத்திய அனுஷ்கா\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கமல் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி\nதம்பியை பார்க்க வந்த அண்ணன் – மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சீமான்\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தை தடை செய் – கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை\nஅஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – வைரலாகும் போலி வீடியோ\nவிஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ள பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-22T20:32:27Z", "digest": "sha1:5N5APEOUOT7QFYZTOGCM4OGBUHKCDUP7", "length": 14242, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "பாதுகாப்பு News in Tamil, Latest பாதுகாப்பு news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nபாகிஸ்தானுடன் ஆட ரெடி; ஆனால் பாகிஸ்தானில் ஆட மாட்டோம்: இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தான் அணியுடன் நாங்கள் ஆட ரெடி. ஆனால் பாகிஸ்தானில் சென்று ஆட மாட்டோம் என திட்டவட்டமாக கூறிய 10 இலங்கை வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.\nAircel-Maxiscase: கார்த்தி & சிதம்பரத்தை கைது செய்ய ஆக., 23 வரை தடை\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு செய்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.\nசுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க ரூ.2 சைக்கில் திட்டம்\nலக்னோவில், சுற்றுச்சூழலை பாதுகாக்க���ும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு மணி நேரதிற்கு இரண்டு ரூபாய் கட்டணத்தில் வாடகை சைக்கிள் திட்டத்தை துவங்கியுள்ளனர்..\nபாமக-வின் முழு அடைப்பு போராட்டம்: அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து சேலத்தில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், இரயில் மறியலில் போன்றவை நடத்தினர்.\nகருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.\nமோடி வருகையால் தமிழகம் முழுக்க கருப்பாக மாறவேண்டும்: ஸ்டாலின்\nபிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nபிரதமர் மோடி வருகையால் சென்னையில் பாதுகாப்புகள் தீவிரம்\nபிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குடன் கூடிய பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n11 அடி பாம்பினை ஒரே கையில் பிடித்து அசத்திய பெண்\nசமூக ஆர்வலர் ஒருவரது வீட்டினில் அத்துமீறி நுழைந்த மலைப்பாம்பு ஒன்றினை லாவகமாக பிடிக்கும் அந்த ஆர்வலரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது\nஇன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவரத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்\nஇன்ஸ்டாகிராமில் உள்ள தனியுரிமை அமைப்புகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களின்திருட்டுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள்.\nபசு பாதுகாப்பு பிரிவின் 24 மணிநேர தொடர் யாகம்\nஇன்னும் 2 மாதங்களில் கர்நாட்டகா சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், பாஜக-வின் பசு பாதுகாப்பு பிரிவு 24 மணிநேர யாகம் ஒன்றை நடத்தினர்\nஜம்மு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பலியாகினர்\nமஹாராஷ்டிராவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமஹாராஷ்டிராவில் முழு அடைப்பு தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.\nWhatsapp-ல் ரகசிய வீடியோவா - கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்\nகேலரியில் இருந்து WhatsApp புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மறைப்பது எப்படி\nகார் ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு\nகுழந்தைகள் மற்றும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கார் ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு உத்தரவு.\nபாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை\nஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கரம் ரயன் சர்வதேச பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை தொடர்பாக பள்ளியில் பணியாற்றிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.\nரஜினிகாந்த் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஓ.பன்னீர்செல்வத்திற்கு 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு\nதமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு இன்று முதல், 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nகுடியரசு தினவிழா: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nகுடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகுடியரசு தினம்: முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு\n68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார்.\nபிரதமர் மோடிக்கு உயிருக்கு அச்சுறுத்தல்\nசுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் இருந்தே தங்களின் உரையை நிகழ்த்துவதே மரபாக இருந்தது.\nNRC “தகுதியற்ற நபர்களின்” பெயர்களை உள்ளடக்கியுள்ளது என குற்றச்சாட்டு\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கன் 2 தடவை ஸ்கேன்\nஇந்து சகிப்புத்தன்மையை தவறாக நினைக்காதீர்கள் -தேவேந்திர பட்னாவிஸ்\nநிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் இந்திய விமானத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை\nThalaivar168 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றார் நயன்தாரா\nதமிழகத்தை தொடர்ந்து ஒரிசாவிலும்; இந்திக்கு எதிராக உயரும் குரல்கள்...\nராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம்\nபெட்ரோல் விலையில் திடீர் உயர்வு... காரணம் என்ன\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபுதேவா ஹீரோயின்\n #நான்தாப்பா_பைக்_திருடன் - ரஜினியை கிண்டல் செய்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvcosa-news.blogspot.com/2015/09/", "date_download": "2020-02-22T19:10:03Z", "digest": "sha1:IKILSP2776MZ42QG6Q76X7ZWNLMKX3IF", "length": 4361, "nlines": 130, "source_domain": "jvcosa-news.blogspot.com", "title": "JVC-OSA News and Events: September 2015", "raw_content": "\nஅரங்கம் தொடர்பான ஆலோசனைகள்- வைத்திய கலாநிதி இராமச்சந்திரன் அவர்களுடன்........\nவிக்டோரியா பற்றிய 26-09-2015 உதயன் செய்தி\n13 வயதின் கீழான துடுப்பாட்ட அணிக்கு புதிய தலைவர்\n10-10-2015 ஐ நோக்கி / நிறைவு பெறும் நிலையில் சுப்பையா உடையார் அரங்கப் பணிகள்\nமதுஹரிக்கு விக்ரோறியா இராச்சியத்தின் பெருமிதம் பொங்கும் வாழ்த்துக்கள்\nஅங்கமும் வேதமும் ஓதும்நாவர்.... தேவாரமும், பொழிப்பும்\nஉயர் கல்விக்கான உதவி -திரு.க.சுகாஷ்\nபாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா......\nEmail ஐ கண்டுபித்த பெருமைக்குரிய தமிழ் மகன் - கலாநிதி சிவா அய்யாதுரை\nஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொது கூட்டமும்\nகலை விழா -2015 வரவேற்பு நடனம்\nமரண அறிவித்தல் - பறுவதம் எதிர்நாயகம்\nஅறிந்ததும் அறியாததும் ( 12 )\nகணனி அன்பளிப்பு ( 1 )\nகனடா பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.மு.சுதர்சன் உரை ( 1 )\nமரண அறிவித்தல் ( 35 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/12/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T18:37:54Z", "digest": "sha1:V4QYVBCPTFTZP7JIR5MICXW7J7FKNDEO", "length": 7767, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "நானும் இயக்குநர் பிரியதர்ஷனும் பிரிகிறோம் ; நடிகை லிஸ்ஸி அறிவிப்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநானும் இயக்குநர் பிரியதர்ஷனும் பிரிகிறோம் ; நடிகை லிஸ்ஸி அறிவிப்பு\nதிசெம்பர் 8, 2014 திசெம்பர் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nநடிகர் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் லிஸ்ஸி. மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ள லிஸ்ஸி, பிரபல இயக்குநர் பிரியர்தஷனை திருமணம் செய்துகொண்டு சென்னையில் குடியேறினார். சென்னையில் உள்ள 4 ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரை நிர்வகித்து வந்த இவர், கணவர் பிரியதர்ஷனை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். “24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும் திரு. பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள். இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்” என்று நடிகை லிஸ்ஸி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இயக்குநர் பிரியர்தஷன், சினிமா, லிஸ்ஸி, விக்ரம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா\nNext postஃபேஷன் ஜுவல்லரியில் கற்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் – விடியோ செய்முறையில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1301730", "date_download": "2020-02-22T20:54:03Z", "digest": "sha1:DLFISKQ3UY6BUCV6UKGZBVS2DGPLVRHM", "length": 2769, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:01, 17 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n18:29, 25 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:01, 17 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-22T20:45:45Z", "digest": "sha1:RITJIJUTKB3VGLNN2B2HSFEC35IN3J25", "length": 4847, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "படிகவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபடிகவியல் அல்லது படிகவுருவியல் (crystallography) என்பது, திண்மங்களில் அணுக்களின் ஒழுங்கமைப்புக்களை ஆராயும் அறிவியற் துறை ஆகும். முன்னர் படிகங்கள் பற்றிய அறிவியல் என்ற பொருளிலேயே இச் சொல் பயன்படுத்தப்பட்டது.\nஊடுகதிர் விளிம்பு வளைவுப் படிகவுருவியல் (X-ray diffraction crystallography) வளர்ச்சியடைவதற்கு முன்னர், படிகங்கள் பற்றிய ஆய்வு அவற்றின் வடிவவியல் தன்மைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இது, அவற்றின் முகங்கள் அமைந்துள்ள கோணங்களை அவற்றின் அச்சுக்கள் தொடர்பில் அளத்தல், படிகங்களின் சமச்சீர்த் தன்மைகளை நிறுவுதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. படிக முகங்களின் கோணங்கள் கோனியோமானி (goniometer) என்னும் கருவியினால் அளக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிகத்தினதும் முகங்களின் இடங்கள் வுல்ஃப் வலை (Wulff net) அல்லது லம்பர்ட் வலை (Lambert net) போன்ற ஒரு முப்பரிமாண வலையமைப்பில் வரையப்படுகின்றன.\nதற்காலத்தில் படிகவுருவியல் முறைகள், மாதிரிப் படிகம் ஒன்றின்மீது செலுத்தப்படும் ஏதாவது ஒருவகைக் கற்றையில் ஏற்படும் விளிம்பு வளைவுகளைப் பகுத்தாய்வதில் தங்கியுள்ளது. ஊடுகதிர்களே (X-rays) பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன எனினும், இக் கற்றை எப்பொழுதுமே மின்காந்தக் கதிர்வீச்சாக இருப்பதில்லை. சில தேவைகளுக்கு இலத்திரன்களும், நியூத்திரன்களும் பயன்படுத்தப்படுகின்றன. துகள்களின் அலைப் பண்புகளினால் இது சாத்தியமானதாக உள்ளது. பயன்படுத்தப் படும் முறைகளுக்கு ஏற்ப அவற்றின் பெயர்களை, ஊடுகதிர் விளிம்புவளைவு என்றோ, நியூத்திரன் விளிம்புவளைவு என்றோ, இலத்திரன் விளிம்புவளைவு என்றோ படிகவுருவியலாளர்கள் விளக்கமாகக் குறிப்பிடுவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/single-track-thangamey-from-naanum-rowdy-dhaan-unveiled/articleshow/49085703.cms", "date_download": "2020-02-22T20:02:39Z", "digest": "sha1:PDWUGJJGA3KT3CCXRSVR4FQBQES4ZLSI", "length": 12764, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: நானும் ரௌடிதான் படத்தின் 'தங்கமே' சிங்கி���் ட்ராக் - Single track 'Thangamey' from 'Naanum Rowdy Dhaan' unveiled | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nநானும் ரௌடிதான் படத்தின் 'தங்கமே' சிங்கிள் ட்ராக்\nதனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா இனைந்து நடித்துள்ள 'நானும் ரௌடிதான்' படத்தின் 'தங்கமே' பாடல் வெளியிடப்பட்டது.\nசென்னை: தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா இனைந்து நடித்துள்ள 'நானும் ரௌடிதான்' படத்தின் 'தங்கமே' பாடல் வெளியிடப்பட்டது.\n'போடா போடி' இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானும் ரௌடிதான் படத்துக்கு தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 'ராஜா ராணி' மூலம் கவனம் ஈர்த்த ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nநானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல், சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட மோதலால் தான் தனுஷ், விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்கிறார் என்றெல்லாம் சர்ச்சைகள் வெடித்தன.\nகடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி இசைக் கோர்க்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன் முதல்பகுதியாக, அனிருத்தின் மயக்கும் இசையில் காதல் பாடலாக 'தங்கமே' வெளியிடப்பட்டுள்ளது.\nகிடார் இசை தெறிக்க, 'தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே' என்று தொடங்கும் பாடல் நிச்சயம் அனிருத் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று நம்பலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nமேலும் செய்திகள்:விஜய் சேதுபதி|விக்னேஷ் சிவன்|நானும் ரௌடிதான்|நயன்தாரா|தனுஷ்|தங்கமே பாடல்|சிங்கிள் டிராக்|அனிருத்|Vijay sedhupathi|Vignesh Sivan|Thangamey|single track|Naanum Rowdy Dhaan|dhanush|Anirudh\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்தா\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகல்\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்க ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணமாம்\nவிஜய் , சூர்யா படங்கள் தியேட்டர்ல ஒன்னா ரிலீஸ் ஆகுதோ இல்லியோ டிவில ஒன்னா வரும் ப..\nமாஃபியா படத்தில் தல, தளபதி - விசில் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநானும் ரௌடிதான் படத்தின் 'தங்கமே' சிங்கிள் ட்ராக்...\nதல 56 படத்தின் தலைப்பு: 'வேதாளம்'...\nபுலி படத்திற்கு வந்த சட்ட சிக்கல்...\nதல 56 தலைப்பு இன்று நள்ளிரவில் வெளியாகிறது...\nசெல்ஃபி Vs சுறா : எது சிறந்த உயிர் கொல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/water-purifiers/aquafresh-swift-15-ltr-rouvuftds-controller-water-purifier-price-ptQMUw.html", "date_download": "2020-02-22T19:20:49Z", "digest": "sha1:RQ6TXWNDGCOUPQFLC37JMWCPKOMFWZRB", "length": 15081, "nlines": 272, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விலைIndiaஇல் பட்டியல்\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் சமீபத்திய விலை Feb 21, 2020அன்று பெற்று வந்தது\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,869))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விவரக்குறிப்புகள்\nபுரிபிகேஷன் டெக்னாலஜி 7 Stage\nஇதர மெத்தெட்ஸ் 0.5-2.0 kg/sq.cm\nபவர் கோன்சும்ப்ட்டின் & உவ் லாம்ப் 11 Watt\nவாட்டர் பிரஷர் 0.3 kg/cm2\nமோடி ஒப்பி இன்ஸ்டால்லட்டின் Counter Top / Wall Mount\nசேல்ஸ் பசகஜ் Main Unit\n( 21 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள���\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1685:2008-05-20-19-34-01&catid=34:2005&Itemid=27", "date_download": "2020-02-22T18:07:59Z", "digest": "sha1:TU4E6AOJ5KVTKRYACFE4NQR4WFOKZA7G", "length": 25390, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "வடிவுரிமைச் சட்டத் திருத்தம் இயற்கைச் செல்வங்களுக்கும் வந்த ஆபத்து", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் வடிவுரிமைச் சட்டத் திருத்தம் இயற்கைச் செல்வங்களுக்கும் வந்த ஆபத்து\nவடிவுரிமைச் சட்டத் திருத்தம் இயற்கைச் செல்வங்களுக்கும் வந்த ஆபத்து\nSection: புதிய ஜனநாயகம் -\nஇந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பொழுது, நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பது போன்ற வடிவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. சனவரி 1, 2005க்குள் புதிய வடிவுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட வேண்டும் என்றும் உலக வர்த்தகக் கழகம் காலக்கெடு விதித்திருந்தது.\nநமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், விதைகள் ஆகியவற்றின் மீது வடிவுரிமை கோர முடியாது.\nமருந்துகள், இரசாயன உரங்களைத் தயாரிக்கும் செய்முறைக்கு மட்டும்தான் வடிவுரிமை வழங்கப்படும். ஒரு பொருளைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதற்கும் இந்தியச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் வடிவுரிமைச் சட்டமோ, பொருட்களின் மீதே வடிவுரிமை வழங்குவதோடு, வடிவுரிமை பெற்ற பொருட்களைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதைத் தடுத்து விடுகிறது.\nஉலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, இந்திய வடிவுரிமைச் சட்டத்தில் ஏற்கெனவே இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய வடிவுரிமைச் சட்டத்தை முற்றிலுமாக அமெரிக்க பாணியில் மாற்றியமைக்கும் அரசாணையை, கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரியாமல் மைய அரசு அறிவித்தது. இப்பொழுது, மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் அந்த அரசாணையைச் சட்டமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஒரு சட்டத்திற்குப் பதில் இன்னொரு சட்டம் வருகிறது என இந்த மாற்றத்தை சாதாரணமாகப் பார்க்க முடியாது. இந்த மாற்றத்தின் மூலம் இந்திய மக்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் கிடையாது. அதைப் பன்னாட்டு மருந்து கம்பெனிகள்தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.\nஉதாரணத்திற்குச் சொன்னால், தொற்று வியாதிக்குக் கொடுக்கப்படும் சிப்ரோஃபிளாக்சின் என்ற மருந்து இந்தியாவில் 29 ரூபாய்க்கு (500 மி.கி. கொண்ட 10 மாத்திரைகளின் விலை) விற்கப்படுகிறது. அமெரிக்காவிலோ இந்த 10 மாத்திரைகளின் விலை 2,352 ரூபாய். 'எய்ட்ஸ்\" நோயாளிகள் அமெரிக்க தயாரிப்பு மருந்துகளை வாங்க ஆண்டொன்றுக்கு 5,40,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்த பொழுது, இந்திய மருந்து நிறுவனங்கள் அதே மருந்தை 6,300 ரூபாய்க்குத் தயாரித்து விற்றன.\nஇந்தியாவில் பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட விலை மலிவாகக் கிடைத்ததற்கு 1970ஆம் ஆண்டு இந்திய வடிவுரிமைச் சட்டம்தான் காரணமாக இருந்தது. இச்சட்டத்தை மாற்றுவதன் மூலம் 1970க்கு முன்பிருந்த நிலையை மருந்துகளின் உற்பத்தியையும், விலையையும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள். 'இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுள் ஏறத்தாழ 40 முதல் 60 சதவீத மருந்துகள் இப்புதிய வடிவுரிமை சட்டத்தின் கீழ் சென்று விடும்; சாதாரண தலைவலி, காய்ச்சல் மருந்துகள் கூட 300 சதவீதம் விலை உயரும்\" என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஒரு மருந்தை, பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் முறையை இப்புதிய வடிவுரிமைச் சட்டம் தடுத்துவிடுவதால், ஆயிரக்கணக்கான இந்திய மருந்து நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். 'அறிவுசார் கண்டுபிடிப்புகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், அக்கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் முறைகேடாக 'காப்பி'யடிப்பதைத் தடுக்கவும்தான் புதிய வடிவுரிமைச் சட்டம் கொண்டு வரப்படுவதாக\" உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. மாறாக, இச்சட்டம் மருந்து தயாரிக்கும் செய��முறைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், புதிய பல்வேறு தரப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு தடை போடுகிறது; போட்டியாளர்களைச் சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் இலாபத்திற்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தருகிறது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில், 5 சதவீதத்தைப் பொது சுகாதாரத்திற்கும், மக்களின் உடல் நலத்திற்கும் செலவழிக்க வேண்டும். ஆனால் இந்திய அரசோ, இதற்குத் தனது வருவாயில் 0.9 சதவீத நிதியைத்தான் ஒதுக்குகிறது. இந்த அற்பமான நிதியையும், இனி பன்னாட்டு மருந்து கம்பெனிகளே தின்று தீர்த்து விடும்.\nஉதாரணத்திற்குச் சொன்னால், வெறிநாய்க்கடிக்கு இந்தியாவிலேயே தயாராகும் நரம்புத் திசு தடுப்பு மருந்தின் விலை நான்கு ரூபாய்தான். இந்த ஊசி மருந்தைத் தடை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 'அபய்ராப்\" என்ற மருந்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்டது.\nபன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து விற்கும் 'அபய்ராப்\" மருந்தின் விலை ரூ. 350. சென்னை புறநகர் பகுதியில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இப்புதிய நாய்க்கடி மருந்தை வாங்க வேண்டும் என்றால், அதற்கு ஆண்டுக்கு நாற்பது இலட்சம் ரூபாய் தேவைப்படும். ஆனால், அம்மருத்துவமனைக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி ரூ. 25 இலட்சம்தான். இந்த நிதியை புதிய நாய்க்கடி மருந்து வாங்கவே செலவழித்து விட்டால், மற்ற நோய்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்\n'பல்வேறு விதமான மருந்துகளின் மீது வடிவுரிமை கேட்டு 5,636 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும்; இவற்றுள் 4,398 விண்ணப்பங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் அனுப்பியிருப்பதாகவும்\" இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் எல்லாம் புதிய கண்டுபிடிப்புகளுக்குதான் வடிவுரிமை கோருகின்றன எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், புதிய வடிவுரிமைச் சட்டம் 'கண்டுபிடிப்புகளுக்கு\"ப் பல ஓட்டைகளைக் கொண்ட விளக்கத்தைத்தான் தருகிறது. இதனால், பழைய மருந்தைக் கூட புதிய நோய்க்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, வடிவுரிமையைப் பெற்று விடலாம் என இந்திய மருந்து நிறுவனங்களே உண்மையைப் புட்டு வைத்துள்ளன.\n1970ஆம் ஆண்டு வடிவுரிமை சட்டத்த���ல் இப்படி முறைகேடாக வடிவுரிமை பெறுவதைத் தடுக்க வழி இருந்தது. அச்சட்டத்தின்படி, வடிவுரிமை கொடுப்பதற்கு முன்பே, அதனை எதிர்த்து வழக்கத் தொடுக்க முடியும். ஆனால், தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தில் இப்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வடிவுரிமை கொடுத்த பிறகு வழக்கு தொடரலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கச் சொல்லுகிறது, மைய அரசு.\nஇப்புதிய வடிவுரிமை சட்டத்தால், மருந்து மாத்திரைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும் என்பது ஒருபுறமிருக்கட்டும்; நமது நாட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசியமான உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றிக் கிடைக்கும் என்பதற்குக் கூட இனி எந்த உத்திரவாதமும் கிடையாது.\nமலேரியா, காலரா, காச நோய், மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள்தான் அடித்தட்டு மக்களைத் தாக்குகின்றன. சாதாரண மலேரியா நோயோடு இப்பொழுது மனித மூளையைத் தாக்கும் புதுவகை மலேரியா நோய் கூட வந்துவிட்டது. இதற்குத் தேவையான சிகிச்சைக்கு, மருந்து மாத்திரைக்கு அடித்தட்டு மக்கள் அரசாங்க மருத்துவமனைகளை நோக்கிதான் ஓடுகிறார்கள். அரசாங்கமோ மருந்து மாத்திரைகளுக்கு பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்பியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் 'வயாகரா'', \"\"எய்ட்ஸ்\" பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.\nகொள்ளை நோய்கள் ஒரு நாட்டைத் தாக்கினால், அதற்குத் தேவையான மருந்து மாத்திரைகளுக்குப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்ப முடியாது என்பதை உலக வர்த்தகக் கழகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது. அதனால்தான், தொற்று நோய் தாக்கும் அவசர காலங்களில், வடிவுரிமைச் சட்டத்தை மீறி, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடே மருந்துகளைத் தயாரித்துக் கொள்ளலாம் என்ற சலுகையை உலக வர்த்தக கழகம் வழங்கியிருக்கிறது.\nஇந்தச் சலுகை நாயிடம் கிடைத்த தேங்காயைப் போன்றது. ஏனென்றால், ஒரு நாடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உலக வர்த்தகக் கழகம்தான் தீர்மானிக்கும். உலக வர்த்தகக் கழகம் தீர்மானித்த பிறகு, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடு இந்தச் சலுகையைப் பயன்படுத்தி மருந்துகளைத் தயாரித்து, நோயாளிக்குக் கொடுப்பதற்குள் நிலைமை கையை மீறிப் போய்விடும். எனவே, அடித்தட்டு மக்கள் தங்களை நோயிலிருந்து காத்துக் கொள்ள, பழைய காலம் போல மாந்தரீகம், நாட்டு வைத்தியத்திற்குத் திரும்ப வேண்டியதுதான்\nஇப்புதிய வடிவுரிமைச் சட்டம் மக்களின் உயிரோடு மட்டும் விளையாடப் போவதில்லை; இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திலும் கைவைக்கப் போகிறது. இப்புதிய வடிவுரிமைச் சட்டத்தின்படி விதைகள், தாவரங்களை வடிவுரிமை செய்து கொள்வதற்கு இனி தடையேதும் கிடையாது. இதற்குத் தகுந்தாற்போல, இந்திய விதைகள் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nவிவசாயிகள் விதைகளைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்; விதைகளை மறு உற்பத்தி செய்து கொள்ளவும்; விதைகளை சக விவசாயிகளுக்கு விற்கவும் (1966ஆம் ஆண்டு விதைகள்) சட்டம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தற்பொழுது இச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களின் பெயரைக் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nஅதாவது, இனி விதை நெல்லைக் கூட தங்களின் இஷ்டத்திற்கு விவசாயிகள் சேமித்து வைக்கக் கூடாது; அப்படி எடுத்து வைத்தால் அது சட்டவிரோதம் என விவசாயிகளை மிரட்டுகிறது, மைய அரசு. இம்மிரட்டலின் மூலம் வடிவுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்க முயலுகிறது.\nஇந்திய மக்களின் உணவுத் தேவைக்கும், அவர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் ஏகாதிபத்தியங்களை நத்திப் பிழைக்க வேண்டும் என்றால், இந்திய சுதந்திரத்தின் பொருள்தான் என்ன\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1OTY0OQ==/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-22T19:44:10Z", "digest": "sha1:2OFW2EEXX57MD35ERU75KRTPPE7JHICZ", "length": 8006, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மோடி அரசு கியரை மாற்றிவிட்டது குடிமக்கள் பதிவேடு பற்றி பேசாமல் மக்கள்தொகை பதிவு பற்றி பேசுகிறது: ப.சிதம்பரம் பேட்டி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமோடி அரசு கியரை மாற்றிவிட்டது குடிமக்கள் பதிவேடு பற்றி பேசாமல் மக்கள்தொகை பதிவு பற்றி பேசுகிறது: ப.சிதம்பரம் பேட்டி\nகொல்கத்தா: ‘அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தோல்வியடைந்த பின், மோடி அரசு உடனடியாக கியரை மாற்றி, மக்கள் தொகை பதிவேடு பற்றி பேசுகிறது,’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்று வேறொன்றும் இல்லை; மாறுவேடத்தில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி). எங்கள் நோக்கம் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), என்பிஆர்-ஐ எதிர்த்து போராடுவதும், இதற்கு எதிராக மக்கள் கருத்துக்களை திரட்டுவதும்தான். என்பிஆர் பணியை ஏப்ரல் முதல் தொடங்குவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தோல்வியடைந்த பின், மோடி அரசு உடனடியாக கியரை மாற்றி, மக்கள் தொகை பதிவேடு பற்றி பேசுகிறது. குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனப்படி செல்லுமா என்ற விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நாங்கள் என்ஆர்சி, சிஏஏ.க்கு எதிராக போராடுகிறோம். சில நேரங்களில் ஒன்றாகவும், சில நேரங்களில் வேறு விதமாகவும் போராடுகிறோம். என்பிஆர், என்ஆர்சி மற்றும் சிஏஏ-வுக்கு எதிராக போராடும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சிகளின் பலத்தை அளவிட பாஜ தவறிவிட்டது. கடந்து செல்லும் மேகம் போல் நினைத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\n61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்\nஅமெரிக்கா - தலிபான் போர் நிறுத்தம் ஹய்ய்யா... ஒரு வாரம் ஜாலி: ஆப்கானிஸ்தான் மக்கள் உற்சாகம்\nசீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்\nஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா-தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம்\nஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் : ஜப்பான் அரசு கவலை\nஇனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்\nபுதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்\nபன்னாட்டு பானங்களுக்கு டாட்டா உள்ளூர் குளிர்பானங்களுக்கு மவுசு: கோககோலா, பெப்சி திணறல்\nபிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி\nவில்லியம்சன் 89 ரன் விளாசினார் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை: இஷாந்த் அபார பந்துவீச்சு\nதாய்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nதுபாய் டென்னிஸ்: பைனலில் ஹாலெப்\nஇலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அசத்தல்\nகிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெப் தொடர்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scr888.party/ta/other-games/25-ace333", "date_download": "2020-02-22T18:39:55Z", "digest": "sha1:27OGJYNJNCJV6BATGVEJFWMNP24UPILN", "length": 7819, "nlines": 35, "source_domain": "scr888.party", "title": "ACE333", "raw_content": "\nஇது ACE333 இடைமுகம். நீங்கள் உறுப்பினராக பதிவு செய்யும்போது, உங்கள் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு இந்த பக்கத்திற்கு செல்லவும். உண்மையில், தற்போது நீங்கள் இந்த ஸ்லாட் இயந்திர விளையாட்டிற்கான 3 விருப்பங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும், அதாவது ஸ்லாட் இயந்திரம், ஆர்கேட் மற்றும் டெஸ்க்டாப் வகைகள். ஸ்லாட் கேம்களுக்கு, பயனர்கள் விளையாட 22 வெவ்வேறு வகையான ஸ்லாட் கேம்கள் உள்ளன. நீங்கள் ஆர்கேட் மீது கிளிக் செய்யும் போது, அவற்றில் தற்போது 5 கேம்கள் மற்றும் டெஸ்க்டாப்புகள் உள்ளன. இந்த ACE333 ஸ்லாட் மெஷின் கேம் பயன்பாட்டில் இது ஒரு மினி கேசினோ விளையாட்டு, மேலும் விளையாட 5 விளையாட்டுகள் உள்ளன. இது ஒரு புதிய ஸ்லாட் மெஷின் கேம் பயன்பாடு என்பதால், இது எதிர்காலத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட வகைக்கும் புதிய கேம்களை புதுப்பிக்கும்.\nACE333 ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும் இந்த ஸ்லாட் மெஷின் கேம் பயன்பாட்டை எனது ஸ்மார்ட்போனில் நிறுவிய பிறகு, சில முறை விளையாடிய பிறகு, இந்த ஸ்லாட் மெஷின் கேம் பெரிய வெற்றிகளையும் பெரிய வெற்றிகளையும் வெல்வது எளிது எ���்பதைக் கண்டேன். இதன் பொருள் நீங்கள் RM50 அல்லது அதற்கு மேல் RM0.50 மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பந்தயத்தை பெரிதாக வைத்தால், நீங்கள் நிச்சயமாக அதிக பணம் சம்பாதிக்கலாம். உரையாடல் இலவசம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை நிறுவி விளையாடியவுடன், நான் குப்பை பற்றி பேசவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மேலும் கண்டுபிடி, நீங்கள் மெதுவாக இந்த ஸ்லாட் இயந்திர விளையாட்டில் ஈடுபடுவீர்கள். எனவே ஸ்லாட் கேம்களுக்கு கூடுதலாக, ஆர்கேட் கேம்கள் மற்றும் வீரர்கள் விளையாடக்கூடிய டேபிள் கேம்கள் உள்ளன.\nஇப்போது பதிவிறக்கவும் எங்களை தொடர்பு கொள்ளமினி விளையாட்டு பட்டியல்\nகோல்டன் ரூஸ்டர் என்பது நெக்ஸ்ட்ஜென் கேமிங்கின் 5-அச்சு, 243 பே-லைன் \"முழு கட்டணம்\" ஆகும். இந்த ஸ்லாட்டைப் பற்றிய உண்மையான பெயர் சற்று குழப்பமானதாகத் தோன்றுகிறது, ஏனெனில் விளையாட்டின் தலைப்பில் \"கோல்டன்\" என்ற வார்த்தையும் ஒரு சேவலின் படமும் உள்ளன.\nஉயரடுக்கில் ஒரு சொல் அடிப்படையிலான கோல்ஃப் போட்டியை ஒருங்கிணைத்து பங்கேற்கவும், இது ஒரு சில சுழல்கள் மூலம் செல்வத்திற்கும் புகழிற்கும் நுழைவாயிலாக இருக்கலாம். கோல்டன் டூர் என்பது பிளேடெக் உருவாக்கிய வீடியோ ஸ்லாட் விளையாட்டு ஆகும், இது கோல்ஃப் போட்டியின் போது மேற்கொள்ளப்பட்டது, இது இன்று சந்தையில் மிகவும் பழமையானது.\nகிரேட் ப்ளூ என்பது 5-அச்சு 3 வடிகட்டிய தீம் வீடியோ ஸ்லாட் ஆகும். பிளேடெக் கேம் சூட் ஆதரிக்கும், உயர் வேறுபாடு தலைப்பில் 25 பேலைன் உள்ளது, அதில் வீரர்கள் பொருந்தக்கூடிய சேர்க்கைகளைக் காணலாம்.\nபல ஸ்லாட் இயந்திரங்கள் வீரர்கள் மிகவும் பழக்கமான, ஒத்த அல்லது பிற விளையாட்டுகளைப் போலவே இருக்கும் அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இது பொதுவாக புகழ்ச்சியின் மிகவும் யதார்த்தமான வடிவமாகும்: ஒரு நிறுவனம் ஒரு பயனுள்ள போனஸ் யோசனையைக் கண்டறிந்ததும், பலர் தவிர்க்க முடியாமல் அதைப் போன்ற ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள்.\nபதிப்புரிமை © 2019 scr888.party. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2011/08/aug-2011.html", "date_download": "2020-02-22T20:10:41Z", "digest": "sha1:M6XEQUWDZFUBPUWQF47U5226W6EEFFDU", "length": 16532, "nlines": 240, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: கீச்சுகள் Aug-2011 சார், புத��சா ஒரு கதை சார்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nகீச்சுகள் Aug-2011 சார், புதுசா ஒரு கதை சார்\nவேலாயுதம் பற்றி ஜெயா TV பேட்டியில், இயக்குநர் ‘ஜெயம்’ ராஜா பேசுனதை பார்த்ததும் செம கோவமுங். பின்னே, opening song இல்லீங்க. வித்தியாசமா 3 காட்சி தள்ளி அந்தப் பாட்டை வெச்சிருக்கோம். - தங்கச்சி- அண்ணன் பாசம் புதுசா பண்ணிருக்கோம்னு விட்ட கதை negative promotionஆத்தான் ஆகிப்போச்சு.\nஅதை வெச்சி நான் ஒரு tag ஆரம்பிச்சு வைக்க twitterல பட்டைய கிளப்பிருச்சு. அதுல நான் ட்விட்டதுல கொஞ்சம் இங்கே இருக்கு .. மீதியை இங்கே சொடுக்கிப் பார்த்துக்குங்க\nநான் 1 தடவை சொன்னா 100தடவை சொன்ன மாதிரி - பாட்ஷா. நீ ஒத்த பார்வை பார்த்தா போதும் 100 ஆயுதம் - வேலாயுதம் #StoryToVijay\nApple போட்டி சார். நீங்க 100கிமீ வேகத்துல ஓடுறீங்க சார். வில்லன் டேபிலைச் சுத்தி வந்து ஜெயிச்சுடறார் சார். Climax Sir #StoryToVijay\nசார், புதுசா ஒரு கதை சார். ஒரு மெலடி தமிழ்நாட்டையே உலுக்குன ஒரு மெலடி பாட்டை நீங்க டப்பாங்குத்து ஆட்டம் ஆடி கெடுக்குறீங்க சார் #StoryToVijay\nசார், புதுசா ஒரு கதை சார். டபுள் ஆக்ட் இல்லீங் சார். 140 ஆக்டிங் சார். படத்தோட பேர் twitterஆயுதம் சார் #StoryToVijay\nசார், புதுசா ஒரு கதை சார். டைட்டிலை ஆரம்பத்திலும், கடைசியிலும் போடறோம் சார். இடையில் intervalம் வேற விடறோம் சார். #StoryToVijay\n** சிக்கன் குருமா வசனம் பேசினால் : இதுவரைக்கும்தாண்டா நான் சைவம். இனிமேதான் அசைவம்டா (punch dialogue)\n** புது சட்டசபை வளாகம் மருத்துவமனையாக மாற்றப்படும். அவுங்க கொஞ்சம் அடிச்சாங்க. இவுங்க கொஞ்சம் அடிக்க வேணாமா\nஅரிதான ஒரு காணொளி- இந்தியா - சுதந்திரம் வாங்கியது\n** Recession வந்திருச்சுடா மாப்ளே, பயமா இருக்குடா' என்று நண்பனிடம் சொன்னதுக்கு, recess 'வந்தா போயிட்டு வாடா'என்கிறான். Recessionக்கும் recess periodக்கும் வித்தியாசம் தெரியாதவனை வெச்சிகிட்டு என்ன பண்ண\n** அன்னா அசாரேவால ராகுல் சோனிய கூட நல்லா இருப்பாங்க. ஆனா டர்ர்ர்ர்ர் ஆகுறது என்னமோ புதுசா திகாருக்குப் போய் இருக்கிற மக்கள்தான் #திமுக\n** பீர்பாலே இப்ப உயிரோட இருந்தாலும், எப்பவுமே பீரையும் பாலும் கலந்து குடிக்கமாட்டாரு\n** அவர், எந்தக் காலத்தில் கண்ணியத்துடன் பேசினார் - விஜ்யகாந்த். #அதானே, நமக்குத்தான் பேச்சே இல்லையே. முதுகுலையே நாலு போடுறதுதானே\n** அம்மணி என்பது, எங்க ஊர் பக்கம் பெண்களை கெளரவமாக அழைக்கும் சொல் #கொங்கு\n** புலி பூனையானதை நீங்க பார்த்திருக்கீங்களா நான் பார்த்திருக்கேன். அவர் பெயர் விஜயகாந்த்.\n** சிறு விசயங்களுக்கு என்ன செய்வது என ஆணிடம் ஆலோசனை கேட்கும் பெண்களுக்கு, பெரிய முடிவுகள் எடுக்கும்போது மட்டும் ஆணின் நினைவே வருவதில்லை\n** கிரந்த எழுத்துக்களுக்குப் பதிலாய் தமிழ் எழுத்துக்களை வைப்பதல்ல கிரந்தம் தவிர்.அந்தச் சொல்லுக்கு இணையான சொல் பயன்படுத்துதல்தான் கிரந்தம்தவிர்.\n** உரிமையை எடுத்துக்கவும், குடுக்கவும் ஆர்வம் கொள்வதில்லை இந்தக்கால பெண்கள் #எனக்கென்ன #கவலையில்லை #தேவையில்லை\n** நியூட்டன் பெரிய காதல்மன்னனாய் இருந்திருக்கனும். மூன்றாம் விதியும் முத்த விதியும்\n** Wikipedia மட்டும் ஆணாயிருந்து கல்யாணம் பண்ணியிருந்தாலும், மனைவி கண்டிப்பா சொல்லியிருப்பாள் 'சும்மாயிருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது'\n** அவள் என்னை விட்டு போயிட்டாடா மச்சி... மனசே சரியில்லைடா\n>***தா, link போயிருச்சுன்னுதாண்டா பொலம்புறேன் #இணையக் கொடுமைகள்\n// Wikipedia மட்டும் ஆணாயிருந்து கல்யாணம் பண்ணியிருந்தாலும், மனைவி கண்டிப்பா சொல்லியிருப்பாள் 'சும்மாயிருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது'/\nகடையில காத்தோ காத்து :)\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமங்காத்தா திரை விமர்சனம் - mankatha Movie review\nஎட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் - தமிழ்மணம...\nகீச்சுகள் Aug-2011 சார், புதுசா ஒரு கதை சார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11512-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ICC-T20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-!/page3?s=92612160c9ca80d8891749f00cb74e97", "date_download": "2020-02-22T20:25:51Z", "digest": "sha1:V3JRQIP3NSA256HQOF2EVR4V7IWGCSKE", "length": 13022, "nlines": 477, "source_domain": "www.tamilmantram.com", "title": "கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .! - Page 3", "raw_content": "\nகிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .\nThread: கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇங்கிலாந்து வெற்றிபெறுவது கடினம் மாப்பு... இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\n72 ஓவர்களில் 400 ரன்கள் வேண்டும்.....\nஎத்தரப்புக்கும் வெற்றியில்லாமல் முடிய வாய்ப்பு இருக்கா.மாம்ஸ்...\nஎத்தரப்புக்கும் வெற்றியில்லாமல் முடிய வாய்ப்பு இருக்கா.மாம்ஸ்...\nட்ரா 50% இந்தியா வெற்றி 50% (மதியத்திற்கு மேலே கொஞ்சம் மழையிருக்கலாம் என்று சொல்கிறார்கள்)\nவாகன் 12* பீட்டர்சன் 9*\nஆளாளுக்கு ஸ்கோர் சொல்லிக் கலக்குகின்றீர்கள். நன்றி.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇந்தியாவிற்கான வெற்றிவாய்ப்புக்குறைவாகவே உள்ளது. தல சொன்னது போல் மதிய உணவு இடைவேளைக்குப்பின் தான் விபரம் தெரியவரும்...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅன்பு ரசிகனே நீர் ஒரு கிரிக்கட் ஆட்ட ரசிகனோ\nஉணவு இடைவேளை.....126/2. இன்னும் 60 ஓவர்களில் 374 ரன்கள் தேவை\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஎனக்கு துடுப்பாட்டம் பார்ப்பதில் அலாதிப்பிரியம் கம்பரே...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« டென்னிஸ் செய்திகள் | கிரிக்கெட் சூதாட்டம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/raja-thanthiri_1282.html", "date_download": "2020-02-22T19:52:47Z", "digest": "sha1:3BISGF4XGNOFOGNSJHW4JOJBCEG2A4Q6", "length": 18421, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "Raja Thanthiri Tamil kids Story | ராஐதந்திரி சிறுகதை | Raja Thanthiri | Raja Thanthiri Tamil Story | Raja Thanthiri Kathai |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nவின்ஸ்டன் சர்ச்சில் இங்க���லாந்தின் பிரதம மந்திரியாக இருந்தார். மிகப் பெரிய ராஜ தந்திரி என்று போற்றிப் புகழப்பட்டவர். இவருக்கு ஒரு மருமகன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் வளவளவென்று பெண்களைப் போலப் பேசியவாறு இருப்பான். சர்ச்சிலைப் பார்ப்பதற்காக யார் வந்தாலும், அவர்களிடம் சென்று பேசிக் கொண்டே இருப்பான். அவனைக் கண்டாலே அவன் பேச்சுக்குப் பயந்து ஒளிய ஆரம்பித்தனர் பலர். அவன் சர்ச்சிலையே விட்டு வைப்பதில்லை.\nசர்ச்சில் அரசாங்க வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவர் முன் தோன்றி பற்பல தேவையற்ற கேள்விகளை கேட்டு கழுத்தை அறுப்பது வழக்கம். அன்றைய தினம் மிகவும் கவனமாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட பைல்களைப் பார்த்துக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சர்ச்சில். அப்போது திடீரென அவர் அறையின் கதவைத் திறந்து கொண்டு வந்தான் அவருடைய மருமகன்.\n’ என்று கண்களாலேயே விசாரித்தார் சர்ச்சில். மருமகன் கேட்டான், “”ராஜ தந்திரம் பற்றி எல்லாரும் பேசிக் கொள்கின்றனர். தயவு செய்து சொல்லுங்களேன் எனக்குப் புரியவில்லை,” என்றான். சர்ச்சில் டென்ஷனானார். ஆனாலும், அதை அடக்கிக் கொண்டு அவன் கேள்விக்கு நிதானமாகப் பதில் கூறினார். எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட்டு அவன் மீண்டும் கேட்டான்.\n“நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். இந்த உலகிலேயே மிகப் பெரிய ராஜ தந்திரி யார்”சர்ச்சில் சொன்னார். “இத்தாலி நாட்டைச் சோர்ந்த சர்வாதிகாரி முசோலினிதான் இந்த உலகின் மிகப் பெரிய ராஜ தந்திரி.” இதைக் கேட்ட அவன் வியந்து போனான். “என்ன”சர்ச்சில் சொன்னார். “இத்தாலி நாட்டைச் சோர்ந்த சர்வாதிகாரி முசோலினிதான் இந்த உலகின் மிகப் பெரிய ராஜ தந்திரி.” இதைக் கேட்ட அவன் வியந்து போனான். “என்ன நீங்கள் சொல்வது உண்மையா எல்லாருமே நீங்கள்தான் பெரிய ராஜ தந்திரி என்று சொல்கின்றனர். ஆனால், நீங்களோ, முசோலினியைப் போய் சிறந்த ராஜ தந்திரி என்கிறீர்களே\n ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அதற்கும் காரணத்தைச் சொல்லுகிறேன் கேள். எனக்கு மருமகனாக வாய்த்திருப்பதைப் போல, அவருக்கும் ஒரு மருமகன் இருந்தான். “நீ எனக்கும், மற்றவர்களுக்கும் திடீர் திடீரென்று வந்து தொல்லையையும், தலைவலியையும் தருவது போல அவனும் முசோலினிக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தான். இதனைத் தாங்க முடியாத முசோலினி ஒரு நாள் அவன் வந்தவுடன், அவனைத் தன் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்.\n“ஆனால், இன்னும் நான் அப்படிச் செய்யவில்லை. இதேபோல, இன்னொரு தடவை நீ வந்து என்னிடம் தொல்லை கொடுத்தாயென்றால், முசோலினியை விடச் சிறந்த ராஜ தந்திரி நான் தான் என்று காட்டி விடுவேன்” என்றார்.மருமகன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அங்கிருந்து எழுந்து வேகமாகச் சென்றான். அதன் பின்னும் மருமகன் அவரை தொல்லை பண்ணுவான்னா நினைக்கிறீங்க\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/cards/%E0%AE%87%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3-4896", "date_download": "2020-02-22T19:31:18Z", "digest": "sha1:XRLZS2PFD34P3Z7LY2H734IWKWQHAUEX", "length": 10240, "nlines": 168, "source_domain": "guidetoislam.com", "title": "இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் - Card", "raw_content": "\nலைலத்துல் கத்ர் ஒரு நோக்கு\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nஇஸ்லாத்தின் ஐந்து கடமைகள்: 1. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான உண்மையான இறைவன் வேறு எவரும் இல்லை என சாட்சி கூற வேண்டும். 2. தொழுகையை நிலைநாட்ட வேண்டும். 3. ஸகாத் (பண வரி) கொடுக்க வேண்டும். 4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். 5. வசதியுள்ளவர்கள் புனித மக்காவிற்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.\n1. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான உண்மையான இறைவன் வேறு எவரும் இல்லை என சாட்சி கூற வேண்டும்.\n2. தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.\n3. ஸகாத் (பண வரி) கொடுக்க வேண்டும்.\n4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்.\n5. வசதியுள்ளவர்கள் புனித மக்காவிற்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்���துர் ரசூலுல்லாஹ்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nதுல் ஹஜ் மாதத்தின் முந்திய 10 நாட்களின் சிறப்புகள்\nமுஹம்மது பர்ஹான் | தவ்பா - பாவமன்னிப்பு\nமக்கள் மீதான அல்லாஹ்வின் சோதனைகள்\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=6786", "date_download": "2020-02-22T19:00:16Z", "digest": "sha1:B5E3I4HWWBCM7WGX7F7OBPJLE2ZOBZ62", "length": 20484, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது| Dinamalar", "raw_content": "\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம் 25\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர் 1\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் ... 20\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய ... 1\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 23\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை 17\nடிரம்ப்பின் இந்திய வருகை: நிகழ்ச்சி விபரம் 3\nசிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது\nதென்தாமரைகுளம்:தென்தாமரைகுளம் அருகே குழந்தைகள் காப்பக சிறுமியிடம் தவராக நடக்க முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜ்ஜோஸ் (56). மதபோதகரான இவர் தென்தாமரைகுளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 6 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவரின் 9 வயது மகள் இந்த காப்பகத்தில் தங்கி அருகில் உள்ள பள்��ியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.\nகடந்த 20ம் தேதி காப்பகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற ராஜ்ஜோஸ் அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். கடந்த 23ம் தேதி விடுமுறை நாள் என்பதால் சிறுமி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயிடம் ராஜ்ஜோஸ் நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் ஜீவராணி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி சப் இன்ஸ்பெக்டர் ராஜப்பன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடந்தி மதபோதகர் ராஜ்ஜோசை கைது செய்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிண்டிவனம் அருகே பஸ்கள் மோதல்\nபஞ்சாபை குறிவைக்கும் நக்சலைட்கள் : ஆதரவு போஸ்டரால் பெரும் பரபரப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசெந்தில் kumar - dubai,இந்தியா\nதயவு இந்த செய்தியை முதல் பக்கமாக ஆக்குங்கள், அப்பத்தான் மதபோதகர் விசயம் அம்பலபடும்\nசுவாமி நித்தியானந்தா வை மட்டும் கிழி கிழி என்று கிழித்தீர்களே சுவாமி நிதியனந்தாவது ஒரு நடிகையை, தன் சம்மதத்துடன் வைத்திருந்தார். இந்த போதகர் ஒரு பட்சிலம் குழந்தயை கொடுமை படுத்திருக்கிறார். எப்படி \nகிறிஸ்துவர்கள் மேல் கோபம் இருந்தால் உடனே இது போன்ற செய்திகளுக்கு REVIEW எழுதும் வழக்கத்தை நிறுத்துங்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் யாரும் தவறே செய்யாத மாதிரி கூறுகிறீர்களே ஹிந்து தீவிரவாதி. முஸ்லீம் தீவிரவாதி என்று மட்டும்தான் கேட்டிருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளவும். எவனோ ஒருத்தன் செய்த தவறுக்காக ஒரு மதத்தை குறை கூறுவது என்ன நியாயம் ஹிந்து தீவிரவாதி. முஸ்லீம் தீவிரவாதி என்று மட்டும்தான் கேட்டிருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளவும். எவனோ ஒருத்தன் செய்த தவறுக்காக ஒரு மதத்தை குறை கூறுவது என்ன நியாயம் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருக்கும் கல்வி அறிவு கொடுத்தது கிறிஸ்துவ நிறுவனங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம் (உடனே மதம் மாற்றத்தான் கல்வி கொடுத்தார்கள் என்ற அடிப்படை இல்லாத குற்றச்சாட்டை கூறவேண்டாம் அப்படி செய்திருந்தால் அவர்கள் மெஜாரிட்டி ஆகியிருப்பார்கள்.) பாவம் செய்யாதவன் முதலில் கல் எரியட்டும் என்று இயேசு கிறிஸ்து கூறியதை நின���த்து பாருங்கள். குறை கூறும் முன் உங்கள் பக்கத்தை பாருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிண்��ிவனம் அருகே பஸ்கள் மோதல்\nபஞ்சாபை குறிவைக்கும் நக்சலைட்கள் : ஆதரவு போஸ்டரால் பெரும் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/the-balanced-state-of-mind/", "date_download": "2020-02-22T20:08:39Z", "digest": "sha1:WRPUP7GSTNMXXHJEFVEHCSETEDJ7NT2H", "length": 9298, "nlines": 55, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "ஆன்மீக பயிற்சியினால் விளையும் நன்மைகள்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஆன்மீக பயிற்சியினால் விளையும் நன்மைகள்\nஆன்மீக பயிற்சியினால் விளையும் நன்மைகள்\nஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பித்து தொடர்ந்து பயிற்சி செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். அதோடு பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பலன் தெரிய ஆரம்பிக்கும். ஒவ்வொரு பயனும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ நமது மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யவும் கஷ்டத்தைக் குறைக்கவும் உதவுகிறது.\nதற்போதைய அவசர யுகத்தில் ஒவ்வொருவரும் ஒரு அவசரமான வாழ்க்கை வாழ்கிறோம். அதை விட்டு வெளியே வந்து ஒரு சாட்சி உணர்வுடன் நாம் எப்படி வாழ்கிறோம் என்று சிந்தித்து பார்ப்பதில்லை.\nபடத்திலிருக்கும் நீல நிற அலைகள், நம் மனநிலை பெரிதும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலையிலும் அவ்வாறு பாதிக்கப்படாமல் சமாளித்து எவ்வாறு மனதை சமநிலையில் வைத்திருக்கிறோம் என்பதை காட்டுகிறது. அதோடு மனதின் உணர்வுகள் மேலும் பண்படுத்தப்பட்டு ஏற்றத் தாழ்வு இரண்டையும் சமாளிக்க முடிகிறது. ஒருவருக்கு கிடைக்கப் பெறும் ஆன்மீக ஞானத்தால் வாழ்வை தத்துவக் கண்ணோட்டத்துடன் பார்க்க முடிகிறது.\n1. ஒரு கலைஞரோ, விளம்பர நடிகரோ அல்லது ஒரு திரையுலக நடிகரோ நடிகையோ அவரவர் துறையில் புகழின் உச்சியில் இருக்கும்போது உலகம் முழுவதும் அந்த மனிதரை தூக்கி வைத்து புகழ்ந்து கொண்டாடுகிறது. சில வருடங்களில் அந்த மனிதர் ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொள்கிறார். ஒரு ஆதாரமும் இல்லாமல் புரளி ஏற்பட்டாலும் வானளாவப் புகழ்ந்த அதே மக்கள் தாங்களும் புரளி பேசி தங்களின் ஏமாற்றத்தைக் காண்பித்துக் கொள்கிறார்கள். கூடிய விரைவில் அந்த மனிதர் மறக்கப்பட்டு வேறு ஒரு மனிதர் அந்த இடத்தில் ஏற்றப்பட்டு புகழப்படுகிறார்.\nமக்கள் அபிப்ர���யம் மாறி பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அந்த மனிதரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் புகழின் உச்சியில் இருந்தபோதே அந்த மனிதனின் மனநிலை சமநிலையில் இருந்திருக்குமானால் ‘நான் மட்டுமே உலகம் என்று இந்த மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் என்னுடைய பலவீனங்கள் என்ன என்று எனக்கு மட்டுமே தெரியும். எனவே நான் என்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள முனைவேன்’ என்று நினைப்பான். அதே மனிதன் அவனைப் பற்றி மக்கள் நிந்தனை பேசும்போது முன்னதாகவே அவனுக்கு மனம் சமநிலையில் இருந்திருக்குமானால் அவன் ‘மக்கள் எனக்கு எதிராக திரும்பி விட்டார்கள், ஆனாலும் என் மனசாட்சிப்படி நான் ஒரு தவறும் செய்யாதவன் என்று கடவுளுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். எனவே அவர்கள் வார்த்தைகள் என்னை ஒன்றும் பாதிக்காது’ என நினைப்பான்.\n2. தற்கால சூழ்நிலையில் உலகப் பொருளாதாரத்தினால் ஒருவர் எந்த சமயத்திலும் தன் வேலையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. எவரொருவர் ஆன்மீக பயிற்சியினால் மனதை சமநிலையில் வைத்திருக்கிறார்களோ அவர்கள் அந்த நிலையிலும் பதட்டப்படாமல் அமைதியாகவே இருப்பார்கள். ஏனெனில் அவர்களது நம்பிக்கை அவர்களது வங்கி இருப்பை விட இறைவன் மீது அதிகமாக இருப்பதுதான். இந்த இறை நம்பிக்கையால் அவர்கள் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறெல்லாம் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடலாம் என்பதை ஆராய்ந்து தங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். அமைதியான மனநிலை சக்தியை சேமித்து, எதிர்வரும் சவால்களை சந்தித்து அவற்றிற்கு தீர்வு காண பெரிதும் உதவும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/02/blog-post_27.html", "date_download": "2020-02-22T19:46:23Z", "digest": "sha1:NZJOWNOYVV5H6I2W24ZRFTWMLI5LXPYZ", "length": 40142, "nlines": 56, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: நீடிக்கும் ஹைட்ரோ கார்பன் சர்ச்சை", "raw_content": "\nநீடிக்கும் ஹைட்ரோ கார்பன் சர்ச்சை\nநீடிக்கும் ஹைட்ரோ கார்பன் சர்ச்சை by ஐவி. நாகராஜன் | காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்க நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி தில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். வேதாந்தா நிறுவனம் முதல் மண்டலத்திலுள்ள 116 இடங்களிலும், இரண்டாவது மண்டலத்தில் 158 இடங்களிலும் துளையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது.\nபூமியில் 3,000 மீட்டர் முதல் 5,200 மீட்டர் வரை ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. காவிரி டெல்டா மண்டலத்தில் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதியோ, விவசாயிகள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமோ நடத்த வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் முதல் மண்டலத்தில் ரூ.49 கோடி முதல் ரூ.106 கோடி வரை ஒதுக்கீடு செய்து செலவிடத் திட்டமிட்டுள்ளது. அதேபோல இரண்டாவது மண்டலத்தில் பணி செய்ய உரிமம் பெற்றுள்ள வேதாந்தா நிறுவனம் ஆய்வு துரப்பணப் பணி, கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.மூன்றாவது மண்டலத்தில் 67 கிணறுகள் அமைத்து சுற்றுச்சூழல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள எண்ணெய் - எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) உரிமம் பெற்றுள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு விவசாயச் சங்கங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய பாஜக அரசின் ஆதரவுடன் இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்த வேண்டுமென்று வேதாந்தா நிறுவனமும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.\nசுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்த 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி சில திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், தற்போது இதில் மாற்றம் செய்து சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டியதில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுவதும் வேதாந்தா உள்ளிட்��� நிறுவனங்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாக உள்ளது. பிரிட்டனில் லங்காஷையர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டு நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்தது.இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டன் போன்ற நாட்டிலேயே இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தையொட்டி அங்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டுவது ஏன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஊருக்கே சோறு பாடும் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க தீவிரம் காட்டும் மத்திய அரசை அனுமதிக்கக் கூடாது.\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த ஜூலை 3-ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதிலளித்து பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், \"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம். இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அனுமதிக்கமாட்டோம். அத்துடன் இது தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது' என்று உறுதியாகத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக சட்டப்பேரவையிலேயே அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அச்சத்திலிருந்த விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.\nஇந்த நிலையில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி, கஜா புயல் என்று தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வரும் டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டுதான் நெல் விளைச்சலில் ஓரளவு மகசூல் கிடைக்க உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.தற்போதைய நெல் விவசாயத்தில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல், புகையான் நோய் தாக்குதல் என புதுப்புது பிரச்னைகள் ஏற்பட்டு இந்த நல்ல மகசூலிலும் விவசாயிகளுக்கு சிற்சில இழப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ள பின்னணியில், அதையும் சமாளித்து விவசாயிகள் முன்னேறுகின்றனர்.\nபுதுச்சேரியில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசே நேரடியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை நடத்தும் என்று அதன் முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதேபோல இந்த நெருக்கடி நிலையை எதிர்த்து மாநில அதிமுக அரசும் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்படும் என்று தனது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அதிமுக குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக மத்திய அரசின் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உத்தரவு அமைந்துள்ளது. இது குறித்து அதிமுக அரசு இப்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு தமிழக அரசு இப்போது மெüனம் காப்பது ஏன்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (16) தமிழ் (12) பெண் (12) காந்தி (11) மருத்துவம் (11) வெற்றி (11) இணையதளம் (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்று���ா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரி��ை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டி��ோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்க��ர் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) வ��ழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7044:2010-05-10-12-36-00&catid=295:2009-02-27-20-39-07", "date_download": "2020-02-22T19:33:41Z", "digest": "sha1:XBX3G2XCEOJLQ25V7CRBTZKTUSM6ZI3B", "length": 13017, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "மக்களைப் பிளவுபடுத்தும் இனவாத அரசியல்...", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமக்களைப் பிளவுபடுத்தும் இனவாத அரசியல்...\nசிங்களஅரசினை மூச்சுக்கு மூச்சு பேச்சிலும், எழுத்திலும் இனவாத அரசு என்று குற்றம் கூறிக் கொண்டிருக்கும் தமிழ்கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் இனவாதம் பேசியே அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்திக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் வெறும் இனவாதத்தினை வைத்தே தங்கள் அரசியலை ஓட்டுகிறார்கள். மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளை மறைத்து அவர்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்த இந்த இனவாத அரசியலை பயன்படுத்துகிறார்கள்.\nதங்களை கல்விமான்களாகவும், புத்திஜீவிகளாகவும் மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ளும் பல படித்த முட்டாளும் இந்த இனவாதத்தினை தூண்டுவதில் பெரும்பங்கினை வகிக்கிறார்கள். இந்த இனவாத அரசியல் இன்று நேற்று அல்ல ஆரம்பகாலங்களில் இருந்தே சில தமிழ்க்கட்சிகளாலும், தமிழ் அரசியல்வாதிகளாலும் மக்களை இலகுவாக கவருவதற்காக கையாளப்படும் முற்றிலும் தவறான அரசியற் போக்காகும். சிங்கள இனவெறி அரசு சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி, சிங்களக் காடையர்களை அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அந்த அப்பாவி தமிழ்மக்களை அழித்தொழிக்கும் போக்கினைத் தான், தமிழ் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடம் பலம் போதாமையால் சிங்கள மக்கள் தப்பிப் பிழைத்திருக்க���றார்கள். இந்த இனவாத தமிழ் அரசியல்வாதிகளிடம் பலமிருந்தால் சிங்கள அப்பாவி மக்களுடைய வாழ்க்கை அதோ கதிதான்.\nஆரம்பத்திலிருந்து தமிழரசுக்கட்சி, மற்றும் தமிழ்கட்சிகளாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் வளர்ந்தெடுக்கப்பட்ட இந்த இனவாத அரசியல் பின்னர் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. சிங்கள அப்பாவி மக்கள் மீதான தாக்குதல், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணைவிட்டு அப்பாவி முஸ்லீம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டது புலிகளின் இனவாத அரசியலின் வெளிப்பாடே. இன்று புலிகளின் போராட்டத் தோல்விக்கு புலிகளின் இந்த இனவாதப் போக்கு முக்கிய பங்கினை வகிக்கிறது. சிங்கள, முஸ்லீம் மக்களின் ஆதரவினை புலிகள் பெறமுடியாது போனதிற்கு இந்தப் போக்குத்தான் காரணம். முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை என்றால் அது அரசியலை முன்னெடுத்தவர்களின் தவறே. இதை திரிபுபடுத்தி மக்களை எதிரிகளாகக் காட்டி மக்கள் மீது பழியைப் போட்டு இனங்களிற்கிடையே முரண்பாட்டினை ஏற்படுத்தி தங்களுக்கு அரசியல் இலாபம் தேடுவதே இந்த இனவாத அரசி;யலின் நோக்கமாகும்.\nஇந்த இனவாத அரசியல் முன்னெடுப்பினையும், கொள்கையினையும் தான் இன்று புலம் பெயர்ந்து வாழும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றிப் பிழைக்க கையாளுகின்றார்கள். ஆரம்பத்தில் இனவாத அரசியலை தீவிரமாக முன்னெடுத்த புலிகள் தங்களின் இறுதிக் காலகட்டத்தில் அதனைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டார்கள். அதற்கு புலிகள் மக்கள் மேல் கொண்ட கரிசனை காரணமல்ல. வெளிநாடுகள் தங்களை பயங்கரவாத இயக்கமென்று மேலும் ஒரம் கட்டித் தள்ளி விட்டு விடுவார்களே என்ற அவர்களின் பயமே அதற்குக் காரணமாகும். துப்பாக்கிகளின் மேலிருந்த நம்பிக்கை தளரத் தொடங்கியவுடன் வெளிநாடுகளை முற்றிலும் எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டார்கள். முஸ்லீம் மக்களுக்கு தாங்கள் செய்தது தவறு தான் என்று பாலசிங்கம் மூலம் ஒப்புவிக்க முயற்சித்ததும் இதனால் தானே ஒழிய முஸ்லீ;ம் மக்கள் மீது கொண்ட அக்கறை இதற்குக் காரணமில்லை.\nபுலிகள் ஆயுதத்தையும், வெளிநாடுகளையும், தமிழ் நாட்டு பொறுக்கி அரசியல்வாதிகளையும் நம்பியளவிற்கு தங்களோடிருந்த மக்கள் சக்தியை நம்பியதில்லை.\nநியாயமான போராட்டத்திற்கு ஒடுக்கப்படும் மக்கள் ஒரு போதும் எதிரானவர்களாக இருக்க மாட்டார்கள். எந்த இனமக்களாக இருந்தாலும் இதுதான் உண்மைநிலை. மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுப்பது கையாலாகாத அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் கீழ்த்தர அரசியல் நடவடிக்கையாகும். மக்களின் உணர்வினை தூண்டி மக்களை இலகுவாக ஏமாற்றிப் பிழைப்பு நடாத்தக் கூடியது தான் இந்த இனவாத அரசியல். ஒரு சிறுபான்மை இனத்தின் தேசிய இனப்பிரச்சனையினை இனவாத அரசியலினால் தீர்த்து வைக்க முடியாது. மக்களாகிய நாங்கள் இதைப் புரிந்து கொள்ளாது விட்டால் காலம் பூராகவும் நாங்கள் ஏமாளிகளாக தான் இருக்க வேண்டும்.\nஎங்களுடைய எதிரி பேரினவாத அரசே ஓழிய பொதுமக்களல்ல. ஒடுக்கப்படும் எல்லா மக்களையும் ஒன்றிணைத்துக் கொள்வதன் மூலம் தான் இனவாத அரசினை எதிர் கொள்ள முடியும். எங்கள் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/admob/", "date_download": "2020-02-22T20:19:57Z", "digest": "sha1:E77N4WD3TMKCKCKSZ4BEOC774C7TY62O", "length": 3877, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "admob – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.\nகார்த்திக்\t Nov 10, 2009\nகூகுள் நிறுவனம் $750 மில்லியன் டாலர் விலைக்கு AdMob என்ற மொபைல் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கி உள்ளது. 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரு பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்டது.மொபைல் தொழில்நுட்பம் மிகவும் வளராத காலத்தில் பல இன்னல்களை…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sloka19.html", "date_download": "2020-02-22T20:56:00Z", "digest": "sha1:627YSXCUJL52NV5TI2LWL7IJ2J4CP23B", "length": 52932, "nlines": 1040, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Slokas in praise of Hanuman | ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் | Sri Hanumath Sahasra Namavalli | ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ர நாமாவளி | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - ஸ்லோகங்கள் - ஸ்லோகம் 19\nஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்\nஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ர நாமாவளி\nஓம் வாயு புத்ராயா நம:\nஓம் வீர வீராய நம:\nஓம் ஜநாச்'ரயாய: நம: 10\nஓம் சி'வாய நம: 20\nஓம் வ்யக்தா வ்யாக்தாய நம:\nஓம் பகவதே நம: 30\nஓம் ஆஜ்ஞா கர்த்ரே நம:\nஓம் ராமபக்தாய நம: 40\nஓம் கல்யாண ப்ரக்ருதயே நம:\nஓம் விச்வ பராய நம: 50\nஓம் வநேசராய நம: 60\nஓம் தராதராய நம: 70\nஓம் ப்ரணவாய நம: 80\nஓம் சி'வதர்ம ப்ரதிஷ்டாத்ரே நம:\nஓம் பல்குந ப்ரியாய நம:\nஓம் கோஷ்பதீக்ருத வாராச'யே நம:\nஓம் புண்டரீகாக்ஷாய நம: 90\nஓம் ராக்ஷஸீ ப்ராணதாத்ரே நம:\nஓம் ரக்ஷ: ப்ராணபஹாரகாய நம:\nஓம் திவாகர ஸமப்ரபாய நம:\nஓம் ச'க்திராக்ஷஸ மாரகாய நம:\nஓம் அக்ஷக்நாய நம: 100\nஓம் சா'கிநீ ஜீவிதாபஹாய நம:\nஓம் பூபூகார ஹதாராதயே நம:\nஓம் கர்வ வர்தித மர்தநாய நம:\nஓம் ஹேது பாவாய நம:\nஓம் ஜகத் குருவே நம:\nஓம் ஜகந்நாதாய நம: 110\nஓம் கருடஸ்மய பஞ்ஜநாய நம:\nஓம் பார்த்த த்வஜாய நம:\nஓம் ப்ரஹ்மபுச்சாய நம: 120\nஓம் ஸுக்ரீவாதி யுதாய நம:\nஓம் தபநாய நம: 130\nஓம் கீர்த்தி ப்ரதாய நம:\nஓம் ஸ்ரீபதயே நம: 140\nஓம் வாரதி஢ பந்தநகராய நம:\nஓம் விச்'வ ஜேத்ராய நம:\nஓம் விச்'வ ப்ரதிஷ்டிதாய நம:\nஓம் லங்கேச' க்ருஹபஞ்ஜநாய நம: 150\nஓம் ஸ்ரீராமகார்ய காரிணே நம:\nஓம் லங்கா ப்ராஸாத பஞ்ஜநாய நம:\nஓம் க்ருஷ்ண ஸ்துதாய நம:\nஓம் சாந்திதாய நம: 160\nஓம் லாங்கூலஹத ராக்ஷஸாய நம:\nஓம் ஸமீரதநயாய நம: 170\nஓம் ஜகத்பாவந பாவநாய நம:\nஓம் தேவேசா'ய நம: 180\nஓம் சைதந்ய விக்ரஹாய நம:\nஓம் ப்ராணதாய நம: 190\nஓம் ஜகத் ப்ராணாய நம:\nஓம் விபீஷண ப்ரியாய நம:\nஓம் பிப்பலாச்'ரய ஸித்திதாய நம:\nஓம் காலஜாந்தகாய நம: 200\nஓம் லங்கேச' நிதநஸ்தாயினே நம:\nஓம் சந்தர ஸூர்யாக்நி நேத்ராய நம:\nஓம் ச'சி'நே நம: 210\nஓம் த்வாதச' ராசி'காய நம:\nஓம் தேவதாரி நிவாரகாய நம:\nஓம் தேவாரி தர்ப்பக்நாய நம:\nஓம் ஹந்த்ரே நம: 220\nஓம் நகர க்ராம பாலாய நம:\nஓம் குணாதீதாய நம: 230\nஓம் தபஸ் ஸாத்யாய நம:\nஓம் ஜாநகீ கநசோ'காதேரபஹர்த்ரே நம:\nஓம் த்ருப்தாய நம: 240\nஓம் புச்ச லங்காவிதாஹகாய நம:\nஓம் புச்சபத்த யாதுதாநாய நம:\nஓம் யாதுதாந ரிபுப்ரியாய நம:\nஓம் பாபாபஹாரிணே நம: 250\nஓம் ஸத்கதி ப்ரதாய நம:\nஓம் க்ரோத ஸம்ரக்தலோசநாய நம:\nஓம் ��க்தாபயவர ப்ரதாய நம:\nஓம் பக்தாநுகம்பாய நம: 260\nஓம் வாயு கதிமதே நம: 270\nஓம் ச'நைச்'சராய நம: 280\nஓம் மதுஸூதநாய நம: 290\nஓம் பாகீரதீ பதாம்போஜாய நம:\nஓம் ஹவ்யவாஹாய நம: 300\nஓம் அமித விக்ரமாய நம:\nஓம் ஜகதாத்மநே நம: 310\nஓம் க்ரோத மயாய நம:\nஓம் புராணாய நம: 320\nஓம் ப்ருதிவ்யை நம: 330\nஓம் பிப்பலீக்ருத ஸாகராய நம:\nஓம் குணாகராய நம: 340\nஓம் புராராதயே நம: 350\nஓம் கிலகிலாராவ ஸந்தஸ்த பூதப்ரேதபிசா'சகாய நம:\nஓம் ஸமர்த்ரே நம: 360\nஓம் பரப்ரஹ்மணே நம: 370\nஓம் ஜ்யோதிர் ஜ்யோதிஷே நம:\nஓம் ரஸாதயே நம: 380\nஓம் ப்ருஹத்யச'ஸே நம: 390\nஓம் ப்ருஹத்கண்டாய நம: 400\nஓம் ப்ருஹல்லோக பலப்ரதாய நம:\nஓம் ப்ருஹல்லோகநுதாய நம: 410\nஓம் மலயாசல ஸம்ச்'ரயாய நம:\nஓம் உத்தராசா'ஸ்தியாய நம: 420\nஓம் யோகிநே நம: 430\nஓம் அநாதி நிதநாய நம:\nஓம் தயாயுதாய நம: 440\nஓம் கோப மநோஹராய நம:\nஓம் ஸம்ஸார பயநாச'நாய நம:\nஓம் அர்த்தாய நம: 450\nஓம் அர்த்த தத்வஜ்ஞாய நம:\nஓம் தத்வ ப்ரகாச'காய நம:\nஓம் அமிதமாயாய நம: 460\nஓம் மாயா நிர்ஜித ரக்ஷஸே நம:\nஓம் மாயா நிர்மித விஷ்டபாய நம:\nஓம் மாயா நிர்வர்த்தகாய நம:\nஓம் ஸுகப்ரதாய நம: 470\nஓம் மஹேச' க்ருத ஸம்ஸ்தவாய நம:\nஓம் ஸத்ய ஸந்தாய நம:\nஓம் கலாவதே நம: 480\nஓம் தச'கண்ட குலாந்தகாய நம:\nஓம் ஸஹஸ்ர கந்தர பல வித்வம்ஸந விசக்ஷணாய நம:\nஓம் அமராய நம: 490\nஓம் பாவகாய நம: 500\nஓம் லக்ஷ்மண ப்ராண தாத்ரே நம:\nஓம் பராஜித தசா'நநாய நம:\nஓம் பாரிஜாத நிவாஸிநே நம:\nஓம் வசந கோவிதாய நம:\nஓம் ஸுரஸாஸ்யாத் விநிர்முக்தாய நம:\nஓம் ஸிம்ஹிகா ப்ராணஹாரகாய நம:510\nஓம் லங்காலங்கார வித்வம்ஸிநே நம:\nஓம் ப்ருஷதம்ச'க ரூபத்ருதே நம:\nஓம் ராத்ரிஸஞ்சார குச'லாய நம:\nஓம் ராத்ரிஞ்சர க்ருஹாக்நிதாய நம:\nஓம் ஜம்புமாலி ஹந்த்ரே நம:\nஓம் உக்ர ரூபத்ருதே நம:\nஓம் மேகநாத ரணேத்ஸுகாய நம: 520\nஓம் மேககம்பீர நிநதாய நம:\nஓம் மைராவண குலாந்தகாய நம:\nஓம் காலநேமி ப்ராணஹாரிணே நம:\nஓம் நீதயே நம: 530\nஓம் ப்ருகவே நம: 540\nஓம் யாஜகாய நம: 550\nஓம் ஸுராய நம: 560\nஓம் ருண்ட மாலிநே நம:\nஓம் ஸம்ஸார ஸாரதயே நம:\nஓம் மாருதயே நம: 570\nஓம் காம பலப்ரதாய நம:\nஓம் ரக்ஷோக்நாய நம: 580\nஓம் அமூர்த்திமதே நம: 590\nஓம் மஹாநாதாய நம: 600\nஓம் ரத்ந நாபாய நம:\nஓம் க்ருதாகமாய நம: 610\nஓம் அம்போதி லங்கநாய நம:\nஓம் ஸத்யதர்ம ப்ரமோதநாய நம:\nஓம் ஸஹஸ்ராம்ச'வே நம: 620\nஓம் ஸித்த ஸங்கல்பாய நம:\nஓம் ஸப்தர்ஷி கணவந்திதாய நம:\nஓம் ஸப்தாப்தி லங்கநாய நம:\nஓம் வீராய நம: 630\nஓம் ஸப்தவீபோரு மண்டலாய நம:\nஓம் ஸப்தாங்கர���ஜ்ய ஸுகதாய நம:\nஓம் ஸப்தமாத்ரு நிஷேவிதாய நம:\nஓம் ஸப்தஸ்வர்லோக மகுடாய நம:\nஓம் ஸப்தச் சாந்தஸே நம:\nஓம் ஸப்தஸ்வரூப கீதாய நம: 640\nஓம் ஸப்தபாதாள ஸம்ச்'ரயாய நம:\nஓம் சோ'க ஹாரிணே நம:\nஓம் கர்ப தோஷக்நே நம:\nஓம் ப்ரதிவாதி முகஸ்தம்பாய நம:\nஓம் துஷ்டசித்த ப்ரஸாதநாய நம:650\nஓம் நவதவார நிகேதநாய நம:\nஓம் நரநாரயண ஸ்துத்யாய நம:\nஓம் நவநாத மஹேச்'வராய நம:\nஓம் கட்கிநே நம: 660\nஓம் பஹுயோஜந: விஸ்தீர்ண புச்சாய நம:\nஓம் புச்ச ஹதாஸுராய நம:\nஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:\nஓம் பாலக்ரஹ விநாசா'ய நம:\nஓம் உக்ரக்ருத்யாய நம: 670\nஓம் உக்ர வேகாய நம:\nஓம் ச'தமந்யு ஸ்துதாய நம:\nஓம் ஸ்துத ஸ்தோத்ராய நம:\nஓம் ஸமக்ர குணசா'லிநே நம:\nஓம் ரக்ஷோ விநாச'நாய நம: 680\nஓம் மேகவ்ருஷ்டி நிவாரகாய நம:\nஓம் பராத்மகாய நம: 690\nஓம் தத்வ வித்யா விசா'ரதாய நம:\nஓம் அமோக வ்ருஷ்டயே நம:\nஓம் ஸமர்த்தாய நம: 700\nஓம் ஸுரேச்'வராய நம: 710\nஓம் ராம ஸாரதயே நம:\nஓம் நிதிச்'ரயாய நம: 720\nஓம் ராமாச்'ரயாய நம: 730\nஓம் ஜகதீபதயே நம: 740\nஓம் ஸர்வா வாஸாய நம:\nஓம் ஸுக்ரீவாதி ஸ்துதாய நம:\nஓம் ஸர்வ கர்மாய நம:\nஓம் நகதாரித ரக்ஷஸே நம:\nஓம் நகாயுத்த விசா'ரதாய நம: 750\nஓம் ஸ்வர்ண வர்ணாய நம:\nஓம் கைவல்யரூபாய நம: 760\nஓம் கில்கில்ராவ ஹதாராதயே நம:\nஓம் கர்வபர்வத பேதநாய நம:\nஓம் வஜ்ர வஜ்ரிணே நம:\nஓம் பக்தவஜ்ர நிவாரகாய நம:\nஓம் நாகாயுதாய நம: 770\nஓம் பக்ததாப நிவாரகாய நம:\nஓம் போக்த்ரே நம: 780\nஓம் காந்தாய நம: 790\nஓம் மேக நாத ஸம்ஹ்ருத ராக்ஷஸாய நம:\nஓம் ஸதாங்கதயே நம: 800\nஓம் சி'தி கண்டாய நம:\nஓம் அத்யாத்மவித்யா ஸாராய நம: 810\nஓம் ஸத்ய பராக்ரமாய நம: 820\nஓம் அஞ்ஜநா ப்ராணலிங்காய நம:\nஓம் ஸூக்ஷ்ம தர்ச'நாய நம:\nஓம் விஜயாய நம: 830\nஓம் க்ராந்த திங்மண்டலாய நம:\nஓம் ப்ரகடீக்ருத விக்ரமாய நம:\nஓம் குண்டலிணே நம: 840\nஓம் சித்ர மாலிநே நம:\nஓம் யோகவிதாம் வராய நம:\nஓம் யோகதத்பராய நம: 850\nஓம் யோக வித்யாயை நம:\nஓம் யோக கர்த்ரே நம:\nஓம் யோக யோநயே நம:\nஓம் அகாராதி ஹகாராந்த வர்ண நிர்மத விக்ரஹாய நம:\nஓம் ஸித்த ஸம்ஸ்துதாய நம:\nஓம் ச்'லிஷ்டஜாநவே நம: 860\nஓம் நாரயண பராயணாய நம:\nஓம் ஸ்தாணவே நம: 870\nஓம் பூமி கம்பநாய நம:\nஓம் நாககந்யா பயத்வம்ஸிநே நம:\nஓம் கபாலப்ருதே நம: 880\nஓம் லோக நாதாய நம:\nஓம் ருக்ஷ ப்ரபவே நம:\nஓம் த்ருடாய நம: 890\nஓம் அஷ்டாங்கயோக பலபுஜே நம:\nஓம் ச்'மசா'ந ஸ்தாந நிலயாய நம:\nஓம் ப்ரேத வித்ராவண க்ஷமாய நம:\nஓம் பஞ்சாக்ஷர பராய நம:\nஓம் பஞ்ச மாத்ருகாய நம:\nஓம் ���ோகிநீ ப்ருந்நவந்த்யாய நம: 900\nஓம் இந்த்ரிய ரிபவே நம:\nஓம் சூ'ராய நம: 910\nஓம் ஸேநா விதாரகாய நம:\nஓம் ஸப்தஜிஹ்வாய பதின் தராய நம:\nஓம் ஷட்சக்ரதாம்நே நம: 920\nஓம் ஸ்வர்லோக பயஹ்ருதே நம:\nஓம் அநந்த மங்களாய நம:\nஓம் விரூபாய நம: 930\nஓம் லோஹாங்காய நம: 940\nஓம் ஸர்வகர்ம பலப்ரதாய நம:\nஓம் தர்மபலாய நம: 950\nஓம் பஞ்சவிம்ச'தி தத்வஜ்ஞாய நம:\nஓம் த்ரிமார்க வஸதயே நம:\nஓம் ஸர்வதுஷ்ட நிவாரகாய நம:\nஓம் நிஷ்களாய நம: 960\nஓம் சு'பாங்காய நம: 970\nஓம் சா'கிநீ டாகிநீ யக்ஷ ரக்ஷோபூத ப்ரபஞ்ஜநாய நம:\nஓம் காமகதயே நம: 980\nஓம் சதுர்நவதி மந்தரஜ்ஞாய நம:\nஓம் பௌலஸ்த்ய பலதர்ப்பக்நே நம:\nஓம் ஸ்ரீமதே நம: 990\nஓம் அங்கத ப்ரியாய நம:\nஓம் ஸ்ம்ருதி பீஜாய நம:\nஒம் ஸ்ரீ பரீவாராய நம:\nஓம் காமதுஹே நம: 1000\n| ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ர நாமாவளி ஸமாப்தா |\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=167", "date_download": "2020-02-22T20:43:28Z", "digest": "sha1:HWQGFJ6EAZERRJKDUEKMHYZOINKMZG2B", "length": 8955, "nlines": 95, "source_domain": "www.k-tic.com", "title": "நல்லடக்க அறிவிப்பு – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / எதிர்வரும் நிகழ்ச்சி / நல்லடக்க அறிவிப்பு\nadmin June 30, 2016\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், துஆ மஜ்லிஸ், நிகழ்வுகள், பிரார்த்தனை / துஆ, பிறை செய்திமடல், பொதுவானவைகள், மரண அறிவிப்பு Leave a comment 1,450 Views\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் அனைத்து நல்லறங்களையும் ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து, *ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்* என்ற உயர்ந்த சுவனத்தில் சேர்த்துடவும், அவர்களின் குடும்பத்தினர், உறவுகள் & நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா* என்ற அழகிய பொறுமையை வழங்கிடவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) துஆ செய்கின்றது.\nகுவைத் வாழ் மக்கள் அனைவரும் அன்னாரின் நல்லடக்கத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறும்,\nஅன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்\n– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nNext திப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2020-02-22T19:47:22Z", "digest": "sha1:M3IDMNDXTMFE3XH5GDA36CTGZMHQDC7X", "length": 9625, "nlines": 173, "source_domain": "colombotamil.lk", "title": "ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா Widgets Magazine", "raw_content": "\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா\nஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஅவர், தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் இன்று (22) பிற்பகல் கூடிய போது, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இந்த விடயத்தை சபைக்கு அறிவித்தார்.\nஜனாதிபதி சட்டத்தரணியான ஜயம்பதி விக்கிரமரத்ன 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுக்களில் அங்கம் வகித்த அவர், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் அங்கம் வகித்திருந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nமாத்தளை பஸ் விபத்தில் குழந்தை உயிரிழப்பு; 20 பேர் காயம்\nபஸ்ஸின் பின்புற சில்லில் சிக்குண்டு மஸ்கெலியாவில்…\nசிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலஞ்சம் பெற்ற நீதிபதிக்கு 16 வருட கடூழிய சிறை\nபற்றியெறியும் தீயால் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு…\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nபுர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்\nமாத்தளை பஸ் விபத்தில் குழந்தை உயிரிழப்பு; 20 பேர் காயம்\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் கடற்படையால் கைது\nசாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி…\nதிருப்பூர் – சேலம் கோர விபத்துகளில் 25 பேர் பலி\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:32:20Z", "digest": "sha1:RIALBCFRDXQOO2GH6OH5TNC2UXK2Q6MT", "length": 8483, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "தேர்தலுக்குப் பிறகு சொத்து அதிகமானது எப்படி?: பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nதேர்தலுக்குப் பிறகு சொத்து அதிகமானது எப்படி: பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nஒக்ரோபர் 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொழில்துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிக சொத்துக்களை சேர்த்துள்ளதாக வெளியான தகவலுக்கு, அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட சொத்து மதிப்புக்கும், அமைச்சரான பின்னர் தாக்கல் செய்யப்பட்ட சொத்து மதிப்புக்கும் இடையில் சுமார் 2 கோடி 98 லட்ச ரூபாய் வேறுபாடு இருப்பதை காரணம் காட்டி, தான் அதிக சொத்துக்களை வாங்கியிருப்பது போன்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வருவதாகவும், இதற்கு விளக்கம் அளிப்பது கடமை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தங்கள் குடும்���ம் கூட்டுக் குடும்பம் என்றும், கடந்த 83 ஆண்டுகளாக கூட்டாக அனுபவித்து வந்த சொத்துக்களை, கடந்த மே மாதம் பிரித்து, பத்திரப்பதிவு செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் விதிகளின்படி தாக்கல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையிலும், கூட்டு மதிப்பீட்டின் அடிப்படையிலும் தாக்கல் செய்யப்பட்டது என்றும், ஆனால், அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு துல்லியமாக கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, தொழில்துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை\nNext postகருப்புப் பண விவகாரம்: 627 பேரின் வங்கிக் கணக்குகள் அடங்கிய முழு பட்டியல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-02-22T19:50:49Z", "digest": "sha1:XCRHCYYXBJMWKU27EJSU4CQB6XVU2OLA", "length": 29080, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொழு நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொழு நோய் (ஆங்கிலம்-Leprosy or Hansen's disease (HD)) என்பது, மைக்கோபாக்டீரியம் இலெப்ரே[1] என்னும் நோய்க்காரணி/நோயுயிரியால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான விவிலியத்திலும் இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.\nதொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலு���் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்த்து போலக்காட்சித் தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குச்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.\n5 நோய் பரவும் முறை\n7 மேலும் சில அறிகுறிகள்\n8.1 ஐயமுள்ளவர் அறியும் முறை\n10 சிகிச்சை மற்றும் மருந்துகள்\n12 இந்து மத நம்பிக்கை\nமைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்பது ஆக்டினோபாக்டீரியாவில் காணப்படும் மைக்கோபாக்டீரியம் என்னும் பேரினத்தினுள் உள்ள ஒரு நுண்ணுயிரி ஆகும். இவை கோலுயிரி வகை நுண்ணுயிரி. இந்நோய் உடலுக்குள் சென்றவுடன் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தொழுநோய் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை ஆகும். இதை \"அடைவுக்காலம்\" என்று கூறுவர். ஏனெனில் இந்த நுண்ணுயிரி மிகவும் மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்கின்றன.\nஆரம்ப நிலையில் சீழ், தேமல் கொப்பளங்கள் காணப்படும். இது நாட்பட்ட உணர்ச்சியின்மை, சுருக்கம், மடிப்பு தசைத் தொங்குதல் மிகுந்துக் காணப்படும். இதன் முதிர்ந்த நிலை சருமத்தில் மடிப்புகளும் உப்பிய கொப்புளங்களைப் போல் காணப்பட்டு சீழ்வடிதலும் இதன் முக்கியப் பண்புகளாகும். அதுவும் குறிப்பாக முகத்திலும் உடலின் கடைப் பாகங்களிலும் மிகுந்து காணப்படும். இதற்கு முக்கியக் காரணம் நோயுயிரி அதிகமாக வளர்வது தோல்களே ஆகும். அவ்விடத்தில் அவை மிகுந்தும் காணப்படும்.\nஇந்நோயை நோயின் பண்புகளை வைத்து இரு வகைப்படுத்துகின்றனர்.\nபலக்கோலுயிரி அல்லது லெப்ரமேட்டசு வகைத் தொழுநோய்:- இதில் பெரும்பாலும் மை. லெப்ரேவே நோயுக்கு முக்கிய காரணியாகத் திகழ்கிறது. இவ்வகை நோயை முன்னறிதல் என்பது சற்று சிரமமான செயலாகும். இது தீவிரம் அடையும் போது வரையற்ற சீழ்வடிந்து கடை நரம்புகள் சேதம் அடைவதும் மேலும் நரம்புமண்டலக் கோளாறுகளும் ஏற்படுத்துகிறது. இது ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்குப் பரவும் வகையாகும். இதன் அறிகுறிகளாக பரவும் வகையின் அறிகுறிகளாக புருவ முடிகள் உதிர்ந்து போகுதல், தோலில் மினுமினுப்பு கூடுதல், காதின் பின் பகுதி (மடல்) தடித்து இருத்தல் மேலும் குதிக்காலில் பெரிய வெடிப்புகள் காணப்படுதல் ஆகியன.\nடியூபர்குலார் அல்லது அருகிகோலுயிரி வகைத் தொழுநோய்:- இதில் நோயாளிகள் குறைந்த அளவே சிழ்களை வெளியிட்டும் அவர்களிலிருந்து லெப்ரே நோயுயிரியைப் பிரித்தெடுத்தல்/பிரித்தறிவது என்பது சிரமமாகும். இது மிகைநிலை எட்டிய காலந்தாழ்ந்த மிகையுணர்வூக்கத்தால் வரக்கூடியது எனலாம். இதை முன்னறிதல்/கண்டறிதல் என்பது எளிமையான செயலாகும். மேலும் இதன் தாக்கத்தில் இருந்து உடனடி சிகிச்சை எடுப்பதின் மூலம் நோயிலிருந்து விடுதலை அடையமுடியும். இது பரவுவது குறைவே ஆகும். இதன் அறிகுறிகளாக் அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சியற்ற தேமல்கள் கை மற்றும் கால்களில் மதமதப்பு (உணர்ச்சி குறைந்து இருத்தல்) ஆகியன.\nமைக்கோபக்டீரியம் லெப்ரே என்பது மைக்கோபாக்டீரியம் பேரினத்தில் உள்ள ஒரு நுண்ணுயிர்க் குழுவாகும். இது ஆக்டினோபாக்டீரியா குடும்பங்களுக்குள் அடங்கும். இது ஒரு கோலுயிரியாகும். இவை நுண்ணோக்கியில் காணும் போது சுருட்டு வடிவில் காணப்பெரும். இது வலுவில்லா காடிமாற்று கறையேற்றி (acid fast bacilli) வகை கோலவுயிர்களாகும். இது ஒன்றே மைக்கோபாக்டிரிய பேரினத்தில் வளரூடகத்தில் வளர்க்க முடியா நுண்ணுயிர்களாகும். இதை வளர்க்க ஆய்விலங்குகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இது ஆர்மடில்லோ என்னும் விலங்கில் வளர்ப்பதின் மூலம் தொழுநோய் போன்றே நோயை எற்படுத்துகிறது. இதன் கனுக்கால்களில் உள்ளத் தசைகளிலிருந்து பிரித்தெடுத்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.\n\"மைக்கோபாக்டீரியம் இலெப்பரே\" என்ற நோய்க்காரணி அல்லது நோயுயிரியால் இந்நோய் வருகின்றன. இது பெரும்பாலும் காலம் தாழ்ந்த மிகையுணர்வூக்கத்தாலும் நோயுயிரி உட்புகுவதாலும் வருகிறது. இவை பெரும்பாலும் காற்றின் மூலமும் நோயுற்றவருடன் நேரடித்தொடர்பின் மூலமும் பரவுகிறது. நோயரும்புவதற்கு பல வாரங்கள் முதல் பல ஆண்டுகள் ஏன் பத்து வருடத்திற்கு மேலும் ஆகலாம்.\nஇந்நோய்க்கான நோயுயிரி இரத்த விழுக்கணுக்களான பெருவிழுங்கிகளுக்குள் வளர்ந்து கலங்களுக்குள் நோயை உண்டாக்குகிறது. இக்காரணமே இவை தோலுக்கடியில் அதிகப்படியாகப் பெருகுவதற்குக் காரணமாக அமைகிறது.\nஉலகின் பலப்பகுதிகளில் நோயின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. உலகில் அதிகப் படியான தாக்கத்தை தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் மற்றும் மைய மற்றும் தெற்கு அமெரிக்காவிலும் காணலாம். இந்நோயால் உகத்தில் குறைந்தது 12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் மக்கள் நோய் தொற்று உள்ளாகுகின்றனர் எனவும் அறியப்படுகிறது. ஆனால் இந்நோய் தொற்றியுள்ளதை அறிந்தவர்களை விட நோய் தொற்றாமல் அறிந்தவரின் எண்ணிக்கையே மிகும் எனவும் குறைந்தது 1.2 கோடி மக்கள் நோய் தொற்றல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nகாற்றின் மூலமே அதிகம் பரவும் இந்நோய் நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோய்யுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இவை பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகிறது. இது நாசி வழியாக உள் சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இவை நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் இவை பரவுகிறது.\nகீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.\nதோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.\nமேலேக் கூறப்பட்ட முக்கிய அறிகுறிகள் அல்லாது சில அறிகுறிகளும் பொதுவாக காணப்படும். அவை\nஉணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல் மற்றும் அதன் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்\nகை, கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல்.\nதோல் தடித்தும் அதிக மினுமினுப்புடன் எண்ணெய் பூசியது போன்ற காணப்படுதல்\nஉடலிலே ஏதாவது ஒரு பகுத���யில் வியர்க்காமலும் அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் வியர்வை பெருகியும் காணப்படுதல்\nகாது மடல் தடித்திருத்தல் மற்றும் கண் புருவமயிர்கள் உதிர்தல்\nகன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.\nசிங்க முகம் போன்ற தோற்றம் (இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை)\nபாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல், பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்\nஉள்ளங்கையில் சதை மேடுகள் சூம்பியிருத்தல்\nகை, கால் விரல்கள் மடங்கியிருத்தல், குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல்\nகண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல்\nமுகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல்\nஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்\nசட்டையில் பொத்தான் போட முடியாமை, பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.\nஇந்நோயின் அறிகுறி தோன்ற வெகுகாலம் பிடிக்கும். இதன் பற்றிய ஐயமுள்ள நபரின் மடிந்த தோல் பகுதிகளாலான நெற்றியில் உள்ள தோல் மடிப்பு மற்றும் வயிறு மடிப்புகளிலும், தோல்களிலிருந்து வடியும் சீழ்களை எடுத்து ஆய்வரையில் ஆராய்வதின் மூலமும் இந்நோய் தொற்றை அறியலாம். இந்நோயை முன்னறிதல் என்பது சற்றே சிரமமான செயலாகும். காசநோயைக் கண்டறியும் முறைப்போல் இதன் சீழ்களைக் கார்பால் பிக்சின் என்னும் கறையைப் பயன்படுத்தி கறையேற்றும் பொழுது கருஞ்சிவப்பு நிறத்தை ஏற்கிறது. இதுவே இந்நோயை அறிய உதவும் முக்கிய முறையாகும்.\nதொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.\nவலி உணர்ச்சியை குண்டூசி, பந்துமுனை மையெழுதி ஆகியவற்றால் அறியலாம்.\nபாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உணர்வு, வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.\nதொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனைப் பெறவேண்டும். நோய்த்தொற்று உறுதியானால் தவறாமல் சிகிச்சை எடுக்கவேண்டும்.\nமுகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூடமுடியாத நிலை. கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்த அளவில் காணப்படுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல். கால்:விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல். தாக்கம் அதிகமாயின் உயிரும் இழக்க நேரிடும்.\nதொழுநோயைக் கட்டுப்படுத்த பன்மருந்து முறைப் பயன்படுத்தப் படுகிறது (Multiple drug protocol). இதில் டாப்சோன் (dapsone), [4,4’ - கந்தகயிருபென்சின் அமைன்கள் (4,4’-sulfonylbisnenzeneamine)], ரிபாம்பிசின் (Rifampicin) மற்றும் க்லோஃபாசிமைன் (Clofazimine) ஆகிய மூன்று மருந்துகளின் கூட்டு கொடுக்கப் படுகிறது. ஒரு மருந்தோ அல்லது போதுமான சிகிச்சை அளிக்காமல் விடின் நோயின் தீவிரம் கூடுவதற்கும் மருந்திற்கு எதிர்ப்பாற்றல் கொண்ட நோயுயிரி (Pathogen) பெருகுதல் மற்றும் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. பல உயிர்ப்பகை கூட்டுகள் கொண்ட பன்மருத்துவ சிகிச்சை முறையைக் கொண்டு குறைந்தது ஓராண்டாவது சிகிச்சையைத் தொடர்வதின் மூலம் நாம் நோயுயிரியைக் கட்டுப்படுத்தி அழிக்கமுடியும். இது எந்த நிலையிலும் தொடர் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். இதனால் ஏற்படும் ஊனங்களைச் சீர்மை செய்ய இயலும். சில ஊனங்களை அறுவை சிகிச்சை மூலமும் சிலவற்றை இயண் மருத்துவமுறையிலும் சீர் செய்யலாம்.\nதற்பொழுது இந்தியாவில் தயாரிக்கப்படும் தொழுநோய்க்கானத் தடுப்பூசி முதன்முதலாக பீகார், குசராத்து மாநிலங்களிலுள்ள ஐந்து மாவட்டங்களில் முன்னோட்ட அடிப்படையில் அளிக்கப்படவுள்ளது[2].\nதிருக்கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் வழிபாடு தொழுநோய்க்கு பரிகாரத் தலமாகக் கூறப்படுகிறது.[3][4]\n↑ மைக்கோபக்டீரியம் லெப்ரே =en:Mycobacterium leprae\nref=tpnews. பார்த்த நாள்: 24 ஆகத்து 2016.\nதமிழக அரசு வெளியிட்ட தொழுநோய்க்கான சுகாதாரப் பணியாளர்கள் கையேடு.\nபேசென்ட் யூகே: தொழு நோய்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-22T20:48:48Z", "digest": "sha1:6BXJ3RBT5ACID2YBCGLKWC2IG26XH7VR", "length": 10022, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுல் என்பது ஒருவித்திலைத் தாவரமாக இருப்பதுடன், பொதுவாக நிலத்திலிருந்து தொடங்கும் ஒடுங்கிய இலைகளை��் கொண்ட செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். இதில் பல வகைகளும் உள்ளன. புல்வெளி என்பது பொதுவாக புற்கள் அடர்ந்து காணப்படும் இடத்தை குறிக்கும். [அருகம் புல்] , மூங்கில், மக்காச்சோளம் மற்றும் சில களை வகைகளும் புற்கள் ஆகும்.\n1 புல் என்ற சொல் முறை\nபுல் என்ற சொல் முறைதொகு\nபுற்கள் ஒருவித்திலைத் தாவர வகையைச் சார்ந்தது. புற்களைப் போன்று அடர்ந்து நீளமாக காணப்படும் தாவரத்தையும் புற்கள் என்று கூறும் வழக்கமும் உண்டு. புல் என்றச் சொல் தமிழில் பல காலமாகப் பயன்பாட்டில் உள்ளது. புற்கள் இரண்டு வகைப்படும். வெட்டும் புற்கள், மேய்ச்சல் புற்கள் என்று பகுக்கலாம்.\nவீடு (கட்டிடம்) – பசுங்கூரை, ஐசுலாந்து\nபுற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக கால்நடைகளுக்கு உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியமான உணவாக உட்கொள்கின்றன.\nகி.மு.2400ஆம் ஆண்டிலிருந்து காகிதம் தயாரிக்கவும் புற்கள் உபயோகமாக உள்ளன. உணவு தாணியங்களான நெல், கோதுமை மற்றும் பார்லி ஆகியவையும் புல் இனத்தையே சேர்ந்தவையாகும்.\nஅறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.\nபுற்கள் அவை விலங்குணவாகப் பயன்படும் முறையில் இரு பிரதான வகைகளாகப் பகுக்கப்படும்.\nஉயரமாக வளரக்கூடியது. 15-20 அடி வரை வளரக்கூடியவை. வெட்டி உணவூட்டுதலுக்கு உகந்ததாகையால் வெட்டும்புல் எனப்படுகின்றது. கணுஇடைவெளி அதிகம் காணப்படுகின்றது. வெட்டி உணவூட்டுதலுக்கு உகந்ததாகையால் வெட்டும்புல் எனப்படுகின்றது. கணுஇடைவெளி அதிகம் காணப்படுகின்றது.\nஅதிகளவு உரம் தேவைப்படும். வெட்டி உணவூட்டுதலுக்கு உகந்ததாகையால் வெட்டும்புல் எனப்படுகின்றது. நேரடி சூரியஓளி அவசியம். நிழலை தாங்கி வளரமாட்டா.\nவிளையாட்டரங்கம் மற்றும் திடல்களில் புற்களை அழகாக சமன்படுத்தி உபயோகப்படுத்துவது வழக்கம். அதிகமான உடல் திறன் விளையாட்டுகளில் புற்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. புல்வெளி மைதானங்களில் விளையாடப்படும் முக்கியமான விளையாட்டுகள் அமெரிக்கக் காற்பந்தாட்டம், காற்பந்தாட்டம், அடிப்பந்தாட்டம், துடுப்பாட்டம், ரக்பி ஆகியவை ஆகும். சில உள் விளையாட்டரங்கங்களிலும் மற்றும் புல்வெளி மைதானங்களை பராமரிக்கச் சிரமமாக உள்ள இடங்களிலு��் செயற்கைப் புல்தரை எனப்படும் புற்களைப் போல் உள்ள செயற்கை இழைகளைக்கொண்டு மாற்று ஏற்பாடு செய்கின்றனா். கோல்ஃப், டென்னிசு மற்றும் துடுப்பாட்டம் போன்ற சில விளையாட்டுகளில் விளையாட்டின் தேவைக்கேற்ப புற்களின் தரம் மாறுபடுகிறது.\nதுடுப்பாட்டத்தில் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் விதமாக பிச் எனப்படும் புல்தரைப்பகுதி உள்ளது. பந்துவீசுவதற்கு ஏதுவாகவும் பந்து நன்கு குதித்து எழும்பும் விதமாகவும் பிச் கணமான கல் உருளையால் சமன்படுத்தப்படுகிறது. கடினமானதாகவும் தட்டையாகவும் அமைக்கப்படும்பிச் முதல் நாள் ஆட்டத்தில் மட்டையாளருக்குச் சாதகமாக அமைகிறது. தொடர்ந்து அதில் விளையாட புற்கள் காய்ந்துபோவதுடன் ஆட்டத்தின் போக்கை அடுத்த அடுத்த நாட்களில் மாற்றக்ககூடியதாகவும் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/deepika-padukone-take-more-time-to-makeup-pteh5e", "date_download": "2020-02-22T20:22:01Z", "digest": "sha1:5GALW3RLUXY3VCY7H7OPA5GRURV4DHXO", "length": 9160, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மேக்கப் போட மட்டும் பல மணி நேரம் எடுத்த தீபிகா படுகோனே!", "raw_content": "\nமேக்கப் போட மட்டும் பல மணி நேரம் எடுத்த தீபிகா படுகோனே\n'பத்மாவத்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'கோச்சடையான்' என மாடர்ன் கதாபாத்திரமாக இருந்தாலும், குடும்ப பாங்கான கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதில் ஒன்றி நடிப்பவர் நடிகை தீபிகா படுகோனே.\n'பத்மாவத்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'கோச்சடையான்' என மாடர்ன் கதாபாத்திரமாக இருந்தாலும், குடும்ப பாங்கான கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதில் ஒன்றி நடிப்பவர் நடிகை தீபிகா படுகோனே.\nஇந்நிலையில் இவர் புதிதாக நடிக்கும் திரைப்படம் சபாக். டெல்லி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.\nஇந்த படத்தில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனே, அளித்த பேட்டியில்... \" எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் ச��றந்த படமாக இது இருக்கும். எனது ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆயிரம் கண்களுடன், காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல எனது கணவர் ரன்வீர் சிங்கும் இந்த அற்புதமான படத்தை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை என்றார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டது போல் மேக்கப் போட மட்டும் பல மணி நேரம் ஒதுக்கவேண்டி இருந்தது என தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.\n அடுத்த படத்தில் சம்பளம் குறைப்பு.. ரஜினியை குறி வைத்து வதந்தி.. ரஜினியை குறி வைத்து வதந்தி..\nராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர். புரட்டி எடுத்தாரா... வெளியானது பகீர் உண்மை...\nஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...\nபொத்தி, பொத்தி வச்சத... இப்படி பொசுக்குன்னு லீக் பண்ணிட்டானே... கடுப்பில் \"தலைவர் 168\" படக்குழு...\n கைகொடுக்கும் மதுரை அண்ணன்: கோடம்பாக்க கிறுகிறு.\nநஷ்டஈடு கேட்டு மிரட்டுறாங்க... பாதுகாப்பு தாங்க... ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ர���மதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/rape-victim-attacked-with-acid-q28xpx", "date_download": "2020-02-22T20:22:34Z", "digest": "sha1:JIXQVXXGTSLKTVDPXWTG2CMGB4ACQS4L", "length": 8260, "nlines": 99, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து பயங்கரம்... பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு..!", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து பயங்கரம்... பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு..\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நபர்கள்\nபெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 30 வயது பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது முசாபர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.\nஉத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்ப பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நபர்கள்\nபெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 30 வயது பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது முசாபர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.\nஆனால், அந்தப் பெண்ணை புகாரை திரும்பபெற பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் தொடர்ந்து மிரட்டி வந்தனர். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனையடுத்து, அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nசிதம்பரத்தில் மாணவி மீது ஆசிட் வீச்சு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வே��்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/shreyas-iyer-and-rishabh-pant-create-history-in-odi-q2qvh6", "date_download": "2020-02-22T19:44:02Z", "digest": "sha1:LUL6MAMLQUMNWNCGMGRI5Q2EAQK4YFTM", "length": 14122, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்.. வீடியோ | shreyas iyer and rishabh pant create history in odi", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்.. வீடியோ\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து அபாரமான சாதனையை படைத்துள்ளனர்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமுதல் போட்டி நடந்த சென்னை சேப்பாக்கம் ஆடுகளம், மந்தமானது. பவுலிங்கிற்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் 288 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி அசால்ட்டாக அடித்து வெற்றி பெற்றுவிட்டது.\nஎனவே பேட்டிங்கிற்கு சாதகமான விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் கண்டிப்பாக 350 ரன்களே போதாது. அதுமட்டுமல்லாமல் விசாகப்பட்டினம் மைதானமும் சிறியது. எனவே மெகா ஸ்கோரை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து, ரோஹித்தும் ராகுலும் மெகா ஸ்கோரை அடிப்பதற்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தர். இருவருமே அபாரமாக ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்து கொடுத்தனர்.\nராகுல் 102 ரன்களும் ரோஹித் சர்மா 159 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 45 ஓவர்கள் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 79 ரன்களை குவித்தது இந்திய அணி. அந்த 79 ரன்களில் 55 ரன்கள் வெறும் இரண்டே ஓவரில் அடிக்கப்பட்டது.\nகோட்ரெல் வீசிய 46வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் என மொத்தம் 24 ரன்களை சேர்த்தார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட்டின் அதிரடி பேட்டிங்கிலிருந்து ரசிகர்கள் வெளிவரும் முன்னதாக, அடுத்த ஓவரில் அதைவிட மிரட்டலாக ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர்.\nரோஸ்டான் சேஸ் வீசிய அடுத்த(47வது) ஓவரின் முதல் பந்து நோ பால். அந்த பந்தில் ஒரு சிங்கிள் எடுக்கப்பட்டது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் ரிஷப் சிங்கிள் எடுத்தார். அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். ஷ்ரேயாஸ் ஐயர் 5 பந்தில் 28 ரன்களை குவிக்க, முதல் பந்தில் 3 ரன்கள் என மொத்தமாக அந்த ஓவரில் 31 ரன்கள் அடிக்கப்பட்டது.\nஇந்த 31 ரன்கள் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்களை சேர்த்து கொடுத்த வீரர்கள் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் படைத்துள்ளனர். இதில் ரிஷப் பண்ட்டின் பங்களிப்பு ஒரு ரன் தான். ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களை குவித்தார். ஒரு ரன் எக்ஸ்ட்ரா.\nஇதற்கு முன்னர், சச்சின் டெண்டுல்கரும் அஜய் ஜடேஜாவும் இணைந்து 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் 28 ரன்கள் அடித்தது தான், இந்திய அணி ஒரு ஓவரில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜாகீர் கான் - அகார்கர் ஜோடி உள்ளது. இந்த ஜோடி 2000ம் ஆண்டில் ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் ஒரே ஓ��ரில் 27 ரன்களை குவித்துள்ளது.\nரோஹித் - ராகுலின் அபாரமான தொடக்கம் மற்றும் ஷ்ரேயாஸ் - ரிஷப்பின் அதிரடியான ஃபினிஷிங்கின் விளைவாக இந்திய அணி 50 ஓவரில் 387 ரன்களை குவித்து, வெஸ்ட் இண்டீஸை 280 ரன்களுக்கு சுருட்டி 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nடாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபடுமோசமான பேட்டிங்கால் தோல்வியின் விளிம்பில் வில்லியம்சன்&கோ.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சண்டையே போடாமல் சரணடைந்த நியூசிலாந்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திம��கவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/india-shows-development-defence-weapons-production-says-pm-317006.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-22T19:48:38Z", "digest": "sha1:TSOQ7UP4ZSG3TECULZVMRW4VHXH6VUFK", "length": 20382, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம், உ.பி.யில் ராணுவ தளவாட உற்பத்தி காரிடார்: மோடி | India shows development in defence weapons production says PM at Defexpo 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம், உ.பி.யில் ராணுவ தளவாட உற்பத்தி காரிடார்: மோடி\nராணுவ தளவாட கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை- வீடியோ\nசென்னை : ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி பேருதவியாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றிய போது கூறியதாவது : 10வது ராணுவ கண்காட்சி இது, சிலர் இந்த கண்காட்சியை இதற்கு முன்னர் கண்டிருப்பீர்கள். ஆனால் நான் இப்போது தான் முதன்முறையாக ராணுவ கண்காட்சியில் பங்கேற்கிறேன். சோழர்கள் ஆண்ட காஞ்சிபுரம் மண்ணில் ராணுவ கண்காட்சி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\n500 உள்நாட்டு நிறுவனங்கள், 155 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் பிரதிநிதிகளை கண்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி பேருதவியாக இருக்கும்.\nபோர்க்களத்தில் மட்டுமல்ல ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் நாம் திறமையை காட்ட இருக்கிறோம். இந்தியாவிற்கான ராணுவ தளவாடங்கள் தேவையை பூர்த்தி செய்வதோடு உலக நாடுகளுக்கும் தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய உறுதி ஏற்றுள்ளோம்.\nஅசோகர் காலத்திற்கு முன்பிருந்தே, மனிதாபிமானத்தில் இந்தியாவுக்கு நம்பிக்கையுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் உலக போரில் வீரமரணமடைந்தனர். எல்லைகளை பிடிக்க இந்திய ராணுவம் போரிடவில்லை, அமைதிக்காக போரிட்டு இறந்தனர். 2000 வருடங்கள் முன்பு அர்த்த சாஸ்திரம் எழுதியுள்ளார் கவுடில்யர். அரசு உள்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கவுடில்யர் கூறி இருக்கிறார்.\nதமிழகத்தில் தளவாட உற்பத்தி மையம்\nபாதுகாப்புத் துறை உற்பத்தியில் தனியார் பங்களிப்புக்கு முதன்முதலில் அனுமதி அளித்தது வாஜ்பாய் தலைமையிலான அரசு. பாதுகாப்புத்துறை உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை ஈடுபடுத்த தேவையான கொள்கைகள் வ���ுக்கப்படும். பாதுகாப்பு தளவாட உற்பத்தி வளாகத்தை தமிழகத்திலும், உத்திரபிரதேசத்திலும் அமைக்க உள்ளோம். தமிழகத்தில் அமைக்கப்படும் பாதுகாப்புத்துறை உற்பத்தி வளாகம் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்புத்துறை உற்பத்திக்கு உதவும்.\nஅனைவரும் கனவு காண வேண்டும் என்று அப்துல்கலாம் சொன்னார். கனவு சிந்தனையாகவும் சிந்தனை செயலாகவும் மாற வேண்டும். சோம்பேறித்தனம், மறைக்கப்படும் நோக்கங்கள், திறமையின்மையே நாட்டிற்கு சேதத்த் ஏற்படுத்துகின்றன. இதற்கு முன்னர் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசால் செய்யப்பட்ட கொள்கை முடக்கம் தற்போதைய அரசால் நீக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். காலை வணக்கம் என்று கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி திருக்குறளை மேற்கோள் காட்டி தன்னுடைய உரையை முடித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. ஆனால்... டுவிட்டரில் கெஜ்ரிவால் மோடி நெகிழ்ச்சி உரையாடல்கள்\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nஒரு நாளைக்கு 1.62 கோடி ரூபாய்.. பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு ஆகும் செலவு\nடெல்லி தேர்தல் வெற்றி.. வாழ்த்தி பிரதமர் மோடி போட்ட டுவிட் .. கெஜ்ரிவால் அளித்த பதில்\nபல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.. ராகுலை அவையிலேயே மறைமுகமாக தாக்கிய மோடி\nஎன்னுடைய முதுகை வலிமையாக்குவேன்.. யாராலும் தாக்க முடியாது.. ராகுலின் கருத்துக்கு மோடி பதிலடி\nஇந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது.. பணத்தட்டுப்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது.. மோடி உரை\nபிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கினார் நிர்மலா சீதாராமன்\nஎன்ன இப்படி கலாய்ச்சிட்டாரே.. மோடியின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட ராகுல்.. வைரல் டிவிட்\nமத்திய அரசே புதிய கல்விக் கொள்கையை தன்னிச்சையாக வெளியிடுவது முறையல்ல.. ராமதாஸ்\nமோடியும் கோட்சேவும் ஒரே தத்துவத்தை நம்புகிறவர்கள்...கேரளா சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி\nவரலாற்று அநீதியை சரி செய்வதற்கே குடியுரிமை சட்ட திருத்தம்: பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi cauvery protests மோடி காவிரி போராட்டம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tngstp.com/author/content-admin/", "date_download": "2020-02-22T20:08:01Z", "digest": "sha1:5YQWYHEI3NUOQWWYGF7ZOEIVYHOY63NW", "length": 53637, "nlines": 256, "source_domain": "tngstp.com", "title": "Team TNGSTP, Author at TNGSTP", "raw_content": "\n/GST வட்டி தொகை மொத்த மதிப்பிலா அல்ல நிகர மதிப்பிலா – ஒரு புதிய தீர்ப்பு\nதாமதாக செலுத்தப்படும் GST தொகைக்கான Interest(வட்டி) மொத்த வரித் தொகையில் கணக்கிட வேண்டுமா அல்ல ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்படுத்தாத உள்ளீட்டு வரி வரவை கழித்த பின் உள்ள நிகர தொகையில் கணக்கிட வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் பரவலாக நாடெங்கும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nநமது TNGSTP வலைத்தளத்தில் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரையில் Megha Engineering வழக்கில் Telengana High Court வழங்கியுள்ள தீர்ப்பு விளக்கப்பட்டது.அந்த தீர்ப்பை கொண்டு வரித்துறை வட்டி தொகையாகவே 46,000 கோடி வசூலிக்க முடிவு செய்தது.இந்நிலையில் அந்த தீர்ப்பிற்கு எதிராக சமீபத்தில் Madras High Court Reflex Industries என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி வரி செலுத்துபவர்களின் சுமையை குறைத்தது மட்டுமின்றி, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை விளக்கியுள்ளது.அதன் தெளிவான விளக்கத்தை இந்த கட்டுரையின் வழி அறிவோம்:\nவரித் தொகையை இழந்த மாநிலங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட CGST சட்டத்தின் பிரிவு 50 ஏற்கனவே வரி செலுத்துபவரின் கணக்கில் போதுமான வரித்தொகை வைத்துள்ள மாநிலங்களுக்கு பொருந்தாது என மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வழங்கியுள்ளது.மேலும், உண்மையில் எந்த தொகை தாமதமாக செலுத்தப்பட்டுள்ளது என்று அறிதல் அவசியம், விற்பனைக்கான GST தாமதமாக செலுத்தப்பட்டு இருந்தாலும் Electronic credit ledgerஇல் மீதம் உள்ள ITC தொகை வரையான வரித்தொகை குறித்த நேரத்தில் அரசிடம் செலுத்திய தொகையாகும்.அதனால் Interest மொத்த வரியில் கணக்கிடப்பட கூடாது எனவும் வழங்கியது.\n2019ன் நிதி சட்டம் CGST சட்டத்தின் பிரிவு எண் 50இல் மாற்றம் கொண்டு வந்து தாமதமாக செலுத்தும் வரிக்கான Interest நிகர பண மதிப்பில் செலுத்த வேண்டிய தொகைக்கு மட்டுமே வசூலிக்கபட வேண்டும் என்று வழங்கியது.ஆனால் இது பல மாநிலங்களில் அமல் படுத்தப்படவில்லை மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை வழங்கிய அறிவிப்புகளால் குழப்பங்கள் உருவானது.01.08.2019 முதல் அறிமுகம் செய்யப்பட்ட ��ந்த விதிமுறை சில குழப்பங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் மாற்றப்பட வேண்டியுள்ளது என்று Madras High court வலியுறுத்தியது.அந்த திருத்தும் தெளிவு படுத்தும் விதமாகவும் மேலும் முன் குறிப்பிட்ட தேதியில் இருந்தே அமலுக்கு வரும் என்றும் வழங்கியது.\nதெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட சூழல்:\nMegha Engineering வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது CGST சட்டத்தின் பிரிவு எண் 50இல் கொண்டு வரப்பட்ட மாற்றம் GST மன்ற குழுவின் பரிந்துரையாக மட்டுமே இருந்தது, சட்டமாக இயற்றப்படவில்லை.மன்ற குழுவின் பரிந்துரை வெறும் பரிந்துரையாகவே உள்ளதாக வழங்கப்பட்டது ஆனால் தற்போது 2019 நிதி சட்டத்தின் மூலமாக இது சட்டமாக மாற்றப்பட்டு வரி செலுத்துபவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.\nMadras High Courtன் தீர்ப்பு மற்றும் நீதிமன்றம் கருதியுள்ள முக்கிய கூறுகளை கருத்தில் கொண்டு வரி செலுத்துபவர்களுக்கு சாதகமான மாற்றம் CBIC அறிவிப்பாக வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.\nTNGSTPயின் இந்த கட்டுரை 2020 ஆண்டின் பட்ஜெட்டில் GST தொடர்பாக கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றங்களை விவரிக்கிறது:\nஇணக்க வரி செலுத்துபவர்களுக்கு சில நெருக்கடிகள்:\nபிரிவு எண் 10(2)(b)(c) மற்றும் (d) வில் மாற்றம் செய்யப்பட்டு CGST சட்டம், 2017ன் பிரிவு எண் 10(1) மற்றும் (2A) போல் மாற்றப்பட்டுள்ளது.இந்த புது நிபந்தனைகளின் படி பிரிவு எண் 10(2)ன் கீழ் இணக்க வரியை தேர்வு செய்தவர்கள் வேறு மாநில நபர்களுக்கு சேவைகள் செய்ய முடியாது மேலும் மின்னணு வணிகம் செய்ய முடியாது.\nDebit noteகளுக்கு ITC உரிமை கோரக்கூடிய காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது:\nபிரிவு எண் 16(4) இல் மாற்றம் செய்யப்பட்டு Debit Noteக்கு ITC உரிமை கோரக்கூடிய கால அவகாசம் invoice தேதியில் இருந்து கணக்கிடப்படாமல் debit note தேதியில் இருந்து கணக்கிடபடும்\nGST பதிவுகளை அதிகாரிகள் தாமாகவே ரத்து செய்யலாம்:\nSection 29(1)இல் மாற்றம் செய்யப்பட்டு பிரிவு எண் 22,24ன் கீழ் கட்டாய பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்குவது போல் தாமாக முன்வந்து GST பதிவு செய்த நபர்களுக்கும் அதிகாரிகள் தாமாகவே பதிவு ரத்தினை இனி வழங்க முடியும்\nGST பதிவு ரத்தினை திரும்பபெற கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளது:\nதற்போது GST பதிவு ரத்து செய்யப்பட்டால் 30 நாட்களுக்குள் திரும்ப பெறுவதற்கான படிவம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தால் சரியான காரணங்கள் எழுத்துபூர்வமாக உறுதி செய்யப்படும் பட்சத்தில் jurisdictional Additional Commissioner அல்லது Joint Commissioner க்கு மேலும் ஒரு 30 நாட்கள் நீடிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது i.e. 60 நாட்கள் Max days=30+30 மற்றும் மேலும் ஒரு 30 நாட்கள் வரை நீட்டிக்க Commissionerக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது i.e 90 நாட்கள் (Max days= 30 + 30+ 30).\nபோலி Invoice மூலம் பயன் பெறுபவர்களுக்கும் அபராத தொகை:\nCGST சட்டத்தின் பிரிவு 122இல் புது உட்பிரிவு (1A) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி போலியான Invoiceகள் பயன்படுத்தி அதன்மூலம் பயன்பெற்றவர்களுக்கும் Invoice வழங்கியவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அதே தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.\nTRAN Credit உரிமை கோரக்கூடிய காலம் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:\nSidhartha Enterprises போன்ற வழக்குகளில் உயர் நீதிமன்றம் சட்டத்தில் குறிப்பிடாமல் வெறும் விதிகளில் (Rules) குறிப்பிட்டதை வைத்து Tran Credit உரிமை கோரக்கூடிய காலம் தடை செய்யப்பட கூடாது என்று வழங்கியதை அடுத்து பிரிவு எண் 140இல் மாற்றம் செய்யப்பட்டு அந்த பிரிவிலேயே கூறப்பட்டுவிட்டது.\n01.07.2017 முதல் 30.09.2019 வரையான காலத்திற்கு Fish Meal விநியோகத்திற்கு வரி விலக்கு வழங்கப்படும்.ஏற்கனவே வசூலித்த வரிக்கு refund வழங்கப்படமாட்டாது.\nவிவசாயத்திற்கு பயன்படுத்தும் கப்பி, சக்கரம் போன்றவற்றிற்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டு 6% வசூலிக்கப்படும்.ஏற்கனவே வசூலித்த அதிக வரிக்கு refund வழங்கப்படமாட்டாது.\nPlease note/GST returns தாக்கல் செய்யாதவரா நீங்கள்\nCBIC அதன் சமீபத்திய சுற்றறிக்கை எண் .129 / 2019 – மத்திய வரி dt.24.12.2019 இல் வழங்கிய ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்யாதவர்கள் தொடர்பாக கையாள வேண்டிய ஒரே மாதிரியான நடைமுறைகளை TNGSTP இன் இந்த கட்டுரை பட்டியலிடுகிறது, இந்த நடைமுறைகள் வரி செலுத்துவோர் FORM GSTR – 3B மற்றும் GSTR – 10 படிவத்தில் Final return தாக்கல் செய்யாதபோது பின்பற்றப்பட வேண்டியவை.\nCGST சட்டத்தின் பிரிவு 46 மற்றும் CGST விதிகள், 2017ன் விதி 68ன் படி GST விவர அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு பதினைந்து நாட்களுக்குள் நிலுவையில் உள்ள வருமானத்தை தாக்கல் செய்யுமாறு Form GSTR – 3Aவில் அறிவிப்பாணை வழங்கப்பட வேண்டும்\nForm GSTR – 3A வழங்கப்பட்டால், பிரிவு 62ன்கீழ் அறிக்கைகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு செய்யப்படும் Assessmentற்கு தனியாக அறிவிப்பாணை வழங்க தேவையில்லை, FORM ASMT-13இல் அறிக்கைகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு செய்யப்படும் Assessmentஐ செய்ய முடியும்.\nபின்பற்ற வேண்டிய பின்வரும் வழிமுறைகள்:\nவிவர அறிக்கை தாக்கல் செய்வது பற்றி நினைவூட்டுவதற்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னர் குறுஞ்செய்தி அனுப்பப்படும்\nஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேதி முடிவடைந்த பின்னர், பதிவு செய்யப்பட்ட நபர் தனது விவர அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால் வருவாயை வழங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அனைத்து தவறியவர்களுக்கும் மின்னஞ்சல் / குறுஞ்செய்தி அனுப்பப்படும், இந்த மின்னஞ்சல் / குறுஞ்செய்தி authorised signatories மற்றும் proprietor/partner/director/karta போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nவிவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதிக்கு 5 நாட்கள் பிறகு, பிரிவு 39 இன் கீழ் விவர அறிக்கை தாக்கல் செய்யத் தவறிய பதிவுசெய்யப்பட்ட நபருக்கு FORM GSTR-3A இல் ஒரு அறிவிப்பு மின்னணு முறையில் வழங்கப்படும், மேலும் பதினைந்து நாட்களுக்குள் அத்தகைய விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும்.\nஅறிவிப்பு வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் விவர அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், குறிப்பிட்ட அதிகாரி அந்த நபரின் வரிப் பொறுப்பை மதிப்பிட்டு FORM GST ASMT-13 இல் தொடர்புடைய ஆணையை வெளியிடுவார். அவர் தனது மதிப்பீட்டின் சுருக்கத்தையும் FORM GST DRC- 07 படிவத்தில் பதிவேற்ற வேண்டும்.\nவரி பொறுப்பு குறித்த தகவல் எங்கிருந்து கிடைக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், GSTR – 1இல் தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள், GSTR – 2Aல் கிடைக்கும் தகவல்கள், e-way billsலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிட்ட வரி செலுத்துவோரின் வளாகத்தை ஆய்வு செய்வது உட்பட வேறு எந்த வழியிலும் தகவல்களைப் பெறலாம்..\nFORM GST ASMT-13 வழங்கிய 30 நாட்களுக்குள் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்திருந்தால், மதிப்பீடு திரும்பப் பெறப்படும்.அவ்வாறு விவர அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால், அதிகாரி வரி மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம்\nகவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய கூறுகள்:\nமேலே குறிப்பிட்டுள்ள இந்த வழிமுறைகள் பொதுவான வழிகாட்டுதல்கள் மட்டுமே மற்றும் வரி பொறுப்பு அதிகமாக இருப்பதாக அதிகா��ி மதிப்பிட்டால், வருவாய் இழப்பைப் பாதுகாப்பதற்காக வங்கிக் கணக்குகளின் தற்காலிக இணைப்பு நடவடிக்கைகளில் கூட அதிகாரிகள் ஈடுபட முடியும்\nவரி செலுத்துபவரின் பதிவு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரி தொடங்கலாம்\nஎனவே, இது போன்ற சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க, மேலும் சுமுகமான முறையில் வியாபாரம் செய்வதற்கும் மாதாந்திர வருமானத்தை விவர அறிக்கையில் உரிய நேரத்தில் தாக்கல் செய்வது நல்லது\nDetailed Recommendations of 38th GST Council Meeting/38ஆவது GST மன்ற குழு சந்திப்பின் பரிந்துரைகளின் விவரம்\nநவம்பர் 2017-18இல் கிட்டத்தட்ட 85,000 கோடியாக இருந்த GST மொத்த வருவாய் நவம்பர் 2018-19இல் 95,000 கோடியை தாண்டிய நிலையில் 2019-20இல் 1,00,000 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்னும் புள்ளி விவரத்தை 18.12.2019 அன்று நடைபெற்ற 38ஆவது GST மன்ற குழு சந்திப்பு நமக்கு வழங்கியுள்ளது, இந்த சந்திப்பில் பரிந்துரைக்கபட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து கீழே தெளிவாக காண்போம்:\n01-10-2019 முதல் அறிவிப்பு எண் 20/2019 Central Tax (விகிதம்) dt.30.09.2019ன் வாயிலாக சில்லறை வேலைகளுக்கான வரி விகிதத்தில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, இவற்றில் ஏற்பட்ட குழப்பத்திற்கான தெளிவை CBIC சுற்றறிக்கை எண் 126/45/2019-ஜிஎஸ்டி dt.22.11.2019 மூலம் வெளியிட்டுள்ளது.\nGST சட்டத்தின் சில்லறை வேலைக்கான விளக்கத்தை படிக்கும்போது வரிசைஎண் (id) மற்றும் (iv) ற்கான வேறுபாடு தெளிவாகும்.(id) யில் பதிவு பெற்ற நபர்களிடம் இருந்து பெற்ற சரக்குகளுக்காக செய்த சேவைகளே அடங்கும், அதே சமயம் வரிசை எண் (iv) குறிப்பாக (id) அல்லாத மற்ற சரக்குகள் என குறிப்பிடுவதால் இது சிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நபர்களைத் தவிர வேறு நபர்களுக்குச் சொந்தமான பொருட்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளை மட்டுமே உள்ளடக்கியதாகும்.\nGist of CBIC Notifications issued on 30.09.2019/30.09.2019 அன்று வெளிவந்த முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு\nநமது TNGSTPயின் இந்த பதிவு CBIC 30.09.2019 அன்று, 37 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தால் மாற்றியமைக்கப்பட்ட சட்ட விதிகள் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களுக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக வெளியிட்ட அறிவிப்புகளின் சிறு விளக்கங்கள் ஆகும். மேலும் அறிவிப்பிற்கான Link நமது உறுப்பினர்களின் உடனடி விவரத்திற்காக வழங்கப்பட்டுள்ளது:\nType அறிவிப்பு எண் சட்டம் பொருள்\nNotification 43/2019 Central Tax காற்றூட்டப்ப���்ட நீர்(aerated drinks) விநியோகத்திற்கு இணக்க வரி தேர்வு செய்ய முடியாதென வழங்கப்பட்டுள்ளது\nNotification 14/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 01/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சரக்குகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nNotification 15/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 02/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டப்படி காய்ந்த புளி மற்றும் செடிகளின் இலை, பட்டை மற்றும் பூவால் செய்யப்பட்ட தட்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.\nNotification 16/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 03/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு HELP/OALP ப்ரொஜெக்ட்டின் கீழ் செய்யப்படும் விநியோகத்திற்கும் குறைக்கப்பட்ட வரி விகிதம் 2.5% விதிக்கப்படும் என்று வழங்கப்பட்டுள்ளது\nNotification 17/2019 Central Tax (Rate) 31.12.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 26/2018 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நபர்கள் விநியோகிக்கும் தங்கம் மட்டும் அல்லாது வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றிற்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது\nNotification 18/2019 Central Tax (Rate) சேவைகளும் விநியோகம் செய்யும் வரி செலுத்துபவர்களுக்கு இணக்க வரி திட்டத்தை நீட்டித்த, 07.03.19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 02/2019 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு காற்றூட்டப்பட்ட நீர்(aerated drinks) விநியோகத்திற்கு இணக்க வரி தேர்வு செய்ய முடியாதென வழங்கப்பட்டுள்ளது\nNotification 19/2019 Central Tax (Rate) ஒருங்கிணைந்த நாடுகளின்(UN) உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு வழங்கப்படும் விநியோகம் அனைத்திற்கும் CGST வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.\nNotification 20/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 11/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nNotification 21/2019 Central Tax (Rate) 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nNotification 22/2019 Central Tax (Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 13/2017 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகள் ச���லவற்றிற்கு 9(3) பிரிவு RCM முறையில் வரி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nNotification 23/2019 Central Tax (Rate) 25.1.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 4/2018 Central Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 01.04.2019ற்கு பிறகு விநியோகம் செய்யப்பட்ட கட்டுமான உரிமம் அந்த அறிவிப்பின் கீழ்(4/2018) வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nNotification 24/2019 Central Tax (Rate) 29.3.19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 7/2019 Central Tax (Rate)இல் சிமெண்ட் சம்மந்தப்பட்ட விவரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nNotification 25/2019 Central Tax (Rate) CGST சட்டத்தின் பிரிவு எண் 7(2)ன் படி மதுபான விநியோகத்திற்கான உரிமம் வழங்குதல் சரக்குகள் விநியோகமோ அல்லது சேவை விநியோகமோ அல்ல என்று வழங்கப்பட்டுள்ளது\nNotification 04/2019 Integrated Tax 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டது போல் IGST சட்டத்தின் பிரிவு எண் 13(13)ன் படி R&D சேவைகளின் விநியோகத்திற்கான இடம் தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது\nNotification 14/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 01/2017 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சரக்குகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nNotification 15/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 02/2017 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டப்படி காய்ந்த புளி மற்றும் செடிகளின் இலை, பட்டை மற்றும் பூவால் செய்யப்பட்ட தட்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.\nNotification 16/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 03/2017 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு HELP/OALP ப்ரொஜெக்ட்டின் கீழ் செய்யப்படும் விநியோகத்திற்கும் குறைக்கப்பட்ட வரி விகிதம் 2.5% விதிக்கப்படும் என்று வழங்கப்பட்டுள்ளது\nNotification 17/2019 Integrated Tax(Rate) 31.12.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 26/2018 Integrated Tax (Rate)இல் மாற்றம் செய்யப்பட்டு அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நபர்கள் விநியோகிக்கும் தங்கம் மட்டும் அல்லாது வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றிற்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது\nNotification 18/2019 Integrated Tax(Rate) ஒருங்கிணைந்த நாடுகளின்(UN) உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு வழங்கப்படும் விநியோகம் அனைத்திற்கும் IGST வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.\nNotification 19/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 08/2017 Integrated Tax (Rate) இல் மாற��றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கான வரி விகித மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nNotification 20/2019 Integrated Tax(Rate) 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nNotification 21/2019 Integrated Tax(Rate) 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/2017 Integrated Tax (Rate) இல் மாற்றம் செய்யப்பட்டு 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகள் சிலவற்றிற்கு 9(3) பிரிவு RCM முறையில் வரி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nNotification 22/2019 Integrated Tax(Rate) 25.1.18 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 4/2018 Integrated Tax (Rate) இல் மாற்றம் செய்யப்பட்டு 01.04.2019ற்கு பிறகு விநியோகம் செய்யப்பட்ட கட்டுமான உரிமம் அந்த அறிவிப்பின் கீழ்(4/2018) வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nNotification 23/2019 Integrated Tax(Rate) 29.3.19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 7/2019 Integrated Tax (Rate) இல் சிமெண்ட் சம்மந்தப்பட்ட விவரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nNotification 24/2019 Integrated Tax(Rate) CGST சட்டத்தின் பிரிவு எண் 7(2)ன் படி மதுபான விநியோகத்திற்கான உரிமம் வழங்குதல் சரக்குகள் விநியோகமோ அல்லது சேவை விநியோகமோ அல்ல என்று வழங்கப்பட்டுள்ளது\nNotification 02/2019 Compensation Cess (Rate) 37ஆவது GST சட்ட குழு கூட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டது படி 28.6.17 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 01/2017 Compensation Cess (Rate) இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது\nNotification 03/2019 Compensation Cess (Rate) Inverted duty structure முறையின் கீழ் புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த compensation cess refund ரத்து செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?8139", "date_download": "2020-02-22T19:33:15Z", "digest": "sha1:X2DMBB2TWNF4ITDDFT77WJMSR7MVQH26", "length": 4535, "nlines": 41, "source_domain": "www.kalkionline.com", "title": "வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...?", "raw_content": "\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...\nகாலை உணவு எப்போதும் ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருக்கவேண்டும். காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். காலை நேரத்தில் ஏதேனும் உணவை சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவதே நல்லது.\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.\nவாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.\n25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளது. வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது. ட்ரை ஃப்ரூட்ஸ், ஆப்பிள் மற்றும் மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாம். மக்னீஷியம் மற்றும் கால்சியம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.\nபொதுவாகவே, வெறும் வயிற்றில் எந்த பழங்களையும் சாப்பிடுவது நல்லதல்ல. ஓட்ஸ், வாழைப்பழம், நட் பட்டர் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து சாப்பிடலாம். இதனை காலை உணவாக சாப்பிட ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nபெர்ரீஸ், வாழைப்பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக வெட்டி, ஸ்கிம்டு மில்க் உடன் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பழம், நட் மில்க், கோகோ பௌடர் ஆகியவை சேர்த்து க்ரீமியான ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். இது உங்களை நிறைவாக வைத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/01/08013158/1280125/Sadaf-Jafar-S-R-Darapuri-walk-out-of-jail-Priyanka.vpf", "date_download": "2020-02-22T18:59:18Z", "digest": "sha1:DZWZSUMXDWV2J5LOQIRFFI2XA24VSGWA", "length": 16388, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி, ஜெயிலில் இருந்து விடுதலை - பிரியங்கா வரவேற்பு || Sadaf Jafar, S R Darapuri walk out of jail; Priyanka Gandhi", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி, ஜெயிலில் இருந்து விடுதலை - பிரியங்கா வரவேற்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய காங்கிரஸ் ப��ரமுகர் சதாப் ஜாபர், கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமீனில் விடுவிக்க கடந்த 4-ந் தேதி லக்னோ கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇருப்பினும், சில நடைமுறைகளை முடிக்க வேண்டி இருந்ததால், அவர்கள் அன்று விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், 3 நாட்கள் தாமதமாக நேற்று ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்கள். ஜெயில் வாசலில் அவர்களை காங்கிரசார் வரவேற்றனர்.\nஇதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர்களது படங்களை வெளியிட்டு அவர்கள் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஅப்பாவிகளையும், அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுபவர்களையும் கைது செய்ததன் மூலம் பா.ஜனதா தனது உண்மையான சித்தாந்தத்தை காட்டுவதாக அவர் கூறியுள்ளார். பொய் எப்போதும் வெற்றி பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nSadaf Jafar | S R Darapuri | Priyanka Gandhi | சதாப் ஜாபர் | எஸ்.ஆர்.தாராபுரி | விடுதலை | பிரியங்கா\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் - பிரதமர் மோடி\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்\nகொரோனா பாதிப்பு எதிரொலி: சிங்கப்பூருக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - மத்திய அரசு\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி\nகுடியுரிமை சட்ட விவகாரம் : டெல்லியில் மீண்டும் துப்���ாக்கி சூடு - உத்தரபிரதேச வாலிபர் கைது\nகுடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை - மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி புகார்\nகுடியுரிமை சட்ட திருத்தம்: எதிர்ப்பாளர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - திக் விஜய் சிங்\nகுடியுரிமை திருத்த சட்டம் - பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\nபீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/productscbm_33307/100/", "date_download": "2020-02-22T19:00:17Z", "digest": "sha1:5ZN5SZ6DH7HHZWFQSA24DNTNZS534TMX", "length": 38878, "nlines": 126, "source_domain": "www.siruppiddy.info", "title": "புயலுக்குப் பெயர் வைக்க இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > புயலுக்குப் பெயர் வைக்க இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்\nபுயலுக்குப் பெயர் வைக்க இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்\nவட இந்திய பெருங்கடலில் ஏற்படவுள்ள புயல் காற்றுக்குப் பெயர் வைப்பதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஇது தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளையும் கருத்துகளையும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.\nஇதன்படி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் பெயரை குறிப்பிடுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\n��கையால் விரும்பியவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கமுடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உ��ிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாட���ாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறு���்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் ப��ைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nஇன்றைய ராசி பலன் 09.03.2019\nமேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின்...\nஇன்றைய ராசி பலன் 07.03.2019\nமேஷம் இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை...\nசிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம்.சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று...\nகுப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் சிவராத்திரி திருவாசக வழிபாடு\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் நாளை திங்கட்கிழமை(04) மஹா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. பிற்பகல்-06 மணி முதல் நள்ளிரவு-12 மணி வரை ஏழாலையூர் மூத்த ஓதுவார் கலாபூஷணம் க.ந. பாலசுப்பிரமணியம் மற்றும் அடியவர்களால் மணிவாசகர் அருளிய சிவபுராணம், திருவாசகம், நமசிவாய உச்சாடனம்...\nயாழிலிருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கிய பாதயாத்திரை\nமகா சிவராத்திரியை முன்னிட்டுக் கடந்த-23 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து ஆரம்பமான திருத்தல பாதயாத்திரை தற்போது ��ன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.குறித்த பாதயாத்திரை கடந்த-24 ஆம் திகதி நல்லூர்க் கந்தனை தரிசித்துத்...\nதொன்மைமிகு யாழ் செம்மணிஸ்வரம் மூல லிங்கம் மீள தரிசிக்கும் வாய்ப்பு\n15ம் நூற்றாண்டுகளில் அழிக்கப்பட்ட இவ் இந்து ஆலயத்தை மீளவும் இன்று (01) தரிசிக்கும் வாய்ப்பு இப்பகுதி மக்களுக்கு கிடைக்கப்பெற்றது. இன்று (01) காலை பூசைகளுடன் பிரமிக்கத்தக்க வகையில் யாழ்ப்பாண வரவேற்ப்பு கோபுரத்துக்கு அண்மையில் காணப்படுவது இந்துக்கள் மட்டுமல்ல இதர மதத்தினரையும்...\nஇன்றைய ராசி பலன் 01.03.2019\nமேஷம் இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.ரிஷபம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன்...\nசைவ மாணவர் சபையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவராத்திரி வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சிவராத்திரி வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான கொடிவாரம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கொடி வாரம் ஊடாக சேகரிக்கப்படும் நிதி குறித்த பாடசாலையின் சைவ சமய வளர்ச்சிக்கு உபயோகிக்கப்படும்....\nஇன்றைய ராசி பலன் 28.02.2019\nமேஷம் இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.ரிஷபம் இன்று நீங்கள் மன உளைச்சலுடன்...\nஇன்றைய ராசி பலன் 27.02.2019\nமேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.ரிஷபம் இன்று பிள்ளைகளால் மனமகிழும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=21278", "date_download": "2020-02-22T19:12:13Z", "digest": "sha1:36ICNBSEQVCLQOKGBUTIOORHKYJEH34Z", "length": 10364, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரம்: நிதியமைச்ச அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டம் - Tamils Now", "raw_content": "\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட் - தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை\nஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரம்: நிதியமைச்ச அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டம்\nஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு தொடர்பாக மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.\nமத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தபோது, ஏர்செல்லின் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க கட்டாயப்படுத்தினார் என்பது புகாராகும்.\nஇது தொடர்பாக விசாரித்துவரும் சிபிஐ, இவ்வார இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, ஏர்செல் – மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய நிதியமைச்சகத்தின் வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.\nஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை ஏற்றுக்கொண்டது ஏன் என நிதியமைச்சக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறல்கள் நடந்தது தெரியவந்தால், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஏர்செல் ஏர்செல்-மேக்ஸிஸ் ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தம் ஏர்செல்லின் பங்குகள் தயாநிதிமாறன் மேக்ஸிஸ் 2014-08-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் பரிந்துரை\nஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிபதி கண்டனம்\nசிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள்:ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விவகாரத்தில் விசாரணை\nஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் காங்கிரசின் பங்கு; சிபிஐ எப்ஐஆர் பதிய வேண்டும்: பாஜக எம்.பி\nமகளிர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஏர்செல் வழங்கும் அதிரடி சலுகை\nஏர்செல் – மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nவாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு\nதேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து\n‘தேசியவாதம்’, ‘பாரத் மாதா கி ஜே’ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adsdesi.com/News-From-the-Desk-of-actor-Chandramouli-1394", "date_download": "2020-02-22T19:14:10Z", "digest": "sha1:XNHXWSUKAVDTHGYMCCJMOMMZSS2L3ORW", "length": 8312, "nlines": 119, "source_domain": "www.adsdesi.com", "title": "From-the-Desk-of-actor-Chandramouli-1394", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக���கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-02-22T18:43:38Z", "digest": "sha1:TT2VGRSNC75IL7VHLLZNOMNNAWK65UIQ", "length": 2658, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "டி.எஸ்.பி Archives - Behind Frames", "raw_content": "\nவிக்ரம்-ஹரி கூட்டணியில் இணைந்த தேவிஸ்ரீ பிரசாத்..\nஇந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர்...\nசிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தின் வேலைகளை எல்லாம் முடித்துகொடுத்து அடுத்து அட்லியின் டைரக்சனில் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.. ஏற்கனவே,...\nடி.எஸ்.பியின் இசைப்பயணத்துக்கு இளையதளபதி வாழ்த்து..\nஇது எந்த சிட்டியோட டி.எஸ்.பி, சுற்றுப்பயணம் போகிறார்.. அதுவும் இசைப்பயணம்.. அதற்கு நம் இளையதளபதிகூட வாழ்த்துச் சொல்கிறாரே.. என குழம்பவேண்டாம்.. “டாடி...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-02-22T19:00:00Z", "digest": "sha1:VN7JZQ6KR5U2H7KCVDML3D4HSGGJGSA5", "length": 5121, "nlines": 63, "source_domain": "www.behindframes.com", "title": "நான் மகான் அல்ல Archives - Behind Frames", "raw_content": "\n“‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது” ; பிரியா லால்\nசுசீந்திரன் டைரக்சனில் புதுமுகம் ரோஷன் ஹீரோவாக நடித்துள்ள படம் ஜீனியஸ். வரும் அக்-26ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த���்படத்தின் கதாநாயகியாக மலையாள திரையுலகை...\n“ஒரு இயக்குனருக்கு உண்மையான வெற்றி எது..” சுசீந்திரனின் பார்வை இது தான்..\nசுசீந்திரன் இயக்கத்தில் வரும் நவ-1௦ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்தப்படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்....\n“சுசீந்திரன் என்னை ஏமாற்றிவிட்டார்” – ‘பாயும் புலி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் கலாட்டா..\nசுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாயும் புலி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்ட நிகழ்வில் நமக்கு கிடைத்த சிங்கிள்...\nஇயக்குனர், நடிகர்களை மட்டுமட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்களின் பெயர்களைப் பார்த்துக்கூட படம் பார்க்க வர ஆரம்பித்துள்ளது இன்றைய இளைஞர் கூட்டம். அந்த அளவுக்கு தங்களது திறமையான...\nநாளை அட்லீ – ப்ரியா திருமணம்…\nஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. மேலும் அவரிடமிருந்து வெளியே வந்து தனியாக படம் இயக்கி வெற்றி பெற்ற உதவி...\nஇன்றுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஈடுகொடுத்து காமெடி கேரக்டர்களில் சிறப்பாக நடித்துவருகிறார் சூரி. ஆரம்பத்தில் காதல், தீபாவளி என்று சில...\n‘ஒற்றைக்கண்’ மிரட்டல் வில்லனாக விஜய்சேதுபதி..\nஇது நல்ல செய்தியா.., அல்லது விஜய்சேதுபதியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் செய்தியா என்பது தெரியவில்லை.. வளர்ந்த நடிகர்களுக்கு வித்தியாசமான வில்லனாக நடிக்கவேண்டும் என்கிற...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3471", "date_download": "2020-02-22T18:46:34Z", "digest": "sha1:PSO3NMQEDXUSBSR2GABKENUQK5OBRAUS", "length": 10622, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Tiffin Redi - டிபன் ரெடி » Buy tamil book Tiffin Redi online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மெனுராணி செல்லம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், சைடு டிஷ், ருசி, சுவை, டிபன் வகைகள்\nடேஸ்டி சைடுடிஷ் வகைகள் தினப்படி சமையல்\nஸ்கூலிலிருந்து குழந்தைகள் வரும்போது இன்று என்ன டிபன் பண்ணி வைக்கலாம் என்று உற்சாகத்துடன் நினைக்கும்\nதாய்மார்களுக்கும் .தினம் தினம் புது டிஷ் செய்து அசத்தலாம் என்று நினைக்கும் புதுமணப் பெண்களுக்கும், திரும்ப திரும்ப\nபஜ்ஜி,போண்டா, பக்கோடாவை விட்டால் வேறு டபனே இல்லையே என்று அலுத்து, சலித்துக் கொள்ளும் பெண்மணிகளுக்கும் உதவும் வகையில் அவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன். பல நாடுக்ளுக்கும் .நம் நாட்டிலேயே பல நகரங்களுக்கும் பிரயாணம் செய்யும்போது ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும் ,சுவையூட்டும் ஜட்டங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சைவ சமையலில் இத்தனை வகைகளா என்று வியக்கும்படி, இந்தியா, மேல்நாட்டு, கீழ்நாட்டு உணவு வகைகளை ரகம் வாரியாகப் பிரித்து எழுதியிருக்கிறேன். நீங்களும் படித்து, செய்து பார்த்து , பயனடைவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.எவ்வளவுதான் காலம் மாறி வாழ்க்கை முறை மாறினாலும், சிறுவயதில் தாம் பாட்டி கையால் சாப்பிட்ட பாரம்பரிய உணவுகள் ஒரு மலரும் நினைவு, அதை எக்காலத்திலும் ஒதுக்க முடியாது. எனவே அவைகளையும் கலந்து அளித்திருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்குறேன். பத்திரிகை, புத்தக உலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தி வெளிச்சம் காட்டிய பிரபல, பாரம் பரியமான ஆனந்த விகடன் பத்திரிகை திரு. சீனிவாசன் அவர்களுக்கு மீண்டும் வரு முறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த நூல் டிபன் ரெடி, மெனுராணி செல்லம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மெனுராணி செல்லம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nடேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal\nதினப்படி சமையல் - Thinapadi Samayal\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசூப்பர் அசத்தும் ஆந்திரா சைவச் சமையல் - Super Asathum Andhra Saiva Samayal\nவிருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை - Virudhunagar Naadar Samayal - Asaivam\nகேரளா சமையல் சைவம் - Kerala Samayal\nசுவைமிக்க 100 வகை வட இந்தியச் சமையல்\nசுவையான சாம்பார் குழம்பு குருமா ரச வகைகள் - Suvaiyaana Saambar Kuzhambu, Rasam\nஸ்லிம் ஆக்கும் சப்பாத்தி பரோட்டா கூட்டு வகைகள் - Slim Aakkum Sappathi Parotta Kuttu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…\nநலம் தரும் மூலிகை மருத்துவம்\nதிரைச்சிற்பிகள் - Thirai Sirpigal\nதாமுவின் எளிய அசைவச் சமையல் - Dhamuvin Eliya Asaiva Samaiyal\nசித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்த��� விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/gossip/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-22T19:34:12Z", "digest": "sha1:4FONFPVCVET4BDCEVZR4XLSZROLRDTZS", "length": 14996, "nlines": 205, "source_domain": "ethiroli.com", "title": "'தல'யுடன் எப்போது?; தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி! | Ethiroli.com", "raw_content": "\nதமிழ்ச் சினிமாவில் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் மனதைத் தொட்டவர்தான் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி.\nதமிழ்ச் சினிமாவின் தற்போதைய நிலவலப்படி, ஓர் ஆண்டில் அதிக படங்களை நடித்துக்கொடுப்பவரும் இவர்தான்.\nஅந்தளவுக்கு அடுத்தடுத்து இவரது படங்கள் வெளியாகிவருகின்றன.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; லைகா நிறுவனம், கமல் அனுதாபம்\n“லைவ் இஸ் வெரி சோர்ட் நண்பா”; வெளியானது மாஸ்டர் முதல் பாடல்\nமாஸ்டர்: காதலர் தினத்தன்று குட்டிக்கதை சொல்லப்போவது யார் தெரியுமா\nஇது ஒரு புறம் இருக்க, விக்ரம் வேதா என்ற படத்தில் இவரது பாத்திரம் அனைவரதும் கவனங்களையும் ஈர்த்தது.\nஇதன் விளைவு, விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் இயக்க, ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் அசத்தினார் விஜய்சேதுபதி.\nஇந்நிலையில், ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லானாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.\nஇப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறிப்போயுள்ள நிலையில், விஜய்சேதுபதி வெளியிட்ட தகவல் ஒன்றால் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பும் எகிறிப்போயுள்ளது.\nஅதாவது, அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி,\n“அஜித்துடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.\nஇதனால், அவர் அஜித்துடன் எப்போது சேர்ந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஜெனீவாத் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுகிறது; உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றில் அறிவிப்பு\nஇராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர விரைவில் கைது\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் தன்னிச்சையான செயற்பாடு; வீதியில் இறங்கிய மக்கள்\nநீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பணம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; லைகா நிறுவனம், கமல் அனுதாபம்\nஎம்மில் சிலர் எட்டப்பர்களாக மாறிபோயுள்ளனர்\nவடக்கில் கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் அகற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான கண்ணி வெடிகள்\nபொலிஸ் அதிரடி; நீண்ட காலத் திருடர்கள் பிடிபட்டனர்\nயாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் வாள்வெட்டு\nகூட்டாளிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மகிந்த தரப்பு\nயுத்தம் பாதித்தோருக்கான வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழா\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nகனவுதேசம் நோக்கிய படகுப் பயணத்தில் கடல் தின்ற குடும்பத்தின் கண்ணீர் கதை\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவன் செய்த வேலை; இணையங்களில் பரவும் நகைச்சுவை\nதோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றியைத் தனதாக்கிய செர்பியர்\nஜேர்மனில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு; எண்வர் பலி\nபிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி\nரயில் கவிழ்ந்து இருவர் சாவு; பலர் காயம்\nதமிழ்ச் சினிமாவில் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் மனதைத் தொட்டவர்தான் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி.\nதமிழ்ச் சினிமாவின் தற்போதைய நிலவலப்படி, ஓர் ஆண்டில் அதிக படங்களை நடித்துக்கொடுப்பவரும் இவர்தான்.\nஅந்தளவுக்கு அடுத்தடுத்து இவரது படங்கள் வெளியாகிவருகின்றன.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; லைகா நிறுவனம், கமல் அனுதாபம்\n“லைவ் இஸ் வெரி சோர்ட் நண்பா”; வெளியானது மாஸ்டர் முதல் பாடல்\nமாஸ்டர்: காதலர் தினத்தன்று குட்டிக்கதை சொல்லப்போவது யார் தெரியுமா\nஇது ஒரு புறம் இருக்க, விக்ரம் வேதா என்ற படத்தில் இவரது பாத்திரம் அனைவரதும் கவனங்களையும் ஈர்த்தது.\nஇதன் விளைவு, விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் இயக்க, ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் அசத்தினார் விஜய்சேதுபதி.\nஇந்நிலையில், ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லானாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.\nஇப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறிப்போயுள்ள நிலையில், விஜய்சேதுபதி வெளியிட்ட தகவல் ஒன்றால் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்���ும் எகிறிப்போயுள்ளது.\nஅதாவது, அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி,\n“அஜித்துடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.\nஇதனால், அவர் அஜித்துடன் எப்போது சேர்ந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஈஸ்டர் தாக்குதல்: விசாரணை ஆணைக்குழு முன் கோட்டா ஆதரவு எம்.பி. ஆஜர்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nபோதைக்கு எதிராக போராட்டமும் கையெழுத்து வேட்டையும்\nஆடு மேய்க்கச் சென்றவர் கங்கையில் மூழ்கிச் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-3/", "date_download": "2020-02-22T20:45:51Z", "digest": "sha1:5DJKC7AXWIPFDHA3NSGNBFDLQCBYEB64", "length": 2882, "nlines": 33, "source_domain": "muslimvoice.lk", "title": "உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு | srilanka's no 1 news website", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு\n(உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு)\n24 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் நேற்று(15) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு வர்த்தமானி வீதம் வெளியிடப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத்திற்கு தெரிவானோரது பெயர் விபரங்கள் வெளியிடுவதில் தாமதமாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலினை எதிர்வரும் மார்ச் 20ம் திகதி வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுக்கு தேர்தல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.\nஅமெரிக்க பல்கலைக்கழகமாகும் சதாம் உசேன் வாழ்ந்த பக்தாத் அரண்மனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/condensed-milk-substitutes-025313.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-02-22T18:15:18Z", "digest": "sha1:NJ5THLJ37N7DJI6GNC5T3WJB4QU5FS7M", "length": 18120, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "மில்க்மெய்டு இனிமே கடையில வாங்காதீங்க... பால்ல இந்த பவுடர போடுங்க... உடனே திக்காயிடும்... | Best Condensed Milk Substitutes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\n6 hrs ago பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...\n7 hrs ago தொப்பை குறையணுமா அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\n10 hrs ago வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமில்க்மெய்டு இனிமே கடையில வாங்காதீங்க... பால்ல இந்த பவுடர போடுங்க... உடனே திக்காயிடும்...\nகண்டென்ஸ்ட் மில்க் என்னும் சுவையூட்டப்பட்ட, அடர்பால் அனைவரும் விரும்பி பருகும் ஒன்று. அதன் சுவை மறக்க இயலாததும் கூட. சரி, கண்டென்ஸ்ட் மில்க் கிடைக்கவில்லை.\nஆனால், அருந்தியே ஆக வேண்டும் என்ற விரும்பினால் என்ன செய்யலாம் கண்டென்ஸ்ட் மில்க் போன்ற அதே சுவையல்ல, ஆனால் ஏறக்குறைய அது போன்ற தரும் சில பானங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் கிடைக்கும் பசும்பாலை பயன்படுத்தி கண்டென்ஸ்ட் மில்க் செய்யலாம். ஒரு கப்பில் பசும்பால் எடுத்துக்கொண்டு, அதற்கு பாதியளவு சர்க்கரை சேர்க்கவும். இதை பாத்திரத்தில் எடுத்து ஸ்டவ்வில் குறைந்த ஜூவாலையில் சர்க்கரை கரையும்வரையில் சூடாக்கவும். ஆனால், பால் கொதிக்கக்கூடாது.\nசர்க்கரை முற்றிலும் கரைந்ததும் இயன்ற அளவு குறைந்த ஜூவாலையில் வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் பால் பாதியளவாக வற்றியதும் இறக்கிக்கொள்ளுங்கள். சுவைக்காக இரண்டு தேக்கரண்டி அளவு வெண்ணெய், சில துளிகள் வெனிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும். கண்டென்ஸ்ட் மில்க் ரெடி.\nMOST READ: கற்றாழைய கசக்காம எப்படி சாப்பிடறது யாரெல்லாம் தெரியாம கூட சாப்பிட கூடாது\nபால் பவுடரை பயன்படுத்தியும் கண்டென்ஸ்ட் மில்க்கை வீட்டில் தயாரிக்கலாம். தேவையான அளவு பால் பவுடர் எடுத்து அதனுடன் நீர் சேர்க்கவும். எந்த அளவுக்கு அடர்த்தி வேண்டுமோ அவ்வளவு மட்டும் நீர் சேர்த்திடுங்கள். பிறகு கரைக்கப்பட்ட பால் பவுடருடன் சர்க்கரை சேர்த்து, மேலே கூறப்பட்ட விதத்தில் ஸ்டவ்வில் சூடாக்கவும். இறக்கிய பின்னர், வெண்ணெய் மற்றும் வெனிலா எஸன்ஸ் சேர்த்து பருகவும்.\nபசும்பால், பால் பவுடர் எதுவும் இல்லாமல் கண்டன்ஸ்ட் மில்க் தயாரிக்க இயலாதா வாதுமைகொட்டை, சோயாபீன்ஸ், ஓட்ஸ், தேங்காய் இவற்றிலிருந்து எடுக்கப்படும் பாலை பயன்படுத்தியும் கண்டென்ஸ்ட் மில்க் தயாரிக்கலாம். இவற்றில் எது வேண்டுமோ அந்தப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பால் ஒரு கப் என்றால், அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதை மற்ற இரண்டையும் சூடாக்கியது போல், ஸ்டவ்வில் சூடுபடுத்த வேண்டும். ஒரு தேக்கரண்டி சோளமாவு எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து பசைபோல கலக்கவும். வற்றிய பாலுடன், பசைபோன்ற சோளமாவை சேர்த்து, பால் அடர்த்தியாகும் வரைக்கும் நன்றாக கலக்கி பரிமாறவும்.\nMOST READ: இன்று தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை போட வேண்டிய ராசிக்காரர்கள் யார்\nகண்டென்ஸ்ட் மில்க்குக்கு பதிலாக கோகோநெட் கிரீம் எனப்படும் தேங்காய் கிரீமை பயன்படுத்தலாம். தேங்காய் கிரீம், தேங்காய் பாலுடன் அடர்த்தியானது. நான்கு பங்கு தேங்காய் துருவல்களை ஒரு பங்கு நீர் சேர்த்து தேங்காய் கிரீம் தயாரிக்கப்படுகிறது. இதனுடன் ருசிக்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதில் ஏதாவது ஒருமுறையில் பானம் தயாரித்து கண்டென்ஸ்ட் மில்க் போன்ற சுவையை என்ஜாய் பண்ணுங்க\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nபாதாம் பால் குடிப்பது உங்க ஆரோக்கியத்துல எப்படிப்பட்ட ம���சமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த விஷயம் தெரிஞ்சா இனிமே நீங்களும் ஒட்டகப்பால்லதான் டீ குடிப்பீங்க...\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா இல்லையா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nசாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...\nஉங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nசிறுநீரக கற்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது அவை எப்படி உருவாகிறது தெரியுமா\nகுழந்தைகள் குடிக்கும் இந்த வகை பால் மற்றும் தண்ணீர் அவர்களின் ஆரோக்கியத்தை சிதைக்கக்கூடும்...\nMay 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகார், ரோலர் கோஸ்ட் போன்ற பொருட்களுடன் செக்ஸ் வைத்திருக்கும் உலகின் ஆச்சரியமான மனிதர்கள்…\n12 வாரம் நைட் தூங்கும் முன் இத 1 டேபிள் ஸ்பூன் குடிச்சா.. தொப்பை காணாம போகும் தெரியுமா\nமாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த “சத்து” உடலில் அதிகமாக இருப்பதுதான் காரணமாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/know-more-about-bigg-boss-2-tamil-contestant-shariq-hassan-son-of-actor-riyaz-khan/articleshow/64632782.cms", "date_download": "2020-02-22T19:59:54Z", "digest": "sha1:BEY2UB3FZHIALHA5YAYE3MF2RYGJ3BPG", "length": 13753, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "shariq hassan : Bigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் ரியாஸ் கான் – உமா தம்பதியினரின் மகன் ஷாரிக் ஹாசன்! - know more about bigg boss 2 tamil contestant shariq hassan son of actor riyaz khan | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் ரியாஸ் கான் – உமா தம்பதியினரின் மகன் ஷாரிக் ஹாசன்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன் அறிமுகமாகியுள்ளார்.\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் ரியாஸ் கான் – உமா தம்பதியினரின் மகன் ஷாரிக்...\nஹைலைட்ஸ்பிக் பாஸ் 2 நிகழ்ச்சியி��் புதிய போட்டியாளராக நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன் அறிமுகமாகியுள்ளார்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன் அறிமுகமாகியுள்ளார்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் நேற்று தொடங்கியது. இதில், 17 போட்டியாளர்கள் அறிமுகமாகியுள்ளனர். கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து ஹீரோயின் யாஷிகா ஆனந்த் அறிமுகமானார். இவரைத் தொடர்ந்து நடிகர் பொன்னம்பலம் எண்ட்ரி கொடுத்தார்.\n#பிக்பாஸ் வீட்டில் இன்றைய சவால்\nஇவர்களைத் தொடர்ந்து வரிசையாக ஒவ்வொருவராக அறிமுகமாக நடிகர், ரியாஸ் கான் மற்றும் உமா தம்பதியினரின் மகன் ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்களில் ஒருவராக சென்றுள்ளார். பல படங்களில் நடித்துள்ள ரியாஸ் கான் மிகவும் புகழ்பெற்றவர். அவரின் மகனும் சினிமாவில் வலம் வரும் முயற்சியில் இருக்கிறார். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் குமார், ஸ்ரீ திவ்யா நடிப்பில் வந்த பென்சில் படத்தின் ஷாரிக் ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், சினிமாவில் வலம் வர முயற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#பிக்பாஸ் வீட்டின் பதினைந்தாவது போட்டியாளர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nகவினின் காதலி பிரியா பவானி சங்கரா\nதகுதியானது கிடைக்கும் வரை பொறுமையா இருங்கள்: சாக்ஷி அகர்வால்\nஒரே போடா போட்ட வனிதா: வேறு வழியில்லாமல் ஆளே மாறிப் போன பிக் பாஸ்\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் ரியாஸ் கான் – உமா தம்பதியினர...\nBigg Boss Tamil: பிக்பாஸ் வீட்டில் செண்ட்ராயன் காமெடியனா\nBigg Boss Tamil: ’ஒரு நாள் கூத்து ரித்விகா’ நூறு நாட்கள் தாக்குப...\nஹீரோவாக என்ட்ரி கொடுத்த சண்டக்காரன் பாப்பா படம்லாம் பாக்காது போ...\nBigg Boss Tamil 2: பிக்பாஸ் வீட்டில் இருட்டு அறையில் முரட்டு குத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2006/11/blog-post_116429557428282311.html?showComment=1164376680000", "date_download": "2020-02-22T18:11:18Z", "digest": "sha1:MWBDS3U7EO3RHMISFFXP7EUQNOORRK5P", "length": 20101, "nlines": 299, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: வெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது?", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nவெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது\nவிக்கிப்பசங்களுக்கு போட்டியா நாமும் ஏதாவது பண்ணுவோம்னு யோசிச்சு, How it Works website'க்கு எல்லாம் போயி ஒன்னும் புரியாம இருக்கும் போதுதான் இப்படி ஒரு பதிவு போட பளங்குன்னு மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சது(அது என்னா புதுசா ஒரு ஐடியா வந்தாமட்டும் பல்பு போட்டு காட்டுறது இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா\nஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.\nஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.\nதக்காள���யும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.\nவீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.\nஉடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி \"ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா\"ன்னு கேட்டுச்சாம்..\nஅதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்\nஅதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதுன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே\nநன்றி - பதிவு போடவே சோம்பேறித்தனமா இருக்கும் போது இப்படி ஒரு மயிலு அனுப்பிய மனதின் ஓசைக்கு.\nஆண்டவனின் கருணையே கருணை. வெங்காய்த்திற்கும் அருள் செய்த வெங்காயத்தாண்டவருக்கு ஒவ்வொரு திங்கக் கிழமையும் வெங்காய வடையைப் படைத்துத் திங்கக் கொள்வோம். வெங்காயத்தாண்டவர் புகழை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் மார்க்கெட்டில் சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.\nகொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...\n--- வெங்காயத்தாண்டவர் புகழை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் மார்க்கெட்டில் சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ---\nஇது மட்டும் சுஷ்மா ஸ்வராஜூக்குத் தெரிஞ்சிருந்தா,இன்னேரம் ஏன் அவங்க பெல்லாரி,டில்லின்னு லோல் பட்டுட்டு இருக்கோணும்\nஓய்,கிஸான்..என்ன மேடம் ஊரில இல்லைன்ன உடனே வெங்காயம் வெட்டி சமைக்க ஆரம்பிச்சாச்சா\nகவர்மண்டையே கவுக்கும் சக்திவாய்ந்த வெங்காயத்துக்கு இது ஒரு அஞ்சலி பதிவுபோல இருக்குமோய்..\n//சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்//\nபல்லாரி பேர் மாற வாய்ப்பு அதிகம் இருக்கும் போல தெரியுதே. பேர் மாத்துறதைத்தானே கெளடா குடும்பம் முதல் வேளையா செய்யறாங்க. அப்படி பெல்லார் பேர் மாத்துனா என்ன பேர் வெப்பாங்க\n//கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...\n இது தெரியாமதான் ரொம்ப நாளா அழுதுட்டு இருக்காங்களா மக்கள்\nதண்ணியில போட்டுட்டா ருசி போய���ருந்துங்களே,, என்ன பண்ண(சொந்த ஆராய்ச்சியில கண்டுபிடிச்சது)\n//வெங்காயம் வெட்டி சமைக்க ஆரம்பிச்சாச்சா//\nசே சே, மீசையில் மண் ஒட்டுறது இல்லியே. நாம சமைக்கிறது இல்லீங்க சாமி, அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க.\nஎழுத்துப்பிழை இருக்கிறது மனதின் ஓசை. அப்பாவி என்று இருந்து இருக்க வேண்டும்\n//கவர்மண்டையே கவுக்கும் சக்திவாய்ந்த வெங்காயத்துக்கு//\nஅட அரசியல்ல பூந்து விளையாடுறீங்களே ரவி\nஓ அதான் பெரியார் ஆண்டவனை திட்டுவதற்கு பதிலாக அவனிடம் அருள்பெற்ற வெங்காயத்தின் பெயரைச் சொல்லி மற்றவர்களை திட்டினாரோ\n('மந்திரி சொன்னாங்கோ' என ஆரம்பிப்பார் அந்த மந்திரி மேடையில் இருக்கும் போதே .மந்திரி சொன்னா என்ன எந்த வெங்காயம் சொன்ன என்ன' என்பார்)\nஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்\nகாயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை\nதீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம்\nசே நானும் கண்ணீர் வருவது எப்படின்னு பதிவு போட்டு இருக்கலாம், செம timingஆ இருந்து இருக்கும். அறிந்து கொண்ட பாடம்: தமிழ்மணத்தை அடிக்கடி படிக்கனும்\nகொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...\nசட்டுனு யாராவது 'கண்ணீர் வராம வெங்காயம் உரிக்கிறது எப்படி'னு ஒரு பதிவு ரெடி பண்ணுங்கப்பா... :-))\n//ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்\nகாயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை\nதீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம்\nFloraipuyal - இது உங்க வெண்பாவா... நல்லா இருக்கு. அப்படியே எங்களை மாதிரியான அரைவேக்காட்டுக்களுக்கு கொஞ்சம் பொழிப்புரையும் சேர்த்துப் போடுங்களேன்.\nஅட்ரா அட்ரா அட்ராசக்கை... :-)\nகிஸான்கி நேத்தாஜி க்கு ஜே (இந்த ஜே க்கும் நம்ம புரட்சி தலைவிக்கும் சம்பந்தம் இல்லீங்கோ) :-)\n//கிஸான்கி நேத்தாஜி க்கு ஜே//\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nவெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2020-02-22T20:07:18Z", "digest": "sha1:XUKBJ4NHRGATF53NIET3POAFLSLC7TQF", "length": 15829, "nlines": 244, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: 2011ல் \"மார்கட்டு\" இழந்தவர்கள் - பட்டியல்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n2011ல் \"மார்கட்டு\" இழந்தவர்கள் - பட்டியல்\nபெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட WebOS செம மொக்கையாகி, கடைசியில் ஈச்சம்பழம் விலைக்கு விற்று தீர்த்தார்கள்.\nமொத்தத்தையும் சுருட்டிட்டுப் போகுற அளவுக்கு கூகிளோட Appsஏ, நூத்துக்கு மேற்பட்ட Appsகளை தன்னோட கடையிலிருந்து ஓரங்கட்டியது. இந்த வருடத்தின் மிகப்பெரிய malwareகள் இன்னும் Androidல் தான் இருக்காம்,. சாக்கிரதையா இருந்துக்குங்க மக்களே.\nஐபோனும் ஆண்ட்ராய்டும் போட்டிப்போட்டுக்கொண்டிருக்க, பெரும்பாலான Corporate businessகளில் உபயோகப்படுத்தும் BlackBerry 3நாள் பல்லிளித்ததும் கடுப்பானார்கள். பலர் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்த கதையும் உண்டு, சிலர் அலுவலக தொடர்பே இல்லாமல் நிம்மதியாகவும் இருக்க முடிந்தது\nநானும் போட்டியில இருக்கேன்ன் சொல்ற மைக்ரோ சாப்ட் தன்னோட MobOSல் 7.5 அல்லது மாங்காய்(Mango) வெளியிட அது பெரிய மொக்கையானது. கொஞ்சம் நஞ்சம் இருந்தப் பேரும் இந்த மாங்கா வாரிச் சுருட்டிக்கொண்டு போயிற்று\nSamsung Galaxy Tab, Motorola Xoom, Kindle Fire and the Barnes and Noble Nook இப்படி பல Tablet PC வந்தும் iPadஐ கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. ஆண்ட்ராய்ட் டேப்லெட்டுகளை தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் iPadக்கே மாறினதை கண்ணாரக் காண முடிந்தது.\nபதிவுகள், செய்திகள், குறும்படங்களுக்கான புதிய திரட்டி 2012 முதல். பதிவுகளை இணைத்துக்கொள்ளுங்கள்.\nFacebook அண்ணாச்சிய நீ உன்னோட பயனாளர்களின் சொந்த விசயத்துல கை வெக்கிறேன்னு சொல்லி Facebookக் கையை கொஞ்சம் மடக்கி வெச்சது Federal Trade Commission. இல்லாட்டி நம்ம மூஞ்சியை விளையாண்டிருப்பாங்க. Facebookம் தணிக்கைக்கு கீழே அதுவும் 20 வருசத்து வரனும்னு கட்டளை யிட்டது, மார்க்குக்கு கொஞ்சம் சவால்தான்.\nகூகுளுக்கு மூடுன பல விசயங்கள்ல தமிழ் மற்றும் மலையாளத்து பதிவர்கள்தான் ரொம்ப அடிவாங்குனாங்கன்னு நினைக்கிறேன். காரணம் மூடப்பட்ட Buzz. அது ஒரு இத்துப்போன Productனு யாருமே சீண்டாத போது ஒரு நல்ல பின்னூட்டப் பொட்டியா வேலை செஞ்சது. ஆனா இதனால ஒரு காசும் பேராதுன்னு மூடினாங்க. அதை மட்டுமா ஏகப்பட்டத்தை கழட்டி விட்டு Google+ லயே பெருசா பண்ண நினைச்சாங்க. என்ன அதுவும் படுத்துக்குச்சு. Google Music க்கும் செல்ஃப் எடுக்கவே இல்லை.\niPad பார்த்து சூடுபோட்டுகிட்ட பூனையில இதுவும் ஒன்னு. உபயோகப்படுத்துர ஒருத்தரைக்கூட பார்த்தது இல்லை.\nவிடுங்க, ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. வெந்த புண்ணுல ஏன் வேலைப் பாய்ச்சுவானேன்.\nகேள்விப்பட்டதே இல்லை இல்லீங்க. அப்படித்தான், இதுவும் இன்னொரு பூனை.\nமார்கட்டு அப்படிங்கிற வார்த்தையே நம்ம மார்கட்டுக்குத்தாங்க பாஸூ(மாப்பு)\nமார்கெட் இழந்தவர்கள் பட்டியில் மத்தியில் உங்க மார்கெட்டிங்... ம்ம்ம்ம்... ரைட்டு. :)\nவிடுங்க, ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. வெந்த புண்ணுல ஏன் வேலைப் பாய்ச்சுவானேன்.//\nவெவசாயிங்க இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதியிருக்கலாமுங்க...\n//வெவசாயிங்க இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதியிருக்கலாமுங்க...//\nஇவரு ஒன்னத்தையும் எழுதமாட்டாராம்... ஊர்ல இருக்கிறவங்கள நீ கொஞ்சம் ஜாஸ்தி எழுதேன்னு பாடாப்படுத்துவாராம்\nவர வர யானை மதம் பிடிச்சுத் திரியுது :)))\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nரித்தீஸ்க்கு பிறகுதான் பவர் ஸ்டார் - Twit Update 1...\n2011ல் \"மார்கட்டு\" இழந்தவர்கள் - பட்டியல்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2012/09/quiz.html", "date_download": "2020-02-22T20:12:13Z", "digest": "sha1:H44NTJZ56KORI4PMFE7FWIWS7UOSL5Z5", "length": 15321, "nlines": 265, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: 10/365 கிறுக்கியது யாரு? சினிமா Quiz", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇன்று தினமலரில் வந்த செய்தி.\nஈரோடு : விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.ஓ., விவசாயிகள் பிரச்னை என்னவென்று கேட்காமல் மெய்மறந்து அருகில் இருந்த தாளில் படம் வரைந்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஇது குறித்த விவரம வருமாறு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஈமு கோழி பிரச்னை, கரும்புக்கு நிலுவை பணம் பாக்கி, பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு... என, விவசாயிகள் தங்கள் தரப்பு குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.\nகூட்டத்துக்கு தலைமை வகித்தவர், டி.ஆர்.ஓ., கணேஷ். இவர் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்; விவசாயிகள் பேசுவதைத்தான் டி.ஆர்.ஓ., குறிப்பு எடுக்கிறார் என நினைத்து, அருகில் போய்ப் பார்த்தால், பச்சை மை பேனாவால், அவர் மும்முரமாக படம் வரைந்து கொண்டிருந்தார் \nஇருங்க, இது மாதிரி அடுத்தவங்க ஏதாவது பேசும் போது படம் பக்கத்துல இருக்கிற காகிதத்துல படம் வரையறதை ஏதோ தப்பு போல செய்தி வெளியிட்டுருக்கும் தினமலருக்கு எதிரான பதிவு இல்லை இது..\nபதிவு என்னான்னா, இதே மாதிரி ஒரு சினிமாவுல ஒரு வில்லன் இதைப் போலவே செய்வார். அது ஒரு துப்பா மாறி வில்லனைக் காட்டிக்குடுத்துடும். கேள்விகள்\n1. அது என்ன படம்\n2. படத்துல வில்லனாய் கிறுக்கி மாட்டிக்கொள்வது யார்\n3. படத்தின் கதாநாயகன் யார்\nபதில்களை நீங்க தட்டிருங்க மக்கா. நாளைக்கு நான் பதில் சொல்லிடறேன்.\nகார்த்தி, கலக்கல். சரியான விடைகள்\nசித‌ம்ப‌ர‌ ர‌க‌சிய‌ம்.. மெயின் வில்ல‌ன் டெல்லி க‌ணேஷ், ஆனா ப‌ட‌ம் வ‌ரைஞ்சி மாட்டுற‌து ச‌ங்கிலி முருக‌ன், க‌ரெக்டா\nதென்னை மரம் கிறுக்குவது டெல்லி கணேஷ் / சங்கிலி முருகனும் ஒரு வில்லன்\nநாயகன் எஸ் வி சேகர், அருண்பாண்டியன், விசு\n உங்கள் புதிருக்கான விடையை பின்னூட்டத்தில் அறிந்தேன் படம் பார்த்திருந்தும் நினைவுக்கு வரவில்லை\nசிதம்பர ரகசியத்திற்கு முன்னே ஒரு ஜெயசங்கர் படத்தில் இந்த மாதிரி காட்சி உண்டு. படம் பெயர் நினைவில்லை. படம் வரைந்து மாட்டுபவர் மேஜர் சுந்தர்ராஜன்\nRaj Digital Plus & RajTV யில் இந்தப் படத்தை ஆயிரம் முறை போட்டு விட்டார்கள்...\nகா லை எழுந்��வுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\n27/365 உலகையே அசத்தும் சை\n26/365 பிள்ளையாருக்கு தொப்பை ஏன்\n25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - ...\n24/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - ...\n23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்\n21/365 இத்தாலியர் தேடிய இளையராஜா\n19/365 செப்டம்பர் 11ல் இன்னொரு சம்பவம்\n14/365 நீங்க மாடு மேய்க்கத்தான் லாயக்கா\n13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்\n12/365 கலவி, கல்வி, ஒரே புள்ளி\n11/365 தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடமும், கெயிட்ட...\n9/365 வேகத்திற்கு உதவிய காவல்துறை\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000015262.html", "date_download": "2020-02-22T19:00:24Z", "digest": "sha1:HG27JNXTCBC4NZGRQQDQQ7LDBZDK4IPM", "length": 5666, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அத்தி பூத்தது", "raw_content": "Home :: நாவல் :: அத்தி பூத்தது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்திய இலக்கிய சிற்பிகள் - வ.உ.சிதம்பரனார் ஆளுக்கொரு வானம் Winmind (Vol-1)\nநான் கண்ட திபெத் - பயணக் கட்டுரை வங்காள மறுமலர்ச்சி முதலிய கட்டுரைகள் திருமாலின் 108 திவ்விய தேசங்கள் - வைணவத் தலங்கள்\nபாரதிதாசனின் புதிய நோக்குகள் அறிஞர் அண்ணா - மொபசான் சிறுகதைகள் - ஒப்பாய்வு இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D-4g-video-blaster-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:52:31Z", "digest": "sha1:O4MUSPR3XJOV67BIL55AUYU4J37YJGMO", "length": 13476, "nlines": 178, "source_domain": "colombotamil.lk", "title": "டயலொக் 4G Video Blaster உடன் இலங்கையின் வீடியோ புரட்சி Widgets Magazine", "raw_content": "\nடயலொக் 4G Video Blaster உடன் இலங்கையின் வீடியோ புரட்சி\nடயலொக் 4G Video Blaster உடன் இலங்கையின் வீடியோ புரட்சி\nஇலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி YouTube தளத்தை அணுகிட வரையரையற்ற டேட்டாவினை வழங்கும் இலங்கையின் முதல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\n‘4G Video Blaster’ மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் டேட்டா பாவனையினை பற்றிய கவலைகள் இன்றி அவர்கள் விரும்பிய வகையில் YouTube இனை அனுபவித்திட முடியும். இந்த திட்டம் குறிப்பாக டயலொக் வாடிக்கையாளர்களின் கவலையின்றிய பொழுதுபோக்கு தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n‘4G Video Blaster’ திட்டத்தினை ரூ. 249/- க்கு (வரிகள் உள்ளடங்களாக) பெற்றுக்கொள்ள முடியும். 4G ஸ்மார்ட்ஃபோன்களில் SD (Standard Definition) தரத்தை வழங்கும் வரையறையற்ற வீடியோ சேவை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nமேலும், ‘4G Video Blaster’ ஏனைய Apps மற்றும் இன்டர்நெட் பாவனைகளுக்கு 3.5GB டேட்டாவினை இலவசமாக வழங்குகின்றது. அதன்படி anytime, night time மற்றும் 4G போனஸ் டேட்டா ஆகிய அனைத்தையும் இந்த இலவச டேட்டா உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n‘4G Video Blaster’ இனை செயற்படுத்திக்கொள்ள உங்களுக்கு Dialog 4G SIM அட்டையுடன் (முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு) 4G தொலைபேசி அவசியமாவதுடன் இந்த திட்டத்தினை MyDialog App ஊடாகவும் www.dialog.lk/data எனும் இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமும் #678# டயல் செய்வதன் மூலமும் அல்லது ரூ. 249/- ஐ ரீலோட் (முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள்) செய்வதன் மூலமும் செயற்படுத்திக்கொள்ள முடியும்.\nமேலும் 4G ஸ்மார்ட்ஃபோனில் செயற்படுத்தப்பட்டுள்ள Unlimited Video சேவையினை SD Video தரத்தில் பார்வையிட முடியும்.\nடயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி கலாநிதி ரெய்னர் டொட்ஸ்மான் அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் “2020 ஆம் ஆண்டில் புதிய தசாப்தத்தின் தொடக்��த்தில் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களாகிய நாம் இலங்கையின் வீடியோ வலையமைப்பில் சிறந்த வீடியோ புரட்சியை தொடங்கியுள்ளோம்.\nஇதற்கமைய, நமது ‘4G Video Blaster’ ஆனது முதற்தடவையாக நிர்ணயிக்கப்பட்ட – மட்டுப்படுத்தப்பட்ட YouTube கட்டணத்தை அறிமுகப்படுத்துகின்றது. எனவே, எமது வாடிக்கையாளர்கள் தமது டேட்டா மிகுதிபற்றி கவலைகள் இன்றி விரும்பிய வகையில் தமக்கு விருப்பமான வீடியோக்களை பார்வையிட முடியும்.\nஎமது சமீபத்திய அறிமுகமான VIU app ஊடாக வரையறையற்ற Live TV மற்றும் Video-on-Demand சேவையினை டயலொக் வலையமைப்பில் கையடக்க தொலைபேசியின் ஊடாக, அன்ரோய்ட் TV இல் உள்ள ViU App ஊடாக டேட்டா கட்டணங்கள் இன்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பினை இந்த பக்கேஜ் வழங்குகின்றது.\nஇவை தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவைப்படின் www.dialog.lk எனும் இணையத்தளத்ததிற்கு செல்லுங்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nசிரேஷ்ட பிரஜைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும்…\nடயலொக்கின் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனமான Suraksha\nவாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும்…\nSAP B One செயற்படுத்தலுக்காக SAP Ace விருது வென்ற…\nபுத்தளம் மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள்…\nதேயிலை விலையில் மாற்றம் இல்லை\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nபுர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்\nடயலொக்கின் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனமான Suraksha\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம்…\nபிரதமர் மஹிந்தவின் தலைமையில் புதிய கூட்டணி மைத்திரி,…\nசிரேஷ்ட பிரஜைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் பிரஷன்சா…\nசிரேஷ்ட பிரஜைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் பிரஷன்சா…\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-02-22T18:57:35Z", "digest": "sha1:CNYD5D3RJKYD655H3YLVSYD5L2TPCBVA", "length": 9392, "nlines": 174, "source_domain": "colombotamil.lk", "title": "போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் Widgets Magazine", "raw_content": "\nபோடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல்\nபோடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல்\nஹட்டன், டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஇந்த தீ பரவலானது நேற்று (23) மாலை ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த மலை உச்சியில் தீ வைக்கப் பட்டதாக அல்லது தீ பரவியுள்ளதா என்பது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇதேவேளை, தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்பொழுது மலையகத்தில் காணப்படும் வரட்சியின் காரணமாக இனந்தெரியாதவர்களால் இது போன்று காட்டுபகுதிகளுக்கு தீ வைத்திருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nடிக்கோயாதீ பரவல்போடைஸ்போடைஸ் மலை உச்சிஹட்டன்\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nமாத்தளை பஸ் விபத்தில் குழந்தை உயிரிழப்பு; 20 பேர் காயம்\nபஸ்ஸின் பின்புற சில்லில் சிக்குண்டு மஸ்கெலியாவில்…\nசிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலஞ்சம் பெற்ற நீதிபதிக்கு 16 வருட கடூழிய சிறை\nபற்றியெறியும் தீயால் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு…\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் – வெளிவிவகார அமைச்சர்…\nபற்றியெறியும் தீயால் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு…\nபிரதமர் மஹிந்தவின் தலைமையில் புதிய கூட்டணி மைத்திரி,…\nபுதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்ய 125 விண்ணப்பங்களை…\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி…\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T20:59:55Z", "digest": "sha1:WPXETM7IVBTJDXUQDWP22TSIBXWXZT5X", "length": 7171, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கு:కూర్మా వేంకటరెడ్డి నాయుడు, ஆங்கிலம்:Kurma Venkata Reddy Naidu, 1875-1942) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய முகவராகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் முதல்வராகப் பதவி வகித்தார். 1940-42 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார்.[1][2][3][4][5][6]\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\n1940-41 இல் ரெட்டி நாயுடு\nசென்ன மாகாண ஆளுநர் (தற்காலிகம்)\nஇந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்\nவி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி\nவளர்ச்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம்\nடி. என். சிவஞானம் பிள்ளை\nஏலூரு , ஆந்திரா , இந்தியா\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T18:21:27Z", "digest": "sha1:ETQQ2646IPHR5GIFFHLA3TOYPD2VCZHH", "length": 8833, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசை வளர்த்த மேதைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசை வளர்த்த மேதைகள் பரத முனிவர் தொடங்கி பலர் இருந்துள்ளனர்.\nபரத முனிவர் உலகின் மிகத் தொன்மையான காலத்தில் தோன்றிய இசை மேதையாகத் திகழ்கிறார்.நாட்டிய சாஸ்திரம் என்ற அவருடைய நூல் அக்கால இசையைப் பற்றிய செய்திகளின் புதையலாக விளங்குகிறது.\nதிருவள்ளுவர், திருக்குறள் எனப்படும் ஈடு இணையற்ற நூலைத் தந்துள்ளார். ஈராயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் இன்றும் பல இசைக்கலைஞர்களால் இசை வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.\nஆழ்வார்கள் பன்னிருவர். இவர்கள் விஷ்ணு பகவானைக் குறித்து எழுதிய பாசுரங்கள் அடங்கிய நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும்.\nநாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்கள் சிவனைத் துதித்து பாடிய பாடல்கள் அடங்கிய தேவாரம் , திருவாசகம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளனர்.\nகர்நாடக சங்கீதத்தின் தந்தை எனப்படும் புரந்தரதாசர் இசையைக் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளை வகுத்தளித்தார்.\nஅருணகிரிநாதர் 16000 பாடல்கள் அடங்கிய திருப்புகழ் என்ற நூலை வழங்கியுள்ளார்.இவரது பாடல்களில் காணப்படும் சந்தங்கள் ஒரு புதிய வகையில் தாளக்ரமத்தை உருவாக்கின.\nசிவனுடைய தீவிர அடியாரான முத்துத் தாண்டவர் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைப் புகழ்ந்துப் பாடல்கள் இயற்றியுள்ளார்.\nதியாகராயர், முத்துச்சாமி, சியாமா சாஸ்திரிகள் கர்நாடக இசை உலகின் மும்மூர்த்திகளாக கருதப்படுகின்றனர். திருவாரூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் பல நூறு பண்களைப் பிரத்தியோக நடையில் உருவாக்கித் தந்துள்ளனர்.\nசித்ரவீணா ரவிகிரண், 'இணையற்ற இன்னிசை', அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை, 2006.\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/it-is-sreemathi-minister-jayalakshmi-issues-circular-234487.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-22T20:30:49Z", "digest": "sha1:FMHRKKJGYO3G3ULOMOGYR4JLQHJIGLUX", "length": 15732, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் குமாரியில்லை... ஸ்ரீமதியாக்கும்...: அமைச்சர் பி.கே. ஜெயலட்சுமி | It is 'sreemathi': Minister Jayalakshmi issues circular - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் குமாரியில்லை... ஸ்ரீமதியாக்கும்...: அமைச்சர் பி.கே. ஜெயலட்சுமி\nதிருவனந்தபுரம்: நான் இன்னமும் குமாரியில்லை... எனக்கு திருமணமாகிவிட்டது. எனது பெயருக்கு முன்னால் இனிமேல் ஸ்ரீமதி என்றே போடுங்கள் என்று கேரளாவின் ஒரே பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nகேரள அரசில் பழங்குடி மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி தமது உறவு முறையை சேர்ந்த சி.ஏ.அனில் குமார் என்பவரை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.\nமனந்தவாடி ரிசர்வ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக ஜெயலட்சுமி உள்ளார்.கேரள மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான அவர் திருமணம் செய்து கொண்ட பின்னரும், இன்னமும் அவரது பெயருக்கு முன்னாள் குமாரி என்றே போடப்பட்டு வந்தது.\nஇதனையடுத்து அவர் அதிகாரப்பூர்வமாக ஒரு சுற்றறிக்கை ஒன்றினை தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பிய அவர், தனது பெயருக்கு முன்னார் இனி குமாரி என்று போடவேண்டாம், ஸ்ரீமதி என்று போடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவினாசி விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைது.. விபத்து குறித்து பரபரப்பு தகவல்\nசாதித்த கேரளா... இந்தியாவில் முதல்முதலாக கொரோனாவால் பாதித்த திருச்சூர் மாணவியும் குணமடைந்தார்\nதிருப்பூர் சாலை விபத்தால் வேதனை.. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல்\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்.. ஒன்றரை வயசு குழந்தையை.. கடலில் தூக்கி வீசிய தாய்.. கணவன் மீதும் பழி\nசாலையின் மறுபக்கம் சென்ற லாரி.. கேரள பஸ் மீது மோதியது எப்படி திருப்பூர் கோரவிபத்தின் திடுக் பின்னணி\nஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. சுவரில் எழுதிவிட்டு சென்ற திருடன்\nமகள் \\\"ராஜேஸ்வரி\\\"க்கு கல்யாணம்.. அசரடித்த அப்பா \\\"அப்துல்லா\\\".. பட்டுபுடவைகளுடன் பர்தாக்கள் கைகோர்ப்பு\nபினராயி மீது ஊழல் புகார்... கேரள மாநில பாஜக தலைவரின் தடாலடி குற்றச்சாட்டு\nகேரள மாநில பாஜக தலைவரானார் சுரேந்திரன்... செல்வாக்கு மிக்�� நபரை டிக் செய்த நட்டா\nகேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12கோடி பரிசு.. கடனில் வீடு பறிபோகும் நிலையில் அதிர்ஷ்டம்\nகேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க\n'தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த தயங்க மாட்டோம்' கேரள முதல்வர் பினராயி விஜயன் கொதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala minister kerala minister அமைச்சர் ஜெயலட்சுமி கேரளா அமைச்சர்\n\"ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்\".. நெஞ்சை கசக்கிப் பிசையும் சிறுவனின் கண்ணீர்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனு\nமொதல்ல மோடி, அமித்ஷா குடியுரிமையை நிரூபிக்கட்டும்.. அப்பறமா மக்கள் சமர்ப்பிக்கட்டும்.. சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-aswini-oneside-love-murders-tamilnadu-313844.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-22T18:31:47Z", "digest": "sha1:46QRPCIH7KMBEBDV4IM2CZOWEQPW5PQ2", "length": 21291, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வினோதினி, சுவாதி, இந்துஜா, சித்ரா, அஸ்வினி - ஒருதலை காதல் பறித்த உயிர்கள் | Swathi,Aswini oneside love murders in TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவினோதினி, சுவாதி, இந்துஜா, சித்ரா, அஸ்வினி - ஒருதலை காதல் பறித்த உயிர்கள்\nசென்னை கே.கே. நகரில் மாணவி கல்லூரி வாசலில் குத்திக்கொலை- வீடியோ\nசென்னை: காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா வேளச்சேரி இந்துஜா, கே கே நகர் அஸ்வினி வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன.\nகாதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. நுங்கம்பாக்கம் சுவாதி, விழுப்புரம் நவீனா, மடிப்பாக்கம் இந்துஜா, மதுரை சித்ராதேவி, அஸ்வினி என பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.\n2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சினிமாவில் காதலிக்க மறுத்த பெண்ணைப் பழிவாங்க ஆசிட் வீசி கொல்வான் கொடூரன். அதே வருடத்தில் வினோதினி, வித்யா உள்ளிட்ட பெண்கள் மீது ஆசிட் வீச்சு ஆளாகி உயிரிழந்தனர். தமிழகத்தில் 2015ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 5847 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.\n12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவை, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஒருதலையாக காதலித்த செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, நவீனாவை கட்டிப்பிடித்து எரித்து கொன்று விட்டான்.\nஅதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரூர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலைக்குக் காரணம் ஒருதாலைக் காதல்தான்.\nதூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொலைச் செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக்கொண்டார். அதேநாளில் திருச்சியில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தியிருக்கிறார். உடனே சுற்றி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீசி தாக்கி, அவனைச் சுற்றி வளைத்து போலீஸில் ஒப்படைத்தனர். அதே நாளில் புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி. எழிலரசன் என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரோஸ்லினுக்கு அரிவாள்வெட்டு பரிசாக கிடைத்தது.\nகோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த தான்யாவை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஜாகீர் கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பினார். இதில், சம்பவ இடத்திலேயே தன்யா பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்காட்டில் தலைமறைவாக இருந்த ஜாகீரை கைது செய்தனர்.\nகடந்த ஆண்டு ஒருதலைக்காதலுக்கு வேளச்சேரியை சேர்ந்த இந்துஜா பலியாகியுள்ளார். காதலிக்க மறுத்தார் என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர். இதே போல கடந்த மாதம் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சித்ராதேவி ஒருதலைக்காதலுக்கு பலியானார். திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி, தீவைத்துவிட்டு, தப்பியோடினார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி சித்ராதேவிக்கு மரணமடைந்தார்.\nசென்னை கே கே நகரில் கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை விரட்டி விரட்டி கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளான் அழகேசன் என்ற கொடூரன். பெண்களை துரத்தித் துரத்தி சீண்டினால் தான் காதல் பிறக்கும் என்று தவறாக போதிக்கும் திரைப்படங்கள், நம்மை காதலிக்காத பெண் வேறு யாரையும் காதலிக்கக் கூடாது என்பதுடன், அத்தகைய பெண்களை எவ்வாறு படுகொலை செய்வது என்பதையும் விரிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவையும் இந்த கொடூர கொலைகளுக்குக் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅழகேசனுடன் பழகாதே பேசாதே என்று சொன்னேனே... கதறி துடித்த அம்மா\nபொத்தேரி ரயில் நிலையத்தில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை\nசு���ாதி கொலையாகி ஓராண்டாகியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி அமைப்பதில் தாமதம்\nநாளை ராம்குமார் பிரேத பரிசோதனை.. எய்ம்ஸ் சார்பில் டாக்டர் சுதிர் கே.குப்தா நியமனம்\nஇங்குதான் ராம்குமார் வயரைக் கடித்து \"தற்கொலை\" செய்து கொண்டாரா\nராம்குமார் பிரேத பரிசோதனையை 3வது நீதிபதி முடிவு செய்வார்- 2 நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு\nகிரிமினல்களுடன் காவல்துறை சிறைத்துறை அதிகரிகள் கூட்டணி- திருமாவளவன்\nஇழுத்து கடிக்கும் அளவுக்கு அவ்வளவு நீளமாகவா வயர் இருந்தது... மாஜிஸ்திரேட் சரமாரி கேள்வி #ramkumar\nஅமைச்சர்களால் கூட யாரையும் சிறைக்குள் வைத்துக் கொல்ல முடியாது.. கருப்பு முருகானந்தம் பரபர பேச்சு\nராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை\nஇந்தியாவிலேயே கரண்ட் கம்பியை \"கடிச்சு\" செத்த முதல் கைதி.. ராம்குமார்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswathy murder சுவாதி கொலை அஸ்வினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/water-purifiers/aqua-ultra-a300-rouvufmineraltds-controller-water-purifier-price-ptQMYK.html", "date_download": "2020-02-22T18:16:20Z", "digest": "sha1:7IOQWAEXHVGEYGTFPYXIEUBIQNRMKPCF", "length": 14300, "nlines": 270, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅக்வா அல்ட்ரா வாட்டர் புரிபியர்ஸ்\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விலைIndiaஇல் பட்டியல்\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் சமீபத்திய விலை Feb 21, 2020அன்று பெற்று வந்தத��\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,550))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர் விவரக்குறிப்புகள்\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 15 Ltr\nபுரிபிகேஷன் டெக்னாலஜி RO + UV + UF\nபவர் கோன்சும்ப்ட்டின் & உவ் லாம்ப் 11 Watt\nமோடி ஒப்பி இன்ஸ்டால்லட்டின் Counter Top / Wall Mount\n( 21 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=174&catid=3", "date_download": "2020-02-22T18:45:22Z", "digest": "sha1:K6Y4TJCNVYEE6ZBLCZXAOQFWLNPQOZSP", "length": 20883, "nlines": 283, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்��ுஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதுப்பித்தல்கள் எந்த புதுப்பிப்புகளை புதுப்பிக்க வேண்டும்\nகேள்வி புதுப்பித்தல்கள் எந்த புதுப்பிப்புகளை புதுப்பிக்க வேண்டும்\nநீங்கள் பெற்ற நன்றி: 28\n2 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு முன்பு #614 by rikoooo\nநீங்கள் பெரும்பாலும் புதுப்பிக்க விரும்பும் துணை நிரல்களை அறிய இந்த செய்தியை இடுகிறேன், நான் தற்போது சிலவற்றைப் புதுப்பிக்கப் போகிறேன், நீங்கள் அதிகம் விரும்புவதை அறிய நீங்கள் எனக்கு பெரிதும் உதவுவீர்கள்.\nமேலும், புதுப்பிக்கப்பட்ட பதிப்பிற்கான இணைப்பை நீங்கள் எனக்கு வழங்க முடிந்தால் (மற்றொரு வலைத்தளத்திலிருந்து) அது அருமையாக இருக்கும்.\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203, Jodsalz1, குமிழி @ ஆடு\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 48\n2 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு முன்பு #615 by Dariussssss\nசரி முதலில், சில பிழைகள் ...\nA320 மெகா பேக், செயலிழக்கிறது. இது என் மீது மிகவும் நிலையற்றது FSX, ஏன் என்று தெரியவில்லை.\nதாமஸ் ரூத் A330 / 340, PFD STALL மற்றும் அதிக வேகம் இரண்டையும் காட்டவில்லை ... இல்லை.\nஎமிரேட்ஸ் கடற்படை, மிகவும் மோசமான FPS, என் விபத்துக்குள்ளானது FSX...\nசரி, எப்படியாவது TX ஆல் A330 / 340 ஐ ஒன்றிணைப்பது சுவாரஸ்யமாக இருக்கும், A320 மெகா பேக் உடன், இன்னும் துல்லியமாக சிறந்த காக்பிட்டை இணைக்க.\nA380, அதே விஷயம், PFD ஸ்டால் மற்றும் ஓவர்ஸ்பீட் இரண்டையும் காட்டவில்லை.\nஎனக்கு வேறு ஏதாவது நினைவில் இருந்தால், அதை இங்கே வைப்பேன்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 19\n2 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு முன்பு #616 by Gh0stRider203\nடேரியஸ்ஸஸ், அவ்வளவு எளிதான பிழைத்திருத்தம் \n1) உங்கள் ஏர்பஸ் விமானத்தை நிறுவல் நீக்கு;\n2) எதையும் ஏர்பஸ் நீக்கு\n3) இதை போயிங் மூலம் மாற்றவும்\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nபின்வரும் பயனர் (கள்) நீ��்கள் நன்றி கூறினார்: denpic\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n2 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு முன்பு #617 by D115\nஎதிர்காலத்தில் எப்போதாவது ஒரு தரமான வி.சி.யுடன் ஒரு போயிங் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பார்க்க விரும்புகிறேன். 757 விலகிவிட்டது என்று நினைக்கிறேன் FSX மிக நன்று.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: குமிழி @ ஆடு\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 19\n2 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு முன்பு #619 by Gh0stRider203\nD115 எழுதியது: எதிர்காலத்தில் ஒரு தரமான VC உடன் போயிங் 757 ஐப் பார்க்க விரும்புகிறேன். 757 விலகிவிட்டது என்று நினைக்கிறேன் FSX மிக நன்று.\nநீங்கள் spend செலவழிக்க விரும்பினால், தரமான சிறகுகள் 757 மிகவும் ஒழுக்கமானது\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n2 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு முன்பு #649 by julian1245\nசில விமானங்கள் என்ஜின்களை சுழற்றச் செய்கின்றன, ஏனென்றால் அவை # ரியலிசத்தை மாற்றாதபோது மிகவும் மோசமாகத் தெரிகிறது\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n2 ஆண்டுகள் 7 மாதங்களுக்கு முன்பு #669 by macca22au\nபல புதுப்பிக்கப்பட்டபடி P3Dமுடிந்தவரை 4, மற்றும் VC கள் முற்றிலும்.\nஆனால் ஆசிரியர் விரும்பியவுடன் V4 A320 மற்றும் B737-800 க்கு புதுப்பிக்கவும் ......\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n2 ஆண்டுகள் 7 மாதங்களுக்கு முன்பு #671 by jakedertree\nஏர்பஸ் A400M க்கு சிறந்த VC ஐ விரும்புகிறேன். மேலும், தரையில் ஒரு கையை குறைவாக மாற்றுவதற்கு ஆசிரியர் சில வழிமுறைகளை வழங்க முடிந்தால், அது அருமையாக இருக்கும். இது ஹார்ட்டை விட்டு ஓடுகிறது, டாக்ஸியின் போது என்ஜின்களை கரைக்க ஒரு வழியை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை (மற்றும் தெரியாது).\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n2 ஆண்டுகள் 7 மாதங்களுக்கு முன்பு #673 by sergiozaki\nமுழு வேலை வி.சி பேனல் plss ...\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n2 ஆண்டுகள் 7 மாதங்களுக்கு முன்பு #674 by sergiozaki\nஅளவீடுகள் பேனல்கள், 380 இன் உண்மையான வி.சி.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - X-Plane ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nபுதுப்பித்தல்கள் எந்த புதுப்பிப்புகளை புதுப்பிக்க வேண்டும்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.322 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/katurai2.html", "date_download": "2020-02-22T19:09:11Z", "digest": "sha1:LY6T7VB7KYBAZNZICVESTVVPZPYQPHS3", "length": 22267, "nlines": 83, "source_domain": "anumar.vayusutha.in", "title": "மாருதி மஹிமை : ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் |வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - கட்டுரைகள் - கட்டுரை 2\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு\n'குரங்கு புத்தி' என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது 'குரங்கு புத்தி' என்கிறோம்.\nஹ்ருதய - கபிம் அத்யந்த சபலம்\nஎன்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவனந்தலஹரி - 20). 'பரமேச்வரா ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்; நானும் பிழைத்துப் போவேன்' என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, 'ஹ்ருதய கபி' அதாவது 'மனக்குரங்கு', என்கிற வர்த்தையைப் போட்டிருக்கிறார்.\nவெள்ளைக்காரர்களும் 'மன்கி மைண்ட்' என்கிறார்கள்.\nகட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.\nஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது - இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. 'பசித்தாலும் புல் தின்னாது' என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் \nஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்னைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.\nஇதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவ��ட்டு எங்கேயோ குஹையிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. 'அஸாத்ய ஸாதகர்' என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர்.\nமனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்; ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே 'இதைவிட வேகமில்லை' என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு \nரொம்ப வேகமாக ஓடுவது எது\nகாற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.\n'காற்று மாதரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை' என்று அர்ஜுனன் முறையிடுகிறான்.\nசஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண.......வாயோரிவ ஸுதுஷ்கரம்\nபகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் 'ஸ்டெடி'யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:\nயதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா..... (கீதை 6-19)\n'நிவாதம்' என்றால் 'காற்று இல்லாமல்' என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். 'வாயுபிடிப்பு' என்றும் 'வாத ரேகம்' என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்\nசஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் வாயு குமாரர். 'வாதாத்மஜர்' என்றும் சொல்வார்கள். 'வாத' என்றாலும் வாயுதானே வாயு குமாரர். 'வாதாத்மஜர்' என்றும் சொல்வார்கள். 'வாத' என்றாலும் வாயுதானே 'ஆத்மஜன்' என்றால் புத்ரன். வாத - ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.\nவாதாத்மஜம் வாநர - யூத - முக்யம்\n'யூதம்' என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் 'வாநர-யூத-முக்யர்'.\nஇது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன\nவாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.\nமனோ - ஜவம் மாருத - துல்ய - வேகம்\n'மனோ-ஜவம்' - மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். 'ஜவம்' என்றால் வேகம்.\n'மாருத - துல்ய - வேகம்' - காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். 'மாருதம்' என்றாலும் காற்றுதான். 'மந்த மாருதம்' என்கிறோமல்லவா மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு 'மாருதி' என்று பெயர். 'வீர மாருதி கம்பீர மாருதி' என்று (பஜனையில்) பாடுவார்கள்.\nஓயாமல் சலிக்கிற மனஸைப் போல 'மனோஜவர்' : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல 'மாருத-துல்ய-வேகர்'; அவரே வாயுவின் பிள்ளைதான்- 'வாதாத்மஜர்'; சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- 'வாநர-யூத-முக்யர்\nஇப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,\nபுலன்களை வென்றவர் இவர்: 'ஜிதேந்த்ரியர்'- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.\nஅதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள 'புத்திமதாம் வரிஷ்ட'ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே 'ஸ்டெடி'யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி 'புத்திமதாம் வரிஷ்ட'ராயிருக்கிறார்.\n'புத்திமான்' என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி 'புத்திமதாம் வர' என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் 'புத்திமான்களில் சிறந்தவர்' என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, 'புத்தி மதாம் வரீய' என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, 'கம்பேரடிவ்' - ஆக அவர் மற்றவர௯விட உயர்வு சொருந்தியவரக இருக்கும் போது 'வரீய' என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படுச் சொன்னல்கூடப் போதாது விட உயர்வு சொருந்தியவரக இருக்கும் போது 'வரீய' என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படுச் சொன்னல்கூடப் போதாது இதையும்விட உசத்துயாக, 'இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடுகூட 'கம்பேரிஸ'னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு 'ஸூபர்லேடிவ்'; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்' என்றே (ச்லோகத்தில்) 'புத்திமதாம் வரிஷ்ட' என்று சொல்லியிருக்கிளது. 'வரிஷ்ட'தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக 'கம்பேர்' பண்ணக்கூட இன்னொன்று இல்லை.\nஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.\nஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, 'பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை' என்று இக்ர ஸ்தானம் (முதலிடம்) பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான். தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும். 'ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி' என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும்.\nமனோ - ஜவம் மாருத - துல்ய - வேகம்\nஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |\nவாதாத்மஜம் வாநர - யூத - முக்யம்\nஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||\nஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்��ு மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-sep-2018", "date_download": "2020-02-22T18:33:08Z", "digest": "sha1:MM4N2OWXPCJAL5GL52GPVWJ5RLE2WK7Y", "length": 11136, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - செப்டம்பர் 2018", "raw_content": "\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - செப்டம்பர் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\n தமிழர்கள் தலைமைப் போராளியை இழந்தனர்\nதானாக வளர்ந்த - ஓய்வறியாது உழைத்த திராவிட இயக்கப் பெருந்தலைவர் கலைஞர் எழுத்தாளர்: குட்டுவன்\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம் மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமையை வென்றெடுப்போம் மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமையை வென்றெடுப்போம்\nநேர்மையான இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய் மறைந்தது பேரிழப்பு\nமரக் கறியும் மாமிசமும் எழுத்தாளர்: இராமியா\nசெய்யப் பெற வேண்டிய சில அடித்தள வேலைகள் எழுத்தாளர்: பொழிலன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்��ா - 61 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள் எழுத்தாளர்: க.முகிலன்\nதீண்டாமை ஒழிந்த கிராமம் வரகூர் எழுத்தாளர்: மா.நாராயணசாமி, வரகூர்\nதொலைநோக்கற்ற துரோகிகள் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nகைத் 'தறி' வாழ்க்கை எழுத்தாளர்: பாவலர் வையவன்\nசிந்தனையாளன் செப்டம்பர் 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2008/10/junior.html?showComment=1224474240000", "date_download": "2020-02-22T19:56:03Z", "digest": "sha1:NG3725QXPHK4Y77KO4HXSRJY35WMFPFP", "length": 20374, "nlines": 370, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: * Junior விவசாயி", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅவளது குரல்-வாழ்க செல் போன்\n6 மணி நேர வண்டிப் பயணம்\nமனம் போகும் வேகத்தில் செல்லவில்லை\nநான் சென்ற வண்டி, கண்களில் நீரோட\nமனம் சொல்லியது \"இன்னும் அறிவியல் வளரவில்லை\"\nமனதில் லேசான பயம், இடையிடையே\nநலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.\nஇருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;\nஅழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்\nவேண்டினேன் \"அவளுக்கு ஆறுதல் சொல்ல\nஎன் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா\"\n\"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்\nஆகிவிடும்\" செவிலி கூறியது மட்டும்\nசெவியில் விழுந்தது - அறையில் அவள்\nதணித்து படுத்திருக்க அவள் கண்களில்\nவலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க\nவாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல\nசெவிலியின் பணி தொடர வெளியே\nஉடல் வெளியேயும் என 5 நிமிடம்;\nமீண்டும் 15 நிமிட ஆறுதல்\n5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.\nமருத்துவர் வர புரிந்தது எனக்கு;\nவலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,\nமனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்\nவெளியே வந்தேன் - மணி 9:30 இரவு\nஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த\nவாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,\nநிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;\nசிறு ஒலியாவது கேட்குமா என\nஎன் ஆணவம், கெளரவம் தொலைத்து\nஆறுதல் கூற அருகில் யாருமில்லை\nஇருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை\nபத்து நிமிடம் விட்டு விட்டு\nஅலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்\nநிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி\nசுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்\nபிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா\nகை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்\nமுகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு\nசெவிலியின் கையில் புது மொட்டு\nபட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்\nகூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்\nபாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி\nஎன்னிடம் இல்லை என் மனம்\nதனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்\nஎன்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nமார்கழி திங்கள் கடைசி தினம்\nஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்\nஆயிற்று பல மாதம் கடந்தும்\nமறக்க முடியவில்லை அக்கணத்தினை -\nபொறுப்புகள் பல கூடினாலும் மனதில்\nஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே\nஎங்கோ ஒலித்தது ஒரு பாடல்\n\"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்\"\nஆணி அதிகமானதால் ஒரு அவசர மீள்பதிவு\nமீள்பதிவாய் இருந்தாலும் இன்று புதிதாய்ப் பிறந்திருக்கிறான்ன் உங்கள் மகன் எனக்கு:)\nமகனைப் பெற்ற அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள்.\nமனைவியின்வலியை உணரத்தெரிந்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.\nஆண்மைகளின் ஆணவம் தொலயும் தருணம்னு தலைப்பை வெச்சிருக்கனும்.\nஎன் மகன் பிறந்த தினம்-சனவரி-12-2006\nஅருமையான எழுத்து. கலக்கிட்டீங்க இளா.\n//நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி //\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nபதிவு மீள் பதிவா இருக்கலாம் ஆனா உணர்வோட இருக்கறதால படிக்கறப்போ நல்லாருக்கு\nஆனால் உங்க பதிவில் தெரிகிறதே\nஎனக்கு இளா என்றால் நினைவுக்கு வருவது இந்த பதிவுதான்.\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\n* இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\n* என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமா\n* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்\n* திரட்டியை COPY அடிப்பது எப்படி\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=5", "date_download": "2020-02-22T19:04:54Z", "digest": "sha1:PYTJS6EAD5GUUVS4LHQV442GKYZTZ3IC", "length": 6865, "nlines": 85, "source_domain": "www.k-tic.com", "title": "நல்லிணக்க நட்சதிரம் திருமாவளவன் – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / இஸ்லாமிய அழைப்பு / நல்லிணக்க நட்சதிரம் திருமாவளவன்\nadmin June 11, 2015\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு, தகவல் பெட்டகம், திருக்குர்ஆன், துஆ மஜ்லிஸ், தொழுகை நேரம், நபி மொழி, நிகழ்வுகள், பத்வா, பயான்கள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், மகளிர் பகுதி, மின் நூலகம், வாரந்தோறும் வசந்தம், வீடியோ, வெள்ளி மேடை, வெள்ளி வெளிச்சம் Leave a comment 1,970 Views\nNext மௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇ��்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivasiddhar.org/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2020-02-22T18:20:29Z", "digest": "sha1:5RY7ZOEBAN6V7JYIH6BS4IX7DEBXNS4J", "length": 3101, "nlines": 66, "source_domain": "www.shivasiddhar.org", "title": "Error 404 - சிவசித்தர்", "raw_content": "\nஅகத்தியர் மந்திர வாள் - மந்திர நூலில்\nஸ்ரீ யக்ஷராஜன் குபேரன் மந்திரம்,பிரயோகமும்\nகலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்\nசித்தியும் முக்தியும் பெற இல்லறம் தடையா \nமைத்ர முஹுர்த்தம் அனைத்து கடன்களும் தீர\nஅகத்திய மாமுனிவரினால் உலகுக்கு அளிக்கப்பட மகத்தான...\nகுருவேசரணம் - இறைவன்னடி சேர\nபழநி மலையைப் பற்றி அகத்தியர் ஜீவநாடியில்\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன\nசித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட அபூர்வ வழிமுறையான...\nபிரானிக் எனும் சிகிச்சை முறை\nகாலத்தால் மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திர...\nகாகம் பற்றிய சில அபூர்வ தகவல்கள்\nபிரானிக் எனும் சிகிச்சை முறை\nகுருவேசரணம் - இறைவன்னடி சேர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-22T19:46:10Z", "digest": "sha1:7BU677FENR7O5YQKNCTPFFRZNBN675HP", "length": 9967, "nlines": 175, "source_domain": "colombotamil.lk", "title": "'போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறுகின்றது ' Widgets Magazine", "raw_content": "\n‘போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறுகின்றது ‘\n‘போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறுகின்றது ‘\nஅமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு\nபோதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறியுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சில வகையான போதைப்பொருட்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தி வரப்படுவதாகவும் அவர் கூறியுள்���ார்.\nகடந்த வருடம் ஆயிரத்து 500 கிலோகிராம் கொக்கேய்ன் போதைபொருள் கைப்பற்ற்றப்பட்டுள்ளன.\nஎனினும், இந்தவகை போதைபொருள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை இதன்ஊடாக போதைப்பொருள் கடத்தல் மையமான இலங்கை மாறியுள்ளதை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், போதைபொருள் கடத்தலை முறியடிப்பதற்கு சர்வதேச நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, இந்த விடயத்தில் தாம் எந்தவித அரசியல் தலையீட்டையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும், வெளிநாடுகளில் வசிப்பவர்களே இங்குள்ளவர்களை போதைபொருள் கடத்தலுக்கு ஊக்குவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nமாத்தளை பஸ் விபத்தில் குழந்தை உயிரிழப்பு; 20 பேர் காயம்\nபஸ்ஸின் பின்புற சில்லில் சிக்குண்டு மஸ்கெலியாவில்…\nசிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலஞ்சம் பெற்ற நீதிபதிக்கு 16 வருட கடூழிய சிறை\nபற்றியெறியும் தீயால் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு…\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nபுத்தளத்தில் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம்…\nஅரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்…\nதொடர்மாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து பெண் உயிரிழப்பு\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95/", "date_download": "2020-02-22T19:08:43Z", "digest": "sha1:4SGR5Z3EYBPX7PNFWNL4CXLTJACXOROB", "length": 2369, "nlines": 31, "source_domain": "muslimvoice.lk", "title": "முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு | srilanka's no 1 news website", "raw_content": "\nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு\nமுஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் மௌலவி ஹிப்ளர் தலைமையில் கொழும்பில் இன்று (14.03.2018) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் “ குற்றவாளிகள் கட்டாயம் தட்டிக்கப்பட வேண்டும்இதன் பின்னணியில் இருப்பவர்கள் நிச்சயம் வேண்டும் தட்டிக்கப்பட வேண்டும்,21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எதிர்வரும் 16.03.2018 ஆம் திகதி ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து பம்பலபிட்டி ஜூம்மா பள்ளி வாசலில் இருந்து அமைதியான முறையில் ஐக்கிய நாடுகள் தூதுவராலயத்தில் மகர்ஜர் ஒன்றும் கையளிக்கப்படும், இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” – என அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/rahulg-in-soup-154cr-tax-tamil/", "date_download": "2020-02-22T20:36:32Z", "digest": "sha1:2I6QTRB5LAH7DZSWQML7PNWKX72ID3BP", "length": 19002, "nlines": 177, "source_domain": "tamil.pgurus.com", "title": "ராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு\nராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு\nயங் இண்டியன் பத்திரிகையின் இயக்குனர் பொறுப்பை மறைத்ததையும் 154 கோடி வருமானத்தை ஒளித்ததையும் கண்டுபிடித்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டது\nயங் இண்டியன் பத்திரிகையின் இயக்குனர் பொறுப்பை மறைத்ததையும் 154 கோடி வருமானத்தை ஒளித்ததையும் கண்டுபிடித்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டது\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் மற்றும் சோனியாவின் பெயர் களங்��ப்படும் அளவிற்கு ஆதாரங்கள் குவிகின்றன\n2011 – 12 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமீதுவருமானவரித்துறை தொடுத்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 8-8-2016 புதன்கிழமை அன்று உயர்நீதிமன்றம் மறுப்பை வெளியிட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் யங் இண்டியன் பத்திரிகையின் இயக்குனராக இருந்து வந்த உண்மையை ராகுல்காந்தி மறைத்தது அம்பலமாகிவிட்டது.\n2011 ஆம் ஆண்டில் ராகுலுக்கு கிடைத்திருக்கக்கும் 414கோடி ருபாய் வருமானத்தை மறைத்ததற்காக யங் இண்டியன் நிறுவனத்தின் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும்2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வருமானவரித் துறை ரூ.250 கோடி அபராதம் விதித்திருந்தது.வருமான வரித்துறை யங் இண்டியன் நிறுவனத்தின் இயக்குனராக ராகுல் காந்தி இருந்ததை மறைத்து விட்டார் என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.\n2011 – 12 ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கை தாங்கள் மறுமதிப்பீடு செய்யப் போவதாக ராகுல் காந்திக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வருமானவரித்துறை ஒரு கடிதம் அனுப்பியது. இக்கடிதம் கண்டவுடன் ராகுல் டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி வருமானவரித்துறை தன் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக வழக்குத் தொடுத்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவரை வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை. மேலும் ராகுல் காந்தி ஊடகங்கள் தன்னைப்பற்றி அவதூறாக செய்தி பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.\nமத்திய அரசின் வக்கீல் [additional solicitor general]துஷார் மேத்தா விவாதத்தைக் கேட்ட பிறகு நீதிபதிகள் எஸ். ரவீந்திரன் மற்றும் ஏ,கே, சாவ்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மத்திய அரசு வக்கீல் அடுத்த விசாரணை வரும் வரை வருமானவரித்துறை ராகுல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டார்.\nஅரவிந்த் தட்டார்/ தத்தார்/ தடார் தலைமையிலான ராகுலின் வழக்கறிஞர் குழு யங் இண்டியன் நிறுவனத்திலிருந்து ராகுலுக்கு எவ்வித வருமானமும் வராத காரணத்தினாலும்வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தில்இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து இவ்வழக்குக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.\nபி ஜே பி யின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி 2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார். யங் இண்டியன் என்ற ரகசிய நிறுவனத்தின் இயக்குனராக தான் இருப்பதை 2011- 12 க்கான வருமான வரி கணக்குக் காட்டும் போது ராகுல் தந்திரமாக மறைத்து விட்டார்.செயல்படாத நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் மொத்த சொத்துக்களையும் அபகரிக்க ராகுல் காந்தி தீட்டிய மோசடி திட்டத்தினை சுப்பிரமணியன் சாமி அம்பலப்படுத்தி விட்டார். வருமான வரித்துறையின் கருத்துப்படி 2011 -12 ஆண்டுக்கான ராகுலின் வருமான மதிப்பீட்டில் அவர் 2010 ஆம் ஆண்டு முதல் . யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்ததை மறைத்துவிட்டார்.\nயங் இண்டியன் நிறுவனத்தில் ராகுலுக்கு இருந்த பங்குகளின் மூலம் அவருக்கு ஆண்டொன்றுக்கு 154 கோடி வருமானம் வந்திருக்க வேண்டும்; அவர் தன் வருமானவரிக் கணக்கில் தெரிவித்தது போல வெறும் 68 லட்சம் மட்டும் கிடையாது; கூடுதல் வருமானம் கிடைத்து இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கணக்கிட்டுள்ளது.\nவருமான வரித்துறையின் சட்டப்பிரிவு 147 இன் கீழ் வருமானவரித்துறை இவ்வழக்கை தொடுத்துள்ளது . இச்சட்டப்பிரிவு முதல் மதிப்பீட்டில் தவறவிடப்பட்ட வருமானத் தொகையை மீண்டும் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்குகிறது.மறு மதிப்பீட்டின் படி வரி நிர்ணயம் செய்யப்படும்.\nராகுலின் வழக்கறிஞர் குழு வருமானவரித்துறையினர் முதல் முறை விசாரித்தபோது எந்த நிறுவனத்தின் மூலமாவது அவர் இலாபம் அடைகிறாரா என்று கேட்டதாகவும் அவர் அதற்கு உரிய பதிலை அளித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.‘யங் இண்டியன் நிறுவனம் இருபத்தைந்தாவது பிரிவாக அவருடைய வருமானவரிக் கணக்கில் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் இலாப நோக்கமற்று நடத்தப்படும் நிறுவனம் என்பதால் இயக்குனருக்கு அதில் எவ்வித இலாபமும் இல்லை’, என்று வாதிட்டனர்.\n2011 -12 க்கான வருமான வரி மதிப்பீட்டின்படி அவர் தன்னுடைய உண்மையான வருமானத்தை மறைத்ததால் அவருக்கு 250 கோடி அபராதம் தொகை விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ�� அனுப்பியிருந்தது. அது குறித்து ராகுல் காந்தி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது2018 மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ராகுல் பத்து கோடி ரூபாய் நிலை வைப்பு தொகையாக வங்கியில் வைத்தால் மட்டுமே அவர் மீதான 250 கோடி வருமான வரி அபராதத் தொகை வழக்கு மேல்முறையீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தது.\nPrevious articleபொன் மாணிக்கவேலைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறதா\nNext articleஆரிய திராவிட புரட்டு: எப்படி “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” அடிப்படை கணக்கை கோட்டைவிட்டனர்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nதிருப்பதியில் வெளியான ஊழல் – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு — சுப்பிரமணியன் சுவாமி\nநாகேஷ் பத்மனாபன் - May 24, 2018\nபூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிஜி காப்பாற்றிய காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை\nராகுல் காந்திக்கு இந்தியா தவிர வேறு இரண்டு குடியுரிமை, – ரகசியம் அம்பலம் ஆயிற்று\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nஇந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் கருப்பு பண மோசடி\nடி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்\nவேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மண்ணைக் கவ்விய கார்த்தி சிதம்பரம்\nசுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/82475468/notice/102694?ref=canadamirror", "date_download": "2020-02-22T18:42:47Z", "digest": "sha1:LEP2LRD5MWDYUFXYOY67E4L6XQH4NULA", "length": 11600, "nlines": 197, "source_domain": "www.ripbook.com", "title": "Thevathasan Parthipan (கண்ணா) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு பார்த்தீபன் தேவதாசன் (கண்ணா)\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nபிரான்ஸ் Les Clayes-sous-Bois ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் தேவதாசன் அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அமிர்தவல்லி(சரவணை) தம்பதிகள், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, மனோன்மணி(மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nதேவதாசன்(சரவணை) பவானி(மாதகல்) தம்பதிகளின் அன்பு மகனும்,\nகுணாளினி(றதி), துர்க்���ாயினி(துர்க்கா), அமிர்தினி(அம்மு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,\nஜெமிரா(மிரா), கபித்திரா(கபி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் வான்மதி.நான் Thevathasan Parthipan அவர்க்களுடைய மரண அறிவித்தல் பார்த்தேன்.மிகவும் கவலையாக இருக்கிறது. அன்பானவர்களின் இழப்புதான் நமக்கு...\nஇறைபதம் அடைந்த அன்னாரின் குடும்பதினருக்கும்,உறவினரிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்....\nஇலங்கையின் சரவணை, மாதகல் போன்றவற்றை பூர்வீகமாகக் கொண்டதும், ஐரோப்பாவில் வளர்ச்சி அடைந்ததும், அழகிய பாரிசினை தலைநகரமாகக் கொண்ட பிரான்ஸ்ஸில் 28/JUN/1992 இல்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/mic-problem/", "date_download": "2020-02-22T20:21:50Z", "digest": "sha1:SUNKKASQNKIGV4KS5TK5VDGRMPVQ4N7F", "length": 3277, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "mic problem – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Oct 5, 2009\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2006/06/blog-post_13.html?showComment=1150179300000", "date_download": "2020-02-22T18:41:25Z", "digest": "sha1:2SM66XVBJTNMYNDTWTV33YCXFHRYHSLN", "length": 14947, "nlines": 306, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: கைப்புக்கு ஒரு வாழ்த்து", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nபால் அபிஷேகம் பீர் அபிஷேகம் பண்ணுறவங்க வந்துப் பண்ணலாம்:-)\nவாழ்க வாழ்க உங்கள் கைப்புள்ளே வாழ்க\nஉலகம் அப்பவே உங்க பர்த் டேயை ரெகக்னைஸ் பண்ணிடுச்சு\nகைப்பு சார்பா: வாழ்த்துக்களுக்கு நன்றி\nகைப்புக்கு இப்போதான் ராசா 2 வயசு முடிஞ்சு 3வது வயசு (புல்லட் மாதிரி பாயுது) நடக்குது\nதல கை��்பூ என எங்களால் செல்லமாக அழைக்கபடும் மோகனமானவனே,\nநாங்கள் சோர்வுறும் போது எல்லாம் எங்களை ரீ சார்ஜ் செய்யும் சார்ஜர்ரே.\nகோடையிலே எங்களை குளிர்விக்கும் ஏ.சி யே.\nகுளிர் காலத்தில் எங்களை கதகதப்பாக வைத்து இருக்கும் தீ சுடரே.\nஉன்னை வாழ்த்த வயது இல்லாதால் வணங்கி மகிழ்கின்றேன்.\nநீ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறு ஆண்டு எல்லாம் வளமுன் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்துக்கிறேன்.\nராஜா பிறந்த அதே மாதத்தில் பிறந்த ராஜா ரசிகர், இ(ம்)சை அரசன் கைப்பு அன்னாத்தேக்கு எங்கள் அன்பு நல் வாழ்த்துக்கள் -பொன்ஸ்\nsivagnanamji -->//அதானெ பார்த்தேன்...13 ந்தேதி அவதரிச்ச கேஸா பார்த்தீங்களா உலகம் அப்பவே உங்க பர்த் டேயை ரெகக்னைஸ் பண்ணிடுச்சு பார்த்தீங்களா உலகம் அப்பவே உங்க பர்த் டேயை ரெகக்னைஸ் பண்ணிடுச்சு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள் //\nஅது 06-06-06ன்னு இருந்தா சரியா இருந்து இருக்கும். என்ன பண்ண கைப்பு ஒரு வாரம் சரியா பொறந்தாலும் சர்க்கரையா பொறந்து இருக்கார்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல.\nபிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, இந்நாளை மிக மகிழ்ச்சிகரமான நாள் ஆக்கிய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநன்றி என்ற ஒற்றைச் சொல் உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஈடாகாது என அறிவேன். எனினும் தகுந்த சொல் தேடும் முயற்சியில் தோல்வியே கிட்டும் என்பதனால் என் மனமகிழ்ச்சியினை இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறேன்.\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇம்சை அரசன் Vs கைப்பு\nஎன் காதலும் உன் வெட்கமும்\nபில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங���குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/07/blog-post_25.html", "date_download": "2020-02-22T19:04:54Z", "digest": "sha1:OZBJPXSIKZYVSHYYVCA27TJAMVNWYNQM", "length": 10562, "nlines": 139, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்", "raw_content": "\nஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்\nதிறமை இருக்கும் நபரைத் தேடி தான் வாய்ப்பு வந்து குவியும் என்பார்கள். திரைத்துறையிலும் அப்படித்தான். சரியான திறமையோடு பயணித்தால் முறையான வாய்ப்புகள் வரும். அப்படியான வாய்ப்புகளைப் பெற்று ஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் முஜீப்.\nஇவர் இயக்குநர் தம்பா குட்டி பம்ப்ரோஸ்கி இயக்கத்தில் உருவாகி வரும் \"மஞ்ச சட்ட பச்ச சட்ட\" எனும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். தஞ்சை மண்ணிலிருந்து திரைக்களம் புகுந்திருக்கும் இவர் ஏற்கனவே விலாசம், மசாலாபடம், முதல் தகவல் அறிக்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் AK திருமுருகன் இயக்கிவரும் பெயரிடப்படாத தமிழ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாள மொழியை சரளமாக பேசும் முஜீப்பிற்கு மலையாள திரையுலகிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்கவேண்டும் என்ற வேட்கையோடு உழைத்து வரும் இவருக்கு திரையுலகம் பெருவாரியான வாய்ப்புகளை வாரி வழங்க காத்திருக்கிறது என்பதை காண முடிகிறது. அதற்கான முன்னோட்டம் அவரது முயற்சிகளிலும் பயிற்சிகளிலும் தெரிகிறது.\nகதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும்...\nகல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக...\nசென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வர...\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nசொல்லித் தந்த வானம் ' மகேந்திரன் நினைவு நூலை கே ...\nMayuran ஆகஸ்ட் 2 முதல்\nசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப...\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு \"குரு...\nஅசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்க...\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க ...\nபொய்ப்புகார் கொடுத்து கழுகு-2 படப்பிடிப்பை நிறுத்த...\nபெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்...\nசூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nஇந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன...\nஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்ட...\nதனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இர...\nசர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுப் ப...\nகாஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பஸ்ட் லுக் போ...\nகழுகு-2 க்ளைமாக்ஸ் கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்\nஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் ...\nமண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால...\nகதைசொல்லலை காட்டிலும், ஒரு திரைப்பட இயக்குனரின் தி...\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T20:57:22Z", "digest": "sha1:77Z3R7GWOREX6KF3HTWLDOASHR4K26DY", "length": 8162, "nlines": 116, "source_domain": "www.mahiznan.com", "title": "பயணம் – மகிழ்நன்", "raw_content": "\nகோடா டிங்கீ – தேசாரு கடற்கரை\nமலேசியாவின் ஜோகோர் மாகாணாத்திலுள்ள ஓர் சுற்றுலாத் தளம். முக்கியமான இடம் அங்குள்ள அருவி. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். இயற்கை எழில் மிகுந்த ஓர் இடம். சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் நன்றாக வருகிறது. மிகவும் சுவையான அருவி நீர். இனிப்பானதாக இருக்கிறது. அருவி வழிந்தோடும் வழியெங்கும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து நீரில் விளையாடுகிறார்கள். ஏனென்றால் சில முக்கியமான இடங்களுக்கு மட்டுமே நுழைவுக்கட்டணம். மற்ற இடங்களில் இல்லை. பெரும்பாலும் அங்கு சுற்றுலாவுக்காக மக்கள் வருவதில்லை போலும், அல்லது நான் சென்ற சம‌யத்தில் வரவில்லை. பெரும்பாலும் உள்ளூர் மக்கள். ஆனால் அனைவரிடமும் இது நம்முடைய அருவி, இதனை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற ஓர் அடிப்படை உணர்வு இருக்கிறது.நுழைவாயிலில் மட்டுமே காவலர்கள் இருக்கிறார்கள். உள்ளே எங்கும் கிடையாது. ஆனாலும் கூட மக்கள் எந்த குப்பையையும் தண்ணீரில் எரிவதில்லை. இதுவே நம் ஊராக இருக்கும் பட்சத்தில் அருவியின் ஓர் ஓரத்தில் ஒர் குப்பைக்குவியலே சேர்ந்திருக்கும். குறிப்பாக ஷாம்பூ பாக்கெட்டுகள். ஜோகோர் மலேசியாவின் வசதியான மாகாணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகோரிலிருந்து செல்லும் வழ���யெங்கும் பாமாலின் மரங்களும், ரப்பர் மரங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. பாமாலின் எண்ணெய் மிக முக்கியமான உற்பத்திப்பொருள். இந்தோனேசியாவிற்கு அடுத்து உலகில் அதிகம் பாமாலின் உற்பத்தி செய்யப்படுவது மலேசியாவில்தான். நல்ல சுற்றுலாத் தளம்.\nகோடா டிங்கியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஓர் கடற்கரை. மிகவும் சுத்தமான கடற்கரை. கண்ணாடி போன்ற நீர். வெள்ளை வெளேர் மணல். அங்கும் பெரும்பாலும் உள்ளூர் மக்களே. கடற்கரையில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் நீரில் ஓட்டுவதற்கான பைக் வைத்திருக்கிறார்கள். சாகசம் மற்றும் புதுமையில் நன்கு ஆர்வமிருப்பின் முயற்சிக்கலாம். முயற்சித்தேன்.\nஇக்கடற்கரை மலேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முற்றிலும் இயற்கையாக அமைந்துள்ள ஓர் இடம். அமைதியாக ஆனந்தமாக பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கடற்கரை.\nபுது வருடம் ‍- 2020\n2019 – ஓர் மீள்பார்வை\nஊர்களில் அரவாணி – ம‌.தவசி\nஉன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_ponmozhikal39.htm", "date_download": "2020-02-22T20:40:10Z", "digest": "sha1:XEMLFHOOLYVHVJL4JEJD5QYOO3CBAB7Q", "length": 4347, "nlines": 25, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...பொன்மொழிகள்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nவஞ்சனை, கபடம் என சமயத்திற்கேற்பப் பிழைப்பவன் - நரி\nஊக்கமின்றி ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து இருப்பவன் - தேவாங்கு\nமறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் - பாம்பு\nதர்மம், புகழ் போன்றவற்றைப் பற்றிக் கவலையின்றி அற்ப சுகங்களில் மூழிகிக் கிடப்பவன் - பன்றி\nசொந்தமாகப் பிழைக்காமல், அந்த அக்கறையின்றி பிறருக்குக் பிரியமானவனாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதைக் கொண்டு வையிறு நிறைப்பவன் - நாய்\nகண்ட கண்ட விஷயங்களுக்குக்கெல்லாம் கோபம் அடைபவன் - வேட்டை நாய்\nஅறிவின் துணை கொண்டு ப���ரும் பொருளைச் சேர்க்கும் வழியின்றி முன்னோரின் சாஸ்திரங்களை, பெருமைகளை மட்டுமே வாயினால் அடிக்கடி, திரும்பத் திரும்பக் கூறுபவன் - கிளிப்பிள்ளை\nபிறர் நம்மை எவ்வளவு அவமதித்தாலும், அந்த அக்கிரமங்களைத் தடுக்க முயற்சி செய்யாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை\nவீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் - வான் கோழி\nகல்வி அறிவற்றவன் - வெறும் தூண்\nதான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிடாமல் பிறரின் சொத்தை அபகரித்து உண்டு வயிறு வளர்ப்பவன் - கழுகு\nஒரு புதிய உண்மை வரும் பொழுது அதனை ஆவலோடு அங்கீகரித்து அறிந்து கொள்ளாமல், அதனைக் கண்டு வெறுப்படைபவன் - ஆந்தை\nஒவ்வொரு நிமிசமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, பரமார்த்தத்தை அறிய முயல்கிறவன் - மனிதன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/100617-parents-feel-christian-co-ed-institutions-unsafe-madras-high-court.html", "date_download": "2020-02-22T19:45:58Z", "digest": "sha1:ANDN5DKB3RBKZP6Z3OWNGKMXXOFDUHCB", "length": 46143, "nlines": 390, "source_domain": "dhinasari.com", "title": "கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்... மில்லியன் டாலர் கேள்விதான்! - தமிழ் தினசரி", "raw_content": "\nமகா சிவராத்திரி: கோதாவரி தீரத்தில் குவிந்த பக்தர்கள்\nதமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nகேரள சமையல்: பலாப்பழ போளி\nகல்வித் தரத்தில் பின் தங்கிய தமிழகம் மத்திய அரசு இடைநிலை கல்வி வாரியம் திடுக்…\n தூயத் தமிழ் திட்டம் அறிமுகம்\nஅவிநாசி பேருந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை\nகல்லறைக்குள்… ‘அமைதிப் பூங்கா’: காரணம் திமுக.,-அதிமுக.,\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nட்ரம்பின் பிரத்யேக ஹெலிகாப்டர் மரைன் ஒன் இந்தியா வந்தது\nபெண்ணை மணம் புரிந்த பெண் ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது\n2000 ரூ நோட்டு செல்லாதா ரிசர்வ் வங்கி சொல்வது என்ன\nடிவி, செல், வாஷிங்மெஷின் விலை உயரும் அபாயம்\n சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி\nஜெர்மனில் துப்பாக்கி சூடு சம்பவம்\nகுத்துச்சண்டை போட��டு திருட வந்தவனை விரட்டிய முதியவர்\nகுடைமிளகாய நறுக்கிய போது… அதுக்குள்ள … அய்யோ… அலறிப் போய்ட்டாங்க அவங்க\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nசென்னை ஐஐடி: பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து படம் பிடித்த பேராசிரியர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிவபெருமானுக்கு… இவற்றால் அபிஷேகம் செய்தால்… இந்த பலன்கள் கிட்டும்\n“ஒரு சிவராத்திரி இரவு,சிவாச்சாரியாருக்கும் பக்தர்களுக்கும் வழி காட்டிய பெரியவா”\nஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.20- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nசமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nஉரத்த சிந்தனை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்... மில்லியன் டாலர் கேள்விதான்\nஉரத்த சிந்தனைகல்விசற்றுமுன்தமிழகம்புகார் பெட்டிபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்\nஇந்தக் கருத்தோட்டத்தின் பின்னணியில் உள்ளது சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 21/02/2020 5:38 PM 0\nநடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.\nசமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 20/02/2020 4:07 PM 0\nசமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான்.\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 20/02/2020 12:23 PM 0\nஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.\n 2000 ரூவா நோட்ட செல்லாம ஆக்கப் போறாரா மோடி.. ஏகத்துக்கும் வெச்சிருக்கமே.. என்ன செய்ய\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 21/02/2020 9:31 PM 0\n2000₹ நோட்ட செல்லாம ஆக்கப்போறாரு மோடின்னு கெளம்பிராதீங்கடா போராளி பாய்ஸ்\nதமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…\nஇவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 21/02/2020 11:46 AM 0\nபிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.\nஇதற்குத்தானே ஓவர்டைமில் உழைத்தாய் முரசொலி மாறா..\nForbes என்கிற பத்திரிக்கை இந்த மாதம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு .. கலாநிதி மாறன் இந்தியாவிலேயே 49 வது பணக்கார் என்றும் .. தமிழகத்தில் முதலாவது பணக்கார் என்று அறிவித்து இருக்கிறார்கள்\nமகா சிவராத்திரி: கோதாவரி தீரத்தில் குவிந்த பக்தர்கள்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 21/02/2020 11:04 PM 0\nஉமா கோடிலிங்கேஸ்வர ஸ்வாமி, உமா மார்கண்டேய சுவாமி, ���ிஸ்வேஸ்வர சுவாமி, பலிமல உமா கொப்பேஸ்வர சுவாமி, ஏலேஸ்வரம், தர்மவரம், காகிநாடா, தூரங்கி, கணபூரு… கோவில்களில் தரிசனம் செய்து கொள்வதற்காக பக்தர்கள் பெருமளவில் வந்து சேர்ந்தனர்.\nதமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…\nஇவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 21/02/2020 5:38 PM 0\nநடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.\nகேரள சமையல்: பலாப்பழ போளி\nபலாப்பழ போளி பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ...\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 21/02/2020 4:39 PM 0\nஹைதராபாத் சனத்நகரில் பள்ளி மாணவச் சிறுவன் ஒருவனை சாலையில் வைத்து ஒரு தம்பதிகள் வீராவேசம் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.\nமுஸ்லிம்களால் வழிதவறிப் போய்விட்டாள் என் மகள்: அமுல்யா தந்தை வருத்தம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 21/02/2020 2:53 PM 0\nஅமுல்யாவின் தந்தை தனது மகள் அடையாளம் தெரியாத ஒரு இஸ்லாமிய இளைஞரின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாகவும், அதனால் அவள் தன் பேச்சைக் கேட்பதில்லை என்றும் கூறி, அவளது செய்கைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபெண்ணை மணம் புரிந்த பெண் ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது\nஇந்தியா தினசரி செய்திகள் - 21/02/2020 2:33 PM 0\nமூன்று படிநிலைகளில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் காவலர் பணிக்கு திரும்பிய அவர் ஆண் காவலராக பணியில் சேர்ந்தார்.\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 21/02/2020 11:46 AM 0\nபிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாத��்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.\nநாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.\n பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி… அதை தடுப்பது போல்… ஓவைஸி நல்ல முன்னேற்றம்\nஇது மிகப் பெரிய மாணவர் குழு. மிகப் பெரும் அளவில் போராட்டத்தைச் செய்வோம். அவர்கள்தான் அனைத்தையும் செய்கிறார்கள். முகம் மட்டுமே எங்களுடையது. அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்\nஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, மிக முக்கியமான ஒரு கருத்தை வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கானதுதான் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கேள்வியை, அச்ச உணர்வு மேலோங்க வெளிப்படுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\n‘இரு பாலரும் பயிலும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பு இன்றியே உள்ளதாக பெற்றோர் மத்தியில் அச்ச உணர்வு உள்ளது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதை சமூக ஆர்வலர்கள் பலரும் ஆமோதிக்கின்றனர். சிலர், பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது என்ற ரீதியில் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇந்தக் கருத்தோட்டத்தின் பின்னணியில் உள்ளது சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி\nதாம்பரம் கிறிஸ்துவக் கல்லுாரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சாமுவேல் டென்னிசன் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், மாணவ மாணவிகள் 42 பேர் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, 2019 ஜனவரியில் கல்வி சுற்றுலா சென்றனர். அவர்களுடன் நான் உள்ளிட்ட ஏழு ஆசிரியர்களும் சுற்றுலாவுக்குச் சென்றோம். பின்னர் மாணவியர் அளித்த புகார்கள் குறித்து, ‘பணிபுரியும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள்’ குறித்த புகார்களை விசாரிக்கும் குழு என்னிடம் விளக்கம் கேட்டது.\nநான் விரிவாக பதில் அளித்திருந்தேன் ஆனால் நான் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லாமல் விசாரணை நடத்தப்பட்டது.\nஅந்தக் குழு முன்னர் ஏழு மாணவியர் ஆஜர் ஆனார்கள். ஆசிரியர்கள் மாணவியர், அந்தக் குழுவிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல்களை கேட்டேன். விசாரணை முடிந்த பின் தான் அவை வழங்கப்பட்டன. குழு பின்பற்றிய நடைமுறை, இயற்கை நீதியை மீறுவதாக இருந்தது.\nவிசாரணைக் குழுவின் அறிக்கையில் நான் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்டு, இரண்டாவதாக அனுப்பிய நோட்டீசையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில்…\nமற்றொரு பேராசிரியரின் பாலியல் தொந்தரவு செயலுக்கு உதவியாக இருந்ததாக, மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. மனுதாரரின் நடத்தை பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் வருமா இல்லையா என்பதை தற்போதைய கட்டத்தில் ஆராய முடியாது.\nவிசாரணை நடத்தப்பட்டதில் இயற்கை நீதி எதையும் குழு மீறவில்லை. குழுவின் அறிக்கையில் குறைபாடும் இல்லை. குழு அறிக்கை மற்றும் இரண்டாவதாக அனுப்பப்பட்ட ‘நோட்டீஸ்’ விஷயத்தில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.\nகிறிஸ்துவ மிஷனரிகள் ஏதாவது ஒரு வழியில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.\nகட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக இவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.\nஇரு பாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது.\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் நல்ல கல்வியை வழங்கினாலும் அறநெறியை போதிப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.\nபெண்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறு சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களை எல்லாம் நியாயமான காரணங்களுக்கு பயன்படுத்துகின்றனரா என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும்.\nசில சட்டங்களை அணுக பெண்களுக்கு எளிதாக உள்ளது. ஆண்களுக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில் பொய்யான வழக்குகளை தொடுத்து, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதும் உள்ளது.\nவரதட்சணை ஒழிப்பு சட்டம், துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து உச்ச நீ��ிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. எனவே அப்பாவிகளின் நலன்களை பாதுகாக்கும் விதமாக சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க தகுந்த சட்ட திருத்தங்களை ஏற்படுத்த அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது என்றார்.\nஅண்மைக் காலங்களில் கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகள் அதிகம் சமூகத் தளங்களில் வெளித் தெரிந்து வருகின்றன. ஊடகங்களில் பணியில் உள்ளவர்கள், கல்வி தொடர்பில் அடிப்படை முதலே இதே கிறிஸ்துவ மிஷனரிகளின் கட்டுப்பாட்டில் பயின்றதால், கிறிஸ்துவ மிஷனரிகளின் மனசாட்சிகளாகவே செயல்படுகின்றனர். அதற்கு அடிப்படையாக அமைந்தது, இதே உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்தோட்டத்தின் படி, அறநெறியை பயின்றார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான் என்பது\nகிறிஸ்துவ மிஷனரிகளிலும், மிஷனரிகள் நடத்தும் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், தொண்டு இல்லங்கள் உள்ளிட்டவற்றிலும் நடைபெறும் பிரச்னைகள், முறைகேடுகள் வெளி உலகுக்குத் தெரியாமலும் அதிகம் விவாதிக்கப் படாமலும் போவதற்குக் காரணம், இவர்களிடம் கல்வி கற்றவர்கள் ஊடகங்களிலும், அரசுத் துறைகளிலும், காவல் பணிகளிலும் அதிகம் நிரம்பி விடுவதுதான்\nஇந்நிலையில் சமூக ஊடகங்களே இவற்றை அதிகம் வெளிக் கொண்டு வருகின்றன. கேரளத்தில் ஆர்ச் பிஷப் பிராங்கோ முல்லேகால் விவகாரம் ஏன் நீர்த்துப் போனது என்பதற்கும், இந்த விவகாரங்கள் ஏன் விவாதிக்கப் படாமல் போனது என்பதற்கும், கன்னியாஸ்திரிகளின் கண்ணீர் ஏன் கடலில் கரைத்த பெருங்காயம் ஆனது என்பதற்குமான விடை சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தோட்டத்தில் தெரியவந்துள்ளது.\nஇந்த நூற்றாண்டு மட்டுமல்ல, 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், தமிழகத்தில் மிஷனரிகளின் பள்ளிகளில் தங்கள் பகுதி பெண் குழந்தைகளை படிக்க அனுப்பக் கூடாது என்று இந்துக்களிடம் பெரும் போராட்டமே நடைபெற்றது. கிறிஸ்துவப் பள்ளிகளில் பயிலச் செல்லும் பெண் குழந்தைகளின் அவல நிலையை எண்ணி, அதற்கு எதிராக பெரும் போராட்டங்களே நடந்துள்ளன.\nஇன்றும் அத்தகைய நெருக்கடிகள் தொடரத்தான் செய்கின்றன. ஆனாலும், கிறிஸ்துவப் பள்ளிகளில் பெண்குழந்தைகளைச் சேர்த்துவிட்டு, அதன் பின்னர் தங்கள் பாரம்பரிய வாழ்வு முறையை, அதன் மகிழ்ச்சியைத் தொலைத்த பெற்றோர்களே மிக அதிகம்\n தமிழ் மேட்ரிமோனியில் - ப��ிவு இலவசம்\nபஞ்சாங்கம் பிப்.21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 21/02/2020 12:05 AM 5\nகேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்\nமிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன்\nகலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.\nடு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nமகா சிவராத்திரி: கோதாவரி தீரத்தில் குவிந்த பக்தர்கள்\nஉமா கோடிலிங்கேஸ்வர ஸ்வாமி, உமா மார்கண்டேய சுவாமி, விஸ்வேஸ்வர சுவாமி, பலிமல உமா கொப்பேஸ்வர சுவாமி, ஏலேஸ்வரம், தர்மவரம், காகிநாடா, தூரங்கி, கணபூரு… கோவில்களில் தரிசனம் செய்து கொள்வதற்காக பக்தர்கள் பெருமளவில் வந்து சேர்ந்தனர்.\n 2000 ரூவா நோட்ட செல்லாம ஆக்கப் போறாரா மோடி.. ஏகத்துக்கும் வெச்சிருக்கமே.. என்ன செய்ய\n2000₹ நோட்ட செல்லாம ஆக்கப்போறாரு மோடின்னு கெளம்பிராதீங்கடா போராளி பாய்ஸ்\nதமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…\nஇவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.\nசிவபெருமானுக்கு… இவற்றால் அபிஷேகம் செய்தால்… இந்த பலன்கள் கிட்டும்\nசிவபிரானுக்கு எவற்றால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/", "date_download": "2020-02-22T18:36:28Z", "digest": "sha1:NSJC4S5O3D4NNPYWFAUSQWSYSTJM2GSC", "length": 14036, "nlines": 252, "source_domain": "ethiroli.com", "title": "எதிரொலி | Ethiroli.com | Leading Tamil website in srilanka", "raw_content": "\n (விசேட கட்டுரை) 3 hours ago\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nஐ.தே.கவின் தோல்வி உறுதி; ரணிலின் பின்வாங்கல் அதையே காட்டுகிறது\nயாழ்.- சென்னை விமான சேவையில் மாற்றம்\nஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு, அனல் கக்கிய இலங்கை அரசியல் களமும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும் தொடர்ந்தும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் தரமான\n (விசேட கட்டுரை) 3 hours ago\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nஐ.தே.கவின் தோல்வி உறுதி; ரணிலின் பின்வாங்கல் அதையே காட்டுகிறது\nயாழ்.- சென்னை விமான சேவையில் மாற்றம்\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nஐ.தே.கவின் தோல்வி உறுதி; ரணிலின் பின்வாங்கல் அதையே காட்டுகிறது\nயாழ்.- சென்னை விமான சேவையில் மாற்றம்\nசாய்ந்தமருது நகரசபை விவகாரம்: அரசின் இனவாதப் போக்கின் வெளிப்பாடே\nயாழில் ஊடகவியலாளரை ஒருமையில் திட்டிய தொண்டா; ஆமா போட்ட அங்கஜன்\nஉலக திருக்குறல் மாநாடு ஆரம்பம்\nசந்திரிக்காவை படுமோசமாக விமர்சித்த மகிந்தவின் எடுபிடி\nவெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய மோசடிப் பேர்வழி திருமலையில் வைத்துக் கைது\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nகனவுதேசம் நோக்கிய படகுப் பயணத்தில் கடல் தின்ற குடும்பத்தின் கண்ணீர் கதை\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவன் செய்த வேலை; இணையங்களில் பரவும் நகைச்சுவை\nதோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றியைத் தனதாக்கிய செர்பியர்\nஜேர்மனில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு; எண்வர் பலி\nபிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி\nரயில் கவிழ்ந்து இருவர் சாவு; பலர் காயம்\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nஐ.தே.கவின் தோல்வி உறுதி; ரணிலின் பின்வாங்கல் அதையே காட்டுகிறது\nயாழ்.- சென்னை விமான சேவையில் மாற்றம்\nசாய்ந்தமருது நகரசபை விவகாரம்: அரசின் இனவாதப் போக்கின் வெளிப்பாடே\nயாழில் ஊடகவியலாளரை ஒருமையில் திட்டிய தொண்டா; ஆமா போட்ட அங்கஜன்\nஉலக திருக்குறல் மாநாடு ஆரம்பம்\nசந்திரிக்காவை படுமோசமாக விமர்சித்த மகிந்தவின் எடுபிடி\nவெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய மோசடிப் பேர்வழி திருமலையில் வைத்துக் கைது\nவடக்கி��் காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு ஆளுநரால் விசேட குழு நியமனம்\nடயகமவில் தீ; தொழிலாளர் வீடுகள் நாசம்\nஅரசுக்கு எதிராக ஓய்வூதியர்கள் கண்டியில் ஆர்ப்பாட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; லைகா நிறுவனம், கமல் அனுதாபம்\n“லைவ் இஸ் வெரி சோர்ட் நண்பா”; வெளியானது மாஸ்டர் முதல் பாடல்\nமாஸ்டர்: காதலர் தினத்தன்று குட்டிக்கதை சொல்லப்போவது யார் தெரியுமா\nதந்தையும் மகளும் சென்ற மோட்டார் சைக்கிளில் தீ; யாழில் இன்று மாலை சம்பவம்\nஇலங்கை – மே.இ.தீவுகள் முதல் போட்டியின் முடிவு\nகனவுதேசம் நோக்கிய படகுப் பயணத்தில் கடல் தின்ற குடும்பத்தின் கண்ணீர் கதை\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறுவன் செய்த வேலை; இணையங்களில் பரவும் நகைச்சுவை\nதோல்வியின் விளிம்பு வரை சென்று வெற்றியைத் தனதாக்கிய செர்பியர்\nஜேர்மனில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு; எண்வர் பலி\nபிரிட்டன் பாராளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய நரி\nரயில் கவிழ்ந்து இருவர் சாவு; பலர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:TNSE_MANI_VNR", "date_download": "2020-02-22T20:51:10Z", "digest": "sha1:KEMPAUEY3HVP2IWYDEFCLBLKMS2YN5XP", "length": 82654, "nlines": 197, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:TNSE MANI VNR - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபயனர் பேச்சு:TNSE MANI VNR\n4 உள்ளிணைப்புகளைப் பெற உதவும் ஒரு எளிய கருவி\n5 மொழிபெயர்ப்புகள் கருவியைப் (content translation) பற்றி\n6 ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை\n8 வேண்டுகோள்: பக்கம் நகர்த்தல்\n14 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\n15 வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்\n16 வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்\n19 தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\n20 வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது\n21 மீண்டும் பஞ்சாபியர் முன்னணி\n22 வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\n23 வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்\n24 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018\nவாருங்கள், TNSE MANI VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா எ��்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- மதனாகரன் (பேச்சு) 11:05, 30 ஏப்ரல் 2017 (UTC)\nவணக்கம், உங்கள் புகைப்பனி குறித்த கட்டுரைக்கு நன்றி. இக்கட்டுரையில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன், அவற்றை இங்கே பார்க்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள். நன்றி. --சண்முகம்ப7 (பேச்சு) 16:24, 9 மே 2017 (UTC) நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 09:02, 10 மே 2017 (UTC)\nவணக்கம் மணிவண்ணன். புகைப்பணி குறித்த ஆங்கிலக் கட்டுரை [1] இதனைப்பார்த்தும் தங்கள் கட்டுரையை மேம்படுத்தலாம். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:40, 20 மே 2017 (UTC)\nசகோதரி தங்கள் ஆலோசனைக்கு நன்றி....--மணிவண்ணன் (பேச்சு) 17:08, 20 மே 2017 (UTC)\nவணக்கம் மணிவண்ணன், உங்களது நியூட்டனின் வளையங்கள் கட்டுரை மிகவும் நன்றாக அமைந்துள்ளது. எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். அத்துடன் உங்களது கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அது உங்களது அடுத்தடுத்த கட்டுரைகளை மென்மேலும் விக்கியின் நடைமுறைக்கு ஏற்றவாறு மேம்படுத்த உதவும். தொடர்ந்து பல இயற்ப���யல் கட்டுரைகளை தமிழ் விக்கிக்கு அளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் உதவிகளை இங்கோ அல்லது எனது பேச்சுப் பக்கத்திலோ தயக்கமின்றிக் கேட்கவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:16, 20 மே 2017 (UTC) மிக்க நன்றி நண்பரே...தொடர்ந்த வழி காட்டுங்கள்...இயற்பியல் பங்களிப்பைத் தொடர உதவுங்கள்...--மணிவண்ணன் (பேச்சு) 05:45, 20 மே 2017 (UTC)\nதொடர்ந்து நீங்கள் அளித்து வரும் மாற்றங்களை கவனிக்கிறேன்.விரைவில் கட்டுரையை என்னால் விக்கிப்படுத்த முயலும் என நம்புகிறேன்.ஆதரவுக்கு நன்றி..--மணிவண்ணன் (பேச்சு) 14:23, 20 மே 2017 (UTC)\nஉள்ளிணைப்புகளைப் பெற உதவும் ஒரு எளிய கருவிதொகு\nமணிவண்ணன், ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது, இக்கருவியை நிறுவி அதனைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும்.\nஆவி கட்டுரை ஒன்றில் நீல இணைப்பாகக் காணப்படும் கட்டுரைகளுக்கு இணையான தமிழ் விக்கிக் கட்டுரைகளை இக்கருவி தேர்வு செய்து தந்துவிடும். நாம் உருவாக்கும் கட்டுரைகளில் அமையக்கூடிய சிவப்பு இணைப்புகளை இக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம்.\nகருவியின் பக்கத்திற்குச் சென்று அங்குள்ள வழிகாட்டலைப் பின்பற்றி நீங்களாக அதனை நிறுவ முயற்சி செய்யலாம் அல்லது இதனை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து உங்கள் விக்கிப் பயிற்சியாளரிடம் கேட்டு அறியலாம். தவறாது நிறுவிக் கொள்ளுங்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:11, 3 சூன் 2017 (UTC)\nதங்களின் ஆலோசனைக்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:25, 3 சூன் 2017 (UTC)\nமொழிபெயர்ப்புகள் கருவியைப் (content translation) பற்றிதொகு\nவணக்கம் ஐயா, தங்கள் கவனத்திற்கு. தாங்கள் தற்போது கட்டுரைகளை உருவாக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் (content translation) பயன்படுத்தி வருகிறீர்கள். மொழிபெயர்ப்புக் கருவியை முதல் முறை புதிய கட்டுரையை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்த இயலும். ஒருமுறை நீங்கள் கட்டுரையைப் பதிப்பித்து விட்டால், அதனைத் வழமையான விக்கிப் பக்கங்கள் போன்ற திருத்தவும் விரிவாக்கவும் வேண்டும். மீண்டும் அதே கட்டுரையை விரிவாக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தக் கூடாது. பார்க்க: ரூதர்போர்டு சிதறல். தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. Mohammed Ammar (பேச்சு) 11:40, 5 சூன் 2017 (UTC) நன்றி ஐயா...நீங்கள் கூறியதை மிகவும் தாமதமாகவே உணர்ந்தேன்..இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.ஊக்கப்படுத்தியற்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 15:11, 5 சூன் 2017 (UTC)\nஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைதொகு\nஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். இது தொடர்பாக On duty விடுப்பு தேவை எனில், கல்வித் துறையில் உரிய ஒப்புதல் பெற முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:37, 20 சூன் 2017 (UTC\nஇரவி துறை சார்ந்த சில காரணங்களால்,தங்கள் அழைப்பை ஏற்க இயலவில்லை.அழைத்தமைக்கு மிக்க நன்றி --மணிவண்ணன் (பேச்சு) 13:05, 21 சூன் 2017 (UTC)\nஓ, சரி. அடுத்த முறை இயன்றால் கலந்து கொள்ள வேண்டுகிறேன். உங்கள் மாவட்ட வாட்சாப்புக் குழுவில் தேவைப்படும் உதவிகளை நல்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:59, 21 சூன் 2017 (UTC)\nஇரவிகட்டாயம் கலந்து கொள்கிறேன்.வாட்சாப்பிலும் உதவிகளைச் செய்கிறேன்.தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 01:52, 22 சூன் 2017 (UTC)\nஎஎறனெதெ--இரவி (பேச்சு) 07:31, 22 சூன் 2017 (UTC)\n ஆர்.நடேசன் என்பதனை ஆர். நடேசன் என நகர்த்துங்கள்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:19, 18 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் சரி அவ்வாறே செய்கிறேன்.நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 02:25, 18 சூலை 2017 (UTC)\nநீங்கள் தொடர்ந்து விக்கியில் பங்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழிமாற்று இன்றி ஒரு புள்ளியுள்ள தலைப்பை நகர்த்த தங்களுக்கு இயலாது என்பதால், இனி அதனை செய்ய வேண்டாம். அனைத்து தமிழக ஆசிரியரின் கட்டுரைகளின் தலைப்பையும் விக்கி விதிகளுக்கு ஏற்ப நான் நகர்த்த உள்ளேன். எனவே, நீங்கள் மற்ற பங்களிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிக் கொள்கிறேன். வணக்கம் --த♥உழவன் (உரை) 02:26, 18 சூலை 2017 (UTC) த♥உழவன்அனுபவக் குறைவால் நிகழ்ந்த தவறு.இனி நடவாது பார்த்துக் கொள்கிறேன்...நன்றி..மணிவண்ணன்--மணிவண்ணன் (பேச்சு) 05:09, 18 சூலை 2017 (UTC)\nவணக்கம். இந்த திருத்தத்தை கவனியுங்கள். இலக்கணப் பிழையால் ஏற்பட்டிருந்த பொருள் பிழையையு���் தங்களால் உணர இயலும். இலக்கணப் பிழைகளைத் திருத்துவதும் துப்புரவுப் பணியின் ஒரு அங்கம் என்பதனை கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 19 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் மாற்றங்களைப் புரிந்து கொண்டேன்.நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:46, 19 சூலை 2017 (UTC)\nவணக்கம். இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். துறைசார்ந்த ஒரு பகுப்பாவது குறைந்தபட்சம் சேர்ப்பது முக்கியம்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:10, 21 சூலை 2017 (UTC)\nமா. செல்வசிவகுருநாதன் மாற்றங்களை கவனித்தேன்..நன்றி..--மணிவண்ணன் (பேச்சு) 06:24, 21 சூலை 2017 (UTC)\n ஆர். சாமி கட்டுரையில் முதல் மேற்கோள் வேலை செய்யவில்லை பாருங்கள். 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு இங்குள்ளது. அதாவது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கொண்ட இணைப்பு. எதாவது கட்டுரையில் மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:58, 22 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் கட்டாயம் பயன்படுத்துகிறேன்..நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 08:04, 22 சூலை 2017 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nதங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன :). தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள். --மாதவன் (பேச்சு) 16:04, 21 ஆகத்து 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nமாதவன் நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 16:09, 21 ஆகத்து 2017 (UTC)\nவிருப்பம்--மாதவன் (பேச்சு) 16:17, 21 ஆகத்து 2017 (UTC\nமகாலிங்கம் நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 15:37, 23 ஆகத்து 2017 (UTC)\nஉரையாடல் பக்கத்தில் உங்களுக்கு அளிக்கப்படும் பதக்கங்களை, உங்களது பயனர் பக்கத்தில் நீங்கள் காட்சிப்படுத்தலாம்; அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.\nபிற பயனர்கள் தங்கள் வாழ்த்தினை உரையாடல் பக்கத்தில் உள்ள பதக்கத்தின் கீழ்தான் தெரிவிக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு மகாலிங்கம் தெரிவித்த வாழ்த்துச் செய்தியினை உங்கள் பயனர் பக்கத்திலிருந்து உரையாடல் பக்கத்திற்கு மாற்றினேன். @TNSE Mahalingam VNR:.--Booradleyp1 (பேச்சு) 04:56, 24 ஆகத்து 2017 (UTC)\nBooradleyp1 நீங்கள் மாற்றியதன் காரணம் ஏற்கனவே புரிந்து விட்டது. எனினும் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:21, 24 ஆகத்து 2017 (UTC)\nமணிவண்ணன், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரடே அலைகள் மூலமாக விக்கிப்பீடியாவிற்குள் மீண்டும் உங்கள் முத்திரையைப் பதித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரவும். தமிழில் புதிய இயற்பியல் கட்டுரைகளைத் தந்து மாணவர்களுக்கு உதவுங்கள்.--மகாலிங்கம் (பேச்சு) 00:49, 11 நவம்பர் 2017 (UTC)\nமகாலிங்கம்நன்றி --சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 13:59, 11 நவம்பர் 2017 (UTC)\nவணக்கம். முனைப்பாக இயற்பியல் கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாரட்டுகள். இரட்டை வில்லை கட்டுரையில் \"வகைகள்\"-துணைத் தலைப்பில் \\\\These are called \"un-cemented\", \"air-spaced\" or \"broken contact\" doublets\\\\ என்ற வாக்கியம் தமிழாக்கம் பெறாமல் விடுபட்டுள்ளது. சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:50, 25 சனவரி 2018 (UTC)\nதவறு சரி செய்யப்பட்டுவிட்டது. சுட்டிக் காட்டியமைக்கும், தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஊக்கத்திற்கும் நன்றி.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 07:02, 26 சனவரி 2018 (UTC)\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு\nஉடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)\nதாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி, மிகவும் பாரட்டுக்குரியது. என்னால் இயன்ற வரை ஒத்துழைப்பேன்...நன்றி.--சுந���தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 08:47, 11 மார்ச் 2018 (UTC)\nமகிழ்ச்சி, மணிவண்ணன். கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:50, 13 மார்ச் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்\nவணக்கம், மணிவண்ணன். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்���ிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.\nஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 10,000 கட்டுரைகள் (தமிழில்)\nஒவ்வொரு இந்திய மொழி விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்\nமேற்கண்டவை தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் என்று இனங்கண்டு 500 கட்டுரைகள் வரை போட்டிக்குச் சேர்க்கலாம். இவை தமிழ் ஆளுமைகள், படைப்புகள், வரலாறு, இடங்கள் (இவை எடுத்துக்காட்டுக்கு மட்டுமே) போன்ற 5 பகுப்புகளின் கீழ் அமையலாம். உங்கள் பரிந்துரைகளைத் தெரிவித்தால், இவ்வாறான தலைப்புகளையும் அறிவிக்கலாம்.\nஎனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:12, 16 ஏப்ரல் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்தொகு\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.\nவழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.\nஇது தான் இத்திட்��ம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nநாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இ��்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.\nவேங்கைத் திட்டத்தில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கும் பயனுள்ள தலைப்புகளில் கட்டுரை எழுதுவதற்கும்வாழ்த்துகளும் எனது நன்றிகளும். வாழ்க வளமுடன். Dsesringp (பேச்சு) 12:40, 7 மே 2018 (UTC)\nDsesringp மிக்க நன்றி...உங்கள் பங்களிப்பு மிக அபாரம்.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 15:28, 7 மே 2018 (UTC)\nதமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன��, மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)\nவேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறதுதொகு\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.\nநேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி\nவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள் தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி\nவேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\nவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா வெல்வோம் ஜெய் மகிழ்மதி :) --இரவி\nவேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்தொகு\nவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018தொகு\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karate-thiyagarajan-gave-idea-to-dmk-for-setup-t-n-seshan-statue-q0u2rc", "date_download": "2020-02-22T18:20:26Z", "digest": "sha1:YKU6L3MAAFAS7WBH4Z2YRJHR7EQDDWS3", "length": 12876, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அண்ணா அறிவாலயத்தில் டி.என்.சேஷனுக்கு சிலை... நன்றிக்கடனை தீர்க்க திமுகவுக்கு அதிரிபுதிரியாக யோசனை கொடுத்த மாஜி துணை மேயர்!", "raw_content": "\nஅண்ணா அறிவாலயத்தில் டி.என்.சேஷனுக்கு சிலை... நன்றிக்கடனை தீர்க்க திமுகவுக்கு அதிரிபுதிரியாக யோசனை கொடுத்த மாஜி துணை மேயர்\nஇந்தியாவின் 10-வது தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் பணியாற்றிய டி.என்.சேஷன், தேர்தல் ஆணைய விதிகளை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தார். தேர்தல் என்றால் எப்படி நடக்க வேண்டும், அரசியல் கட்சிகள் எப்படி நடக்க வேண்டும் என்று பாடம் எடுத்தவர் டி.என்.சேஷன்.\nமறைந்த டி.என்.சேஷனுக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக சிலை வைக்க வேண்டும் என்று வினோதமான கோரிக்கையை வைத்திருக்கிறார் சென்னை மா நகர முன்னாள் துணை மேயரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான கராத்தே தியாகராஜன்.\nடி.என்.சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு தமிழக ஐ.ஏ.எஸ். கேடரில் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியராகவும் டி.என்.சேஷன் பணியாற்றியிருக்கிறார். இதேபோல மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார். தமிழக அரசின் போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலராகவும் டி.என். சேஷன் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.\nஇந்தியாவின் 10-வது தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் பணியாற்றிய டி.என்.சேஷன், தேர்தல் ஆணைய விதிகளை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தார். தேர்தல் என்றால் எப்படி நடக்க வேண்டும், அரசியல் கட்சிகள் எப்படி நடக்க வேண்டும் என்று பாடம் எடுத்தவர் டி.என்.சேஷன். அதற்கு முன்பாக பல பதவிகளை அவர் வகித்தபோதும் தலைமை தேர்தல் ஆணையர் என்ற பதவியால், அந்தப் பதவிக்கே பெருமை கிடைக்கச் செய்தவர் டி.என்.சேஷன்.\nஅவருடைய மரணத்துக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தார்கள். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரிடையாக சென்று டி.என்.சேஷனுக்கு இறுதி மரியாதைச் செலுத்தினார்கள். சென்னை மா நகராட்சி முன்னாள் துணை மேயரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான ��ராத்தே தியாகராஜனும் டி.என்.சேஷனுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வித்தியாசமான யோசனை ஒன்றை திமுகவுக்கு வழங்கினார்.\n“1996ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் தனியாக பிரிந்தது. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் கட்சி தொடங்கப்பட்டது. என்றபோதும் அந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுத்து, கட்சியை அங்கீகரித்தவர் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த டி என் சேஷன். அந்தத்தேர்தலில் திமுகவுடன் தாமக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அப்போது திமுக ஆட்சிக்கு வர தாமக கூட்டணியும் முக்கிய காரணம்.\nஇதேபோல 1993-ல் மதிமுக பிரிந்த போது திமுகவின் உதயசூரியன் சின்னத்தை வைகோவும் கேட்டார். இதனால், கட்சி சின்னம் முடக்கப்பட்டபோது, காப்பாற்றி திமுகவுக்கு உதவி செய்தவர் டி.சேஷன். அவருக்கு திமுக நன்றிக் கடன் பட்டுள்ளது. எனவே அண்ணா அறிவாலயத்தில் சேஷனுக்கு திமுக சிலை வைக்க வேண்டும்” என்று கூறினார்.\nரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..\nஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை... முதலமைச்சர் பனிச்சாமிக்கு வக்காலத்து வாங்கும் கராத்தே...\nஅதிமுகவுக்கு பாயிண்ட் எடுத்துக்கொடுத்தது சும்மாதான்... அதிமுகவுக்குப் போகவில்லை என்று ரஜினி நண்பர் அறிவிப்பு\nதிக வீரமணி மகன் கல்யாணம் வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் நடந்தது சத்தியம் நேரடி சாட்சி கராத்தே என்ன சொல்கிறார் பாருங்க \nபோனால் போகட்டும்... கராத்தே தியாகராஜனுக்காக பரிதாபப்படும் திருநாவுக்கரசர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\nதஞ்சை பல்கலைக்கழகத்தை அலற விட்ட துண்டு நோட்டீஸ். ஊழல் முறைகேட்டை அம்பலபடுத்த காத்திருக்கும் அடுத்த நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-international-syllabus-psychology/colombo-district-colombo-15/", "date_download": "2020-02-22T20:05:49Z", "digest": "sha1:XWBHNX7QGIC3KPCFRCVVYPPGCZBIEEQ2", "length": 4185, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "A/L : சர்வதேச பாடத்திட்டம் : உளவியல் - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : சர்வதேச பாடத்திட்டம் : உளவியல்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nACE Tutoring - பயிற்சி வகுப்புக்களை - மட்டக்குளி\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/maghome.php?1,2019-11-24", "date_download": "2020-02-22T19:25:44Z", "digest": "sha1:PSBLR77STRLLLLQCU47Y4VUM4WTPEFGF", "length": 4720, "nlines": 123, "source_domain": "www.kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nவல்லினம் 2.0 - 5\nபோகிற வழியெல்லாம் போதிமரங்கள் 5\nதமிழ் சினிமாவில் யாருமே எடுக்காத கதை\nஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட்.,\nநலம் தரும் நடுநிலைத் தீர்ப்பு\nமுகநூல் கடலில் எடுத்த முத்து\nகல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்ட��\nதமிழ் சினிமாவில் யாருமே எடுக்காத கதை\nஆரோக்கியமான டிபன் தொன்னை இட்லி:\nகார்த்தி சிதம்பரம் ரூட் கிளியர் செய்யும் ப.சிதம்பரம் - தமிழக காங். தலைவராக விரைவில் அறிவிப்பு\nலிட்டி சோக்கா செம டேஸ்ட்டு: ட்யூன் செம ஹிட்டு - மோடியின் ஹுனார் ஹாட் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/sports.html", "date_download": "2020-02-22T18:49:05Z", "digest": "sha1:WNGYX44ZW6UUGDM6D6X62SGG22M2ED4N", "length": 10371, "nlines": 98, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபிரபல நடிகை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா - ரகசியம் அம்பலம் | சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர் - வைரல் வீடியோ இதோ | ரஜினிக்கு தரப்பட்ட சலுகை விஜய்க்கு மறுக்கப்பட்டது ஏன் - ரகசியம் அம்பலம் | சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர் - வைரல் வீடியோ இதோ | ரஜினிக்கு தரப்பட்ட சலுகை விஜய்க்கு மறுக்கப்பட்டது ஏன் | உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைப்பாளராக அறிமுகம் | தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை | இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாயத்திரை படக்குழுவினர் மௌன அஞ்சலி | மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட கிளிக்கி மொழியை உலகெங்கும் அறிமுகம் செய்த SS ராஜமௌலி | மேடையில் கேக் வெட்டி கொண்டாடிய மாஃபியா குழுவினர் | சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன் “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் | உரிய ஊதியத்தை தரவில்லை - விசுவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நிறுவனம் | இளைஞர்களின் சீரழிவை சித்தரிக்கும் 'மரிஜுவானா' | தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா | “ஓ மை கடவுளே” டிரெய்லர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை | லாஸ்லியாவுடன் இணையப்போகும் இந்திய கிரிக்கெட் வீரர் | விமல் நடிக்கும் சோழர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதை | ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத ஓர் இளைஞனின் கதை 'புறநகர்' | சிறப்புத் தோற்றத்தில் பிரபல இயக்குனர் நடிக்கும் 'ஓ மை கடவுளே' | அஜித் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் தல ரசிகர்கள் | அஜித்தின் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் | பார்வதி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு |\nஇன்று வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பு\nஇந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஹாக்கி போட்டி டிரா\nவி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது\nவி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும்\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும்\nஇந்திய கிரிக்கெட் அணி 6-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் பயணம்\nஇந்திய கிரிக்கெட் அணி 6-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் பயணம்\nமெஸ்ஸி ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மரோடானா\nமெஸ்ஸி ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மரோடானா\nசர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி\nசர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி\nஆண்டிற்கு ஒரு முறை மினி ஐபிஎல் டி20 தொடர்: பிசிசிஐ\nஆண்டிற்கு ஒரு முறை மினி ஐபிஎல் டி20 தொடர்: பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே நியமனம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே நியமனம்\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் மேரி கோம்\nஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் மேரி கோம்\n இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்\n இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்\nஸ்பெயினில் நடைப்பெறும் ஹாக்கி போட்டியில் பங்குபெறும் இந்திய அணி அறிவிப்பு\nஸ்பெயினில் நடைப்பெறும் ஹாக்கி போட்டியில் பங்குபெறும் இந்திய அணி அறிவிப்பு\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nபிரபல நடிகை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா\nசமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர் - வைரல் வீடியோ இதோ\nரஜினிக்கு தரப்பட்ட சலுகை விஜய்க்கு மறுக்கப்பட்டது ஏன்\nஉளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைப்பாளராக அறிமுகம்\nதமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசு��்கு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/political-news/everything-is-poach-premalatha-who-wedged-the-coalition/c76339-w2906-cid249311-s10989.htm", "date_download": "2020-02-22T19:25:52Z", "digest": "sha1:MALWTXVLS3BLZDE5EWNWZYQKBGZZ6PGF", "length": 10076, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "எல்லாம் போச்சு! கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிரேமலதா", "raw_content": "\n கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிரேமலதா\nPremalatha : பிரேமலதா செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும், அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்த விதமும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முடிவு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம்\nPremalatha : பிரேமலதா செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும், அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்த விதமும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முடிவு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது “தேமுதிக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை. இன்னும் ஒரிரு நாட்களில் தேமுதிக கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர். ஆனால், உள்ளே செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் இல்லை. வெளியே வரும் போது உள்ளனர். இதை, திட்டமிட்டு சதி செய்துள்ளனர். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. சாதாரண விஷயத்தை சூழ்ச்சி செய்து இதை பூதாகரமாக்கி விட்டது” என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.\nமேலும், அவர் அதிமுகவையும் விட்டு வைக்கவில்லை. 39 எம்.பிக்கள் இருந்து என்ன பயன் மக்களுக்கு எந்த நன்மையுயும் நடக்கவில்லை. 2011ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றதற்கே தேமுதிகதான் காரணம் என பொரிந்து தள்ளினார்.\nபாஜகவின் நெருக்கடி காரணமாகவே, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு, பிரேமலதாவின் பேச்சு கடும் கோபத்தையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளதாம். எனவே, தேமுதிக வேண்டாம் என்கிற மனநிலைக்கும் அதிமுக வந்து விட்டதாக தெரிகிறது. தேமுதிகவிற்கு எதிரான கருத்துகளை அதிமுக அமைச்சர்கள் பேட்டிகளில் கூறத்தொடங்கி விட்டனர்.\nஏற்கனவே விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ‘விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறியவர்கள் இப்போது ஏன் கூட்டணிக்காக வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். பன்றி கூட்டமாக வரும். சிங்கம் தனியாகத்தான் வரும்’ எனப் பேசி அதிமுக தரப்பின் கண்டனத்துக்கு ஆளானார். தற்போது பிரேமலதாவும் அதே போல் பேசியுள்ளார். திமுக ஏற்கனவே கூட்டணி கதவை சாத்தி விட்டது. அதிமுகவும் அந்த முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அல்லது பாஜகவின் நெருக்கடி காரணமாக வெறும் 2 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதை ஏற்க மறுத்து தினகரன் தேமுதிக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தொகுதி செலவுக்கு தினகரனிடம் பணம் பெற முடியாது. தனித்துப் போட்டியிட்டாலும் வெறும் 2 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ள தேமுதிக அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும்.\nஉடல்நிலை காரணமாக விஜயகாந்த் செயல்படாத நிலையில் இருக்கும் போது, பிரேமலதாவின் ஆணவமான பேட்டி தேமுதிகவின் அரசியல் எதிர்காலைத்தை காலி செய்து விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6097", "date_download": "2020-02-22T19:04:02Z", "digest": "sha1:GJPWUFZICHWMCOHEYWMIYFBRLM374RER", "length": 17093, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 23 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 206, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 06:21\nமறைவு 18:28 மறைவு 18:24\nவ���டு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6097\nவெள்ளி, மே 6, 2011\nமே மாதம் காயல்பட்டணத்தில் ISS மற்றும் Hubble Telescope தென்படும் நேரங்கள்\nஇந்த பக்கம் 2155 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nKayalSky.com இணையத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் காயல் வானில் பூமியை சுற்றிவரும் HUBBLE TELESCOPE மற்றும் INTERNATIONAL SPACE STATION ஆகியவற்றை பார்க்க கூடிய நேரம் மற்றும் திசை வெளியிடப்படுகிறது (இவை இரண்டும் தவிர பல செயற்கை கோள்கள் காயல்பட்டணத்தில் தென்படும்). தற்போது மே மாத நேரம், திசை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nகாயல்பட்டணத்தில் HUBBLE TELESCOPE மே மாதம் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 22ம் தேதி முதல் 31ம் தேதி வரையும் தென்படும். INTERNATIONAL SPACE STATION (ISS) மே மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையும், மே 19ம் தேதி, மே 21ம் தேதி, மே 22ம் தேதியும் தென்படும். மேலும் நேரம் மற்றும் தெரியும் திசையினை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதற்கான விளக்கப்படம் KayalSky.com இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.\nகாயல்பட்டணம் தவிர பிறவூர்களில் வசிப்போர் www.heavens-above.com என்ற இணையதளத்தில் அவர்கள் ஊர்களில் இச்செயற்கை கோள்கள் தென்படும் நேரங்களை அறிந்துகொள்ளலாம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசொத்து வரிவிலக்கு கிடைத்திட ஆவன செய்க நகர்மன்ற செயல் அலுவலரிடம் துளிர் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை நகர்மன்ற செயல் அலுவலரிடம் துளிர் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை\nதஃவா சென்டரில் கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்\nஅரசின் விதிமுறைப்படி நர்சரி பள்ளிகள் செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உத்தரவு மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட ஓட்டு எண்ணிக்கைக்குமேற்குவங்கத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் நியமனம்\nஎம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்யலாம்\nமுஸ்லிம் மாணவர்களுக்கு IRF உதவித்தொகை மே 29 நுழைவு தேர்வு மே 29 நுழைவு தேர்வு\nஹஜ் 1432: ஹஜ் யாத்ரிகர்களுக்கான மருத்துவ சோதனைகளில் கூடுதல் கண்காணிப்பு\nஜுமாதுல் ஆஹிர் (1432) மாதம் என்று துவங்குகிறது\nஇன்றிரவு அக்குவரிட்ஸ் விண்ணெரிகற்கள் தென்படும்\nகே.எம்.டி. மருத்துவமனையில் காயலர் உடல் நலன் ஆய்வு முகாம்\nநகர்நலனுக்காக காயல் வெல்ஃபர் ட்ரஸ்ட் என்ற பெயரில் புதியதோர் அமைப்பு துவக்கம் நிர்வாகிகள் தேர்வு\nஒசாமா பின் லேடன் கொலை: அமெரிக்க அதிகாரிகளின் முரண்பட்ட தகவல்களால் குழப்பம்\nமே 25இல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்\nதேர்தல் 2011: தேர்தல் பார்வையாளர் தவிர தொகுதி தேர்தல் அதிகாரி கூட ஓட்டு எண்ணிக்கையில் செல்போன் பயன்படுத்த தடை\nதூத்துக்குடியில் 6 முதல் 14 வயது வரை மாற்றுத்திறனாளி குழந்தைகள் 4,451 பேர்\nஇக்ராஃ 7ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\n“புகையில்லா காயல்பட்டினம்” விழிப்புணர்வு முகாம் மே 08ஆம் தேதி நடைபெறுகிறது மே 08ஆம் தேதி நடைபெறுகிறது\nஜூலை 08-10 இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்\nதொழிற்சாலைகளில் அலுவலராகப் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/thanjai-periya-kovil-special-song-release-news-and-video/", "date_download": "2020-02-22T19:58:16Z", "digest": "sha1:5RUQJIFBASRBWLAEFY4GAMAQZKDG7REY", "length": 9392, "nlines": 157, "source_domain": "chennaivision.com", "title": "Thanjai periya kovil Special Song Release News And Video - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு:\nதிரைப்பட இயக்குனர் ஆதிராஜன் எழுதிய சிறப்பு பாடல் வெளியீடு\nதமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழா வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும் போற்றும் வகையில் திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் ஒரு சிறப்பு பாடலை எழுதி வீடியோவாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன், ஏற்கனவே சிலந்தி, அருவா சண்ட, ராத்ரி, அர்ஜுன், நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். சிவபெருமானைப் போற்றும்”ஓம் சிவாய நம சிவாய…”என்று தொடங்கும் இந்த பாடல் அவர் எழுதிய பத்தாவது பாடல் ஆகும். இந்த பாடலுக்கு திரைப்பட இசையமைப்பாளர் பி.சி. சிவன் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை அஜய் ஷ்ரவன் பாடியிருக்கிறார். யு.முத்தையன் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். இந்தப் பாடலை க்ரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.\nஓம் சிவாய நம சிவாய\nஓம் சிவாய நம சிவாய\nஓம் சிவாய நம சிவாய\nஓம் சிவாய நம சிவாய\nதஞ்சை கோவில் குடமுழுக்கை தரணியெல்லாம் பேசி தீர்க்கும்\nஓம் சிவாய நம சிவாய\nபூமி எங்கும் தமிழர் புகழை\nஓம் சிவாய நம சிவாய\nஓம் சிவாய நம சிவாய\nஓம் சிவாய நம சிவாய\nவிந்தையில் நமை ஆழ்த்திடும் விஞ்ஞான அதிசயம்\nநிழல் விழாமல் வானுயர்ந்து நின்றாய்\nகோடிக் கண்கள் வியந்து பார்க்கும் கோவில் சிற்பங்கள்\nசங்கரா… சாம்பவா… ஈஸ்வரா கருவூரார் வழியில் உன்னை சரணடைந்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4896:-77-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-02-22T18:34:05Z", "digest": "sha1:256Z4LSOMO4LJHI47HQZPTYYJBW5NTVU", "length": 55202, "nlines": 200, "source_domain": "geotamil.com", "title": "அடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான்! இன்று அவருக்கு 77 வயது!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஅடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான் இன்று அவருக்கு 77 வயது\nSunday, 06 January 2019 22:10\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nகந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் உட்பட சில விமர்சனக்கட்டுரைத் தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணம் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் தொடர்ந்து எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் (நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் மற்றும் கருப்பு பிரதிகள் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்��ை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது ஆகியனவற்றுடன் இலங்கை அரசின் உயர் இலக்கிய கௌரவமான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர். இலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான், பேராசிரியர் கா. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர். தான் கல்வி கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.\nகனடாவில் வதியும் தெணியானின் தம்பி க. நவம் நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் வடபிரதேசத்தில் அடிநிலை மக்களுக்காக ஓயாது குரல்கொடுப்பதற்காக எழுதிவந்திருக்கும் தெணியான், அம்மக்களின் ஆத்மாவை வெளிப்படுத்தும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். அதேசமயம் ஆலயங்களில் பூசகர்களாக பணியாற்றும் அந்தணர்களின் உரிமைகளுக்காகவும் எழுதியவர். அம்மக்களின் துயரம்தோய்ந்த கதையை பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற தலைப்பில் நாவலாக்கியிருக்கும் தெணியான், ஏதனம் என்ற நாவலையும் வித்தியாசமாக படைத்திருப்பவர். ஏனம் என்ற சொல் பேச்சுவழக்கில் ஏதனம் என்றே மக்கள் மத்தியில் சொல்லாடலாக இருந்துவருகிறது எனத்தெரிவித்துள்ளதுடன், இல்லங்கள் தோறும் நித்திய பயன்பாட்டுக்குரியதாக புழங்கும் பாத்திரமே ஏதனம். இங்கு பானங்கள் அருந்தக்கொடுக்கும் பாத்திரம் ஏதனம் எனக்குறிப்பிடப்படுகிறது. பேச்சுமொழியில் மாத்திரமன்றி, செம்மொழி வழக்கிலும் தமிழில் இடம்பெற்றுள்ள ஒரு சொல்\" என்றும் பதிவுசெய்துள்ளார். தமிழ் நாவல் இலக்கியத்தில் தெணியானின் ஏதனம் கவனத்திற்குரிய படைப்பாகும். இதனை இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியிட்டுள்ளது. 1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலும் வெளிவந்திருக்கிறது. இவரது பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் \" தெணியானின் படைப்புகள் மீதான பார்வை\" - \" தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் \" ஆகியனவற்றை யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.\nஇலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.\nஇன்று 77 வயதையடைந்துள்ள எங்கள் மூத்த இலக்கிய சகோதரன் தெணியான், இதுவரையில் எந்த ஒரு வருடத்திலும் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தி.\nஅதனால் நாம் அவரை நினைத்து அவரது 77 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவோம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்\n'முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'\nஇன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை \n காலம் இதழ் 54 அறிமுக, விமர்சன நிகழ்வு. \"சொற்களில் சுழலும் உலகம்\" நூல் வெளியீடு 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சி\nவ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதி���ுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ��தரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை ��ூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும�� Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chiyaan-vikram-will-break-sivaji-ganesan-and-kamal-hassan-record-q5izw7", "date_download": "2020-02-22T18:49:31Z", "digest": "sha1:V6XVEWJ7NPXDVHDJ3BC6NZM7VO22ABP4", "length": 12450, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக நாயகனை முந்திக்கொண்டு ஆஸ்கர் விருதுக்கு துண்டு போடும் சியான் விக்ரம்... வாய்பிளக்கும் திரையுலகினர்...! | chiyaan vikram Will Break Sivaji Ganesan and Kamal Hassan Record", "raw_content": "\nஉலக நாயகனை முந்திக்கொண்டு ஆஸ்கர் விருதுக்கு துண்டு போடும் சியான் விக்ரம்... வாய்பிளக்கும் திரையுலகினர்...\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சியான் விக்ரம் 12 கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழ் திரை வரலாற்றில் சிவாஜி கணேசனைப் போல ஒரு நடிப்பு அசுரனை நாம் மீண்டும் பார்க்க முடியாது. எவ்வித தொழில்நுட்ப உதவியும் இல்லாத காலத்திலேயே 'நவராத்திரி' படத்தில் 9 வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு, ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார். எந்த கதாபாத்திரத்தில் நடித்திலும் அதை அப்படியே நமது கண் முன்கொண்டு வரும் வல்லவர். அதனால் தான் அவர் நடிகர் திலகம்.\nஇதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...\nசிவாஜி கணேசனின் இந்த சாதனையை முறியடித்தது உலக நாயகன் கமல் ஹாசன். 'தசாவதாரம்' படத்தில் 10 கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். அதில் சில கதாபாத்திரங்களில் நடி��்தது கமல் தான் என்பதை கண்டுபிடிக்கவே ரசிகர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. இந்த இரு ஜாம்பவான்களின் சாதனையையும் சீயான் விக்ரம் முறியடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...\n'கடாரம்கொண்டான்' படத்தை தொடர்ந்து விக்ரமின் 58வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்திற்கு ''கோப்ரா'' என பெயரிடப்பட்டுள்ளது.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் 'கேஜிஎஃப்' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சியான் விக்ரம் 12 கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட படக்குழு, வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதில் விக்ரமின் 12 கெட்டப்புகளும் இடம் பெறும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க: காதலியாகி டூயட் பாடத்துடிக்கும் அனிகா சுரேந்திரன்... போட்டோ போட்டு சான்ஸ் தேடி தீவிர வேட்டை..\nஏற்கனவே \"தசாவதாரம்\" படத்தில் நடித்ததற்காக உலக நாயகனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலாக காத்திருந்தது. இந்நிலையில் \"கோப்ரா\" படத்தின் மூலம் கோலிவுட்டின் ஆஸ்கர் கனவை விக்ரம் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nதர்பார் படத்தின் இயக்குனர் முருகதாஸ்க்கு குட் வைத்த நீதிமன்றம்.\nபிறந்தநாள் ஸ்பெஷல்... மனைவியுடன் ரியோ அடித்த லூட்டிகள்..\nவிபச்சாரியாக சித்தரித்து போஸ்டர்... ’திரெளபதி’ கேரக்டரை அவமானப்படுத்தி அதிர்ச்சி..\nகர்ப்பமாக இருக்கும் ஆலியா வயிற்றில் கை வைத்து சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்\nகுழந்தை பெற்ற பின் பேரழகியாக மாறிய அஞ்சனா ரக ரகமான ஸ்டைலிஷ் சேலையில்... விதவிதமான வெளியிட்ட கிளிக்ஸ்\nஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை நிலா 36 வயதிலும் மூழ்க���ிக்கும் கவர்ச்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"பெண்களை தவறான இடத்தை பிடித்து இழுக்கிறார்கள்\", வண்ணாரப்பேட்டையில் நடந்த வன்முறை \nபயணியை அடித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nஇது ஒரு சமூகம் நடத்தும் போராட்டம்..CAA தமிழகத்தில் வரக்கூடாது..\nடாக்டர் படத்தின் கதை இதுவா \nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\n\"பெண்களை தவறான இடத்தை பிடித்து இழுக்கிறார்கள்\", வண்ணாரப்பேட்டையில் நடந்த வன்முறை \nபயணியை அடித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nஇது ஒரு சமூகம் நடத்தும் போராட்டம்..CAA தமிழகத்தில் வரக்கூடாது..\nகிரிக்கெட்டில் மட்டுமில்ல.. சோஷியல் மீடியாவிலும் கோலிதான் கெத்து.. டாப் இந்தியர் என்ற சாதனையை படைத்த கோலி\nஅமெரிக்க அதிபர் வருகை ,இந்தியாவின் அடிமை தனத்தை குறிப்பதாக சிவசேனா குற்றச்சாட்டு.\nதீய சக்திகள் தூண்டுதலே வன்முறைக்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/sabarimala-review-petitions-9-judge-name-announced-q3qnb2", "date_download": "2020-02-22T20:16:33Z", "digest": "sha1:6ZNXEMMCTOY6FJCHXQYSDACZI6DVRVYO", "length": 12632, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சபரிமலை வழக்கு ஜனவரி 13-ம் தேதி விசாரணை... 9 நீதிபதிகளின் பெயர் வெளியிட்டு அதிரடி..! |", "raw_content": "\nசபரிமலை வழக்கு ஜனவரி 13-ம் தேதி விசாரணை... 9 நீதிபதிகளின் பெயர் வெளியிட்டு அதிரடி..\nகேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்த நிலையில், தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த ம���ுக்களை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்க 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் கிடையாது என குறிப்பிட்டது.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 13-ம் தேதி முதல் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்த நிலையில், தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்க 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் கிடையாது என குறிப்பிட்டது.\nஇந்நிலையில், சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பிந்து அம்மணி, சமூக ஆர்வலர் ரஹானா பாத்திமா உள்ளிட்டோர் சபரிமலை செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பு இறுதியானது இல்லை. வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் நிலுவையில் உள்ளது. அதனால் அனைவரும் அமைதி காக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாத ஒன்றாகும் என குறிப்பிட்டிருந்தது.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஜனவரி 13-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்���ப்பட்டது.\nஇந்நிலையில், அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் 9 நீதிபதிகளின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அதில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த, மோகன் சந்தானகவுடர் ஆகியோர் சபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடப்பெற்றுள்ளனர்.\nநிறைவடைந்தது மகர விளக்கு காலம்.. 66 நாட்களுக்கு பிறகு அடைக்கப்பட்டது சபரிமலை நடை..\nஒரே நாளில் இருமுறை ஹரிவராசனம்.. சபரிமலையில் நடந்த அபூர்வ நிகழ்வு..\nநாளை மகர விளக்கு தரிசனம்.. சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர்..\nபள்ளிவாசலில் நிகழும் அய்யப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல்.. இந்து-முஸ்லீம் மக்களின் அசைக்கமுடியாத ஒற்றுமை..\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் விசாரிக்க போவதில்லை... வேற லெவல்ல விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/service-tax/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-02-22T18:15:17Z", "digest": "sha1:CWIF7YYBEL6S5MRRYISORC4FOH7WXIVM", "length": 9903, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Service Tax: Latest Service Tax News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோடை முடிந்த உடன் டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின் விலை உயரப்போகுது - காரணம் ஜிஎஸ்டி\nஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 19ம் நிதியாண்டின் இலக்கை எட்ட நல்ல தொடக்கம் - அறிக்கை\nஇ-வே பில் ஏப்.1 முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்- மத்திய அரசு அறிவிப்பு\nசரக்கு போக்குவரத்திற்கு ஜூன் 1 முதல் இ-வே பில் கட்டாயம்\nநாடு முழுவதும் ஏப். 1 முதல் இ வே பில் - நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரை\nரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து.. மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவிப்பு\nசேவை வரி உயர்வு பற்றி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் அருண் ஜெட்லி\n, சேவை கட்டணம் செலுத்த வேண்டாம்\nரூ.2000 வரையிலான டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனிமேல் சேவை வரியில்லை\n3வது முறையாக இன்று ஏலத்துக்கு வருகிறது மல்லையாவின் சொகுசு விமானம்.. ஆரம்ப விலை ஜஸ்ட் ரூ.152 கோடி\nஇண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி ரத்து: ரயில்வே அறிவிப்பு\nராஜ்யசபாவில் இன்று தாக்கலானது ஜிஎஸ்டி மசோதா.. நிறைவேறுமா\nவிலை போகாத மல்லையாவின் சொகுசு விமானம்.. மீண்டும் ஏலத்துக்கு வருகிறது\nசேமிப்புக்கான தண்டனையாக எல்ஐசி காப்பீடுக்கு சேவை வரி விதிப்பதா\nதூய்மை இந்தியா: இனி ஹோட்டலில் கூடுதலாக 0.5 சதவீதம் சேவை வரி கொடுக்கணும்\nசேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு \nசேவை வரி ஏய்ப்பு - சென்னையைச் சேர்ந்த பிரபல ஐ.டி கம்பெனி உரிமையாளர் கைது\nஉஷார்.. சேவை வரி உயர்வால் இவற்றின் கட்டணமெல்லாம் எகிறும்\nசேவை வரி உயர்வால் “காஸ்ட்லி” ஆகும் அத்தியாவசியங்கள்... கக்கூஸ் கட்டணத்தைத் தவிர அனைத்தும் உயரும்\nசரக்கு, சேவை வரியால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/nagini-serial-actress-mouni-roy-hot-and-sexy-bikini-photos/articleshow/69249240.cms", "date_download": "2020-02-22T19:59:28Z", "digest": "sha1:5SSO4JQ2P3V4FIFYH6BM46LY6BIBLBBM", "length": 12998, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Mouni Roy Bikini Pics : நாகினி நடிகையின் ���சத்தல் பிகினி கவர்ச்சி புகைப்படங்கள் - nagini serial actress mouni roy hot and sexy bikini photos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nநாகினி நடிகையின் அசத்தல் பிகினி கவர்ச்சி புகைப்படங்கள்\nநாகினி தொடரில் பாம்பாகவும், அழகிய மனைவியாகவும் நடித்த மெளனி ராய் தனது ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.\nநாகினி நடிகையின் அசத்தல் பிகினி கவர்ச்சி புகைப்படங்கள்\nநாகினி தொடரில் பாம்பாகவும், அழகிய மனைவியாகவும் நடித்த மெளனி ராய் தனது ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.\nநாகினி தொலைக்காட்சித் தொடரின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பைப் பெற்றவர் மெளனி ராய். இவர் அந்த தொடரில் பாம்பான அவர் நல்ல மனைவியாக இருக்கவும், மற்றொரு பாம்பிடம் இருந்து தனது கணவரை காக்க போராடும் பாம்பாக படும் கஷ்டத்தை மிக நேர்த்தியான நடிப்பாலும், தனது அழகாலும் வெளிப்படுத்தி இருந்தார்.\nகணவருடன் கவர்ச்சி உடையில் வெட்ட வெளியில் சமந்தா: வைரலாகும் புகைப்படம்\nஇவரின் இந்த நாகினி தொடர் வெற்றி மூலம் சில பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன.\nஐபிஎல் பைனலுக்கு வந்துட்டு பேசுறோம்டா நாங்க: ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை\nஇந்நிலையில் கோடை விடுமுறைக்காக வெளிநாடு சென்ற மெளனி ராய், அங்கு எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களையும், பிகினி புகைப்படத்தையும் வெளியிட்டு, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுத���னா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்தா\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகல்\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்க ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணமாம்\nவிஜய் , சூர்யா படங்கள் தியேட்டர்ல ஒன்னா ரிலீஸ் ஆகுதோ இல்லியோ டிவில ஒன்னா வரும் ப..\nமாஃபியா படத்தில் தல, தளபதி - விசில் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநாகினி நடிகையின் அசத்தல் பிகினி கவர்ச்சி புகைப்படங்கள்...\nகணவருடன் கவர்ச்சி உடையில் வெட்ட வெளியில் சமந்தா: வைரலாகும் புகைப...\nபடம் வெளியாகததால் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சாம் ஆண்டன்\nநான் இன்னமும் பாஜகவில் தான் இருக்கிறேன்: அந்தர் பல்டி அடித்த காய...\nஐபிஎல் பைனலுக்கு வந்துட்டு பேசுறோம்டா நாங்க: ரசிகருக்கு பதிலடி க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-02-22T19:53:19Z", "digest": "sha1:NNWC6GZZSEDBVCFBZA3QH2WA5NTRNLKN", "length": 22653, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனிதரில் ஏபிஓ குருதி குழு முறைமையைத் தீர்மானிக்கும் மாற்றுருக்கள்.\nAA, BB, OO சமநுகங்கள்\nAO, BO, AB இதரநுகங்கள்\nமாற்றுரு (allele) அல்லது எதிருரு என்பது குறிப்பிட்ட ஒரு நிறப்புரியின், குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒரு மரபணுவின் மாற்றீடாக இருக்கக்கூடிய வேறுபட்ட வடிவங்கள்[1][2]. இது பொதுவாக மரபணுவில் உள்ள ஒரு சோடி வேறுபட்ட வடிவங்களில் ஒன்றாக இருக்கும். இந்த மாற்றுருக்களில் உள்ள, பெற்றோரிலிருந்து, சந்ததிக்குச் செல்ல��ம் டி.என்.ஏ குறியீடுகளே (DNA codes) ஒரு உயிரினத்தில் உள்ள இயல்புகளைத் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த மாற்றுருக்கள் எவ்வாறு ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகின்றது என்பதை முதன் முதலில் கிரிகோர் மெண்டல் ஆய்வுகள்மூலம் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தினார். அவரது அந்தக் கோட்பாடுகள் மெண்டலின் விதிகள் எனப் பெயர் பெற்றன.\nவேறுபட்ட வடிவத்தைக் கொண்ட மாற்றுருக்கள் உள்ள மரபணுவமைப்பு சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட தோற்றவமைப்புக்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட மாற்றுருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.\nஅனேகமான பல்கல (பல உயிரணுக்களைக் கொண்ட) உயிரினங்கள் சோடி நிறப்புரிகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதனால் அவை இருமடியம் என அழைக்கப்படும். இவை ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் (homologous chromosomes) எனப்படும். இருமடிய உயிரினங்களில் ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபணுவின் ஒரு பிரதியாக இந்த மாற்றுருக்கள் காணப்படும். இந்த மாற்றுருக்கள் ஒரே வடிவில் இருப்பின் அவை ஒத்தினக் கருவணு (சமநுகம் /ஓரின நுகம்) (homozygote) எனவும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பின் கலப்பினக் கருவணு (இதரநுகம் /கலப்பின நுகம்) (heterozygote) எனவும் அழைக்கப்படும்.\n1 ஆட்சியுடைய, பின்னடைவான மாற்றுருக்கள்\n3 மாற்றுருக்களும், மரபணுவமைப்பு நிகழ்வெண்ணும்\n4 மாற்றுருக்களின் வேறுபாடுகளும், மரபணு கோளாறும்\nஅனேகமான நிலைகளில், ஒரு மரபணு இருக்கையில் உள்ள மாற்றுருக்களுக்கிடையிலான மரபணுவமைப்பு இடைத்தாக்கம் ஆட்சியுடைய, பின்னடைவான அலகுகளால் விளக்கப்படுகின்றது. இரு சமநுக மரபணுவமைப்புக்களில் எது இதரநுக மரபணுவமைப்பிற்குரியதாக உள்ள தோற்றவமைப்பை ஒத்திருக்கின்றதோ, அந்த சமநுகத்தில் உள்ள மாற்றுருவே ஆட்சியுடையதாகக் கருதப்படும்[3]. இதரநுகத்திற்குரிய தோற்றவமைப்பை ஒத்திராத மற்றைய சமநுகத்தில் உள்ள மாற்றுரு பின்னடைவானது எனப்படும்.\nகாட்டு இனமாகக் கருதப்படும் பழ ஈ (Drosophila melanogaster) போன்ற உயிரினங்களின் சிறப்பான சில தோற்றவமைப்பிற்கு பங்களிப்புச் செய்யும் மாற்றுருவை சில சமயம் காட்டுவகை மாற்றுரு எனவும் அழைப்பர். அப்படியான காட்டுவகை மாற்றுருக்கள், ஆட்சியுடையவையாக, பொதுவானவையாக, சாதாரணமானவையாகக் கருதப்படும். முரணாக, மரபணு திடீர்மாற்றம் அடைந்தவை பின்னடைவானவையாக இருக்கும். பொதுவாக மரபணு கோளாறு நோய்களில், காட்டுவகை சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு அதிகமான தனியன்களிலும், மரபணு திடீர்மாற்றத்துக்கு உட்பட்ட சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு பாதிக்கப்பட்ட தனியன்களிலும், இதரநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு நோயைக் காவும் தனியன்களிலும் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது.\nநிறப்புரிகளில் இந்த மாற்றுருக்கள் அல்லது மரபணுக்கள் அமைந்திருக்கும் இடமானது மரபணு இருக்கை (locus, பன்மை loci) எனப்படும். ஒரு இனத்தில் அல்லது ஒரு சனத்தொகையில் உள்ள வெவ்வேறு தனியன்களில், ஒவ்வொரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுருக்கள் காணப்படும். இதனாலேயே பல்லுருத்தோற்றம் (polymorphism) உருவாகும்.\nஎடுத்துக்காட்டாக, மனிதரில் உள்ள A, B, AB, O குருதி வகைகளைப் பார்க்கலாம். மரபியலில், இந்தக் குருதி வகைகளைப் பிரித்தறிய மூன்று மாற்றுருக்கள் அடையாளம் காணப்பட்டன. அவை IA, IB, IO எனப் பெயரிடப்பட்டன. இந்த மாற்றுருக்களே, குருதி மாற்றீட்டில் ஒவ்வுமை, ஒவ்வாமையைத் தீர்மானிக்கின்றன. எந்த ஒரு தனியனும், AA, AO, BB, BO, AB, OO என்ற ஆறு சாத்தியமான மரபணுவமைப்பில் ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்கும். இதுவே A, B, AB, O என்ற நான்கு சாத்தியமான தோற்றவமைப்பைக் கொடுக்கும். AA சமநுகம், அல்லது AO இதரநுகம், A வகைக் குருதியையும், BB சமநுகம் அல்லது BO இதரநுகம், B வகைக் குருதியையும், AB இதரநுகம், AB வகைக் குருதியையும், OO சமநுகம், O வகைக் குருதியையும் தோற்றவமைப்பாகக் காட்டும். இதுவே குருதி வகைக்கான பல்லுருத்தோற்றமாகும்.\nதற்போது ஒவ்வொரு A, B, O மாற்றுருக்களும், ஒரே இயல்புள்ள புரதக் கூறுகளை உருவாக்க வல்ல வேறுபட்ட டி.என்.ஏ வரிசைகளைக் கொண்ட பல மாற்றுருக்களைக் கொண்டிருப்பதாகவும், ABO மரபணு இருக்கையில் 70 க்கு மேற்பட்ட மாற்றுருக்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது [4]. அதாவது \"A\" வகைக் குருதியைக் கொண்ட ஒரு தனியனில் மாற்றுருக்கள், AO இதரநுகமாகவோ, AA சமநுகமாகவோ, அல்லது இரு வேறுபட்ட A எதிருருக்களைக் கொண்ட A'A என்னும் ஒரு இதரநுகமாகவோ இருக்கலாம்.\nஒரு சனத்தொகையில் இருக்கும் மாற்றுருக்களின் நிகழ்வெண்ணை வைத்து, மரபணுவமைப்பின் நிகழ்��ெண்ணை எதிர்வுகூற முடியும்.\nb பின்னடைவான மாற்றுரு. *சந்ததியில் மரபணுவமைப்பு, 1 BB, 2 Bb, 1 bb *சந்ததியில் தோற்றவமைப்பு, 1 + 2 = 3 ஊதாப் பூக்கள்\nஇரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம்.\np என்பது ஒரு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும், q என்பது இரண்டாவது மாற்றீட்டு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும் இருக்கையில், அவற்றின் கூட்டுத் தொகை ஒன்றாக இருக்கும். அதேவேளை சனத்தொகையில் உள்ள மரபணுவமைப்பின் நிகழ்வெண்களைப் பார்ப்போமானால், p2 என்பது முதலாவது மாற்றுருவுக்கான சகநுகத்தின் நிகழ்வெண்ணாகவும், 2pq என்பது இதரநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும், q2 என்பது மாற்றீடான இரண்டாவது மாற்றுருவின் சமநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும் இருக்கும். இதில் முதலாவது மாற்றுரு ஆட்சியுடையதாக இருப்பின், சனத்தொகையில் ஆட்சியுடைய தோற்றவமைப்பு p2 + 2pq என்ற பகுதியாகவும், பின்னடைவான தோற்றவமைப்பு q2 என்ற பகுதியாகவும் காணப்படும். எடுத்துக்காட்டைக் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் காணலாம்.\n*A, Bக்கோ அல்லது B, Aக்கோ ஆட்சியுடைய மாற்றுரு அல்ல. *சந்ததியில்...\n1 AA சமநுகம், 2 இதரநுகம் AO - குருதி வகை A\n1 BB சமநுகம், 2 இதரநுகம் BO - குருதி வகை B 2 AB இதரநுகம் - குருதி வகை AB\n1 OO சமநுகம் - குருதி வகை O\nமூன்று மாற்றுருக்கள் கொண்ட ஒரு இயல்பைக் காட்ட குருதி வகைகளின் முன்மாதிரியைப் பார்க்கலாம். இங்கே A மாற்றுரு A பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், B மாற்றுரு B பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், O மாற்றுரு எந்தவொரு பிறபொருளெதிரியாக்கிகளும் இல்லாத நிலையையும் குறிக்கின்றது. எனவே AO இதரநுகச் சோடி இருக்கையில் அது, A பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். அதேபோல் BO இதரநுகச் சோடி இருக்கையில் அது, B பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். A யானது B க்கோ, B யானது A க்கோ ஆட்சியுடைய தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதனால், A யும், B யும் இணைந்த இதரநுகச் சோடியில், குருதியானது A, B இரண்டு பிறபொருளெதிரியாக்கிகளும் கொண்ட இயல்பைப் பெறும்.\nஇருமடிய நிலையுள்ள மரபணு இருக்கையை, பல மாற்றுருக்கள் பகிர்ந்து கொள்ளுமாயின், மாற்றுரு எண்ணிக்கை (a) எனவும், சாத்தியமான மரபணுவமைப்பு எண்ணிக்கையை (G) எனவும் கொண்டால், அதனைப் பின்வருமாறு கணக்கிடலாம்.\nமாற்றுருக்களின் வேறுபாடுகளும், மரபணு கோளாறும்தொகு\nபல மரபணு கோளாறு நோய்கள், ஒரு தனி மரபணுவில் இருக்கும் இரு பின்னடைவான மாற்றுருக்களால், அதாவது சமநுக பின்னடைவான மாற்றுருக்களால் ஏற்படுகின்றது. இவை பின்னடைவான மரபணு கோளாறு எனக் குறிப்பிடப்படும். அல்பினிசம், Cystic fibrosis, Galactosemia, Phenylketonuria (PKU), Tay-Sachs Disease என்பன இவ்வகையான நோய்களாகும்.\nசில நோய்களை உருவாக்கும் மாற்றுருக்கள் பின்னடைவானதாக இருந்தாலும், அந்த மரபணுவுக்குரிய, மரபணு இருக்கை இலிங்க நிறப்புரிகளில் ஒன்றான X நிறப்புரியில் அமைந்திருப்பதனால், ஆண்களில் இவை ஒரு பிரதியை (அரைநுகம்) மட்டுமே கொண்டிருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால், இரு பின்னடைவான மாற்றுருக்களைக் கொண்ட சமநுகமே நோயைத் தோற்றுவிக்க முடியும். ஆண்களில் ஒரு பின்னடைவான மாற்றுரு மட்டுமே நோயைத் தோற்றுவிக்கப் போதுமானது. இதனால், இவ்வகை நோய்கள் ஆண்களில் அதிகமாகக் காணப்படும். குருதி உறையாமை, நிறக்குருடு போன்றவை இவ்வகையான நோய்களாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1723928", "date_download": "2020-02-22T20:49:51Z", "digest": "sha1:LYOSVFYOHWBLPEY6GPEHQRVP3WYQOPU6", "length": 3191, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் (தொகு)\n05:58, 15 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n05:54, 15 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n05:58, 15 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| நிலநிரைக்கோடு = <\n| புராண_பெயர் = பரவைபுரம்குமுதம் ஜோதிடம்; 15.02.2013; பக்கம் 2-5\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்ற��� இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-22T18:24:43Z", "digest": "sha1:I7JZIX4YXG2UCTQ62CGITZKSDPKWAQUJ", "length": 9192, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குறுநில மன்னரின் குறும்பு!", "raw_content": "சனி, பிப்ரவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - குறுநில மன்னரின் குறும்பு\nவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே போரில் உயிரிழந்த குறுநில மன்னனின் நடுகல் கண்டுபிடிப்பு:...\nவளைகாப்புடன் தொடங்கும் ‘நான் செய்த குறும்பு’\nகுறும்பு செய்ததால் மரக்கட்டையால் அடித்த தாய்: 3 வயது சிறுவன் பரிதாப பலி\nசிவனுக்குப் பெயர் சூட்டிய குந்தவை\nகுறும்பு வீடியோக்களுக்குத் தடை; தொலைக்காட்சிகள் வெளியிடக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹாலிவுட் ஜன்னல்: குழந்தைகளை குஷிப்படுத்தும் குறும்பு முயல்\nமன்னரின் குடலுக்குத் தனி சமாதி\nவிஜய நகர பேரரசு கால செப்பேடு கண்டுபிடிப்பு: பொது நன்மைக்காக சுய பலி...\nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nராமர் கோயில் திருப்பணிகள் அமைதியாக, மதஒற்றுமைக்கு பங்கம்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nஅன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/91337-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-22T20:05:48Z", "digest": "sha1:WNTYZX6HH7V3CPZYPYXWDCA76JCQJ7M6", "length": 8125, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "போலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது ​​", "raw_content": "\nபோலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த ��ொறியாளர் கைது\nபோலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது\nபோலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது\nகன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததோடு அதனை முடக்கியதில் தொடர்புடைய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.\nஅந்த பேஸ்புக் பக்கத்தில் சாலை விழிப்புணர்வு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான அறிவுரைகளை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இப்பதிவுகளின் கமெண்ட் செக் ஷனில் குறிப்பிட்ட போலி அக்கவுண்ட்கள் மூலம் சிலர் போலீசார் குறித்து அவதூறான கருத்துகளை பதிவு செய்து வந்தனர். மேலும் அண்மையில் முடக்கப்பட்ட பேஸ்புக் பக்கம் மீட்டெடுக்கப்பட்டது.\nவிசாரணையில் தக்கலையை அடுத்த கோடியூரை சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங் மற்றும் மார்சியன் ஆகியோர் இதனை செய்தது தெரியவந்தது. குவைத்தில் பொறியாளாராக வேலை செய்யும் இவர்களில் ஒருவரான ஜெரூன் என்பவர் ஊருக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை பிடிக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் போலீஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி Kanyakumariகாவல் துறை policeபேஸ்புக் facebook கைதுarrest\nசூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து\nசூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து\nமதுரை கோட்டத்தில் நாளை முதல் 15ம் தேதி வரை ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்\nமதுரை கோட்டத்தில் நாளை முதல் 15ம் தேதி வரை ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்\nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nடிஎன்பிஎஸ்சி இடைத்தரகர் ஜெயக்குமார், ஊழியர் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி விசாரணை\nபிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை\nதாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்\nவிரைவான நீதி - பிரதமர் மோடி உறுதி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\n���ென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k-tic.com/?p=8", "date_download": "2020-02-22T20:40:01Z", "digest": "sha1:A7KEHD2HQ2LCKZJ2JNT2GSITTXXFII3J", "length": 7007, "nlines": 85, "source_domain": "www.k-tic.com", "title": "மௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி – welcome to k-tic.com", "raw_content": "\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\nகுவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி\nகுவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகுவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nHome / இஸ்லாமிய அழைப்பு / மௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\nadmin June 11, 2015\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு, தகவல் பெட்டகம், திருக்குர்ஆன், துஆ மஜ்லிஸ், தொழுகை நேரம், நபி மொழி, நிகழ்வுகள், பத்வா, பயான்கள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், மகளிர் பகுதி, மின் நூலகம், வாரந்தோறும் வசந்தம், வீடியோ, வெள்ளி மேடை, வெள்ளி வெளிச்சம் Leave a comment 1,878 Views\nPrevious நல்லிணக்க நட்சதிரம் திருமாவளவன்\nNext இந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை\nகுவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4\nகுவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….\nஉறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்*\n(K-Tic)குவைத் தமிழ் ���ஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nK-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\n(K-Tic)குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் இரங்கல் செய்தி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா\nகுவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5\nகுவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித உம்ரா பயணங்கள்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000025614.html", "date_download": "2020-02-22T19:51:35Z", "digest": "sha1:GWWUTV2WRLEPWIDAOZKVIUDZQCLSTQEK", "length": 5899, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "Home :: திரைப்படம் :: ஓநாயும் ஆட்டுகுட்டியும் - திரைக்கதை\nஓநாயும் ஆட்டுகுட்டியும் - திரைக்கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஓநாயும் ஆட்டுகுட்டியும் - திரைக்கதை, மிஷ்கின், Pesa Mozhi\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜலாலுதீன் முகம்மது அக்பர் கேட்டுப் பெற்ற வரம் மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (1946 முதல் 1965 வரை)\nஓர்மைவெளி பேராசிரியர் வீ.அரசு மணி விழாக் கட்டுரைகள் முத்துக்கள் பத்து - பிரமிள் ஒவ்வா\nதிருக்குறள் 1330 குறட்பாக்கள் மூலம் மட்டும் பரிசுப் பதிப்பு இம்சை அரசன் இஸர்காடன் (டால்ஸ்டாய் கதைகள்) மாயைகள் பொருண்மைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/bumrah-creates-new-record-as-indian-bowler/", "date_download": "2020-02-22T18:35:18Z", "digest": "sha1:TAOF6EK7B3QV4UCDD2HPXVMYZFTB56IG", "length": 5567, "nlines": 61, "source_domain": "crictamil.in", "title": "ஆடுனதே மொத்தம் 10 போட்டி தான். அதுக்குள்ள இப்படி ஒரு சாதனையா ? - கலக்குறீங்க பும்ரா", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ஆடுனதே மொத்தம் 10 போட்டி தான். அதுக்குள்ள இப்படி ��ரு சாதனையா \nஆடுனதே மொத்தம் 10 போட்டி தான். அதுக்குள்ள இப்படி ஒரு சாதனையா \nஇந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தப் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரஹானே 81, ஜடேஜா 58 ரன்களும் குவித்தனர்.\nஅதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்களை குவித்தது. இந்தியாவின் சார்பாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், முகமது சமி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பும்ரா இந்த போட்டியில் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.\nஅதாவது நேற்றைய ஆட்டத்தின் டேரன் பிராவோ விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 50 விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா வெறும் 21 இன்னிங்ஸ்களில் மட்டும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ஷமி 24 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி உங்களால் தான் சிறப்பாக அமைந்தது – மனம்திறந்த சச்சின்\nபண்ட் செய்த தவறினால் மோசமான சாதனையில் இடம்பிடித்த ரஹானே – விவரம் இதோ\nஇந்திய அணியின் இவரது விக்கெட்டை கைப்பற்ற இரண்டு வாரம் பயிற்சி எடுத்தேன் – நியூசி பவுலர் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/e-way-bills-to-be-implemented-starting-april-1-312575.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-22T20:25:19Z", "digest": "sha1:WBWV3NK5AVWFRCMTCUBWOCJQWCSRZYWT", "length": 25241, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் ஏப். 1 முதல் இ வே பில் - நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரை | GST: E-Way Bills To Be Implemented Starting April 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் ஏப். 1 முதல் இ வே பில் - நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரை\nடெல்லி: ஜிஎஸ்டி அமலானதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் வகையில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் முறை அமல் செய்யப்பட வேண்டும் என மாநில நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.\nமாநிலங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்லும்போது எந்த விதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்ல இ-வே பில் நடைமுறை உதவும். அதாவது, ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பினாலோ அல்லது 10 கி.மீ தொலைவுகூட அனுப்பினாலோ, ஜிஎஸ்டிஎன் போர்டலில் சென்று இ-வே பில்லை உருவாக்க வேண்டும்.\nஅதாவது பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும்.\nரூ. 50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை 10கி.மீ தொலைவு அனுப்பினால்கூட இந்த பில் கட்டாயம். ஒரு பொருள் பலரிடம் கைமாறி 3 பில்கள் போட்டிருந்து அதன் கூட்டு மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் இ-வே பில் கட்டாயமாகும்.\nசரக்குகளை கொண்டு செல்லும் தொலைவைப் பொறுத்து இ-வே பில் செல்லுபடியாகும். 100 கி.மீ தொலைவுக்கு உள்ளாக ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு சென்றால், அந்த இ-வே பில்லின் காலக்கெடு பில் போடப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும். 100 கி.மீ மேலாக இருந்தால், ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் கூடுதாலாக ஒருநாள் செல்லுபடியாகும்.\nஇ-வே பில் காலக்கெடு முடிந்துவிட்டால், புதிய இ-வே பில் சரக்குகளின் உரிமையாளரால் உருவாக்கப்பட்டு அதன்பின்புதான் சரக்குகள் கொண்டு செல்லப்பட வேண்டும் . இல்லாவிட்டால்,அபராதம் விதிக்கப்படும். இந்த இ-வே பில் லாரிகள் மட்டுமின்றி, விமானம், ரயில் மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கும் கட்டாயமாகும்.\nஇ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்பி, அது வருவாய் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், சரக்குகளின் மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு அபராதம் சரக்கின் உரிமையாளருக்கு விதிக்கப்படும்.\nதுறைமுகம், விமான நிலையம், ஏர் கார்கோ நிலையம், சுங்கவரி அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து பொருட்களை கொண்டு செல்லும் போது பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், இ-வே பில் தேவையில்லை.\nஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்த வாட் வரி விதிப்பு முறையில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு சரக்குகளை அனுப்புவதற்கு ஜே.ஜே என்னும் படிவத்தையும், கூடவே சரக்குகளுக்கான பட்டியலையும் (Stock Transfer Note) அனுப்பும் நடைமுறையை கையாண்டுவந்தனர். சில மாநிலங்கள் தங்களின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட கிளைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு இ-சுகம் (E-Sugam) என்னும் படிவத்தையும் பயன்படுத்தி வந்தனர். இதனால், சரக்கு பரிமாற்ற முறையில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் இருந்து வந்தது.\nஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கடந்த ஜூலை 1ஆம் தே��ி முதல் அமல்படுத்தப்பட்ட பின்பு வெளிமாநில கிளைகளுக்கு சரக்குகளை கொண்டுசெல்வதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. மின்னணு ரசீது என்னும் ஈ-வே பில் (E-Way Bill) அவசியம் என்று ஜிஎஸ்டி ஆணையம் வலியுறுத்தி வந்தாலும், ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் நிலவிய தொழில்நுட்ப பிரச்சினைகளால், வரும் மார்ச் மாதம் வரையிலும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு எந்தவிதமான கெடுபிடியும் காட்டப்படாது என்று உறுதி அளித்தனர்.\nஜிஎஸ்டியின் படி ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லும்போது, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இ-வே பில் இருக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பிப்ரவரி முதல் அமலாகும் என அறிவிக்கப் பட்டது. இதற்கான முன்னோட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இப்போது இந்த முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மாநில நிதியமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று அதன் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான சுஷில் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில், 'ரூ.50,000க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல படிப்படியாக அனுமதிக்க வேண்டும் என முடிவானது. இதை மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து குறித்து மதிப்பீடு செய்த பிறகு அமல்படுத்த வேண்டும். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மின்னணு இ-வே பில் முறை அமல்படுத்தப்பட வேண்டும்' என இக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும் என சுஷில் மோடி தெரிவித்தார்.\nஇ-வே நடைமுறைக்கு வந்தால்,வரி ஏய்ப்பு தவிர்க்கப்பட்டு அரசின் வருவாய் 15-20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றார்.\nசரக்குகளை கொண்டு செல்ல இ-வே பில் இணைய தளத்தில் இருந்து இ-வே பில்லை பெறலாம். ரூ.50,000க்கு அதிகமான பொருட்களை இ-வே பில் இல்லாமல் பதிவு செய்தவர்கள் கொண்டு செல்ல முடியாது. இ-வே பில்லை எஸ்எம்எஸ் மூலமும் பெற முடியும்; ரத்து செய்யவும் முடியும். இ-வே உருவாக்கப்படும் போது, பிரத்யேக எண் ஒதுக்கப்படும். இது பொருட்களை விற்பவர், வாங்குபவர் மற்றும் சரக்கு கையாளும் முகமைக்கு தரப்படும��.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nஏ.ஆர். ரஹ்மானுக்கு சேவை வரி விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு\nஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்\nஇனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாபாரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nசெங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமிக்கு சொந்தமான இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\nமோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள்\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபட்டாசுகள் மீதான ஜிஎஸ்டி-யை 5%-ஆக குறைக்க வேண்டும்.. பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு பாதிப்பே இல்லை... அமைச்சர் கே.சி.வீரமணி பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-22T19:34:52Z", "digest": "sha1:G4VRPSUQ3J2ZMJDHCR64LSERCBJT44AF", "length": 7089, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு செய்திகள்\nநிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்\nசந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\nநிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என்று என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்... நன்றி தெரிவித்த நாசா...\nநிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞரின் ஆய்வை நாசா உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது.\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nகடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் ரத்து: தமிழக அரசாணை வெளியீடு\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அறிவிப்பால் ஆளும் கூட்டணியில் உரசல்\nமுதல் சத்துணவு கூடத்தை கட்டி கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் புகழாரம்\nதிருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் ரத்து\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/01/18092808/1281745/Kagiso-Rabada-ban-for-showing-emotion-against-England.vpf", "date_download": "2020-02-22T19:26:56Z", "digest": "sha1:5QQ2MGHZWWQPQ2F54XCCJ3U3XEB2D6F3", "length": 16576, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "தென்ஆப்பிரிக்க பவுலர் ரபடாவுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை || Kagiso Rabada ban for showing emotion against England", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதென்ஆப்பிரிக்க பவுலர் ரபடாவுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை\nதென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 24-ந்தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.\nதென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 24-ந்தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.\nபோர்ட்எலிசபெத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டை (27 ரன்) கிளீன் போல்டு செய்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, விக்கெட் சாய்த்த உற்சாகத்தில் அவர் அருகில் சென்று ஆக்ரோஷமாக கத்தினார். எதிரணி வீரரை கோபமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரபடாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து அவரது தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இரண்டு ஆண்டுகளில் 4 தகுதி இழப்பு புள்ளியை எட்டும்போது ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இதன்படி 24 வயதான ரபடா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 24-ந்தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாட முடியாது.\nரபடா மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலகின் சிறந்த வீரரின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடியதற்காக ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது முட்டாள்தனமானது. பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு நடவடிக்கை இல்லை. ஆனால் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடியதற்கு கடினமான தண்டனையா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீர��் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nஷாய் ஹோப் சதம் வீணானது - முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை\nமுதல் டி 20 போட்டி - தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\nபிசிசிஐ-யின் வேண்டுகோளை நிராகரித்தது ஐசிசி\nடி20 கிரிக்கெட்டுக்கான புதிய விதிமுறையை வெளியிட்டது ஐசிசி\nஜூனியர் உலக கோப்பை - 5 வீரர்களுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை\nடெஸ்ட் போட்டி நான்கு நாட்களாக குறைப்பு: ஐசிசி முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு\n2019-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தியது யார்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/2016/05/02/continental-drift/", "date_download": "2020-02-22T19:50:20Z", "digest": "sha1:FHPUMPIGP33D7AV2OZOMDUGS5QMGAAZ5", "length": 3992, "nlines": 120, "source_domain": "www.mahiznan.com", "title": "Continental Drift – மகிழ்நன்", "raw_content": "\nநாம் இன்று வசிக்கும் இப்பூமியானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஒற்றை நிலமாக இருந்து பின்னர் தொடர்ச்சியான நகருதலின் மூலமாக இன்றைய நிலையை அடைந்ததை விளக்கும் வெக்னரின் ஓர் எளிய காணொளி.\n← இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்\nகோடா டிங்கீ – தேசாரு கடற்கரை →\nபுது வருடம் ‍- 2020\n2019 – ஓர் மீள்பார்வை\nஊர்களில் அரவாணி – ம‌.தவசி\nஉன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154897-topic", "date_download": "2020-02-22T20:27:05Z", "digest": "sha1:NZJ5R66UPATB447HEVKKRRVEOPR55VGQ", "length": 17477, "nlines": 154, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் இன்று சட்டத்தேரில் வீதி உலா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு\n» மடிமீது காதல் கனா\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு\n» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு\n» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது\n» இலக்கியத்தில் காதல் தேவையா\n» மனசும் குழந்தைமாதிரி தான்\n» பணம் பத்தும் செய்யும்\n» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\n» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்\n» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம் - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்\n» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\n» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்\n» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\n» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\n» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்\n» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\n» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\n» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்\n» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை\n» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n» மனித வாழ்வில், நம்பிக்கைகள்\n» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்\n» வாழு வாழ விடு\n» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல\n» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை\n» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்\n» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\n» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்\n» ராஜாஜி சிந்தனை வரிகள் –\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» ஊழலையு��், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...\n» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது\n» உயிர்களை காப்பதே ஆன்மிகம்: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்\n» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு\n» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...\n» நான் ...நானாக இருப்பேன்.\n» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nமூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் இன்று சட்டத்தேரில் வீதி உலா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் இன்று சட்டத்தேரில் வீதி உலா\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில்\nஆவணி மூலத்திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி\nநடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு\nசுந்தரேசு வரரின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள்\nஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன.\nஇதில் 7-ம் திருநாளில் சுந்தரேசுவரருக்கு பட்டா பிஷேகம்\nவிமரிசையாக நடைபெற்றது. 9-ம் திருநாள் விழா பிட்டுக்கு\nமண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.\n11-ம் திருநாளான இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர்\nசட்டத்தேரில் எழுந்தருளி ஆவணி மூல வீதி, கீழ பட்டமார்\nதெரு மற்றும் வடக்கு-கிழக்கு சித்திரை வீதிகள் வழியாக\nகோவிலின் திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைந்தனர்.\nஇரவில் சப்தவர்ண சப்பரத்தில் வீதிஉலா நடை பெற்றது.\nநாளை (12-ந் தேதி) பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன்\nவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற் கான ஏற்பாடுகளை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதி���ுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/01/may-i-know-your-last-name-part-1.html?showComment=1170136140000", "date_download": "2020-02-22T20:04:46Z", "digest": "sha1:3DYF55B3DZDV6PZIQHMENRP5X2OQHRRK", "length": 34537, "nlines": 313, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: MAY I KNOW YOUR LAST NAME-Part-1", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nயாராவது சின்னப்பசங்க நம்மள பேரு சொல்லி கூப்பிடும்போது, வரும் பாருங்க ஒரு கோவம். அப்படியே ஆத்திரத்தோட திரும்பிப்பார்த்த��� \"பேர் வெச்சதே கூப்பிடறதுக்கு தானேன்னு\" சொல்லி நமக்கே அல்வா குடுப்பாங்க. தமிழ்நாட்டுல ஆபிசுக்கு வெளியே சின்னவங்க நம்மள பேர் சொல்லி கூப்பிட்டா நமக்கு சுள்ளுன்னு கோவம் வரும். அதையே, ஆபிசுல சுள்ளான் எல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. அப்போ ஒன்னுமே தோணாது. ஏன்னா அது கலாச்சாரம். சரி தெருவுன்னா ஒன்னு, அபிசுன்னா ஒன்னு ஆகிப்போச்சு நம்ம கலாச்சாரம். வெளங்கிரும்.\nசரி விடுங்க நம்ம பிரச்சினைக்கு வருவோம் .\nஇந்த பேர் வெக்கிறதே சிரமமான விசயம். ஜாதி, மதம் இல்லாம, நியூமராலஜினு சொல்ற மக்கள் மனசு நோவாம நமக்கு புடிச்ச பேற வெக்கிறதுக்குள்ள உசுருபோயி உசுரு வந்துரும்ங்க. சரி, நாம் வெக்கிற பேருதானே முழுப்பேரு நெனச்சா அது தப்புங்க. மூணு விதமான் பேரு இருக்குங்க.\nமுதல் பேரு, நடு பேர், கடைசி பேரு.\nஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. ஒருவரோட பேரு முனியாண்டி. அப்பா பேரு ஐய்யன், அம்மா பேரு அம்மா. அப்போ அவருக்கு அம்மா வெச்ச ரூல்ஸ் படி அவருக்கு பேர். A.A. Muniyaandi. அதாவது அப்பா, அம்மா பேர இனிஷியலா வெக்கனும்னு அம்மா போட்ட பகுத்தறிவான சட்டம். அம்மாங்கிறதுனால அம்மா பேர இனிஷியலா வெக்க சொன்னாங்க. நல்ல வேளை தாத்தா இப்ப ஒரு சட்டம் போட்டா தாத்தா பேரையும் வெக்க சொல்லி இருப்பார். நல்ல வேளை அவரு அதையெல்லாம் கண்டுக்கவே இல்ல. தேவையில்லாததுன்னு நினைச்சுருப்பார் போல. பொழச்சோம். வெளிநாட்டுல இந்தப்பேரோடா போனா எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா Mr. Ammaன்னு கூப்பிடுவாங்க. இது அவுங்க வழக்கம். அதாவது Mr or Miss or Mrs. Last name. இது அவுங்க வழக்கம். Mr. Ammaன்னு கூப்பிட்டா கோவம் வரத்தானே செய்யும். என்ன பண்ண\nஉலக நியதிப்படி கடைசிப்பேரு அவரோட குடும்பப்பேரா இருக்கனும். ஆனா தமிழ்நாட்டுல மட்டும் குடும்பப்பேரே இல்லையோ ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார் அப்படின்னு பேருதான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா குடும்பப்பேர கேள்விப்பட்டதே இல்லை. இது நம்ம தலை விதி.\nஅப்போ உலக வழக்கம் வேற, தமிழ்நாட்டு வழக்கம் வேற. ஏற்கனவே தமிழ்நாட்டை எந்த வடக்கத்திக்காரனும் மொழியினால இந்தியாவா ஏத்துக்கிறது இல்லே. அதுக்கு என்ன வழி. நான் ஒன்னு யோசிச்சு முடிவு பண்ணி வெச்சு இருக்கேன். உங்களுக்கு தோணினா சொல்லுங்களேன்..\nநம்ம மக்களுக்காக ஒரே கடைசி பேர். என்ன வெக்கிலாம்னு சொல்லுங்க். வாங்க, அடுத்த தலைம���றைக்கு ஒரு கடைசி பேர் வெப்போம்\nவேளாண் தமிழா பேர் சொல்லுற மாதிரி ஒரு பதிவுப் போட்டு இருக்கீங்க...:)))\nஇந்த பேர் கொடுமை வெளிநாடு போகும்போதும், பார்ம் பில் பண்ணும்போதும் செம காமெடியா இருக்கும்.\nஎன் தோழி ஒருத்தி பேருக்கு முன்னாடி எப்டியோ அவங்க ஊர் பேர சேர்த்தி எழுதிட்டாங்க சின்ன வயசுல. அவங்க ஊர் பேரு அப்பநாயக்கன்பட்டி. அவளும் நானும் வெளிநாடு போனப்ப எல்லா ஏர்போர்ட்லயும் மிஸ் அப்பா, மிஸ் அப்பா அப்டீனு கூப்பிட்டு மானத்த வாங்கீட்டாங்க.\nஒருத்தர் கூட நம்ம பேர ஒழுங்கா கூப்பிட மாட்டேங்கிறாங்க. அந்தக் கொந்தளிப்புதான் இந்தப்பதிவு.\nஒருவருடைய இயல்பை இழிவு படுத்துவதுதான் அவரை நம்பிக்கை இழக்கச் செய்து அடிமையாக வைத்திருப்பதற்கான முதல் படி. \"அய்யே எப்படி சாப்பிடுகிறான். உள்ளங்கையில் படாமல் சாப்பிடுவதுதான் நாகரீகம்\" என்று கல்லூரியில் கேட்ட போது அது வரை கேட்டு வந்த உருட்டிச் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்துக்கு அடி விழுந்தது.\nஅரிசிச் சோறு சாப்பிடுவது அநாகரீகம் என்று அரிசிக்கு முத்திரை குத்தியாகி விட்டது.\nமுதலெழுத்துக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது, எழுத்துக்களுக்கான விரிவைக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி வாங்கி கடவுச் சீட்டுக்களில் அதையே பெயராகப் போட்டு தென்இந்திய மாநிலங்களில் வாழும் இருபது கோடி மக்களின் பெயர்களை கொலை செய்கிறது இந்திய நிர்வாகம். கே ஸ்ரீகாந்த் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்று பெயர் பெற்று, தொலைக்காட்சி வர்ணனையாளர்களால் கிருஷ் என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகிறார்.\nவெளிநாட்டுக்கு போக வேண்டிய வாய்ப்பு பெற்ற ஒவ்வொருவரும் தமது பெயரைச் சிதைக்க அனுமதித்துள்ளோம். வட இந்தியருக்கும், ஐரோப்பியருக்கும் முதல்பெயர் குடும்பப் பெயர் என்பது இயல்பாக இருக்கலாம். நமக்கு தந்தையின் முதலெழுத்தும், இட்டபெயரும்தான் இயற்கை. அதை மதித்து அனுமதிப்பது அரசின் கடமை.\nமா சிவகுமார் - சிவகுமார் மாதேவன் ஆகி விட்டேன். அதற்கு முன்னால் நாமே போட்டுக் கொண்ட நுகத்தடி முதலெழுத்தை ஆங்கிலத்துக்கு மாற்றிக் கொண்டது.\nவருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி சிவா. இருப்பினும் தமிழகத்தில் தகப்பன் பெயரை கடைசி பெயராக கொண்டு வந்தது 1950-1970 களில் தான். முதலில் ஜாதியினை அடிப்படையாக கொண்டுதான் பெயர் இ��ுந்தன. பிறகு ராஜாஜி(என்று நினைக்கிறேன்) அந்த வழக்கத்தை மாற்றி தகப்பனார் பெயரை இனிஷியலாக கொண்டு வந்தார்.ஆகவே வழக்கத்தை மாற்றியது 1950-2000 களில் தான். என் ஞாபகத்து வந்தது இவ்வளவே. தவறு இருந்தா சொல்லுங்க.\nஇதை பத்தி நிறைய பேசவேண்டியதா இருக்கு.\nஎன்னோட கம்பெனி மெயில் ஐடியே எங்கப்பார் பேருதான் :)\nஅட போங்க இளா...நானே என் பெயரை எல்லாரும் கொலைப் பண்ணுறாங்க என்று கவலையோடு இருக்கின்றேன்...இதில் கடைசி பெயர் வேறு தேவையா\n//இதை பத்தி நிறைய பேசவேண்டியதா இருக்கு//\nபேசித்தீர்க்கதானே பதிவு போட்டு இருக்கோம். வந்து பேசுங்க, பேசுங்க , பேசிக்கிட்டே இருங்க\nஇளா, நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா, இல்ல இந்தியால இருந்துக்கிட்டே இத்தனை பேஜாரா அமெரிக்கா வாழ் தமிழர்களில் பலபேருக்கு அப்பா பேரும் கணவர் பேருமே முதல் பேராயிடுச்சு. என் கல்லூரித் தோழி ஒருத்திக்கு ஊர் பேர் last name ஆயிடுச்சு. அவ அப்பாவுடைய முதலெழுத்து C, அது கோயம்புத்தூரைக் குறிக்குது, அது அவளுடைய முதலெழுத்தாவும் இருக்கவே, அவ last name கோயம்புத்தூராயிடுச்சு அமெரிக்கா வாழ் தமிழர்களில் பலபேருக்கு அப்பா பேரும் கணவர் பேருமே முதல் பேராயிடுச்சு. என் கல்லூரித் தோழி ஒருத்திக்கு ஊர் பேர் last name ஆயிடுச்சு. அவ அப்பாவுடைய முதலெழுத்து C, அது கோயம்புத்தூரைக் குறிக்குது, அது அவளுடைய முதலெழுத்தாவும் இருக்கவே, அவ last name கோயம்புத்தூராயிடுச்சு\nடமில் நாட்ட தனி நாட்டாக்கிட்டா\nநல்ல வேளை எனக்கு ஒரு பேருதான் இருந்தது. அதுனால அப்பா பேர லாஸ்ட் நேமா ஆட் பண்ணி.. இப்ப அதையே ஃபேமிலி நேமாக்கிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன். பாப்போம்.. வர்றவ என்ன சொல்லுவாளோ...\n//இளா, நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா, இல்ல இந்தியால இருந்துக்கிட்டே இத்தனை பேஜாரா\nஇந்தியாவுலதாங்க இருக்கேன். வெளிநாட்டு மக்களோட வேலை விஷயமா பேசும்போதுதாங்க இந்த பிரச்சினையே. ஏன் நம்ம மட்டும் உலக வழகத்துல இருந்து விலகி இருக்கும்\nஅட இந்த கொடுமை கூட பரவா இல்லிஙக பொணடாடிய கூபபிடும போது திருமதி. அபபா (மாமனாற பெயா) சொலறாஙகபா\nஎனக்கும் இந்த first name last name middle namஎ குழப்பம் தீர்ந்தபாடில்லை.\nமுன்பு மும்பைல் பணி புரியும் போது எல்லோரும் உன் surnஅமெ என்னனு கேட்டு பாடா படுத்துவானுங்க, நமக்கு இருப்பதோ ஒரே பெயர் தான் C.Nagaraj, c initial இதை எப்படி சொன்னாலும் புரிஞ்சிக்கமாட்ட���னுங்க, ஒரு இளக்கார பார்வை தான். என்ன உனக்கு surnamஎ கிடையாதானு.\nஒரு முறை சென்னை US consulate library membership சேர foர்ம், கொடுத்தான், அதிலும் இதே கூத்து தான், firstname, middle name lastname, family name surname . எல்லாம் கேட்டான் என் பெயர் எங்கே எழுதுவதுனு தான் தெரியலை.\nஎன்னோட கதை கொடுமை. என்னுடைய பெயர் சுப்பிரமணியம். பாஸ்போர்ட் எடுக்கும் போது அப்பா பெயர் என்னுமிடத்தில் ரேசன் கார்டில் உள்ளபடி எழுதியதால் ராமசாமி ***** (சாதி பெயர்) வந்து விட்டது. இங்கே வந்து பார்த்தால் லாஸ்ட் நேம் ராமசாமி ***** என்றாகிப் போனது. முதல் சம்பள செக் வரவில்லை. என்ன என்று பார்த்தால் என்னுடைய லாஸ்ட் நேம் 21 எழுத்துகள் அவர்கள் டேடா பேசில் அத்தனை எழுத்துக்களுக்கு இடமில்லை. பிறகு எனது பெய்ரை சுப்பிரமணியம் R ...... என்று மாற்றிக் கொள்ள வேண்டியாதாய்ற்று.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் சாதியை எதிர்ப்பவன் நான் (வேறு சாதிப் - மாநில பெண்னை மணந்தவன் நான் ). பிறகு ஒரு மாதம் கழித்து என் நண்பனுக்குப் போன் செய்த போது எனது லாஸ்ட் நேம் அவனது காலர் அய்டியில் வர அவன் என்னை கேட்ட முதல் கேள்வி என்ன தலைவரே அமெரிக்கா வந்தவுடன் சாதிப் பற்று வந்து விட்டதா\n(நான் பார்தவரை ஊரில் உள்ள போது இல்லாத மதப் பற்று இங்கு வந்த பின் நம் ஆட்களுக்கு வந்து விடுகிறது )\nகுறிப்பு - சாதிப் பெயர் தவிர்க்கபட்டது.\nஇதுல இன்னொரு வேடிக்கை இருக்கே.. எங்க ஊர்ப் பக்கம் நிறைய குடுமபங்களில் அப்பா பேரும் மகன் பேரும் ஒரே பேரா இருக்கும். அதுக்குக் காரணம், அப்பா பேரும் தாத்தா பேரும் ஒரே பேரா இருந்திருக்கும், தாத்தா பேர் பேரனுக்கு வந்திருக்கும். இங்கே வந்து எல்லாருக்கும் பதில் சொல்லவே சரியா இருக்கும்.. எப்படி உன் first name, last name ரெண்டுமே ஒரே பேரா இருக்குன்னு கேட்டே ஒரு வழி பண்ணிடுவாங்க.\n//பிறகு ராஜாஜி(என்று நினைக்கிறேன்) அந்த வழக்கத்தை மாற்றி தகப்பனார் பெயரை இனிஷியலாக கொண்டு வந்தார்.//\nஎன்னங்க... இது... சம்பந்தமில்லாம ராஜாஜி வர்றார் இங்க...\nஎனது தாத்தா சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த Imperial (தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி) வங்கியில் பணி புரிந்தவர். அவர் தந்தை பெயரைத்தான் இனிஷியலாக வைத்திருந்தார். ஜாதி பெயர் கிடையாது.\nதமிழகத்திலேயே நகரத்தார் / சௌராஷ்டிரர் எல்லாம் பல எழுத்துகளை கொண்ட இனிஷியலை வைத்து கொண்டிருப்பர். TRS Suresh என்று ஒரு நண்பர் இருந்தார். சௌராஷ்டிரர். அவருடைய முழு பெயரை எழுத இரண்டு பாஸ்போர்ட் வேண்டும். :-)) தெலுங்கு பேசுபவர்கள் பெயரும் பல துணை பெயர்களை கொண்டிருக்கும்.\nமற்றபடி முதல்பெயர், நடு பெயர், கடைசி பெயர் என்ற முறை ஆங்கில்லேயர் பின்பற்றுவது. அது பலருக்கும் வசதியாக இருப்பதால் அப்படியே பின்பற்றுகின்றனர்.\nகேரளர்கள் கொஞ்சம் உஷாரான ஆட்கள். அவர்களுக்கு குடும்ப பெயராக 'வீட்டு' பெயர். ஆண்ட்ரு புன்னூஸ். இதில் புன்னூஸ் அவருடைய குடும்ப (மற்றும்) வீட்டின் பெயர். பல வீடுகளுக்கு இலக்கங்கள் கிடையாது. வீட்டுப் பெயர், தாலுக்கா பெயரிட்டால் தபால் போய் சேர்ந்து விடும். எப்படி 'unique key violation' இல்லாமல் பின்பற்றி வந்தார்களோ :-)\nஇனிவரும் தலைமுறைகளுக்காவது, நம் ஊரில் பெயர்களை, உலக வழக்குக்கு மாற்ற சட்டம் கொணர வேண்டும். வேறு தீர்வு பெரிதாக இல்லை ஆனால் பிரச்சினை எது கடைசி (குடும்பப்) பெயராக வைப்பது என்பதில்தான் பெரிதாய் வரும்\nமுதல் பெயரில் எந்த குழப்பமும் வரக்கூடாது\nநடுப் பெயர் :- ஊர் அல்லது குடும்பப் பெயர் இருந்தால்\nகடைசி/குடும்ப பெயர்:- தந்தை/தாய் பெயராகவோ\nஇது நடைமுறைக்கு கொணரவேண்டியது மிகவும் அவசியம் இல்லாவிடில் வளர்ந்துவரும் தகவல் உலக சூழலில் நமது ஊரில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறையினர் பலரும் இதே பிரச்சினையை சந்திக்க நேரிடும்.\nநான் இன்றுவரை சந்திக்கும் பிரச்சினை கொஞ்சம் மாறுபட்டது, எனது முதல்பெயர் 17 ஆங்கில எழுத்துக்கள், கடைசி பெயர் (தந்தை) 16 ஆங்கில எழுத்துக்கள், போகுமிடம் ஒவ்வொன்றிலும் வியப்பாய் பார்ப்பர், படிக்க முயன்று தடுமாறுவர், எனது கடன் அட்டைகள் ஒவ்வொன்றிலும் ஓவ்வொரு விதமாய்ப் பெயரை சுருக்கி வெவ்வேறு பெயர்களாய் காட்சியளிக்கின்றன\nவிவ், இந்த பதிவ நான் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன் (இல்லனா மட்டும் எல்லா பதிவுக்கும் வர்ர மாதிரினு எல்லாம் கேக்கபிடாது)....எனக்கும் இது எப்பவும் ரோசனையாவே இருக்கும்...ஆனா அத சூப்பரா எழுதி இருக்கீங்க...சீக்கிரம் தொடருங்க :-)\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக���காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1354270.html", "date_download": "2020-02-22T19:13:20Z", "digest": "sha1:XSHKOILU3XHIBIPG7S2DSC35A4BE7226", "length": 13204, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை..!!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை..\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறையை தூண்டும் வகையிலான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டன.\nஅதன்பின்னர் மாநிலத்தில் அமைதி திரும்பி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில், தடை செய்யப்பட்ட செல்போன் சேவை இன்று தொடங்கி உள்ளது.\nஜம்மு காஷ்மீர் முழுவதிலும் உள்ள உள்ளூர் பிரீபெய்டு சிம் கார்டுகளுக்கு, அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவை வழங்கப்பட்டுள்ளது. தீவிர ஆய்வுக்கு பிறகு இந்த சேவை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீரின் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.\nமேலும் ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் காஷ்மீரில் உள்ள குப்வாரா, பந்திபோரா ஆகிய பகுதிகளில் போஸ்ட்பெய்ட் மொபைலில் 2ஜி இன்டர்நெட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் பட்டியலிடப்பட்ட வலைத்தளங்களை மட்டும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபட்காம், கந்தர்பால், பாரமுல்லா, ஸ்ரீநகர், குல் காம், அனந்த்நாக், ஷோபியான், புல்வாமா ஆகிய பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் சேவை தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.\nசோமாலியா – ராணுவம் நடத்திய தாக்குதலில் அல��� ஷபாப் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக் கொலை..\nஇலங்கை பாதுகாப்பு படையினருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா உறுதி\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக கலைஞர் பலி..\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி எப்’ அறிமுகம்\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட விவசாயி..\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம் தெரிவிப்பு\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட…\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி…\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம்…\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ\nமதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி…\nமன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இரத்துச்…\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அறிவிப்பால் ஆளும் கூட்டணியில்…\nதமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் – எஸ்.பி.…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1244", "date_download": "2020-02-22T20:33:11Z", "digest": "sha1:KAIEY73H4OFPALQRYWWRMHVWHUA5JYD5", "length": 7067, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Tips to Success in Life » Buy english book Tips to Success in Life online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஇந்த நூல் Tips to Success in Life, V. Srinivasan அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (V. Srinivasan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nதாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (DVD)\nசிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula\nகேட்கக் கேட்கத் தெளிவு - Kaetka Kaetka Thelivu\nநீங்களும் வாழ்வில் வெற்றி பெறலாம்\nமன வலிமை என்னும் மந்திரக்கோல்\nசொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei\nசாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் பாகம்.2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்ப் பெரியார்கள் - Tamil Periyaargal\nமார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் - Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் - Nilavil Nadantha Vinveli Veerargal\nதமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - Tamil Samoogathil Vaimozhi Kathaigal\nஅப்துல்லாவும் அய்யங்காரும் - Abdullavum Ayyangaarum\nமொழிபெயர்ப்புக் கலை - இன்று - Mozhipeyarpu Kalai-indru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/gambhir-wishes-samson-for-his-double-century/", "date_download": "2020-02-22T18:18:46Z", "digest": "sha1:UDERZIOYTVRQQAZR4KEDQ3C7UVOTJ5BB", "length": 6424, "nlines": 65, "source_domain": "crictamil.in", "title": "இனியும் டைம் வேஸ்ட் பன்னாதீங்க இவருக்கு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ். இளம்வீரரை ஆதரித்து - கம்பீர் ஆதங்கம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இனியும் டைம் வேஸ்ட் பன்னாதீங்க இவருக்கு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ். இளம்வீரரை ஆதரித்து – கம்பீர்...\nஇனியும் டைம் வேஸ்ட் பன்னாதீங்க இவருக்கு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ். இளம்வீரரை ஆதரித்து – கம்பீர் ஆதங்கம்\nஇந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்த ஆண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் வரும் அக்டோபர் 16��் தேதி வரை நடக்கிறது.\nஇந்த தொடரின் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் 127 பந்தில் 20 பவுண்டரி 10 சிக்ஸர்கள் என 212 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது இருக்கும் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கம்பீர் குறிப்பிட்டதாவது : சிறப்பாக விளையாடியதற்கு வாழ்த்துக்கள் சாம்சன். உங்களை போன்ற திறமையான வீரருக்கு நிச்சயம் இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் கம்பீரின் இந்த பதிவை இந்திய ரசிகர்கள் பலரும் கம்பீர் சொல்வது முற்றிலும் சரியானது. சாம்சனுக்கு நிச்சயம் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று அவரது பதிவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஎன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி உங்களால் தான் சிறப்பாக அமைந்தது – மனம்திறந்த சச்சின்\nபண்ட் செய்த தவறினால் மோசமான சாதனையில் இடம்பிடித்த ரஹானே – விவரம் இதோ\nஇந்திய அணியின் இவரது விக்கெட்டை கைப்பற்ற இரண்டு வாரம் பயிற்சி எடுத்தேன் – நியூசி பவுலர் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/idol-smuggling-case", "date_download": "2020-02-22T19:05:53Z", "digest": "sha1:OP7N6EJ6GJHFIAQYJKBQMNKLONB5TSZT", "length": 6340, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: idol smuggling case - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு நியமனம் -தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கான ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் குறித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செ���்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nகடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் ரத்து: தமிழக அரசாணை வெளியீடு\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அறிவிப்பால் ஆளும் கூட்டணியில் உரசல்\nமுதல் சத்துணவு கூடத்தை கட்டி கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் புகழாரம்\nதிருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் ரத்து\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5624", "date_download": "2020-02-22T20:13:20Z", "digest": "sha1:KUHZATMRGNG325H5B6T6SK7SJT2H5SSY", "length": 6288, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kutka", "raw_content": "\nகுட்கா வழக்கு... முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு சம்மன்\nகுட்கா கிடங்கில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின\nகோவையில் வீட்டில் குட்கா மூட்டைகள்... வடமாநிலத்தவர் நால்வர் கைது\nபழக் குடோன் போர்வையில் குட்கா குமாியில் கொடிகட்டி பறக்கும் விற்பனையில் அரசியல் பிரமுகா்கள்\nவேலூரில் 50 லட்சம் மதிப்பிலான போதை பாக்குகள் பறிமுதல்\nசெந்தில்பாலாஜி மீது குட்கா வழக்கு போட துடிக்கும் காவல்துறை \nகுட்கா முறைகேடு- விஜயபாஸ்கரிடம் விசாரணை நிறைவு\nகுட்கா வழக்கு-அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்\nகுட்கா வழக்கு-அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சம்மன்\nவிஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம்: ராமதாஸ் கண்டனம்\nஊடகங்களில் சாதனை புரிவோர் யார்\nஇந்த வார ராசிபலன் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்\nஎண்ணெய்க் குளியல் எப்போது செய்யலாம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\nசெவ்வாய் தோஷம் அனைவரையும் பாதிக்குமா -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/surgeries/pelvic-organ-prolapse-a-personalized-approach-to-treatment71449/", "date_download": "2020-02-22T19:36:18Z", "digest": "sha1:CT3DFH2EP7XOOXX2GFC7PNB4GQKUI2C3", "length": 4357, "nlines": 117, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நடிகர் சிம்பு வெளியிட்ட கண்ணீர் வீடியோ | Actor Simbu Latest Live Video | STR Viral Video\nசற்றுமுன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லைக்கு நடந்த சோகம் | Pandian Stores Serial Mullai Latest\nசற்றுமுன் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம் அதிர்ச்சியில் கோலிவுட் | Actress Anushka Shetty Latest\n45 வயதில் குழந்தை பெற்ற பிரபல தமிழ் நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி | Kollywood News Latest | Tamil Actress\nசற்றுமுன் பிரபல நடிகரை இரண்டாம் திருமணம் செய்த பிக்பாஸ் மீராமிதுன் | Actress Meera Mithun Latest\nசற்றுமுன் சனத்துடன் ஹோட்டலில் தர்ஷன் செய்த காரியம் லீக்கான வீடியோ | Sanam Shetty | Tharshan\nசற்றுமுன் கமலால் காஜலுக்கு நடந்த சோகம் வெளியான கண்ணீர் வீடியோ | Actress Kajal Agarwal Latest\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகை அதிரடி கைது கண்ணீரில் குடும்பம் | Kollywood News Latest | Cinema News\nசொந்த மனைவியை கொடுமைப்படுத்திய தளபதி விஜய் வெளியான உண்மை | Thalapathy Vijay | Sangeetha\nசற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ | Latest Serial News | Vijay Tv Serial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/01/tnepds-mobile-app-for-ration-card.html", "date_download": "2020-02-22T18:47:15Z", "digest": "sha1:A7ZQYIZ5R7WUPM6TZJWWCO4ELAWPAS45", "length": 6517, "nlines": 96, "source_domain": "www.softwareshops.net", "title": "ரேஷன் ஸ்டாக் அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் செயலி", "raw_content": "\nHomeuseful tech tips ரேஷன் ஸ்டாக் அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் செயலி\nரேஷன் ஸ்டாக் அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் செயலி\nஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால் அவைகள் அனைவருக்கும் பயன்படுமா என்றால் கண்டிப்பாக இருக்காது.\nஅவரவர் தேவைகளுக்கு தகுந்த மாதிரி ஆப்ஸ்களின் பயன்பாட்டின் விகிதம் மாறுபடும்.\nபொதுவாக அனைவருக்கும் பயன்படும் ஆப்ஸ்களை குறிப்பிட்டு சொல்லிவிடலாம். அந்த வகையில் மிக முக்கியமான, பயனுள்ள ஆன்ட்ராய்ட் ஆப் TNEPDS .\nகுடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்கும் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இதில் ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு பற்றிய வி��ரங்களை தெரிந்துகொள்ள முடியும்.\nஎந்தெந்த நாட்களில் ரேஷன் கடை விடுமுறை, பில் டீடெய்ல்ஸ் மற்றும் ஆதார் தகவல்கள் அனைத்தும் இந்த ஆப்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nமேலும் ஆதார்ட் அட்டை தகவல்களையும் TNEPDS அப் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.\nவீடியோவில் விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nரஜினியை வச்சி செய்ய என்ன காரணம் உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்ட…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/prayforamazon/", "date_download": "2020-02-22T18:29:51Z", "digest": "sha1:6BBF3LKP4BSMAN5DW2QGDYJYF3SCMGQ7", "length": 5210, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "prayforamazon Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅழிந்து வரும் அமேசான் காடு உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர்\nகடந்த சில வாரங்களாகவே பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில், காட்டு தீ பரவி வருகிறது. இதனால், பல வகையான விலங்குகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே அழிந்து ...\nஇறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு இதன் உண்மை பின்னணி என்ன\nகடந்த மூன்று வாரங்களாக அமேசான் காடு தீ பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. இதனால் பிரேசில் முழுவதும் புகை மூட்டமாக மாறி உள்ளது. இதனால், அமேசான் காட்டில் உள்ள ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது கு���ுட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nபருத்தி ஜிப்பாவை தைத்து அனுப்பிய 90 வயது முதியவர்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்.\nகவர்ச்சியான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்\nதூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/amarnath-yatra-tamil/", "date_download": "2020-02-22T20:48:33Z", "digest": "sha1:GNJVFB62G6XL6ULEQBXZPTX2TEQK6URY", "length": 27053, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "இறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\nஇறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை\nபத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங் களுக்கும் சமீபத்தில் சென்றுவிட்டு வந்தேன். என்னுடைய புனித யாத்திரையில் நான் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தேன். யுகயுகமாக தொடர்ந்து வரும் சாஸ்வதமான சமய நம்பிக்கை அற்புதமாக இப்போதும் வெளிப்பட்டது என்பதுதான் நான்\nகவனித்த அந்த விஷயம். வயோதிகர்களோ அல்லது வாலிபர்களோ, ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, குழந்தைகளோ, ஏழைகளோ, பணக்காரர்களோ அனைவரிடமும் இந்த முழு சமய நம்பிக்கை ஆலமரம் போன்று ஆழமாக வேருன்றி உள்ளது. இந்த முழு நம்பிக்கைதான் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. எலும்பை நடுங்க வைக்கும் குளிரை வெற்றி கொள்ள ஹிமாலயத்தின் மிகக் கடினமான பகுதிகளைக் கடக்க இந்த யுக யுகாந்திர நிபந்தனையற்ற சமய நம்பிக்கையே சக்தி கொடுத்தது.\nவிஷயம் அப்படித்தான் இருக்கவும் வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட யாத்திரையோ அல்லது வைஷ்ணவி தேவி, அமர்நாத், அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரா கிருஷ்ணர் கோயில் என எங்கெல்லாம் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற் கொள்கின்றார்களோ அந்த எ���்லா இடங்களிலும் \"நம்பிக்கைதான் உச்ச பட்சமாக\" உள்ளது. நம்பிக்கை அற்றவர்களோ அல்லது அரசாங்கமோ நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் எப்போது புனித யாத்திரையை மேற்கொள்ளலாம், எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.\nஅமர்நாத் யாத்திரை என்பது அத்தகைய இறை நம்பிக்கையின் மையமாக காலம் காலமாக இருந்து வருகிறது.1400 வருடங்களுக்கு முன்பு \"பச்சை பையன்\" பிறப்பதற்கு முன்பாகவே யாரோ ஒரு ஆட்டுக்கார இடையன்தான் அமர்நாத குகையை கண்டு பிடித்தான் என்னும் கதை தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்த உறுதியான நம்பிக்கை இருந்து வருகிறது. பண்டைய ஹர முகுத் (சிவனின் மணிமுடி) ஹிமாலய மலைத் தொடர்ச்சியில், பைரவநாத் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது.17000 அடி உயரத்தில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. பண்டைக் காலம் தொட்டே சிவனை வழிபடும் இடமாக அமர்நாத் இருந்து வருகிறது. \"அமர்நாத் யாத்திரை\" இரண்டு மாதங்கள் நடந்து வந்தது. இப்போது காஷ்மீர் ஆளுனரின், காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தயவில் நடக்கும் யாத்திரையாக ஆகிவிட்டது. ஒருமாதம்தான் அமர்நாத் யாத்திரை நடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றனர். ஆனால் இவ்வாறு யாத்திரையை சுருக்கி கொள்வது எனபது எப்போதுமே வழக்கத்தில் இருந்தது இல்லை. ஹிந்து தர்ம வழக்கப்படி 365 நாளும் 24 மணி நேரமும் யாத்திரையை மேற்கொள்ளலாம். அமர்நாத் யாத்திரையின் முக்கியத்துவம் அன்றும் இன்றும் \"கைலாஷ் யாத்திரை\" மாதிரி உள்ளது. உள்ளூரில் இந்த யாத்திரையை \"அம்புர்நாத்\" என்று அழைக்கின்றனர். கல்ஹனர் எழுதிய \"ராஜ தரங்கணியில்\" இந்த யாத்திரை \"அமரேஷ்வர் யாத்திரை \" என்று வர்ணிக்கப்படுகிறது. (ராஜ் தரங்கனி 7 -183).\nபகவான் சிவன் தேவர்களை என்றும் வாழ்பவர்களாக ஆக்கும் பொருட்டு அவர்களுக்கு \"அமிர்தம்\" கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு எல்லா தேவர்களும் கேட்டுக் கொண்டதால் சிவன் இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த இடம் \"அமர்நாத்\" (என்றும் உள்ளது) என்றும் அமரேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜேஷ்ட ,ஆஷாட, ஷ்ரவண மாதங்கள் சிவனை தரிசனம் செய்திட யாத்திரைக்கு உகந்த மாதங்கள். எல்லா சிவ ஸ்தலங்களிலும் இருப்பதுபோல்தான் அமர்நாத் யாத்திரைக்கும் இந்த ��ாதங்கள்தான் உகந்தவை. இந்த மாதங்களில் அங்கு சிவன் \"பனி லிங்க வடிவில்\" காட்சி தருகிறார். மற்ற மாதங்களில் அமர்நாத்தில் \"ஸ்தான் பூஜா\" (அதாவது இருக்கும் இடத்தை பூஜை செய்வது) நடக்கிறது.\nஅமர்நாத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. பார்க்கடல் போன்று வெண்மை என்ற பொருளில் அந்த ஏரி \"டுக்தாப்தி தவல்\" என்று அழைக்கப்பட்டது. சுஷ்ராவஸ் என்னும் நாகர் இந்த ஏரியை உருவாக்கினாராம். இன்று இந்த ஏரியை \"சேஷ்நாக் ஏரி\" என்று அழைக்கின்றனர் (ராஜ் தரங்கனி 1267). நீல்மத் புராணம் பிரதிபதா (ஹிந்து மாதத்தின் முதல் தேதி) தொடங்கி சிவலிங்கம் ஒரு சிறிய பனித்துளி போல் காட்சி அளிக்கிறது என்று கூறுகிறது (நீல்மத் 1535). பௌர்ணமி வரும்போது இதே சிவலிங்கம் 6 அடி முதல் 16 அடி வரை உயரமாக வளர்கிறது. அதன் பிறகு இந்த பனிலிங்கம் சிறியதாக மாறத் தொடங்குகிறது. அமாவாசை அன்று சிவலிங்கம் மிகவும் சிறியதாக ஆகி விடுகிறது. பண்டைய இதிகாசங்களில் அமர்நாத் பற்றி பல வர்ணனைகள் காணப்படுகின்றன. அமர்நாத் போகும் வழியில் உள்ள பல இடங்களையும் அந்த இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. இதில் அதிசயம் என்ன தெரியுமா குகைக்கு வெளியே இருக்கும் பனி மிகவும் மென்மையாக உருகிவிடும் நிலையில் உள்ளது. ஆனால் குகைக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம் \"கல்லைப் போன்று\" அவ்வளவு கெட்டியாக, உறுதியாக உள்ளது.\nஇந்த சிவலிங்கத்திற்கு வலதுபுறத்தில் பார்வதி மற்றும் பைரவருக்கான இடங்கள் உள்ளன. இங்கு பார்வதி இருக்கும் இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சதியின் கழுத்து இங்கே விழுந்தது. இந்த குகைக்கு மேற்கே அமர் கங்கா என்னும் ஒரு சிறிய ஆறு ஓடுகின்றது. அதில் உள்ள மணல் சிவனின் பஸ்மம் (விபூதி) என்று பக்தர்களால் பூசிக்கொள்ளப்படுகிறது. அந்த மணல் பஸ்மம் பக்தர்களை குளிரில் இருந்து காப்பாற்றுகிறது. ஷ்ரவண பூர்ணிமாவில் இருந்துதான் இந்த பனிலிங்கம் காட்சி அளிக்கத் தொடங்குகிறது. எனவே ஜேஷ்ட மாதத்தில் இருந்து ஷ்ரவண மாதம் வரை அமர்நாத் யாத்திரை நீடிக்கிறது. பக்தர்கள் நடந்து ஸ்ரீநகர், அவந்திபூர், ப்ரிஜ் விஹார், அனந்த்நாக்,மார்த்தான்ட் (இங்கு ஒரு பக்கம் பெரும் சிவன்கோயில் உள்ளது) பஹல்காம், சந்தன்வாடி, வாவ்ஜன், பஞ்ச்தரணி இன்னும் பல இடங்களை கடந்து செல்கின்றனர்.\nகாஷ்மீரை \"ஆனந்த்\" என்ற அரசர் ஆண்டார். ��வருடைய மனைவி \"சூர்யமதி\" என்பவர் அமர்நாத் தேவஸ்தானத்திற்கு ஏராளமான கிராமங்களையும், நிலங்களையும் கொடுத்தார். (ராஜ் தரங்கிணி 7.185). நம்முடைய பண்டைய, இடைக்கால அரசர்கள் வடக்கில் இருந்து தெற்கு, கிழக்கில் இருந்து மேற்கு என எல்லா சாம்ராஜ்ய அரசர்களும் ஹிந்து தர்ம நம்பிக்கைகளை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். பகவானை, அவரின் இருப்பிடங்களை அவர்கள் மதித்தனர். எனவே அவர்கள் யாத்ரிகர்களுக்கு, யாத்திரைக்கு பல உதவிகளைச் செய்தனர்.\nஇன்று பல கோவில்களில் அறக்கட்டளைகள் உள்ளன.12 ஜ்யோதிர் லிங்கங்கள், 51 சக்தி பீடங்கள், நவக்ரஹ ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் உள்ள அறக்கட்டளைகள், பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ய, வழிபாடு நடத்த, பல வசதிகளை செய்து கொடுத்துள்ளன. சாலைவசதி, தர்மசாலா, தங்குமிடம், உணவுவசதி என பல வசதிகள் இதில் அடங்கும். ஆனால் அமர்நாத்தில் வாக்கு வங்கிகளுக்காக, அரசாங்கங்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் முன்பு மண்டி போடுகின்றன. ஹிந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் விரும்புவது இல்லை. அங்கு ஹிந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை, அந்த பிரிவினைவாதிகள் வெறுக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அமர்நாத்துக்கு வர உரிமை உள்ளது. காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கோ, காஷ்மீர் அரசுக்கோ, அமர்நாத்தில் எந்த உரிமையும் கிடையாது.\nஒவ்வொரு முறையும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் போது அரசாங்கம் ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி பக்தர்கள் அங்கு வராமல் தடுக்க முயல்கிறது. யாத்திரை காலத்தைக் குறைக்க முற்படுகிறது. 2008 இல் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அமர்நாத் நிலத்தை கைப்பற்றிக் கொள்ள மாபெரும் சூழ்சியில் இறங்கினர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள விழிப்புள்ள ஹிந்துக்கள், பக்தர்கள் மற்றும் ஒட்டு மொத்த பாரதமும் 60 நாட்கள் தொடர்ந்து போராடி இந்த முயற்சியை முறியடித்தனர். இந்த தர்ம யுத்தத்தில் பல ஹிந்துக்கள் தங்கள் உயிரை பலிதானம் செய்தனர். இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கான காலஅளவை அரசாங்கம் குறைத்து ஹிந்துக்கள் அமர்நாத்துக்கு யாத்திரை செல்லாமல் இருக்க முயன்று வருகிறது. இதற்காக சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப்படும் சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு தவறான, பொய்யான, காரணங்களை, வா��ங்களை அரசாங்கம் சொல்லி வருகிறது.\nஆனால் ஹிந்துக்கள் முழுமுதற் கடவுளை முற்றிலுமாக நம்புகின்றனர். பகவான் சிவா, பார்வதி தாயார், பைரவர், கணேஷர், சேஷநாக், மார்த்தாண்டு, சூர்யன் ஆகியோரின் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வரக்கூடாது என்று தடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் சிவனின் ருத்ர தாண்டவத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். காஷ்மீர் பிரிவினைவாதிகளை தாஜா செய்ய தங்கள் நம்பிக்கையை அடக்கி வைப்பதை ஹிந்துக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், சகித்துக் கொள்ளமாட்டார்கள். அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சிறைப்படுத்தி அவர்களை கொடூரமாக அடித்துள்ளது. ஆனால் ஹிந்துக்கள் பகவான் அமர்நாத் சிவனை வழிபட அமர்நாத்துக்கு சென்றே தீருவார்கள். முழுமுதல் நம்பிக்கை சாஸ்வதமானது. அரசாங்கமோ, காஷ்மீர் பிரிவினைவாதிகளோ, ஆளுனரோ யாராயினும் சாஸ்வதமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தற்காலிகமனவர்கள் மட்டுமே,\nஅமர்நாத் பனிலிங்கம், அமர்நாத் யாத்திரை, கோயில், அம்ரிஸ்தர்\nஆங்கிலத்தில்: டாக்டர் பிரவீன் பாய் தொகாடியா தமிழாக்கம்: லா.ரோஹிணி\nகோழைத் தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல்\nமத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம்\nமோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா\nஅமர்நாத் தாக்குதல்: விடிய விடிய விவரம் கேட்ட மோடி\nஅமர்நாத் யாத்திரை, அம்ரிஸ்தர், கோயில், பனிலிங்கம்\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வர� ...\nமத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவச� ...\nஅமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹர� ...\nதுன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்� ...\n3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்த� ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கி ...\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவ� ...\nபிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்ட� ...\nஅமுல்யாவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/06/2.html", "date_download": "2020-02-22T18:59:05Z", "digest": "sha1:TZLUL4AX7XFGEZDH5AZKZYDMU6FKKELM", "length": 38746, "nlines": 706, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): \"ஸ்காட்ச்\"லாந்தும் என் புகைப்படப் பெட்டியும் - 2", "raw_content": "ஞாயிறு, ஜூன் 03, 2007\n\"ஸ்காட்ச்\"லாந்தும் என் புகைப்படப் பெட்டியும் - 2\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\n-/பெயரிலி. ஞாயிறு, ஜூன் 03, 2007 10:09:00 பிற்பகல்\nபெயரில்லா திங்கள், ஜூன் 04, 2007 12:20:00 பிற்பகல்\nகதிரவன் திங்கள், ஜூன் 04, 2007 2:27:00 பிற்பகல்\nஒரு சிறந்த புகைப்படக் கலைஞனின் திறமை இந்தப்படங்களில் தெரிகின்றது இளவஞ்சி \nநளாயினி திங்கள், ஜூன் 04, 2007 4:34:00 பிற்பகல்\nநம்பமுடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நன்றாகவே எடுக்கிறீர்கள்.\nபடங்கள் போட்டோஷாப் மூலம் கான்வாஷ் பெயிண்டிங் எபெஃக்டுக்கு மாற்றப்பட்டவை. ஒரிஜினல் படங்களையும் பாருங்க. அதில்தான் இருக்கிறது என் தெறமை\nபெயரில்லா திங்கள், ஜூன் 04, 2007 6:23:00 பிற்பகல்\nகதிரவன் திங்கள், ஜூன் 04, 2007 7:36:00 பிற்பகல்\n உங்க திறமை நல்லாவே தெரியுது அவற்றில் \nரொம்ப நல்லா எழுதறீங்கன்னு ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்தப் புகைப்படங்களையும் பார்த்து அட நல்லா படமும் எடுக்கறாரேன்னு கூடுதலா ஆச்சரியப்பட வச்சிட்டீங்க.\nமுன்ன மாதிரி நீ...ண்ட விடுப்பில்லாம தொடர்ந்து எழுதுங்க \nஇப்போத்தான் நான் உங்களோட பழைய பதிவுகளைப் படிச்சிட்டு வர்றேன். அதில், க.க. தொடரும், 'நட்சத்திர வார'ப்பதிவுகளும்,\n'நாலு'விளையாட்டுப்பதிவுகளும், சமீபத்தில எழுதிய 'ரிசர்வேஷன்'கதையும் ரொம்பவே சூப்பர் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியா - 100 ஆண்டுகளுக்கு முன்...\n\"ஸ்காட்ச���\"லாந்தும் என் புகைப்படப் பெட்டியும் - 2\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஅப்பா 3: சகானாவின் இரசிகர் அப்பா\nவேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை | காணொளி\nபீஃப் உணவு திருவிழாவாகும் கவிதைகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nமிஷ்கின் என்னை அவமானப்படுத்தினார்.. பிரசன்னா,வேதனை\nஏ.பி.நாகராஜன் அவர்களை அறிமுகம் செய்தது இவர்தான்\nஎழுத்துப்பிரசுரம் / ஜீரோ டிகிரி பதிப்பகம்\nஅபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\n‘நினைவை உதிர்க்கும் சருகு' - A Long Goodbye| 2019 |\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தின் “கலைவளன்” ‪சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை‬\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத��தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐ���்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-02-22T19:42:23Z", "digest": "sha1:AXRLPPTM4SD3VBNWDG44FZV4GLJ6DC6P", "length": 9736, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "மீண்டும் களமிறங்க தயாராகும் டோனி! | LankaSee", "raw_content": "\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\nஇலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவெடுங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் சம்பந்தன் வலியுறுத்து\nஎமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…. 2 பேர் கைது\nஇந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு….. ஜனாதிபதி\nமீண்டும் களமிறங்க தயாராகும் டோனி\nஉலக கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் டோனி மீண்டும் தனது வலை பயிற்சியை ராஞ்சியில் துவங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.\nஇந்தாண்டு ஜூலை மாதத்தில் உலக கோப்பை 2019 போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா அரையுறுதியுடன் வெளியேறியது.\nஇந்த தொடருக்கு பிறகு இந்தியா பங்கேற்ற பல சர்வதேச போட்டிகளிலிருந்து டோனி விலகினார்.\nஇந்நிலையில் ராஞ்சியின் ஜேஎஸ்சிஏ மைதானத்தில் அவர் மேற்கொண்ட வலைபயிற்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த உலக்கோப்பை போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை டோனி தவிர்த்து வருகிறார்.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில் காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.\nஇதேபோல வங்கதேசத்திற்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.\nஇந்நிலையில், டோனியை விட்டு இந்தியா விலகி வந்துவிட்டதாக தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார்.\nஅவருக்கு மாற்றாக ரிஷப் பந்த் இருப்பார் என்றும் கூறினார்.\nஆனால் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், டோனிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ராஞ்சியில் டோனி மீண்டும் தனது வலைபயிற்சியை தொடங்கியதன் மூலம் அவர் மீண்டும் தன்னை சர்வதேச போட்டிகளில் இணைத்து கொள்ள தயார் ஆகிறார் என தெரியவந்துள்ளது.\nஇந்தியா டிக்ளேர்… 343 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது வங்கதேசம்\nஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கை\nஊழல் தடுப்பு விதிகளின் கீழ் சிக்கிய பிரபல முன்னணி வீரர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் பிரபல வீரர்\nஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஓய்வை அறிவிக்கும் CSK அணியின் நட்சத்திர வீரர்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/2019/07/youngster-finds-instagram-success-by-posing-as-a-girl.html", "date_download": "2020-02-22T18:59:03Z", "digest": "sha1:D3X4LQZHO7LULIXV6GNEBXCAJSTWLIYR", "length": 19800, "nlines": 227, "source_domain": "www.nixs.in", "title": "பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன் | Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in", "raw_content": "\nபெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்\nஇன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...\nஇந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் வெற்றி வெற்றிபெற்று பெயர், புகழ், சம்பாதிப்பதற்கு யாராக இருந்தாலும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டியது கவனச்சிதறல் இல்லா கடினஉளைப்பு, முழுமையான அர்ப்பணிப்பு, மாறாக ஏளனமாக பரியாசம் செய்யும் மற்றும் விமர்சனங்களையும் எதிர்கோள்ளும் பக்குவம் தேவை..\nஇன்று நாம் பார்க்கவிருப்பதும் அப்படிப்பட்ட ஒரு வெற்றியாளனின் கதைதான்..\nதாய்லாந்தை சேர்ந்த 12 வயது சிறுவன் நெஸ் ஹெயில்ஸ். இவர் இப்போது இன்ஸ்டாகிராமில் அதிகமாக பணம் ஈட்டும் மிகச்சொற்பமானவர்களில் ஒருவர்...\nஅப்படி அவர் என்ன செய்தார்\nதற்போது உலக மக்களால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களுள் ஒன்று இன்ஸ்டாகிராம், இது Facebook நிறுவனத்திற்கு சொந்தமாகும்...\nஅதில்தான் நெஸ் ஹெயில்ஸ் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகியுள்ளார்... தற்போது தனது குடும்பத்திற்காக சொந்தமாக ஒரு வீடு வாகும் அளவிற்கு வளந்துள்ளார் நெஸ் ஹெயில்ஸ்..\nஇவர் பெண் போல் மேக்கப் மற்றும் உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு ���ிரபலமடைந்துள்ளார்..\nமுதல்முறை இவரின் புகைப்படங்களை பார்ப்பவர்கள் பெண் என்றே கூறும் அளவிற்கு தத்ரூபமாக உள்ளது இவரது ஒரு ஒரு படங்களும்..\nஅதிலும் அவர் பதிவேற்றும் விடியோக்களிலும் மேக்கப் செய்யும் விதம், மேக்கப் டிப்ஸ் முதலானவை மிகவும் சுவாரசியமானது... இதற்காகவே இவரை இன்ஸ்டாகிராமில் 2800000 பேர் பின்தொடர்கின்றனர்..\nஇதனால் கிடைத்த விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் அழைப்புகள் அனைத்திலும் பங்கேற்று வருகிறார், இவரது புதிய வீட்டை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே ஆசியா முழுக்க முக்கிய செய்தியாக மாறியுள்ளார்...\nஇவரின் இந்த தனித்திறமையை தொழில்முறை ஒப்பனை செய்பவர்கள் கூட மெய்மறக்கும் அளவிற்கு உள்ளதாம்... அனால் இதனால் இவர்களது நம்பர்கள் சிலமுறை அவரை கிண்டல் செய்ததார்களாம்...\nஅந்த சங்கடங்களை கடந்து நெஸ் ஹெயில்ஸ் இப்போது ஒரு சிகரம் தோட்ட சிறுவன்...\nஇவருக்கு முழு ஆதரவாக இருந்தவர்கள் அவரது பெற்றோர் என்று கூறியுள்ளார்...\nஒருஒருவருக்கு ஒரு பொழுதுபோக்கு, ஆற்றல் யாரும் உயர்ந்தவருமில்லை, தாழ்த்தவருமில்லை, வெற்றியை அடைய துணிவுடன் கூடிய கடின உழைப்பே ஒரே வழி.. விமர்சனங்கள் அனைத்தும் அதற்கான பாராட்டுகள்..\nSubscribe us$desc=அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே பதிவு செய்யவும்\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்.. குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nஎதனால் தேன்மொழிக்கு இந்த நிலை \nதேன்மொழியின் வாக்குமூலம் மற்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையின் தொகுப்பு பின்வருமாறு.. தேன்மொழி மற்றும் சுரேந்தர் இருவரும் ஈரோடு...\nமுஸ்லிம் பெண்களுக்கு மூத்த சகோதரர் மோடி, ராக்கி கயிறு அனுப்பிய வாரணாசி பெண்கள்\nஉத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள முஸ்லீம் பெண்கள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பியுள்...\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உலகில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் நிற...\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும், நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் , அதிகமா கோவப்படுற பொம்பளையும் , நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல அளவுக்கு அதிகம...\nபிக் பாஸ் 3 லாஸ்லியா Memes\nசரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துக்கள்\n[full_width] நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இந்த நாளில், நோன்பிருந்து, நைவேத்யங்களைப்...\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்\n[full_width] இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் நம் நட்பு நட்பு நம்பிக்கையிலானது, நீடித்து வருவது, மறக்கக்கூடியது அ...\n[full_width] இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் by Try you...\nபெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/10/history-6th-to-10th-new-school-book.html", "date_download": "2020-02-22T19:31:38Z", "digest": "sha1:YZTR2AJJ3K2NDRM5NNUP6KR6AMYCKZE6", "length": 18502, "nlines": 565, "source_domain": "www.tnpsctrb.com", "title": "வரலாறு - History 6th to 10th New School book Topic Wise Notes", "raw_content": "\nஇதில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள வரலாறு (History) தலைப்புகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது இதை நீங்கள் அனைத்து தேர்வுக்கும் உபயோகித்து கொள்ளலாம்\nஇந்த தொகுப்புகளை நீங்கள் Download செய்ய இயலாது இதை நீங்கள் உங்கள் Google Drive-ல் சேமித்து கொள்ளலாம் அல்லது எங்களது இணையதளத்தில் படித்து கொள்ளலாம் அல்லது Screenshoot எடுத்து கொள்ளலாம் (சிலர் இதை Download செய்து விற்பனை செய்கின்றன மற்றும் Userupload, Userurl போன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுகின்றன அதனால் தான் இந்த கட்டுப்பாடு).\nமனிதர்களின் பரிமாண வளர்ச்சி Term 1 - 6th\nசிந்து வெளி நாகரிகம் Term 1 - 6th\nதமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Term 1 - 6th\nவடஇந்தியாவில் வேதகாலக் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்\nமாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Term 2 - 6th\nகுடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Term 2 - 6th\nபண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் - சங்க காலம் Term 3 - 6th\nஇந்தியா - மௌரியருக்குப் பின்னர் Term 3 - 6th\nபேரரசுகளின் காலம் - குப்தர் வர்த்தனர்Term 3 - 6th\nதென்னிந்திய அரசுகள் Term 3 - 6th\nஇடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Term 1 - 7th\nவடஇந்தியப் புதிய அரசுகளின் த��ற்றம் Term 1 - 7th\nதென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Term 1 - 7th\nடெல்லி சுல்தானியம் Term 1 - 7th\nமுகலாயப் பேரரசு Term 2 - 7th\nமராத்தியர்கள் மற்றும் போஷ்வாக்களின் எழுச்சி\nவர்த்தகத்திலுருந்து பேரரசு வரை Term 1 - 8th\nகிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Term 1 - 8th\nமக்களின் புரட்சி Term 1 - 8th\nஇந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Term 2 - 8th\nமனிதப் பரிமாண வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் - 9th\nபண்டைய நாகரிகங்கள் - 9th\nதொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் - 9th\nஅறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும் - 9th\nஇடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் - 9th\nநவீன யுகத்தின் தொடக்கம் - 9th\nபுரட்சிகளின் காலம் - 9th\nஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் - 9th\nமுதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் -\nஇரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - 10th vol 1\nஇரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம் - 10 th vol 1\n19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - 10th vol 1\nஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் -\nகாலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 10th vol 2\nதேசியம் - காந்திய காலகட்டம் - 10th vol 2\nதமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - 10th vol 2\nதமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - 10th vol 2\nஇந்திய தேசிய இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் - காலக்கோடு 1900-1947 - 10th vol 2\nFlash News : 5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nதாமதமாக வந்ததாக 2000 அரசு, அரசு உதவிப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்..\nCPS - நாளைய பட்ஜெட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சில சிறப்பு அறிவிப்புகள் வர வாய்ப்பு\nநாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி வேலைநாளாக செயல்படும்\nஇம்மாத இறுதிக்குள் இதைச் செய்யவில்லை என்றால் கணக்கு முடக்கம்...\nஇன்று ( 25.1.2020 ) அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தேசிய வாக்காளர் தின உறுதிமொழி\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\n��ோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் - CEO செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-02-22T19:58:29Z", "digest": "sha1:MUHUYX2Y34PK5R3EC6XNUS5RI4NS7KYQ", "length": 10656, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "மண்முனை வடக்கு பிரதேச செயலகம் | Athavan News", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை - ஆளுநர் உறுதி\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கான மகா யாகம் நிறைவுக்கு வந்தது\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nஅகில இலங்கை ச���வ மகா சபையின் விருது வழங்கல் விழா யாழில்\nTag: மண்முனை வடக்கு பிரதேச செயலகம்\nகல்லடி கடற்கரைப் பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அழகிய கடற்கரை பிரதேசங்களில் ஒன்றாகவும் அதிகளவான மக்களை கவர்ந்த பகுதியாகவும் உள்ள கல்லடி கடற்கரை பகுதியில் இன்று (சனிக்கிழமை) மாபெரும் சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐ கொமினிட்டி அமைப்பின் ஏற்பாட்டில... More\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\nஇனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானது- ஆனந்தசங்கரி\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் – ஐ.தே.க\nதிருக்கேதிச்சரத்தில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ள மகா சிவராத்திரி திருவிழா\nநல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\nமாற்றுத்திறனாளிகளின் துயர்துடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/37696-2019-07-30-11-26-25", "date_download": "2020-02-22T19:14:21Z", "digest": "sha1:ZLDKWBEJLBQM4ONJSKSLLT67AMKW4IAC", "length": 19682, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "அம்மையார் மரியா கோப்பெர்ட் மேயர்", "raw_content": "\nபேரண்டம் தோன்றுவதற்கு எது முதல் காரணம்\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - 1\nடார்வினின் பரிணாம கோட்பாடு தவறா\nவைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக் கருவி\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nசுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2019\nஅம்மையார் மரியா கோப்பெர்ட் மேயர்\nஇயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர் மேரி கியூரி. இவருக்குப் பின்னர் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசை பெற்றவர் மரியா கோப்பெர்ட் மேயர்.\nஇவர் ஜெர்மன் நாட்டில் உள்ள காட்டோவிட்ச் என்னும் இடத்தில், பிரடெரிக் கோப்பெர்ட் - மரியா இணையருக்கு 28.06.1906 ஆம் நாள் பிறந்தார்.\nஇவரது பெற்றோர் இருவரும் பல்கலைக் கழத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றினர். தமது தந்தை பணி புரிந்த கோட்டின்ஜென் என்னும் நகரில் தமது பள்ளிப் படிப்பை முடித்தார்.\nமரியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மேல்படிப்பு படிக்க விரும்பினார். அவரது பெற்றோரும் அவரைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்து, படிக்க வைக்க வேண்டுமென மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால், அந்த காலத்தில் ஒரு பெண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. பெண்களை பல்கலைக் கழகத்தில் சேர்த்துக் கொள்ள பல கடுமையான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேறிய பின்னரே சேர்த்துக் கொள்ளப்படுவர்.\nமரியா, 1924 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். பல்கலைக் கழக ஆசிரியர்கள் கேட்ட பல கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்தார். இப்படி, பல சோதனைகளுக்குப் பின்னரே மரியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.\nஇங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழி பயின்றார். கோட்டின்ஜென் பல்கலைக் கழகத்தில் தனது மேல்படிப்பை முடித்தார். இவருக்கு, அறிவியல் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர் பேராசிரியர் மார்க்ஸ்பார்ன் என்பவர்.\nமரியா 1930 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் எட்வ���்டு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன் கணவருடன் பால்டிக் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஜான்ஹோப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில், இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்களுக்கு இயற்பியல் பாடத்தை எளிய முறையில் விளையாட்டுப் போல் கற்றுக் கொடுத்தார். இதனால், மாணவர்கள் விரும்பி இவரது பாடங்களைக் கேட்டனர்.\nமரியா வேதி-இயற்பியல் துறையில் தமது ஆய்வை மேற்கொண்டு, பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இதனால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.\nதமது கணவருடன் 1939 ஆம் ஆண்டு கொலம்பியா சென்றார். மரியா, அங்குள்ள பல்கலைக் கழகத்தில் ஐசோடோப்புகளைத் தனியாக பிரித்தலில் ஈடுபட்டார். இது அணுகுண்டு தயாரித்தல் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு உட்பட்டதாகும். இவர் யுரேனியத்திலிருந்து ஐசோடோப்புகளை போட்டோ இரசாயன முறையில் பிரிப்பது சாத்தியமானது என்பதைக் கண்டறிந்தார்.\nசிக்காகோவுக்கு 1945 ஆம் ஆண்டு சென்றார். அங்கு இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு அவர் அணுவியல் கழத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், ஆர்கோனி தேசிய கூடத்திலும் பணி புரிந்தார்.\nமரியா, அணு உட்கரு இயற்பியல் துறையில் தனித் திறமை பெற்று விளங்கினார். பின்னர் 1948 ஆம் ஆண்டு அணுவின் உட்கரு குறித்த ஆய்வை மேற்கொண்டார். அணு அமைப்பில், நியூக்ளியஸ் அமைப்பில் அதன் உள்ளே உள்ளவற்றைப் பற்றி பல காலம் ஆராய்ச்சி செய்தார். நியூக்ளியஸ் ஓட்டின் உள்ளே சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் நியூட்ரான் உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அவை, 50, 82 மற்றும் 120 என்கிற எண்ணிக்கையில் உள்ளது எனவும், அதே எண்ணிக்கையில் புரோட்டானும் உள்ளது என்பதையும் விளக்கினார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு அணு உட்கரு கோட்பாட்டை உருவாக்கினார்.\nமரியா, ஜென்சன் என்பவருடன் இணைந்து 1953 ஆம் ஆண்டு ‘அணுவின் உட்கரு கட்டமைப்பு’ பற்றிய நூலை எழுதி வெளியிட்டார்.\nஅணு உட்கருவின் அமைப்புப் பற்றிய நவீன கோட்பாடு உருவாவதற்கும், அணு உட்கரு அமைப்பு மற்றும் உட்கருவின் உள்ளே உள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றிற்கு இடையே உள்ள செயல்பாடுகள் பற்றிய ஆய்வுகளுக்காக, மரியா கோப்பெர்ட் மேயருக்கு 1963 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இந்த நோபல் பரிசை இவருடன் ஜெர்மன் நாட்டு விஞ்ஞ���னி ஹான்ஸ் டேனியல் ஜென்சன் என்பவரும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த யூஜின் பால் விக்னர் ஆகிய இருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்டனர்.\nமரியாவுக்கு ரூசல் சேகி கல்லூரி, மவுண்ட் ஹோலியோக், ஸ்மித் முதலிய கல்லூரிகள் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன.\nஜெர்மன் நாட்டு இயற்பியல் விஞ்ஞானியான மரியா கோப்பெர்ட் மேயர் 20.02.1972 ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அணு உட்கரு குறித்த அவரது ஆய்வு அறிவியல் உலகில் என்றும் நிலைத்து நிற்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Mathew/23/text", "date_download": "2020-02-22T19:06:50Z", "digest": "sha1:QJE5ZNSJZZC4YWHX4FML565CO3FF4ID7", "length": 15532, "nlines": 47, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:\n2 : வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;\n3 : ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.\n4 : சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.\n5 : தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,\n6 : விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,\n7 : சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.\n8 : நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கி���ீர்கள்.\n9 : பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.\n10 : நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.\n11 : உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.\n12 : தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.\n13 : மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.\n14 : மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.\n15 : மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.\n16 : குருடரான வழிகாட்டிகளே உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.\n17 : மதிகேடரே, குருடரே எது முக்கியம் பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ\n18 : மேலும், எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.\n19 : மதிகேடரே, குருடரே எது முக்கியம் காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ\n20 : ஆகையால் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.\n21 : தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.\n22 : வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.\n23 : மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.\n24 : குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.\n25 : மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.\n26 : குருடனான பரிசேயனே போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.\n27 : மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.\n28 : அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.\n29 : மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:\n30 : எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.\n31 : ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.\n32 : நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.\n33 : சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே\n34 : ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்���ுவீர்கள்;\n35 : நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.\n36 : இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n37 : எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.\n38 : இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.\n39 : கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=10827", "date_download": "2020-02-22T19:19:44Z", "digest": "sha1:QWSBD6FNUWKHLAEPBY6KYYO7ZZ7VWBBW", "length": 2939, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mounirai-yoga-video-in-instagram-pte8go", "date_download": "2020-02-22T20:30:32Z", "digest": "sha1:MD64VT7N3NLPBIDRGETICTB4RQL5VYDO", "length": 8475, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹாட் மௌனிராய்யின் கூல் யோகா பயிற்சி!", "raw_content": "\nஹாட் மௌனிராய்யின் கூல் யோகா பயிற்சி\nபிரபல தனிய��ர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல் 'நாகினி'. இந்த சீரியலின் முதல் இரண்டு பாகங்களில் இச்சாதாரி நாகமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மௌனி ராய்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல் 'நாகினி'. இந்த சீரியலின் முதல் இரண்டு பாகங்களில் இச்சாதாரி நாகமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மௌனி ராய்.\nஇவருக்கு இந்த சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த சீரியல். இதன் மூலம் கிடைத்த வெற்றி இவரை வெள்ளித்திரையில் நாயகியாக மாற்றியுள்ளது.\nஅடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வரும் மௌனி ராய் தற்போது யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். யோகா தினம் வருவதையொட்டி மௌனி ராய் இந்த வீடியோவை வெளியிட்டு யோகா மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஒரே கலர் டிரஸ்... தாத்தாவின் 'தர்பார்' படத்தை ஆர்வமாக பார்க்க வந்த பேரன் தியேட்டரை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் குடும்பம் தியேட்டரை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் குடும்பம்\nசிறுசு முதல் பெருசு வரை தொற்றிய 'தர்பார் மேனியா' கார்... பைக்... விதவிதமான கட்- அவுட்... தூள் கிளப்பும் ரசிகர்கள்\nமாமனார் - மருமகனுக்கு பயந்து பொங்கல் ரேஸில் இருந்து விலகினாரா 'பொன்மணிக்க வேல்'\nபொங்கலுக்கு சென்னையில் எங்கடா போலாம்னு குழப்பமா இருக்கா.. அப்போ இந்த விடியோவை பாருங்க..\nநடிகை ஸ்ரீ ரெட்டி கொண்டாடிய புத்தாண்டு.. வைரலாகும் முகநூல் லைவ் வீடியோ ..\nஎதிரெதிரே களமிறங்கும் மாமனாரும் மருமகனும்.. பொங்கலுக்கு மோதும் மூன்று படங்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசி��ர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sibiraj-join-hands-with-gautham-menon-for-walter-movie/articleshow/69999547.cms", "date_download": "2020-02-22T20:06:06Z", "digest": "sha1:JUC2V224F22F553HLRJ32S4E6774A54Q", "length": 15042, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "gautham menon : கவுதம் மேனன் உடன் கைக்கோர்க்கும் சிபிராஜ்- மற்றொரு சர்ப்பரைஸும் இருக்கு..! - actor sibiraj join hands with gautham menon for walter movie | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nகவுதம் மேனன் உடன் கைக்கோர்க்கும் சிபிராஜ்- மற்றொரு சர்ப்பரைஸும் இருக்கு..\nபுதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கி வரும் படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nகௌதம் மேனனுடன் இணைந்த சிபிராஜ்\nதந்தை சத்யராஜ் போல போலீஸ் வேடத்தில் கலக்கும் சிபிராஜ்\nவால்டர் படத்தில் இரண்டு பெரும் இயக்குநர்களுடன் மோதும் சிபிராஜ்.\nசிபிராஜ், ஷிரின் கான்ச்வாலா நடிப்பில் உருவாகி வரும் வாலடர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் கௌதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஆச்சர்யமாக தேசிய விருது பெற்ற இயக்குநர் ஒருவரும் படத்தில் நடிக்கவுள்ளார்.\nசத்யராஜ் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் வால்டர் வெற்றிவேல். சினிமாவில் காவல்துறை அதிகாரிகளின் காட்சிகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த அமைந்தது.\nதற்போது புதுமுக இயக்குநர் அன்பு இயக்கும் ஒரு படத்தில் நடிக்க, சத்யராஜின் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு வாலடர் என தலைப்பு வைக்கபப்ட்டுள்ளது.\nசிபிராஜ் ஜோடியாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் நடித்த ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கௌதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், படத்தின் முக்கிய வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.\nஇதை அறிவிக்கும் விதமாக கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனியுடன் ஆகியோருடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிபிராஜ் ட்விட்டரில் பதிவுட்டுள்ளார். அதற்கு பலரும் லைக் செய்து, ஷேர் செய்து வருகின்றனர்.\nமேலும், கவுதம் மேனன், சமுத்திரக்கனி ஆகிய இருவருடன் இணைந்து வேலை செய்வது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இது தனக்கு பெருமை அளிப்பதாகவும் நடிகர் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nமேலும் செய்திகள்:சிபிராஜ்|சமுத்திரக்கனி|கவுதம் மேனன்|walter movie|sibisathyaraj|Sibiraj|Samuthirakani|gautham menon\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்தா\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகல்\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்க ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணமாம்\nவிஜய் , சூர்யா பட��்கள் தியேட்டர்ல ஒன்னா ரிலீஸ் ஆகுதோ இல்லியோ டிவில ஒன்னா வரும் ப..\nமாஃபியா படத்தில் தல, தளபதி - விசில் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகவுதம் மேனன் உடன் கைக்கோர்க்கும் சிபிராஜ்- மற்றொரு சர்ப்பரைஸும் ...\nரஜினி, விஜய், அஜித் பட விநியோஸ்தர் மரணத்தை கண்டு கொள்ளாத திரையுல...\nஇயக்குநர் ஏ.எல் விஜய்க்கு 2வது திருமணம்- மணப்பெண் யார் தெரியுமா...\nமனைவியுடன் விவாகரத்து... ஜூவாலா கட்டவுடன் ஊர் சுற்றும் விஷ்ணு வி...\nஅவலஙகளை கேள்வி கேட்கும் \"தெருக்குரல் \" ஆல்பம் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/jio-to-offer-free-service-for-its-jiofiber-preview-customers-report-says/articleshow/70971089.cms", "date_download": "2020-02-22T19:05:11Z", "digest": "sha1:FPA2WJ6I6PEUYZV2L6UB4QRRGFI353O4", "length": 22797, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Free JioFiber Service : Free JioFiber: 2 மாதம் இலவச சேவை? அம்பானியின் மாஸ்டர் பிளான் ரெடி! - jio to offer free service for its jiofiber preview customers report says | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nFree JioFiber: 2 மாதம் இலவச சேவை அம்பானியின் மாஸ்டர் பிளான் ரெடி\nஅறிமுக நாள் நெருங்க நெருங்க, என்ன விலையில் கீழ் வெளியாகும் என்பதை விட, அம்பானி என்னென்ன இலவசங்கள் கொடுப்பார் என்பதை பற்றித்தான் மனது அதிகம் சிந்திகிறது.\nFree JioFiber: 2 மாதம் இலவச சேவை அம்பானியின் மாஸ்டர் பிளான் ரெடி\nமுகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று அதன் வணிக ரீதியிலான அறிமுகத்தை சந்திக்கிறது. முன்னதாக ஜியோ ஜிகாஃபைபர் என்று அழைக்கப்பட்ட இந்த ஜியோஃபைபர் சேவையானது இந்த மாத தொடக்கத்தில் நடந்த நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் அதிகாரப்பூர்வ���ாக அறிவிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு நடந்த பொது கூட்டத்தில், நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையானது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ரூ.2500 என்கிற பாதுகாப்பு வைப்பு நிதியின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த சோதனைகளின் கீழ் ஈடுபடுத்தப்பட்ட வாடிக்கையாளர்களை 'ப்ரிவியூ கஸ்டமர்கள்' என்று ஜியோ அழைக்கிறது.\nJio Gate: சத்தமின்றி அம்பானி பார்த்த வேலை; போட்டுக்கொடுத்த பிளே ஸ்டோர்\nஇரண்டு மாதம் இலவச சேவை\nஅப்படியான ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு தான் இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது முன்னோட்ட சலுகையை தேர்வு செய்த ப்ரிவியூ கஸ்டமர்கள், செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று நிகழும் அறிமுகத்திற்கு பின் வரும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஜியோ ஃபைபர் சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவைப்பு நிதியும் திருப்பி வழங்கப்படுகிறது\nடைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜியோ ஃபைபர் முன்னோட்ட சலுகைக்கு சந்தா செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஜியோஃபைபர் சேவைகளை இலவசமாக பெறுவார்கள். இது செப்டம்பர் 5 ஆம் தேதி நிகழும் ஜியோஃபைபரின் வணிகரீதியான அறிமுகத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வரும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் செலுத்திய பாதுகாப்பு வைப்புநிதியை (ரூ .2,500) திரும்பி பெற்றுக்கொள்ளலாம்.\nஇப்போது வரையிலாக, எங்களுக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், ஜியோ ஃபைபர் திட்டங்கள் ஆனது மாதத்திற்கு ரூ.700 முதல் ரூ.10,000 வரை செலவாகும். ஆனால் ஜியோ நிறுவனம் இன்னும் திட்டங்கள் மற்றும் விலைகளின் சரியான பட்டியலை வெளியிடவில்லை.\nReliance Jio: கடந்த ஒரு ஆண்டாக ஒரே திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ஜியோ பயனர்களின் கவனத்திற்கு\nஆக இன்னும் இரண்டு தினங்கள் நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ ஃபைபர் திட்டங்கள் ஆனது இலவச குரல் அழைப்புகள் மற்றும் 100Mbps தொடங்கி 1Gbps வரையிலான டேட்டா வேகம் ஆகியவற்றை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோ ஃபைபர் வெல்கம் சலுகை\nரிலையன்ஸ் ஜியோ ஒரு ஜியோ ஃபைபர் வெல்கம் சலுகையையும் அறிவித்துள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் 4 கே செட்-டாப்-பாக்ஸுடன் இலவச எச்டி அல்லது 4 கே டிவி ஒன்றை பெறலாம். இந்த வாய்ப்பானது வருடாந்திர ஜியோ ஃபாரெவர் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சேவைக்கான இதர செலவுகளை பொறுத்தவரை செப்டம்பர் 5 ஆம் தேதி நிகழும் ஜியோ ஃபைபரின் வணிக ரீதியான வெளியீட்டைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,500 என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையையும் (திருப்பிச் செலுத்தக்கூடிய தொகை), கூடுதலாக ரூ.1,000 என்கிற இன்ஸ்டாலேஷன் கட்டணத்தையும் (திருப்பிச் செலுத்தப்படாது) கேட்கும் என்று கூறப்படுகிறது.\nஇன்னும் 2 நாட்கள் தானே\nநிறுவனம் தனது ஜியோ ஃபைபர் திட்டங்களுக்கான சரியான விலையை செப்டம்பர் 5 ஆம் தேதி அன்றுதான் வெளிப்படுத்தும் என்பதால், கூறப்படும் முன்னோட்ட சந்தாதாரர்களுக்கான 2 மாத இலவச சேவைகள் உண்மையா இல்லையா என்பது அன்று தான் நமக்கு தெரியவரும். அதுவரையிலாக சிட்டிகை உப்பில் இருந்து கிள்ளிக்கொள்ளும் அளவே இந்த தகவல்களை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nJio Set-Top-Box: நீல நிறத்தில் சும்மா பள பளவென மின்னுது\nஇந்த ஜியோ பிராட்பேண்ட் சேவைக்கான முன்பதிவை செய்து விட்டீர்களா\nஒருவேளை நீங்கள் ஜியோ ஃபைபர் சேவைக்கான முன்பதிவை நிகழ்த்தவில்லை எனில், JioFiber Registration வலைத்தளம் வழியாக GigaFiber Broadband சேவைக்கான முன்பதிவை நிகழ்த்துவது எப்படி என்பதை விளக்கம் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றவும்:\n01.முதலில் ஜியோஃபைபரின் Registration வலைத்தளத்திற்குள் நுழையவும். அறியாதோர்கள் https://gigafiber.jio.com/registration என்கிற இணைப்பிற்குள் நுழையவும்.\n02. நுழைந்த பின்னர் கேட்கப்பட்டுள்ள பெயர், விலாசம், அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை பூர்த்தி செய்யவும்.\n03. ஒருமுறை நீங்கள் உங்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு, பதிவு செய்யப்பட்டுள்ள உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று அனுப்பிவைக்கப்படும்.\nஏற்கனவே உங்களின் பகுதியில் ஜியோஃபைபர் சேவை கிடைக்கப்பெற்றால், உங்களின் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கும் நோக்கத்தின் கீழ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் உங்களை தொடர்புகொள்வார். இது முடிந்ததும், உங்களுக்கான பிராட்பேண்ட் இணைப்பானது அதே நாளில் கூட செயல்படுத்தப்படலாம்.\nஜியோ ஜிகாஃபைபர் இணைப்பை பெறுவதற்கு உங்களிடம் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற முகவரி சான்றுகளை உள்ளடக்கிய ஆவணங்கள் இருந்தால் போதும். மேலும், சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக உங்கள் படத்தையோ அல்லது யார் பெயரின் கீழ் இணைப்பு எடுக்கப்பட உள்ளதோ அவரின் புகைப்படத்தை நிறுவனத்தின் பிரதிநிதி கிளிக் செய்வார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nசாம்சங் கேலக்ஸி S10 லைட் வாங்க வேண்டியதன் 5 சிறப்பு அம்சங்கள்\nஎவ்ளோ மிரட்டினாலும் பணியாத \"முரட்டு\" சிங்கிள்ஸ்; இந்த டாப் 10 லிஸ்ட்டிலும் \"அந்த\" வெப்சைட்\nதினமும் 2GB டேட்டாவை வழங்கும் பெஸ்ட் பிளானை தேடுறீங்களா இதோ உங்களுக்கான 10 பிளான்கள்\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nBSNL: இப்படியொரு 2GB டெய்லி டேட்டா பிளான் ஜியோவிடம் கூட இல்லை; மிரட்டும் பிஎஸ்என்எல்\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\n அடுத்த வாரம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு; என்னனு கண்டுபிடிங..\nNetflix India: வெறும் ரூ.5 க்கு நெட்பிலிக்ஸ் சேவை; இந்தியர்களுக்கு அடித்தது குபே..\nஇந்த சாம்சங் போனின் \"இந்திய விலை\"யை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது\nSony Budget Phone: இது சோனியின் போன் என்பதையே நம்ப முடியவில்லை; இதுல ட்ரிபிள் கே..\nGoogle vs Honor: கூகுளை கொஞ்சம் கூட \"மதிக்காத\" ஹானர் 9X ப்ரோ - விலை & அம்சங்கள்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்ப���தைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nFree JioFiber: 2 மாதம் இலவச சேவை அம்பானியின் மாஸ்டர் பிளான் ரெட...\nJio Gate: சத்தமின்றி அம்பானி பார்த்த வேலை; போட்டுக்கொடுத்த பிளே ...\nFacebook Like Count: இனிமேல் எத்தனை லைக்ஸ் வாங்கியுள்ளோம் என்பதை...\nOnePlus 7T Pro: எப்போது அறிமுகம் எதிர்பார்க்கப்படும் விலை & அம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2020/feb/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3356966.html", "date_download": "2020-02-22T19:33:06Z", "digest": "sha1:52O7PTV7E3JCLRHNGEQ5NCNS7VQTVI36", "length": 6339, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதிய டிஸ்கவரி ஸ்போா்ட் காா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபுதிய டிஸ்கவரி ஸ்போா்ட் காா்\nBy DIN | Published on : 14th February 2020 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய லேண்ட் ரோவா் டிஸ்கவரி ஸ்போா்ட் காரை மும்பையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தும் ஜாகுவாா் லேண்ட் ரோவா் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ரோஹித் சூரி. இப்புதிய சொகுசுக் காரின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.57.06 லட்சம் முதல் ரூ.60.89 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_44.html", "date_download": "2020-02-22T18:33:39Z", "digest": "sha1:FJEMIYFAASWU4TMNOEXHLOVYY3DKDOMH", "length": 5658, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நாட்டின் கரையோர பிரதேசங்களுக்குள் உட்புகுந்த கடல். - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » நாட்டின் கரையோர பிரதேசங்களுக்குள் உட்புகுந்த கடல்.\nநாட்டின் கரையோர பிரதேசங்களுக்குள் உட்புகுந்த கடல்.\nமட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது\nஇன்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் திடீரென கடல் நீர் உட்புகுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சுனாமி அலைகள் போன்று கடல் அலைகள் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி வரப்போகிறது என்ற பீதியில் மக்கள் பதறியடித்து ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமன்னார் மாவட்டத்தின் கடற்கரையை அருகில் உள்ள கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்தவண்ணம் உள்ளது.\nபெரிய வாய்க்கால் மூலம் கடலுக்குள் கழிவு நீரினை அகற்றுவதற்கா அமைக்கப்பட்ட வாய்க்கால் மூலமே வாய்க்கால் நிரம்பிய நிலையிலே கடல் நீரானது மீண்டும் கிராமத்திற்குள் புகுந்துள்ளமையால் மக்கள் அவதிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.\nஜிம்றோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டுகொட்டு, சாந்திபுரம், ஸ்ரேசன், எமில்நகர் பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வற்றாத நிலையில் கடல் நீரின் உட்புகுதலும் மக்களின் பயத்திற்கு காரணமாகின்றது.\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nவவுனியாவில் இளம்பெண் மீது கத்தி குத்து.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழில் பித்தளை தாலி கட்டி உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங���கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76837-whatsapp-willnot-function-on-these-model-phones-from-feb1.html", "date_download": "2020-02-22T18:28:51Z", "digest": "sha1:RMHUICV7BMLHV5HWZP3YA4CMIWGKJGHP", "length": 11563, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "நாளையில் இருந்து வாட்ஸ் அப் இயங்காது! உங்க போன் மாடலை செக் பண்ணுங்க! | Whatsapp willnot function on these model phones from feb1", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநாளையில் இருந்து வாட்ஸ் அப் இயங்காது உங்க போன் மாடலை செக் பண்ணுங்க\nபிப்ரவரி 1ம் தேதி முதல் சில மாடல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது\nஉலகம் முழுவதும் பெரும்பாலானோர் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மெஸேஜ்கள் என்று அதிகாலை குட்மார்னிங் செய்திகளில் துவங்கி நள்ளிரவு வணக்கங்கள் வரையில் உலகம் முழுவதுமே வாட்ஸ்-அப் செயலியில் இயங்கி வருகிறது எனும் அளவிற்கு அதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.\nஇது தவிர, உலகம் முழுவதும் உள்ளவர்களை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக ஒன்றிணைத்து வரும் மாபெரும் பணியை இந்த வாட்ஸ் அப் செயலி செய்து வருகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன், ஐபோன்களில் iOS 8, விண்டோஸ் மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nவாட்ஸ்அப் சேவையை மேம்படுத்தி நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை கொடுத்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம், பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் சேவையை நிறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nபணம் வேண்டாம் ஜூஸ் வாங்கு.. cashless திட்டத்தை நவீன முறையில் பயன்படுத்தும் போலீஸ்\n'உல்லாசத்திற்கு' அழைத்த '���டன அழகி'..அதிபரை ரவுண்ட் கட்டிய கொள்ளைக் கும்பல்...\nஆப்கானிஸ்தான் விமான விபத்தில் 83 பேர் மரணம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n6. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி வாட்ஸ் அப் இந்த போன்களில் இயங்காது\nவாட்ஸ்அப்பின் உள்ளேயே பிரவுசர் - தயாராகும் புதிய அப்டேட்\nஇன்னும் 1 மாசத்துல வாட்ஸ் அப் காணாம போயிடும் ஷாக் கொடுத்த பேஸ்புக் நிறுவனம்\nகுரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n6. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sorryimages.love/ta/index.php", "date_download": "2020-02-22T19:04:35Z", "digest": "sha1:QIH3XE7JIER7XQ6GA5HFRRHOLBTEZ72M", "length": 4496, "nlines": 47, "source_domain": "www.sorryimages.love", "title": "Sorry Images in Tamil | சாரி இமேஜ்ஸ் | Free Download", "raw_content": "\nகோபம் இருந்தால் திட்டிவிட்டு ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு உன் மனதை காயப்படுத்தி இருந்தா மன்னித்துவிடு உன் மௌனத்தை விட்டுவிடு என்னிடம் பேசிவிடு\nமன்னிப்பு கேட்கிறோம் என்பதினாலேயே நாம் வலிமை அற்றவர் என்று அர்த்தம் ஆகாது. அறிந்தோ அறியாமலோ நாம் செய்யத தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் குணமே நம்மை பண்பான மனிதன் என்று இவ்வுலகுக்கு அடையாளம் காட்டும். இதை கருத்தில் கொண்டு, நாங்கள் இங்கு தேர்ந்தெடுத்த மேற்கோள்களாலான சாரி இமேஜ்ஸ், கவிதைகள் மற்றும் குறுஞ்செய்திகளை free download செய்து பகிர்வதற்க்காக கொடுத்துளோம். இந்த சேகரிப்பில் உள்ள படங்கள் காதல் மன்னிப்பு கவிதைகள், மனைவி மன்னிப்பு கவிதைகள், நண்பன் மன்னிப்பு கவிதைகள், தோழியிடம் மன்னிப்பு கவிதைகள், மற்றும் பல வகைகள் ஆள் பிரிக்க பட்டுள்ளன. இந்த sorry images in tamil களை நீங்கள் அழகான வழிகளில் மன்னிப்பு கேட்பதற்கு உபயோகித்துக்கொள்ளலாம்.\nஇந்த சாரி இமேஜ்களை, நீங்கள் எளிதில் free download செய்து Facebook, Twitter, Whatsapp போன்ற இதர சமூக வலைத்தளங்களில் எளிதில் பகிரும் வண்ணம் கொடுக்கப்டுள்ளது. இந்த sorry images in tamil மூலம் உங்கள் நேசமிகு உறவுகளை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.\nவாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்\nஇப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்\nகோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள்\nசிறந்த மன்னிப்பு கவிதை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2009/06/blog-post_30.html?showComment=1250711339645", "date_download": "2020-02-22T19:57:52Z", "digest": "sha1:WZGWSL7AFKHVNXE6KVKIS47OK3UDQPR4", "length": 33037, "nlines": 280, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: ஆணிவேர்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. என் தந்தை சிங்கப்பூர் வந்தவுடன் என் சித்தப்பாவும் பங்காளிகளும் வேலை தேடி பட்டணம் போய்விட்டதாக கேள்வி. தாத்தா பாட்டி என யாருமே எனக்கு நினைவில் இல்லை. நான் பிறப்பதற்கு முன்னமேயே அவர்கள் இறந்துவிட்டிருந்தார்கள். எங்கள் குடும்பமும் விவசாய குடும்பம்தானாம், அப்பா சொல்லித்தான் தெரியும். நன்றாக படிக்கும் எனக்கு வயது 17. பந்துக்கள் பலர் இருந்தும் சொல்லிக்கொள்ள சொந்தம் என்று யாருமில்லை என்கிற சோகம் எனக்கு நிறையவே உண்டு.மாமா, அத்தை, சித்தப்பா சித்தி எல்லாம் படித்து கேட்டதோடு சரி. உறவுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு அநாதை போன்ற ஒரு உணர்வு வர, அப்பாவிடம் கேட்டேன்.\n\"அப்பா, நமக்கு சொந்தம்னு யாருமே இல்லையா\n\"இருக்காங்கப்பா, பங்காளி வழியில நெறைய சொந்தம் இருக்காங்க. ஒரு தலைமுறை போனவுடன் அவுங்க புள்ளைங்க எல்லாம் பழைய சொந்தங்களை தேடறதுமில்லே, பழகறதும் இல்லே. அவுங்க அவுங்க அவுங்களுக்கு வசதியான மக்களோட பழக ஆரம்பிச்சிறாங்க. ஏதாவது விசேசம்னா மட்டும் வந்து போயிட்டு இருந்தாங்க, அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வராம போக, தொடர்பில்லாமப் போச்சு. எதுக்கு கேக்குற\n\"இல்லே, எனக்கு நம்ம சொந்தங்களைப் பார்க்கனும் போல இருக்கு\"\n ஏன், எபப்டின்னு கேட்காம, \"சரி, உன் விருப்பம் போல செய்\nமுதல்ல இருந்த சொந்தத்தை கேட்டேன், அப்பா சொன்ன யாருமே அந்தந்த முகவரியில இல்லே. முகவரியே மாறும்போது கூப்பிடறதுக்கு தொலைபேசி மட்டும் கிடைச்சுருமா என்ன அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரே சொந்தம், கண்ணுப்பையன் சித்தப்பா மட்டும்தான். அப்பாதான் பேசினாரு. அவுங்க பையனும் புள்ளையும் அமெரிக்காவுல இருக்காங்களாம். அவுங்க நம்பரை மட்டும் வாங்கித்தந்தாங்க. என்ன பேசறதுன்னு தெரியாம அவுங்கள கூப்பிட்டேன்.\n\"நான் ராஜா, செல்லிக்காட்டு பெரியண்ணன் பேரன்...\" அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன மொதல்ல அறிமுகம் பண்ணிக்கிட்டேன். சுரத்தில்லாம பதில் வந்துச்சு..சரி அதுக்கென்ன இப்போங்கிற மாதிரி பேசி வெச்சுட்டாங்க. அன்னிக்கு ராத்திரி முழுசும் அழுது தீர்த்தேன். அவ்வளவுதானா சொந்தம் இதே நானும் அமெரிக்காவுல இருந்திருந்தா, இப்படி பேசி இருப்பாங்களா இதே நானும் அமெரிக்காவுல இருந்திருந்தா, இப்படி பேசி இருப்பாங்களா எனக்கு என்ன கொறைச்சல் இப்படி பல கேள்விங்களோட விடியற்காலையில் தூங்கிப்போனேன். காலையில அப்பா எழுப்பி சேலத்துல இருந்தே ரமேஷ் பேசுறதா சொன்னாரு.\n\"என்னப்பா,யாரு என்னான்னெ தெரியாம என்ன பேசறது\n\"நேத்து நீ கண்ணுப்பையன் பையனோட பேசுனியே அப்போ மட்டும் தெரிஞ்சுதா\nசவுக்கடி மாதிரி இருந்துச்சு அப்பா கேட்டது.\nரமேஷ் கிட்ட பேச ஆரம்பிச்சேன். எங்கயோ ஒரு நுனி சொந்தம் அது. ரொம்ப்ப ரொம்ப தூரம்னு கூட சொல்ல தெரியாத ஒரு சொந்தம். நல்ல நிலைம��யில இருக்கிறான் போல, என்ன விட மூணு வயசு பெரியவன். நிறைய பேசினோம், சம்பந்தமே இல்லாம. சினிமா, அரசியல், சிங்கப்பூர் வாழக்கை, என்னோட பள்ளி, புடிச்ச PS3, அவனுக்கு புடிச்ச சாப்பாடு, மணிக்கணக்குல பேசினோம். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து சொந்தத்தை தேடற நிலைக்கு வந்துட்டோம். அப்பாகிட்டே மூணு மாசம் இந்தியா போறேன்னு சொன்னேன். அப்பாவுக்கோ இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லே. ஆனா என்னோட விருப்பம் ஜெயிச்சது.\nரமேஷுக்கு அப்பா இல்லே, அம்மா மட்டும்தான்.மளிகை கடை நடத்துறாங்க. கொஞ்சம் வசதியான வீடு, அவுங்க அம்மா உழைப்பு தெரிஞ்சது. ரமேஷுக்கு காலேஜ் விட்டா கடை. அவன் உலகம் அவ்வளவுதான். கொண்டலாம்பட்டி பை-பாஸ்ல தம் போட்டுட்டு, ஏற்காட்டுல டீ சாப்புடறதுன்னு ஒரு புது வாழ்க்கை. எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.\nரமேஷ் செம கில்லாடி.அவன் மொதல்ல என்னை கூட்டிக்கொண்டு போனது குலதெயவம் கோயிலுக்கு. பண்டாரத்துக்கு தாத்தாவைத் நல்லா தெரிந்திருந்து வைத்திருந்தான்.\n\"தாத்தா, எங்க சொந்தக்காரவங்க யாராவது போன விசேசத்துக்கு காசு குடுத்தாங்களா\n\"அட யார்ரா இவன் கூறுகெட்டவன். யாரு குடுக்காம போறாங்க உங்க பெரிய மாமன் கூட, அதாண்டா நாமக்கல்ல லாரி பட்டறை வெச்சிருக்காருல்ல.. அவரு கூட மூணு லட்ச ரூவா குடுத்தாரு\"\n\"அவுங்க போன் நம்பரு குடு தாத்தா. பேசோனும்'\n\"ஏன் உம்மாமன் உன்கிட்ட பேசறது இல்லையா\"\n\"அதெல்லாம் உனக்கெதுக்கு நம்பர குடு நாம்பேசிக்கிறேன்\"\nஇப்படி ஒவ்வொரு அடையாளத்தையும் பிடித்தோம்.\nமொத்தம் 13 மாமா, 8 அத்தை, 7 சித்தப்பாக்கள், அவர்கள் வழி வந்த சொந்தங்கள் என 500 பேருக்குமேலேயே சொந்தங்களின் எண்ணிக்கை வந்தது. ஒருவருக்கும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் என் தந்தை விட்டுவந்த தொலைவு. உறவுகள் தொலைய வெளிநாட்டிற்குச் செல்லும், சொல்லும் எல்லாம் காரணங்களும் எனக்கும் இருந்தது. எல்லார் வீட்டுக்கும் பேசினோம், சென்றோம்.\nஎடப்பாடி முருகேசன் மாமா, என்னை ரொம்பவே கவர்ந்தார். ஆட்டோ ஒட்டுகிறார், ஊரில் அவருக்குத் தெரியாத மனிதர்களும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. வசதி குறைந்தவரான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 45 வயசு மட்டுமே ஆகியிருந்தது.\n\"மாமா, நான் நம்ம ஊருக்கு போலாம்னு இருக்கேன்\"\nஐந்து நிமிடம் மாமா ஒன்றுமே சொல்லவில்லை. பிறகு \"உனக்கு யாரத்தெரியும்னு அங்கேப் போற நம்ம காட்டை எல்லாம் வித்தாச்சு, ஊருக்குள்ள சொந்தம்னு சொல்லிக்க ஒரு பய இல்லே. அப்புறம் என்ன வேலை. வந்தமா நம்ம கூட கொஞ்ச நாள் இருந்தோமான்னு இருப்பியா அத வுட்டுப்புட்டு\"\nஎன்னுடைய வழக்கமான இருக்கம், பிடிவாதம் அங்கேயும் வென்றது. மாமா, நான், ரமேஷ் மூவரும் ஒரு நாள் என் கிராமத்துக்கு போக நாள் குறித்தாயிற்று.\nமாமா ஏற்பாடு செய்திருந்த காரில் சென்றோம்.\n அங்கே போயி என்னத்த பார்ப்பே\n\"போவோம் மாமா, தாத்தா பாட்டி இருந்த இடத்தை பார்ப்போம்\"\nபதில் தெரியாத கேள்வி. பார்த்து என்ன செய்யப் போகிறேன் நான் படித்த பழைய பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதும், பழைய புத்தகத்தினை பார்க்கும் போதும், என் சிறுவயது நணபனைப் பார்க்கும் போதும் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு வெறுமை வரும். அது என்னவென சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத உணர்வு. சோகமே மிகுதியாய் தோன்றும். அது போலவே இதுவும் இருக்கும்.\n\"என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குற, சுடுகாட்ட பார்க்கவா அங்கே இருந்து வந்த\n\"மாமா, உங்களுக்கு எல்லாம் சொந்தம் பந்தம் கூட இருக்கன்னு ஆசை இல்லியா\n\"அடப்போடா, கல்யாணம் ஆகியிருந்தாலாவது பொண்டாட்டிங்கிற சொந்தம் வந்து இருக்கும். நமக்கு அதுவும் குடுப்பினை இல்லே\"\n\"இல்லே மாமா, ஒரு விசேசம், எழவுன்னா கூட நம்ம சொந்தத்துக்கு தெரியாது. இதுக்கூட சொந்தம் இல்லாட்டா என்னாத்துக்கு\n\"ஏன் சொந்தக்காரன் வந்தாத்தான் பொணம் எரியுமா\" சத்தமாக சிரித்தார். \"சொந்தமெல்லாம்ம்ம்... கூட இருந்தாத்தான். உனக்கும் எனக்கும் பொழப்புதான் முக்கியம். ஒரு ஜான் வயித்துக்குன்னு சொல்லிகிட்டு நாம தொலக்கிறது நெறைய அதுல மொதல்ல போறதே சொந்தந்தான்\"\nகாசாங்காடு ஊராட்சி உங்களை வரவேற்கிறது. சிமெண்டினால் ஆனா அழுக்கேறிய பலகை. என் கிராமம். என் தாத்தன் பாட்டி, முப்பாட்டன் வாழ்ந்த இடம், முதன் முறையாய் பொதுவில் அழுதேன். காரணம் தெரியவில்லை.\n இந்த மயித்துக்குதான் வரவேணாம்னு சொன்னாரு மாமா. கேக்குறியா. என்னாத்துக்கு அழுவுற என்ன இருக்குன்னு சொல்லு\n\"என்னமோ தெரியலடா, சொந்தம் இல்லாம வளர்ந்த எனக்கு இது எல்லாம் புதுசா இருக்கு\"\nடீ கடை ஒன்று இருந்தது. மாமாதான் போய் விசாரித்து விட்டு வந்தார்.\n\"சொந்த ஊருல என்ன மாமா விசாரிச்சிகிட்டு\"\n\"இல்லடா, நானும் சின்ன வயசுல இங்க��� இருந்துப்போயிட்டேனா. அதான். மொதல்ல ஒத்தயடிதான் இருந்திச்சு. இப்போ ரோடெல்லாம் போட்டிருக்காங்க. அதான் நம்ம காட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். ஊருல இப்போ 10 இல்லைன்னா 15 பேர்தான் இருக்காங்களாம். மீதி எல்லாம் பொழப்ப தேடி நம்மள மாதிரியே வெளியூருக்குப் போயிட்டாங்களாம்\"\nபோற வழியில் ஊரைப் பார்த்தேன் பொட்டல் காடு. ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது.\nஎப்படியோ உச்சி வெயில் நேரத்திற்கு தாத்தா இருந்த வீட்டிற்கு வந்தோம். இடிந்து சிதிலமாகி இருந்தது. கொஞ்சமாய் மண் திட்டு மட்டுமே இருந்தது. மீதி இருக்கும் என் பாரம்பரியம், என் பாரம்பரிய சொத்து, என் பூர்வீகம். மழை நீரிலும், வெய்யிலிலும் கவனிப்பாரற்று கிடந்த வீடு போல. மனதில் எதுவுமே தோன்றவில்லை. ஏதோ பொருட்காட்சிய பார்ப்பது போல் பார்த்துகொண்டிருந்தேன். ரமேஷ் யார் கூடவோ தூரமாய் இருந்த மேட்டின் மீது ஏறி தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். தாத்தாவையும் பாட்டியையும் புதைத்த இடத்தை தேடி அலைந்தோம். கடைசியாய் ஒரு பெரியவர் வழி சொன்னார். அவரும் ஒரு கேள்வி கேட்டார் \"என்னாத்துக்கு தேடுறீங்க. ஏதாவது புதையல் கிதையலா\nசிரித்தபடியே போனோம். புதைத்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு பள்ளமாய் இருந்தது. ஐந்து நிமிடம் மெளனமாய் இருந்தேன். ரமேஷ் மட்டும் என் கூட இருந்தான். மாமா எங்கோ பார்த்தபடி சிகரெட் பிடித்தபடி இருந்தார். சரி, அவருக்கும் என் தாத்தாவுக்கும் தூரத்து சொந்தம்தானே. ஊரை விட்டு மெயின் ரோட்டிற்கு வரும்பொழுது இருட்டத்தொடங்கி இருந்தது.\nதூரமாய் ஒரு வேப்பம் மரம் தெரிந்தது, குருவிகளின் கீச்சுக்குரல்கள் கேட்டது, வேப்பம் பழங்கள் காற்றில் அசைந்து விழுந்தன, ஆடியது இலைகள், கீழே விழுந்த பழங்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள்\n நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.\nகதையின் முடிவு - அழுத்தமான நிசப்தத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்னுள்\nஇளா...மிகவும் அருமை...நினைவின் ஓரத்தில் தூங்கிக்கிடந்த கிராம சிந்தனையை தூண்டிவிட்டீர்கள்\nஇளா, கதை நல்லா இருக்கு. இயல்பாகவும். உண்மையில் சொந்தங்களை, ஒரு விதத் தயக்கம் உள்ளூர இருந்தாலும், நானும் தேடிக் கொண்டிருந்தேன். அப்பாவிடம் பேசி இரண்டு மூணு தலைமுறைக்கு விவரம் வாங்கி வச்சிருக்கேன்.\nஅருமையான கதை இளா, கோவனூர்தான் எங்க முன்னோர்கள் இருந்த ஊர்னு பாட்டி சொல்லியிருக்காங்க. சின்ன வயசுல போனது ஞாபகத்துக்கு வருது.\nஇளா, இன்று தான் உங்கள் blog பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று உங்களிடம் தொலை பேசினேன் என்று நினைக்கிறேன்; அனால் நீங்கள் தான் அந்த இளா'வா என்று சரியாக தெரியவில்லை (சிங்கை செந்தில்நாதன் சம்மதமா Virginia வில் இருந்து பேசினேன்). உங்கள் பதிவை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி; சொந்தங்களின் பிரிவின் வேதனையை மிக அருமையாக கூறி இருக்கிறீர்கள். ரொம்ப நல்லா இருக்கு.\nஇளா, நான் ஸ்ரீனி. நேற்று செந்தில்நாதன் சம்பந்தமா email ல உங்ககூட பேசினேன். இன்னைக்கு தான் உங்க blog கண்டுபிடிச்சேன். நீங்க ஈரோடு பக்கத்து ஆளா உங்களோட எழுத்து பிரிவின் வலியை பிரதிபலிக்குது. நானும் ஈரோடு பக்கம் தான். இங்க Parsippany ல இருக்கேன்.\nகாசாங்காடு கிராமத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. அங்கு நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கூறியது போல் இருந்தது. நன்றி.\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமகசூல்- ஜூன் - 2\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/05/641004.html", "date_download": "2020-02-22T20:03:21Z", "digest": "sha1:WAFZHDBCV263XOZON46D6XR5VBDITLOI", "length": 88993, "nlines": 965, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பீளமேடு - 641004", "raw_content": "\nஎன்னாங்க இது இப்படி ஒரு அநியாயம் நடக்குது நாட்டுல கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்கலாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்க��ாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க ( மனசாட்சி: டேய்... டேய் இந்தியா முழுசும் சின்னப்பசங்க ஒரே மாதிரிதான் கிரிக்கெட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா கூவாத.. )\nசரி போனாப்போகுது. கிளைமாக்சு கூடவா நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும் நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும் 4 ரவுண்டு மேட்சுல மூணாவதே செமீஸ் மேட்ச்னா பார்த்துக்கிடுங்க... ரெண்டு டீமும் எதுத்தெதுத்தாப்புல நின்னு கையெல்லாம் குடுத்து ஜோராத்தான் ஆரம்பிச்சது மேட்சு. அப்பவெல்லாம் சைடுக்கு 20 ஓவரு மேச்சுதான். அவங்க 88ம் நாங்க கடைசி விக்கெட்டுக்கு 84ம். வாழ்க்கைல நான் மொதலும் கடைசியுமா அடிச்ச ( பாரதி காலனி வினாயகரால் அடிக்க வைக்கப்பட்ட.. ) 6 அதுதான். அடிச்சு முடிச்சு ஆரவாரமெல்லாம் முடிஞ்சும் அரை மணி வரைக்கும் கையெல்லாம் நடுங்கிட்டு இருந்தது இன்னும் ஞாபகமிருக்கு\nம்ம்ம்... அதுக்கப்பறம் பைனல்சு மேட்சுக்கு விதவிதமா பிராக்டீசுன்னு எடுத்து, டைவிங் கேச்செல்லாம் பழகி, தொட்டுவிட்டு ஓடி சிங்கிள்ஸ் எடுக்கறதெல்லாம் நடத்திப் பார்த்து, வெள்ளை வெளேர்னு வைட் அண்ட் வைட்டுமா போயி, பைனல்சுல மொதல்ல பேட்டிங் எடுத்ததும், போன மேட்ச்சு சிக்ஸ்சரை வைச்சே டீமுக்குள்ள அரசியல் செஞ்சு நான் ஓபனிங் எறங்குனதும், மூனாவது பந்துல லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது \"ஸ்லிப்பு\"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும் (யோசிச்சுப்பாருங்க என் திறமையை ஒலகத்துல எவனுமே இந்த மாதிரி அவுட்டு ஆனதா வரலாறு கிடையாது ஒலகத்துல எவனுமே இந்த மாதிரி அவுட்டு ஆனதா வரலாறு கிடையாது ), அப்பறமா நாங்க 12 ஓவருக்கு மேல கையில, காலுல, மூஞ்சியில எல்லாம் அடிவாங்கி நின்னும் தாக்குப் புடிக்க முடியாம 36க்க��� ஆல் அவுட்டு ஆனதும், அந்த பிக்காரிப்பயக வெரல் நகத்துல கூட அழுக்குப்படாம அஞ்சாவது ஓவருல மேச்சை முடிச்சு கோப்பையை தூக்கிக்கிட்டு போனதுபின்னான துக்கம் இப்ப நினைச்சாலும் தொண்டைய அடைக்குது. எனக்கு என்ன தோணுதுனா.. எங்க டீமுல இருந்த எவனோ ஒரு அல்லக்கை மொத்தக் கதையையும் ஜஸ்ட் ஒரு சிங்கிள் தேங்கா பன்னுக்கு ஆசைப்பட்டு எழுதிக் குடுத்திருந்தாதான் இது சாத்தியம்\nஉணர்ச்சி வசப்பட்டு காபிரைட்டு கேசு போடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான தகவல்களை திரட்டும்போதுதான் நம்ப P.வாசுவும் சந்திரமுகி கதை அவரோடதுன்னும் அதை ஹிந்தில அவரைக் கேக்காம எடுக்கக் கூடாதுன்னும் கேசு போட்டிருக்கறதா தெரியவந்துச்சு. சரி இது தெரிஞ்சப்பறமும் நாம காப்பிரைட்டு வழக்குன்னு போனா இருக்கற கொஞ்ச நஞ்ச மானமும் மிஞ்சாதுங்கறதாலயும், புது டைரக்டரு வெங்கட்டு நல்லா படமெடுத்திருக்கறதாலயும் மறப்போம்... மன்னிப்போம்\nஎன்னாதான் அவரு விலாவரியா புட்டுபுட்டு வைச்சிருந்தாலும் எங்க டீமு சட்டதிட்டங்களை அவரால திரைக்கு கொண்டுவர முடியல ( பின்ன.. அதையெல்லாம் எங்க டீமுக்குள்ள கொண்டு வர்றதுக்கே நாங்க தலையால தண்ணி குடிச்ச காலமது ) ஆகவே, எங்க மட்டையடி சட்ட திட்டங்க போனாப்போடுதுன்னு உங்களே உங்க பார்வைக்கு மட்டும்...\n* 23 தப்படிகளுக்கு பிட்ச்சும் ஒன்னரை பேட்டுக்கு கிரீசும் இருக்குமாறு அம்பயரின் முன்னினையில் மட்டுமே அளக்க வேண்டும்.\n* செகப்பு விக்கி கார்க் பால் தான் அப்ரூவ்டு அபிசியல் பிராண்ட். பாதி மேச்சுல பந்து விரிசல் விட்டாலும் அதுலயே வெளையாடலாம். சில நேரம் கால்வாசி பேர்ந்துபோனாக்கூட வைச்சு சமாளிக்கலாம். ஆனா பாதியா ஒடைஞ்ச பந்து நிச்சயமா அனுமதிக்கபட மாட்டாது.\n* டாஸ் போடறதுக்கு படம் போட்ட காசு கூடாது. ஹெட்டா டெயில்ஸா ன்னு இங்கிலீசுல கேக்கற வாய்ப்பு இருக்கறதால குழப்பமாகி ஆரம்பமே சண்டையில் ஆரம்பிக்காம இருக்க கண்டிப்பா ஒரு சைடு நம்பரும் அடுத்த சைடு சிங்கத்தலையும் இருக்கனும்.\n* டாஸ் போடற எடத்துல காப்டனுக்கு மட்டுமே அனுமதி. டாஸ் ஜெயிச்சப்பறம் ஒடனே பேட்டிங்கா பவுலிங்கான்னு முடிவு சொல்லிறக் கூடாது. திரும்ப வந்து டீம் மக்களோட ரெண்டு நிமிசம் விவாதிச்சுத்தான் முடிவை சொல்லனும். அப்பத்தான் ஒரு கெத்தா இருக்கும். கூடவே, நம்மகிட்ட ஏதோ ஒரு சதித்த��ட்டம் இருக்குன்னும் எதிரணி மெரளும்.\n* கையிலோ காலிலோ அடிபட்டா பிச்சுலயே அழுது டீம் மானத்த வாங்கக்கூடாது. அட்ரிட்டெய்டு கேட்டு வாங்கிட்டு வெளிய வந்து வெச்சுக்கலாம் ஒப்பாரிய...\n* ஓவருக்கு 3 வைடுதான் போட அனுமதி. மூணு பாலுக்குள்ளயே மூணு வைடும் போட்டுட்டம்னா அது பேபி ஓவராக மாற்றப்படும். இல்லைன்னா அடுத்த ஸ்பெல்லு கிடையாது. பந்து பயங்கறமா ஸ்விங்கு ஆகறதாலதான் வைடு போகுதுங்கற கதையெல்லாம் எடுபடாது ( எங்க கேப்டனு முரளி கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை ( எங்க கேப்டனு முரளி கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய் ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய்\n* ஒரு வாரத்துல ஒரு தடவைதான் அவுட்டு ஏமாத்த அலவ்டு. அதுக்கு மேல என்ன சண்டை போட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது ( From History: க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது.)\n* மேட்சுக்கு ரெண்டு பேரு வீட்டுல இருந்து ஒரு கொடம் தண்ணியும் டம்ளரும் கொண்டுவர்ற வேலைய ஏத்துக்கனும். பயக காட்டுத்தனமா கண்டமேனிக்கு கொடத்துகுள்ள கைய விட்டு தண்ணி அழுக்காச்சுன்னா அதுக்கும் அவங்களே பொறுப்பு.\n* ரெண்டு சைடுலயும் ஒரு ஓவருக்கு ஒரு தடவைதான் ஸ்கோர் கேட்க (ஸ்கோர் ப்ளீஸ்ஸ்... )அலவுடு. சும்மாச்சும்மா ஓவ்வொரு பந்துக்கும் ஸ்கோர் கேட்டு எழுதறவனை கொழப்பக்கூடாது.\n* டீமுக்கு 11 பேரு வேணுங்���றதெல்லாம் கட்டாயம் கிடையாது. மேச்சுக்கான பேச்சுவார்த்தையின் போது ஏழு பேருக்கு ஏழுன்னு ஒத்துக்கிட்டம்னா அதுக்கப்பறம் மேச்ட் ஆரம்பிச்ச பெறகு ரெண்டு பேரு சொல்லாம கொள்ளாம அப்பீட்டு ஆயிட்டானுங்கன்னா அது அவுங்க பாடு. ஏழுக்கு அஞ்சுபேருன்னே மேட்சு தொடரும். ஒன்மேன் காஜி வேண்டுமா இல்லாங்கறதும் இதைப்பொறுத்தே முடிவெடுக்கப்படும்.\n* டீமில் பொதுவிலிருக்கும் கொட்டைகார்டை கண்டிப்பாக அண்ராயருக்கு மேல்வைத்துதான் உபயோகப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அண்ராயருக்கு உள்ளே வைச்சு உபயோகப்படுத்தக் கூடாது\n* ரன் அவுட்டுகளில் கனெக்சன் அவுட்டு உண்டா என்பதனை மேட்சுக்கு முன்னதாகவே பேசி முடிவு செய்துக்க வேண்டும். அதே போல கிரீசுக்கு உள்ளே ரீச்சானமா இல்லையா என்பதை பேட்டு செம்மண்ணில் கிழித்த கோட்டைக்கொண்டு நிரூபிக்கும் பொறுப்பு பேட்ஸ்மேனுக்கே உண்டு. இல்லையெனில் பேட்டு Airல் இருந்ததாகவே கருதப்பட்டு அவுட்டு கொடுக்கப்படும்.\n* பேட்டுக்கு கிரிப்பாக சைக்கிள் ட்யூப்பு வாங்கி மாட்டுவதும், ஆயில் சீசன் செய்து வைப்பதும் ஓபனிங் பேட்ஸ்மேன்களது பொறுப்பு. மேட்சில் அரைபிளேடுகளுக்கு மேல் ஒடைஞ்ச பேட்டுக நாட் அலவுடு.\n* எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் அம்பயரை கெட்ட வார்த்தைகளில் திட்டாமல் கண்ணியம் காக்க வேண்டும். ஏனெனில், அம்பயரும் இதே காட்டுக்கும்பலில் இருந்த வந்த ஆளாகையால் அவரால் அதிகப்பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் நடுவுநிலமையா இருக்கமாதிரி நடிக்க முடியாது. ( ஒரு முறை பாதி மேட்சில் LBW கொடுக்க மறுத்த அம்பயர் ஆவரம்பாளையம் வெல்டிங் பட்டரை ஓனர் அன்பர் காத்தமுத்துவைப் பார்த்து \"நீயெல்லாம் எப்படியா அம்பயரான LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்\"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம் LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்\"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்��யமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்\n* தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே கிரவுண்டில் ஒரே நேரத்தில் 5 மேட்சுகள் நடக்கும்படி அமையும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் பிச்சுக்கு குறுக்காக ஓடிவந்து பவுலிங் போடும்படி தமது பிச்சுகளை அமைத்துக்கொள்ள கூடாது.\n* மேட்சு முடிவில டீம் காசுல எல்லாத்துக்கும் ஒரு டீ அல்லது ரஸ்னா பாக்கெட்டும் கூட தேங்கா பன்னு அல்லது முட்டை பப்ஸ் மட்டுமே அலவ்டு. அதுக்குமேல தீனிக்கு ஆட்டைய போட்டா அது தட் தட் மேன் தட் தட் மணியின் கீழ் வரும்.\nஇதுபோக என் கடந்த கால மட்டையடி விளையாட்டின் வரலாற்றை கொசுவத்திச்சுருளாக பதிந்துவைத்திருக்கும் மற்ற இடங்கள் பின்வருமாறு:\n2. எனக்கு வராத காதல் கடிதம்\n( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன் எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், திரைப் புலம்பல்கள்\nபாலராஜன்கீதா புதன், மே 16, 2007 7:30:00 பிற்பகல்\n2007 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாட, உங்க அணியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பியிருக்கலாம். :-)))\nஇலவசக்கொத்தனார் புதன், மே 16, 2007 8:18:00 பிற்பகல்\nபெயரில்லா புதன், மே 16, 2007 10:17:00 பிற்பகல்\nதமிழ்நதி புதன், மே 16, 2007 11:15:00 பிற்பகல்\nகாலங்கார்த்தாலை சிரிக்கவைச்சுப் புண்ணியம் கட்டிக்கொண்டீர்கள். உங்கள் குழுவின் அல்லது குழுக்களின் சட்டதிட்டங்கள் மெச்சத்தக்கவை :)\nகொசுவர்த்தி சுத்தலாம்தான். அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர்பில்லாத மாதிரி ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்தது...\nஉங்க கிரிக்கெட் ரூலை அள்ளி விட்டுட்டீங்க. மூத்த பதிவரைத் தொடர்ந்து இன்னமும் எத்தனை வருதோ\nசங்கரய்யா வியாழன், மே 17, 2007 12:19:00 முற்பகல்\nவெங்கட் கிட்ட கதைக்கு ராயல்டி கேளுங்க....\nநம்ம கிரிக்கெட் எல்லாம் ஹோப் காலேஜ் தேவி ஒயின்ஸ்ல மட்டும் தான் :-)\n :) நான் போஸ்ட்டுக்கு வச்சிருத ஒக்கேஒக்க ஐடியாவும் பனால்.. ம்ம் நடத்துங்க..\nஇங்கயே இருந்துகிட்டு இன்னும் நான் படத்தை பார்க்க முடியல, நீங்க முந்திக்கிட்டீங்க...\nநாங்கெல்லாம் விக்கட்கீப்பராவும் பாதி மேட்ச் நின்னுட்டு 'டெயில்' ஓவர்ல பவுலிங் போடவும் வருவோம்..\nஇதே ரூல் எல்லா இடத்துக்கும் அப்ளை ஆகும்.. எங்களுக்கு இன்னொரு சட்டதிட்டமும் உண்டு.. 'கண்டிப்பா லுங்கி கட்டிட்டு விளையாட கூடாது' .. ஒரு காப்பரிச்சை லீவுல எங்க டீம் ஸ்பின்னர் பூபாலன் அவங்கவீட்டுக்கு வந்திருந்த சொந்தக்கார பொண்ணை மேட்சு பார்க்க கூட்டிட்டு வந்து, அசிங்கப்பட்டதுல இருந்து இந்த ரூல் ஸ்ட்ரிக்டா ஃபாலோ செய்யப்பட்டது :)\nஆனாலும் நீங்க இப்படி அநியாயமா இந்த பதிவை நகைச்சுவை'யில சேர்த்திருக்க கூடாது, இதெல்லாம் நிசத்துல நடந்த 'வெகு சீர்யஸ்' சமாச்சாரங்கள்.. 'பேட்'ல அடியல்லாம் வாங்கலையோ..\nஒரு வேளை சந்திரமுகி P.வாசு மேட்டருக்காக நகைச்சுவை'யில சேர்த்தீங்களோ\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 1:46:00 முற்பகல்\nஒரே நகைச்சுவை தான் போங்கள்.\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 2:23:00 முற்பகல்\nஅது சரி... ஏன் ராக்கர்ஸ் போட்டோ போட்டிருக்கீங்க\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 2:24:00 முற்பகல்\nஇப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே அவ்ர பத்தின மேட்டர் தெரீமா\nபேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும் அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.\nஅவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.\nமசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா\n முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்\nகோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ\n ஏதோ எங்க வட்டாரத்துக்குள்ள போய்க்கிட்டு இருந்த எங்க மானத்தை இன்டர்நேஷனல் அளவுக்கு உயர்த்திவாங்க ஆசைப்படறீங்க போல\nநீங்க சிரிப்பா சிரிக்கற அளவுக்கு அந்தக்காலத்துல நாங்க சீரியஸா விளையாண்டிருக்கோம் பாருங்க\n// அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர்பில்லாத மாதிரி ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்தது...// எனக்கென்னவோ அந்த பிகர் மடிக்கற காட்சிகளைவிட மத்ததெல்லாம் அப்படியே ஊறிப்போய்த்தான் பார்த்ததாக நினைவு\n :) ராயல்டிக்காகத்தான் மொத்த தமிழ்நாட்டு டீமுக அத்தனையும் அவரை நெருக்கிட்டு இருக்கறதா கேள்வி :) சும்மா சொல்லக்கூடாது சும்மா நச்சுன்னு ஹிட்டாவுற ஏரியாவா பார்த்து அடிச்சிருக்கான் மனுசன்\n// ஹோப் காலேஜ் தேவி ஒயின்ஸ்ல மட்டும் தான் //\nஎன்ன இருந்தானும் நீங்க எனக்கு சீனியரு நாங்க எல்லாம் நம்ப காலேஜ் சேர்ந்துதான் கெட்டுப்போனதே நாங்க எல்லாம் நம்ப காலேஜ் சேர்ந்துதான் கெட்டுப்போனதே ஆரம்பமே கருமத்தம்பட்டி ஸ்டார் ஒயின்ஸ்தான் டூப்ளிகேட்டு சரக்குகதான் பார்த்துக்கிடுங்க :) அப்படியே ஊத்திக்கிட்டு ஹாஸ்டல் போய் படுத்துக்கலாம். ஹோப்ஸ் உள்ளூர் ஏரியா... எசகு பெசகா மாட்டுனா அப்பறம் எங்கப்பா வால்டரு வகுந்துருவாருங்கப்பு :)\nஇந்த மாதிரி மேட்டரு சிக்கலாகும்னு நினைச்சுத்தான் கவருமெண்ட்டு அந்தக்காலத்துலயே ஏரியாக்கு ஒரு பின்கோடு குடுத்திருக்காய்ங்க\n கீப்பருக்கு நிக்கறவன் கையாலதான் பந்தை தடுக்கனும். லுங்கிய விரிச்செல்லாம் கீப்பிங் செய்யக்கூடாதுங்கறதையும் வைச்சிருந்தோம்\n// இதெல்லாம் நிசத்துல நடந்த 'வெகு சீர்யஸ்' சமாச்சாரங்கள் // சீரியஸ்னு சீரியஸா சொன்னா மட்டும் நம்ப மக்கா என்ன சீரியசாகவா எடுத்துக்கப்போறாங்க. அவிங்க எல்லாம் சிரிப்பா சிரிக்கறதுக்கு முன்னாடி நாமளே ஒரு தற்காப்புல எறங்கிக்கறதுதான்\nஎங்க கதையெல்லாம் ஷார்க்ஸ் கதைதான். ஆனா பாருங்க இந்த கெட்டப்பயக பிகரெல்லாம் மடிக்கறாங்க அதுக்கெல்லாம் எங்களுக்கு கொடுத்து வைக்காம வெறும் \"கடுவன்ஸ்\"களாகவே வெளையாண்டு ஓய்ஞ்சுட்டதால ராக்கர்ஸ்தான் சரியா இருக்கும்னு.. ஹிஹி..\nநாங்க ஏதோ இங்க சின்னப்பயக பெட்டும்மேச்சு மத்தி பேசிக்கிட்டு இருக்கறோம். நீங்க பெரிய பெரிய லெவெல்ல ஏதேதோ சொல்லறீங்களேயப்பு கொஞ்ச நாளா நான் ஃபீல்டுல வேற இல்லை கொஞ்ச நாளா நான் ஃபீல்டுல வேற இல்லை Thermodynamics பாடம் கேட்டாப்புல ஒரு எழவும் புரியமாட்டேங்குது Thermodynamics பாடம் கேட்டாப்புல ஒரு எழவும் புரியமாட்டேங்குது\nஇப்பொ எதுக்கு நீங்க தெர்மோடைனமிக்ஸ் பத்தியெல்லாம் பேசரீங்க.. பாருங்க உள்ளங்கையெல்லாம் வேர்த்துபோச்சு.. 3ல இருந்து 7வரைக்கும் இழுத்துட்டு சுத்துனதெலாம் ஞாபகம் வருது.. சும்மாவே இருக்க மாட்டீங்களா.. தினம் ரெண்டு புகை தான்னு வூட்ல சொல்லியிருக்கேன் இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :)\n நீங்கள் மூத்த வலைப்பதிவர்தான் என்பதை மறந்தீரா.....ஒங்க தெறமைக்கும் தண்டிக்கும்....இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....\nசரி...விசயத்துக்கு வருவோம். இந்தக் கிரிக்கெட்டு இருக்கே..கிரிக்கெட்டு....அதுதாங்க சின்ன வயசுல இருந்தே புரிய மாட்டேங்குது. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....இத்தனைக்கும் வீட்ல என்னையத் தவிர எல்லாருக்கும் கிரிக்கெட் உசுரு. ஏதோ நல்லா வெளையாட முயற்சி பண்ணி தோல்வி அடஞ்சிருக்கீங்கன்னு புரியுது. வருத்தப்படாதீங்க. எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது.\nபூனைக்குட்டி வியாழன், மே 17, 2007 7:03:00 முற்பகல்\nவலைபதிவர் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை பெங்களூரில் நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.\nநால்ரோடு வியாழன், மே 17, 2007 8:07:00 முற்பகல்\nநால்ரோடு வியாழன், மே 17, 2007 8:07:00 முற்பகல்\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 8:08:00 முற்பகல்\nசிறில் அலெக்ஸ் வியாழன், மே 17, 2007 10:54:00 முற்பகல்\n//( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன் எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்\nஅய்யோ.அண்ணா..இத படிச்சதும் எனக்கும் நான் விளையாடினத பத்தி எழுதனும் போல இருக்கு.... இது தான் நான் முதல் போஸ்டா எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன்... அப்புறம் எழுதாம விட்டுட்டேன்... இப்ப எழுதனும் போல இருக்கு,,எழுதறேன்..சூப்பர் போஸ்ட்டுண்ணா..நானும் கோவை தான்..\nஎனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ் \"நீரும் நெருப்பும்\". தண்ணி பாயறப்ப எப்படி பாய்ஞ்சா நமக்கென்னங்க \"நீரும் நெருப்பும்\". தண்ணி பாயறப்ப எப்படி பாய்ஞ்சா நமக்கென்னங்க அதயெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி அளவெடுத்துக்கிட்டு... என்ன படிப்போ என்ன இஞ்சினியருங்கோ\n// இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :) // நடத்துங்க ஆனா, இதே காரணம் டெய்லி கெடைக்காது சொல்லிட்டேன் ஆனா, இதே காரணம் டெய்லி கெடைக்��ாது சொல்லிட்டேன்\n//இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....// நீர் நல்லா இருக்கனும் சாமீ எந்தக்காலத்துலயும் எவனும் என்னை இப்படி வண்டியேத்துனது இல்லை எந்தக்காலத்துலயும் எவனும் என்னை இப்படி வண்டியேத்துனது இல்லை\n// நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....// விடுங்க.. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க வெளையாட்டு இவ்வளவு வெளையாண்ட எனக்கு டிவில கிரிக்கெட் மேட்ச் பாக்கறதுன்னா பிடிக்கவே பிடிக்காது இவ்வளவு வெளையாண்ட எனக்கு டிவில கிரிக்கெட் மேட்ச் பாக்கறதுன்னா பிடிக்கவே பிடிக்காது இதுக்கு என்னங்கறீங்க\n// எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது. // ஏஞ்சொல்ல மாட்டீரு எவனுக்கு நல்லபடியாகவே நடந்ததுங்கறதுதான் இங்க முக்கியமப்பு எவனுக்கு நல்லபடியாகவே நடந்ததுங்கறதுதான் இங்க முக்கியமப்பு\n என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.// அதில் ஆண்களுக்கு அனுமதி உண்டா\nநால்ரோடு, டுபுக்கு, சிறில் அண்ணாச்சி,\nநீயெல்லாம் வேற இந்த குட்டைல இருந்திருக்கியா\n// எழுதறேன் // நடத்துங்கம்மா\n// நானும் கோவை தான்..//\nராஜா வியாழன், மே 17, 2007 10:40:00 பிற்பகல்\n// க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது //\nஉங்க டீம்ல சேரலாம்னு இருந்தேன் இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா \n// லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது \"ஸ்லிப்பு\"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும //\nஅரசியல்ல இது எல்லாம் சகஜம் அப்பு ...\nதருமி வெள்ளி, மே 18, 2007 1:58:00 பிற்பகல்\n//எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்\nஎன்ன சொல்ல வர்ரீங்க, இளவஞ்சி\nரொம்ப நாளா பதிஞ்சிக்கிட்டு இருக்கிற senior பதிவர், வயசான பதிவர், - இப்படி பல அர்த்தம் வருது. நீங்க சொல்ல வர்ரது எதுவோ\n// இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா // சான்சே இல���லைன்னேன் எங்க கேப்டனு முரளி இத்தன காலத்துக்கப்பறமாவது திருந்தியிருப்பாருங்க நம்பிக்கை எனக்கில்லை அத்தனை கொள்கைப்பிடிப்பான ஆசாமி\n ஏதோ சைக்கிள் கேப்புல நானும் ஒரு சீனியர் வலைப்பதிவர்னு சொல்லவந்தா... :)\nமுத்துகுமரன் ஞாயிறு, மே 20, 2007 7:19:00 முற்பகல்\nகிரிக்கெட்ல எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். சட்டதிட்டங்கள் எல்லாம் ஐ.நா சபை தோத்தது போங்க.\nகப்பி | Kappi ஞாயிறு, மே 20, 2007 11:33:00 முற்பகல்\nபெயரில்லா திங்கள், மே 21, 2007 10:59:00 முற்பகல்\nஅட நீங்களும் \"பீளமேடு - 641004\" இருந்தீங்க நானும் அங்க தான் கிரிக்கெட் குப்பையை கொட்டிக்கிட்டு இருந்தேன் நானும் அங்க தான் கிரிக்கெட் குப்பையை கொட்டிக்கிட்டு இருந்தேன் நான் லட்சுமிபுரம் ஏரியா எந்த வருட கதை இது இளவஞ்சி நான் 1978-1986 வரை லட்சுமி புரம், ஆர்கஸ் ஏரியாவில தான் குப்பைய கொட்டிக்கிட்டு இருந்தேன் நான் 1978-1986 வரை லட்சுமி புரம், ஆர்கஸ் ஏரியாவில தான் குப்பைய கொட்டிக்கிட்டு இருந்தேன் பழைய நினைவுகளை கிளரிவிட்டுவிட்டீங்க ...\n//எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ்\nசாரே, ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட். என்ன, சீனியரா போயிட்டீங்க, இல்லைன்னா கிளாஸ் எடுத்து 4 வது செம்லய தூக்கிருக்கலாம். இந்த 2 புரபொசர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால இந்த பாடம் புடிச்சதா, இல்லை பாடத்தால அவங்களை புடிச்சதான்னு தெரியல.\n(சுய விளம்பரம், கண்டுக்காதீங்க... நாங்கெல்லாம் இன்னமும் மூத்த வலைப்பதிவர் ஆகலை)\nகளவாணி வியாழன், மே 24, 2007 2:38:00 முற்பகல்\nசச்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை இந்திய கிரிக்கேட் வாரியம் பீளமேடு பூராத் தேட ஆட்களை ஏவி விட்டிருக்கிறது என்பது காத்துவாக்கில் காதில் விழுந்த செய்தி...\n// எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். // :) நன்றி\nகப்பி பய, மதுரைய படிச்சுட்டேன். சுட்டிக்கு நன்றி\n ஒரு தடவை மேட்சுக்கு வந்த நியாபகம் இருக்கு..\nஅவந்திகா, பார்த்துட்டேன், படிச்சுட்டேன், கலக்கல்\nநான் பீளமேட்டில் மட்டை பிடித்த காலம் 86-95. ஆர்கஸ் SKP மெஸ் இன்னும் இருக்குங்களா அந்த பொடிபோட்ட முட்டை தோசையும் தக்காளி சட்னியும் இருக்கே அந்த பொடிபோட்ட முட்டை தோசையும் தக்காளி சட்னியும் இருக்கே\n// ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட் // அய்யா.. தெய்வமே.... இந்த சப்ஜெட்டுகளை புடிச்சு படிச்சீரா கொஞ்சம் காலைக்காட்டுங்க ஆபீசர்.... :)\n// ச��்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை //\nஅஞ்சு ரூவாய்க்கு கூவச்சொன்னா இப்படியா அய்யாரத்துக்கு கூவறது\nபடிக்கறவங்க நம்பளைப்பத்தி என்ன நெனைப்பாங்க போங்க.. ஒரே கூச்சமா இருக்கு போங்க.. ஒரே கூச்சமா இருக்கு\nமக்களே, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி\nமுரளிகண்ணன் வியாழன், ஜூலை 12, 2007 3:17:00 முற்பகல்\nபுதினா சாதம் சாப்பிட போய் இங்கே வந்தேன். இலவஞ்சி பின்னிட்டேங்களெ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்மண வைரஸ் ஆவது எப்படி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஅப்பா 3: சகானாவின் இரசிகர் அப்பா\nவேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை | காணொளி\nபீஃப் உணவு திருவிழாவாகும் கவிதைகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nமிஷ்கின் என்னை அவமானப்படுத்தினார்.. பிரசன்னா,வேதனை\nஏ.பி.நாகராஜன் அவர்களை அறிமுகம் செய்தது இவர்தான்\nஎழுத்துப்பிரசுரம் / ஜீரோ டிகிரி பதிப்பகம்\nஅபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\n‘நினைவை உதிர்க்கும் சருகு' - A Long Goodbye| 2019 |\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தின் “கலைவளன்” ‪சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை‬\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்க��ம் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜ��� - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/201401", "date_download": "2020-02-22T20:22:08Z", "digest": "sha1:CLY3LUNZ3KT6FH3IZ7SPN6NQFU33ZDKI", "length": 7998, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நீதா அம்பானி அதிகம் மதிக்கும் கேப்டன் டோனிதானாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீதா அம்பானி அதிகம் மதிக்கும் கேப்டன் டோனிதானாம்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nமும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீதா அம்பானி, தான் அதிகம் மதிக்கும் கேப்டன் டோனி என தெரிவித்துள்ளார்.\nவான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.\nஹர்த்திக் பாண்ட்யாவின் அதிரடியான துடுப்பாட்டமும், மலிங்காவின் அபாரமான பந்துவீச்சும் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nமேலும், தொடர் வெற்றிகள் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல்-யில் முதல் தோல்வியை அடைந்தது.\nஇந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீதா அம்பானி இந்த வெற்றியை கொண்டாடினார். மேலும் நேற்றைய போட்டி குறித்து அவர் கூறுகையில்,\n‘ஒன்று முதல் 12 ஆண்டுகள் இந்தப் பயணத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளேன். நான் அதிகம் மதிக்கும் கேப்டன் எம்.எஸ்.டோனி. ஆகவே அவருக்கு எதிராக நாங்கள் ஆடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஆம், நாங்கள் தோற்றாலும் வென்றாலும் டோனிக்கு எதிராக ஆடுவது சிறப்பு தான்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்�� லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/priyanka-gandhi", "date_download": "2020-02-22T20:03:32Z", "digest": "sha1:NDUXAASHO7AUD5U5LNGQHW57SQQAQN4R", "length": 18959, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "priyanka gandhi: Latest News, Photos, Videos on priyanka gandhi | tamil.asianetnews.com", "raw_content": "\nதனது பழைய திருமண படங்களை வெளியிட்டார் பிரியங்கா காந்தி.\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் என காங்கிரஸ் கட்சியினரால் வர்ணிக்கப்படும் ப்ரியங்கா காந்தி ,தனது திருமண நாளை மலரும் நினைவுகளோடு சந்தோசத்தில் தன்னுடைய திருமணம் நடந்த போது எடுத்த புகைப்படத்தையும்,தன் கணவர் ராபர்ட் வதேராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.\n மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் குறைகிறது\nகாங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க அந்தக் கட்சி ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து பிரியங்கா காந்திக்கு எம்.பி. பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.\nவன்முறை அரசாங்கத்திற்கு பிடித்தது.. வில்சன் இறப்பில் எனக்கு இருக்கும் சந்தேகம்..\nவன்முறை அரசாங்கத்திற்கு பிடித்தது.. வில்சன் இறப்பில் எனக்கு இருக்கும் சந்தேகம்..\nசீண்டாதிங்க…தாங்கமாட்டிங்க..பிரியங்கா காந்தியை எச்சரித்த யோகி ஆதித்யநாத் ....\nபொதுவாழ்வில் உள்ள சந்நியாசிகளின் செயல்களை சீண்டினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nவிரட்டிய போலீஸார், என் கழுத்தைநெறித்து, தள்ளினார்கள்.... பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு....\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் தொண்டர் ஒருவரைச்சந்திக்க பைக்கில் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை துரத்திய போலீஸார், அவரை மறித்து கழுத்தை நெறித்து தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமாணவர்களின் குரலைக் கேட்கும் அரசைத் தேர்வு செய்யுங்கள்: மக்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்...\nமாணவர்களின் குரலைக் கேட்கும் அரசைத் தேர்வு செய்யுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கிண்டல் செய்துள்ளார்.\nஆண்களிடம் இருந்து அதை மட்டும் பறித்து விடுங்கள்.. பிரியங்கா சொன்ன பலே ஆலோசனை..\nஆண்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுங்கள் என அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .\nமோடி அரசு அடுத்து விற்கப்போவது இந்த துறையைத் தான் பிரியங்கா காந்தி அதிரடி பேச்சு \nபாஜக அரசு ரெயில்வே துறையை மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்றும் சில நாட்களுக்குப் பிறகு, மற்ற அரசு நிறுவனங்களைப் போலவே ரெயில்வே துறையையும் மோடி அரசு விற்கத் தொடங்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\n பிரியங்காவை புறக்கணித்த இளம் பெண் எம்எல்ஏ...\nராகுலுடன் காதலில் இருக்கிறார், அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார், என்று கிசுகிசுக்கப்பட்டு வந்த ரேபரேலி சட்டமன்ற உறுப்பினர் அதிதி சிங் பாஜகவுக் தாவபோகிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோழைத்தனமாக ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு... கொதித்தெழுந்த பிரியங்கா காந்தி..\nபிரியங்கா காந்தி அவரது டுவிட்டர் பதிவில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பாஜக அரசு வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது.\nசிதம்பரத்துக்கு எப்போதும் காங்கிரஸ் துணை நிற்கும். மத்திய அரசின் தோல்விகளை உண்மையாக பயமின்றி ப.சிதம்பரம் அம்பலப்படுத்தி வருவதால் அவர் வேட்டையாடப்படுகிறார்.\nராகுல் போயாச்சு... புதிய ‘தலை’ பிரியங்கா... காங்கிரஸில் பிரியங்காவுக்கு பெருகும் அலை\nபிரியங்காவை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் துளிர்விடத் தொடங்கியது. பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங், இதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். தற்போதைக்கு காங்கிரஸைக் காப்பாற்ற பிரியங்காவால்தான் முடியும் என்று கூறுவிட்டார். இதேபோல காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான சசி தரூரும் பிரியங்கா காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\n10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்… - பிரியங்கா காந்தி கண்டனம்\nஆட்டோமொபைல் துறையில் 10லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடும் நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபிரியங்காவிடம்தான் தலைமை கெத்து இருக்கு... பிரியங்காவுக்கு தூண்டில் போடும் காங்கிரஸ் தலைவர்கள்\nபிரியங்கா காந்தியை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸில் துளிர்விட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக உ.பி.யில் சோன்பத்ரா போராட்டத்துக்குப் பிறகு பிரியங்கா மீது காங்கிரஸாரின் பார்வை திரும்பியிருக்கிறது.\nஉங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.. பிரியங்கா விவகாரத்தில் பாஜகவை வறுத்தெடுத்த மம்தா\nபாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் உ.பி. கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா சோன்பத்ராவுக்கு சென்றார். ஆனால், அவரை வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_87.html", "date_download": "2020-02-22T19:39:15Z", "digest": "sha1:ECXADZD7XEWGPAPEHVRF3JU5TTKQDESZ", "length": 5045, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ் மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » யாழ் மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nயாழ் மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nயாழ் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இம்மாதம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஉயரழுத்தம் மற்றும் தாழழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக மின் விநியோக தடை முன்னெடுக்கப்படவுள்ளது.\nஎதிர்வரும் 14ம் திகதி முதல் 30ம் திகதி வரை கட்டம் கட்டமாக ஒவ்வொரு பகுதிகளிலும் மின்தடை ஏற்படுத்தப்படவுள்ளது.\nஅற்கமைய 14ம் திகதி யாழ் கல்லாறை பகுதியில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்வெட்டு அமுலிலிருக்கும்.\n15ம் திகதி அச்சுவேலி தோப்பு, கதிரிப்பாய், பத்தமேனி, இடைக்காடு, வளளாய், வசாவிலான், செல்வநாயகபுரம், பலாலியின் ஒரு பகுதி மற்றும் விஜிதா ஆலை ஆகிய பகுதிகளில் மின்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nவவுனியாவில் இளம்பெண் மீது கத்தி குத்து.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழில் பித்தளை தாலி கட்டி உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nயாழில் சிறுமியை காதலிப்பதாக கூறி துஸ்பிரயோகம் செய்த காவாலி\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/surgeries/stroke-prevention-and-acute-treatment--jeffrey-saver-md--uclamdchat71854/", "date_download": "2020-02-22T20:05:17Z", "digest": "sha1:VXF4FNLSADBDSI6CDUORZMQPVKLJFLIS", "length": 4534, "nlines": 117, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நடிகர் சிம்பு வெளியிட்ட கண்ணீர் வீடியோ | Actor Simbu Latest Live Video | STR Viral Video\nசற்றுமுன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லைக்கு நடந்த சோகம் | Pandian Stores Serial Mullai Latest\nசற்றுமுன் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம் அதிர்ச்சியில் கோலிவுட் | Actress Anushka Shetty Latest\n45 வயதில் குழந்தை பெற்ற பிரபல தமிழ் நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி | Kollywood News Latest | Tamil Actress\nசற்றுமுன் பிரபல நடிகரை இரண்டாம் திருமணம் செய்த பிக்பாஸ் மீராமிதுன் | Actress Meera Mithun Latest\nசற்றுமுன் சனத்துடன் ஹோட்டலில் தர்ஷன் செய்த காரியம் லீக்கான வீடியோ | Sanam Shetty | Tharshan\nசற்றுமுன் கமலால் காஜலுக்கு நடந்த சோகம் வெளியான கண்ணீர் வீடியோ | Actress Kajal Agarwal Latest\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகை அதிரடி கைது கண்ணீரில் குடும்பம் | Kollywood News Latest | Cinema News\nசொந்த மனைவியை கொடுமைப்படுத்திய தளபதி விஜய் வெளியான உண்மை | Thalapathy Vijay | Sangeetha\nசற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ | Latest Serial News | Vijay Tv Serial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/adobe-related/golive-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-02-22T18:31:15Z", "digest": "sha1:3UAL6OTHBD2P4GUPVZBCNNLDVCGOM5LF", "length": 4408, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "GoLive இனை நிறுத்தியது அடொப்", "raw_content": "\nGoLive இனை நிறுத்தியது அடொப்\nஅடொப்நிறுவனம் தனது இணைய வடிவமைப்பு மென்பொருளான Adobe GoLive இன் மேம்பாட்டினையும் விற்பனையையும் 28.04.2008 இல் இருந்து பூரணமாக நிறுத்தியுள்ளது. தனது Adobe Dreamweaver மென்பொருளில் பூரண கவனத்தினை செலுத்துவதற்காகவே இந்த முடிவினை எடுத்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு GoLive பயனாளர்கள் Dreamweaver இற்கு மாறிக்கொள்ளுவதற்கு சலுகை விலையில் அம்மென்பொருளை வழங்கவும் முன்வந்துள்ளது.\nஅடொப் நிறுவனம் மக்ரோமீடியா நிறுவனத்தை வாங்க முன்னர், GoLive மட்டுமே அவர்களது இணைய வடிவமைப்பு மென்பொருளாக இருந்தது.\n16 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: Dreamweaver, GoLive, அடொப், இணைய வடிவமைப்பு, மென்பொருள்\n« இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-02-22T18:48:41Z", "digest": "sha1:JAQZ4XAWN2GFTAAPBYFJVSJN77WAPWW2", "length": 8808, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "தொடர்பான |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\n2ஜி ஸ்பெக்ட்ரம் முதல்வர் கருணாநிதி மற்றும் ப சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும்\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் ப சிதம்பரம் ஆகியோரையும்-குற்றவாளிகளாக சேர்கக வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி தனியாக தாக்கல் செய்திருந்த புகாரை சிபிஐயின் முதல்-தகவல்-அறிக்கையுடன் இணைக்கமுடியுமா ......[Read More…]\nApril,18,11, —\t—\t2ஜி, ஆகியோரையும், ஊழல், கருணாநிதி, குற்றவாளிகளாக, சுப்ரமணியசாமி, செய்திருந்த, ஜனதா கட்சித்தலைவர், தனியாக, தாக்கல், தொடர்பான, ப.சிதம்பரம், புகாரை சிபிஐயின், முதல்வர், வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nஎம்பிக்களுக்கு பணம் கொடுத்தது இந்திய ஜனநாயகத்திற்கே பெருத்த அவமானம்\nகடந்த 2008-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து ......[Read More…]\nMarch,17,11, ��\t—\tஅணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்கா, அரசுக்கு, ஆதரவாக, இந்தியா, எம்பிக்களுக்கு, செய்தியை தொடர்ந்து, தொடர்பான, நம்பிக்கை, பணம் கொடுக்கப்பட்டதாக, வாக்களிக்க, வாக்கெடுப்பில், வெளியாகியுள்ள\nராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார். ...[Read More…]\nDecember,24,10, —\t—\t2ஜி அலைக்கற்றை, அமைச்சர், ஆஜரானார், இன்று, ஊழல், ஒதுக்கீடு, சிபிஐ முன்பு, துறை, தொடர்பான, தொடர்பு, தொலை, மத்திய, முன்னாள், ராசா, விசாரணைக்கு\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்க� ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nஅரசியலையும் கடந்து முது பெரும் தலைவர்\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE/", "date_download": "2020-02-22T19:55:06Z", "digest": "sha1:NJC7YIBWBBFXRTC252X7L5WYD3I6SFZK", "length": 12923, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழில் ஆரம்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சமூக நல்லிணக்கத்திற்கான பயணம் அம்பாறையை சென்றடைந்தது - சமகளம்", "raw_content": "\nயாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் தினமும் விமான சேவைகள்\nதமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு\nஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் திகதி ஆரம்பம்\nவவுனியா- மகிழங்குளத்தில் பொருத்து வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது\nதற்கொலை செய்ய கயிறு தாருங்கள்: தாயிடம் சிறுவன் கதறல்\nவெலிங்டன் டெஸ்ட் – இந்திய அணி 165 ‘ஆல் ஆவுட்’\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகொரோனா பீதி… சீனாவில் இருந்து வந்தவர்களின் பேருந்து மீது உக்ரைனில் தாக்குதல்\nபாராளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும் – சீ.பீ.ரத்நாயக்க தெரிவிப்பு\nமலையகத்தில் தரமான முறையில் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையின் ஒத்துழைப்பு – பாரத் அருள்சாமி\nயாழில் ஆரம்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சமூக நல்லிணக்கத்திற்கான பயணம் அம்பாறையை சென்றடைந்தது\nகடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த மூன்று மாற்றுத் திறனாளிகள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகளின் 06 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சக்கர நாற்காலியில் இலங்கையை சுற்றிவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தை வந்தடைந்தனா்.மாற்றுத் திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும், எம்மைப்போன்று நாடு முழுவதிலுமுள்ள மாற்றுதிறனுடையோரின் சிறப்பான எதிர்காலம் குறித்து ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் சக்கர நாற்காலியில் வலம் வந்து கொண்டிருக்கின்றோம் என இதன் போது தெரிவித்தனர்.\nமாற்றுத்திறனாளிகள் இருவரும் தமது பயணத்தை சக்கர நாற்காலியூடாக யாழ்ப்பாணத்லிருந்து கொழும்பு சென்று அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளனா். இதன் பின்னா் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் அம்மாந்தோட்டை, மொனராகல ஊடாக பொத்துவிலில் இருந்து இன்று அம்பாறை அட்டாளைச்சேனையை வந்தடைந்துளளனர்.இவர்களை, பொது மக்கள், ���ளைஞர்கள், சிவில் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் சந்தித்து வரவேற்று ஆதரவு தெரிவித்துவருவதுடன் அவர்களுக்கான உதவிகளையும் வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.(15)\nPrevious Postபரீட்சை விண்ணப்பங்கள் Online முறையில் Next Post1000 ரூபா சம்பளம் ஒப்பந்தம் இன்று ஏன் கைச்சாத்தாகவில்லை : ரமேஷ்வரன் விளக்கம்\nயாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் தினமும் விமான சேவைகள்\nதமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு\nஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் திகதி ஆரம்பம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/04/90.html", "date_download": "2020-02-22T20:14:59Z", "digest": "sha1:6LJTPMYHIE4CZBK7R24DIBGLQ6WXZSWT", "length": 11202, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "**90 வினாடிக்குள் ...... | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nசுந்தர் வீட்டிலே கோபித்துக் கொண்டு அந்த சிக்னல் அருகே வெறுப்பாக\nநின்றிருந்தான். அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மாற்றி மாற்றி திட்டிய, \"கையாலாகதப் பயலே\" என்ற \"திட்டு ஜாம்\" மனதில் மிகுந்த நெரிசலை ஏற்படுத்தியிருந்தது.\nசிவப்பு விளக்கு போட்டு, நல்ல எண்ணங்களை நிறுத்தியிருந்தது - மனம்\nடவுன் பஸ் ஒன்று சிக்னலில் நின்றது.\nகபக்கென்று சிறுவனொருவன், பஸ்ஸிலிருந்து வெளியே வந்தான். ஓடிச்சென்று அருகில் உள்ள மின்சாரிய வாரிய ஆஃபீஸில் பில்லிற்கான பணத்தை கட்டி விட்டு, ஓடி வந்து மறுபடி அதே பஸ்ஸில் தொற்றிக்கொண்டு விட்டான்.\nபஸ் சிக்னலிலே நிற்ற 90 வினாடியிலே சிறுவன் எலக்டிரிசிட்டி பில்லைக் கட்டி விட்டான்.\nபச்சை விளக்கு விழுந்து பஸ் புறப்பட, சுந்தர் மனதிலும் பச்சை சிக்னல் விழுந்தது\n\"அட, இந்த 90 வினாடிக்குள் முடியும் வேலைக்கா நான் வீட்டில் சண்டை போட்டேன் அப்பாவிடம் வண்டி கொடுக்காவிட்டால் பில் கட்டப்போக மாட்டேன் என்று கத்தினேனே அப்பாவிடம் வண்டி கொடுக்காவிட்டால் பில் கட்டப்போக மாட்டேன் என்று கத்தினேனே நீ கட்டும்மா என்று அம்மாவிடம் சாடினேனே நீ கட்டும்மா என்று அம்மாவிடம் சாடினேனே\nஓட்டமெடுத்தான் வீட்டிற்கு. அம்மா செய்த பொங்கலை சாப்பிட\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nWi-Fi தொழில்நுட்பத்தை விஞ்சும் 100 மடங்கு வேகம் கொண்ட புதிய தொழில்நுட்பம் Li-Fi இனைய பாவனை அடுத்தகட்டத்துக்கு தயார்.\nLED மின்குமிழ்களின் ஒளி மூலம் சமிஞ்சைகளை கடத்தி அதி வேக இணைய இணைப்பை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் மூலம் இனைய பாவனையை அடுத்தகட்டத்துக்...\nஜல்லிக்கட்டு வலுக்கும் போராட்டமும் பெருகும் ஆதரவு தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது இது தொடர்ப...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> SJ சூர்யாவின் புதிய இசையமைப்பாளர் அவதாரம்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை தயா‌ரிப்பதும் அவரே. பொதுவாக இவரது படங்களில் பாடல்கள் செம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-22T19:26:18Z", "digest": "sha1:6NAJ5LIKUXBZCA6QWQS52QIV3C4XBCHN", "length": 9923, "nlines": 174, "source_domain": "colombotamil.lk", "title": "இராணுவ சிப்பாயால் யாழ். பல்கலைக்கழக மாணவி கொலை Widgets Magazine", "raw_content": "\nஇராணுவ சிப்பாயால் யாழ். பல்கலைக்கழக மாணவி கொலை\nஇராணுவ சிப்பாயால் யாழ். பல்கலைக்கழக மாணவி கொலை\nயாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று (22) மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.\nகொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் திடீரென குறித்த சிப்பாய், பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமா��� மீட்பு\nமாத்தளை பஸ் விபத்தில் குழந்தை உயிரிழப்பு; 20 பேர் காயம்\nபஸ்ஸின் பின்புற சில்லில் சிக்குண்டு மஸ்கெலியாவில்…\nசிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலஞ்சம் பெற்ற நீதிபதிக்கு 16 வருட கடூழிய சிறை\nபற்றியெறியும் தீயால் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு…\nகாட்டு பகுதியில் 3 மாணவிகள்.. கையில் பீர் பாட்டில்.. சியர்ஸ் வேறு.. ஷாக் வீடியோ\nபாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்..\nஉடலுறவுக்கு பின் உடையின்றி வீசப்பட்ட உடல்… தண்டவாளத்தில் மீட்பு\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம்…\n03 வயது குழந்தையை மோதியவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம்…\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில்…\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/101917-news-analysis-aug-24.html", "date_download": "2020-02-22T18:37:02Z", "digest": "sha1:GA44LT257ZAFSO66RL6G3E7KU6MYHASB", "length": 31115, "nlines": 372, "source_domain": "dhinasari.com", "title": "செய்திகள்… சிந்தனைகள்… - 24.08.2019 - தமிழ் தினசரி", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை அமைத்து… வெள்ளிக்கிழமை பூஜை செய்து… இப்படி ஒரு அதி…\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\n இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nமுதலிரவில் மனைவியை தனியறைக்கு அனுப்பிய கணவன்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\nசிஏஏ.,வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: எடப்பாடி\nஅமித் ஷாவை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால்\nஅலுவலகத்திலிருந்து பைக்கில் வந்த பெண் லிப்ட் கேட்ட இளைஞன் உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த…\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\n இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்\nவங்கியில் நுழைந்த முகமூடி கொள்ளையன் துப்பாக்கி முனையில் காசாளர்.. பின்னர் நடந்த சம்பவம்\nகுடைமிளகாய நறுக்கிய போது… அதுக்குள்ள … அய்யோ… அலறிப் போய்ட்டாங்க அவங்க\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவுடனான ‘மிகப் பெரிய’ வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகொரோனா கரன்சிகள் மூலமும் பரவும் சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது\nரூ.5.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்\n அதிரடி காட்டும் மதுரை மாநகராட்சி\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nஹெட்போன் அணிந்து பாடல் கேட்டபடி நடப்பவரா நீங்கள்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nமாத சிவராத்திரிக்கும் மகாசிவராத்திரிக்கும் வேறுபாடு என்ன\nகரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.16- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\n காதலன் பற்றிய பெருமையில் ப்ரியா\nஎல்லோருக்கும் குடுத்தது எனக்கு இல்லையா வில்லன் நடிகரிடம் அடம் ப���டித்து வாங்கிய விஜய்\nகேரளத்தைக் கலக்கி வருகிறது இந்தப் பாட்டு… பாடியவர் 60 வயது ‘தமிழ்க்குடி’ நஞ்சம்மா\nவீடியோ செய்திகள்… சிந்தனைகள்… - 24.08.2019\nசெய்திகள்… சிந்தனைகள்… – 24.08.2019\n காதலன் பற்றிய பெருமையில் ப்ரியா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 5:06 PM 0\nஅதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான்.\nஎல்லோருக்கும் குடுத்தது எனக்கு இல்லையா வில்லன் நடிகரிடம் அடம் பிடித்து வாங்கிய விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 10:56 AM 0\nமாஸ்டர் செட்டில் அவருக்கு பெரிய அளவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவருக்கு கேக் வெட்டி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 10:04 AM 0\nசிம்ரன் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். இந்நிலையில் அவரின் டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nகேரளத்தைக் கலக்கி வருகிறது இந்தப் பாட்டு… பாடியவர் 60 வயது ‘தமிழ்க்குடி’ நஞ்சம்மா\nநஞ்சம்மா பாடின பாட்டு… இன்று கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது அதுவும் ஒரு கிராமிய தமிழ்ப் பாடல்தான். அந்தப் பாடலுக்கும், பாடலின் குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடியான இருளர் இனத்தைச் சேர்ந்தவர்\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nகரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து\nஆன்மிகச் செய்திகள் தினசரி செய்திகள் - 19/02/2020 10:20 AM 0\nஇப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும்\nமக்கள் வரிப்பணத்தில்… பிரசாந்த் கிஷோருக்கு இசட் பாதுகாப்பு\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 18/02/2020 2:06 PM 0\nமக்கள் வரிப்பணத்தில் ..Z பிரிவு கமாண்டோக்களின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு\nதான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 17/02/2020 11:41 PM 0\nஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்���ியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை அமைத்து… வெள்ளிக்கிழமை பூஜை செய்து… இப்படி ஒரு அதி தீவிர பக்தர்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 19/02/2020 6:02 PM 0\nதெலுங்கானாவில் ட்ரம்பின் தீவிர பக்தர் ஒருவர், ட்ரம்பின் சிலை அமைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசமிருந்து பூஜை செய்கிறார்.\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nசென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\nஇலக்கியம் ரம்யா ஸ்ரீ - 19/02/2020 2:41 PM 0\nஉ.வே.சாமிநாத ஐயர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்தெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்\n இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்\nஇந்தியா தினசரி செய்திகள் - 19/02/2020 2:28 PM 0\nஇந்திய ரயில்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் முடிவு செய்துள்ளது\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகொரோனா வைரஸுக்கு 2005 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சுமார் 75ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.\nபிப்.19: இன்று சத்ரபதி சிவாஜி ஜெயந்தி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 9:31 AM 0\nமராட்டிய சக்ரவர்த்தி சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள் இன்று மஹாராஷ்டிராவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல் விலை...\nசிஏஏ.,வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: எடப்பாடி\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க...\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது முஸ்லீம்கள் ஒப்புதல்\nபயங்கரவாதத்திற்கு நிதி கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான்\nசிபிஐ விசாரணையின் அங்கமாக மும்பை பைக்கலா ஜெயிலில் இருக்கும் இந்திராணி முகர்ஜியாவுடன் சேர்ந்து விசாரிக்க மும்பைக்கு கொண்டு செல்லப்படலாம்.\nஇந்தியாவின் நிதி அட்டையான RuPayCard இனிமேல் ஐக்கிய அரபு எமிரேட்டில் (UAE) செல்லுபடியாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நரேந்திரமோடி கையெழுத்திட இருக்கிறார்.\nஇந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கொடுக்க 10 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nபுதிய இந்தியா – உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன் என்று பிரான்சில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் நற்செயல்களை பாராட்ட வேண்டும் அப்போது தான் அவர் மீது நாம் வைக்கும் விமர்சனத்திற்கும் வலு இருக்கும் – அபிஷேக் சிங்வி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅருண் ஜேட்லி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nNext articleஅருண் ஜேட்லி மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/02/2020 12:05 AM 1\nவெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.\nபிடிக்காதவங்களுக்கும் பிடிக்கும் இந்த புளிச்சேரி\nவேக வைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, மோருடன் கலந்தால்… புளிசேரி தயார்\nஅதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nசெய்திகள்… சிந்தனைகள்… – 19.02.2020\nCAA வால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபா��்மையினரையாவது காட்ட முடியுமா...\nபுண்ணிய பூமியில் இன்று 19.02.2020\nஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி, ஆர்.எஸ்.எஸ்-ன் இரண்டாவது...\nசெய்திகள்… சிந்தனைகள்… – 18.02.2020\nசெய்திகள்… சிந்தனைகள்… - 18.02.2020\nசெய்திகள்… சிந்தனைகள்… – 17.02.2020\n1.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த 6...\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5/", "date_download": "2020-02-22T20:16:09Z", "digest": "sha1:Y5LW3PZOLNTYFIIIA4PSLR6DLRR5AVOY", "length": 8138, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "பிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்!! | LankaSee", "raw_content": "\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\nஇலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவெடுங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் சம்பந்தன் வலியுறுத்து\nஎமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…. 2 பேர் கைது\nஇந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு….. ஜனாதிபதி\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nபிக்பாஸில் முதலில் உருவான காதல் என்றால் அது கவீன் மீது அபிராமிக்கு உருவான காதல் தான். ஆனால் கவீன் அவரை கண்டுக்கொள்ளாமல் லொஸ்லியா பக்கம் திரும்பினார்.\nஅதன்பின் கவீனை சாக்‌ஷி காதலித்தாலும் கவீன் உறுதியாக லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். லொஸ்லியாவும் முதலில் அண்ணா என கூப்பிட்டு வந்தவர், தற்போது மனம் மாற துவங்கியுள்ளதாக தான் தெரிகிறது.\nஇதை பற்றி பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அபிராமி கூறுகையில், கவீன்- லொஸ்லியாவிற்கு இடையே நல்ல ஃபிரெண்ட்ஷிப் இருக்கு. லைக் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது தெரில. ஆனா அந்த ஃபிரெண்ட்ஷிப்ல லொஸ்லியா ரொம்ப உறுதியா இருக்கா.\nஇது ரைட்டு இது தப்புனு ஒன்னுதுல அவ கரெட்டா வெச்சிட்டானா அதுல உறுதியா இருப்பா என கூறினார்.\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nஇந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்\nநடிகை ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டர் இவரின் கணவர் யார் தெரியுமா\n16 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/india/kashmir-governor-controversy-comment/", "date_download": "2020-02-22T19:51:48Z", "digest": "sha1:MIZ6YM7OZDYS74PNC6IK7KQYYX3EKQBB", "length": 19921, "nlines": 201, "source_domain": "seithichurul.com", "title": "காங்கிரஸ் தலைவர்கள் மீது காஷ்மீர் ஆளுநர் ஆவேசம்", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nகாங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்: காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேட்டி\n👑 தங்கம் / வெள்ளி\nகாங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்: காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேட்டி\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்முவில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் தேர்தலின்போது வாக்கு கேட்டு வரும் காங்கிரஸ் தலைவர்கள் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை எதிர்த்துப் பேசினால், மக்கள் செருப்பைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். காஷ்மீர் விஷயத்தில் இதுவரை காங்கிரஸ் எந்தவித தெளிவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. வாக்கு கேட்டு வரும்போது மக்கள் அவர்களை அருகில் அழைத்து ஷூவால் அடிப்பார்கள்.\nராகுல் காந்தி அரசியலில் ஒரு குழந்தை போல நடந்து கொள்வதால்தான், அவரது பெயரை பாகிஸ்தான் ஐநாவுக்கு அளித்த அறிக்கையில் சேர்த்துக் கொண்டுள்ளது. ராகுல் காந்தி பற்றி மேலும் பேச நான் விரும்பவில்லை. அவர் ஒரு மரியாதையான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார் என கூறினார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பேசக்கூடிய பேச்சா இது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nப.சிதம்பரம் இந்திராணியை பாலியல் ரீதியாக பயன்படுத்தினாரா\nசூனியம் எடுப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கையும் களவுமாக பிடிபட்டார்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ரங்கா பட டீசர்\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் அமைச்சர் அதிரடி\nஅமெரிக்க முதலாளிகள் கேட்கும் கேள்விக்கு முதல்வரால் பதிலளிக்க முடியுமா\nகாங்கிரஸ் என்னை கணக்குப்பிள்ளை போல நடத்தியது; இனிமேல் கூட்டணி கிடையாது: குமாரசாமி அதிரடி\nகாஷ்மீருக்குள் நுழையவிடாமல் ராகுல் காந்தியை திருப்பி அனுப்பியது அரசு\nபெங்களூரு SAP நிறுவன ஊழியர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல்; அதிர்ச்சியில் ஊழியர்கள்\nஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nH1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும் குர்காமில் உள்ள தங்களது கிளை அலுவலகங்களை மூடியுள்ளது.\nநிறுவனத்திடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியைச் செயலாம் என்று SAP நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 132 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த 7 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் 8 ஆயிரம் பே இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nமோடியின் அறிவுரையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கிய ப.சிதம்பரம்\nமாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார்.\n2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, “பொருளாதாரம் சிக்கலில் உள்ளது, இளை���ர்களுக்கு வேலை தேவை.\nபோட்டி அரசியலை தவிர்த்து, பொருளாதாரத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்குங்கள். கையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறியிருந்தார்.\nநேற்று அதே அறிவுரையை ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார்.\nகேரளாவை தாக்கிய கொரொனா வைரஸ்\nசீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார்.\nஅந்த மாணவரின் உடலில் கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.\nதற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அந்த மாணவருக்கு கொரொனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தாலும் உடல் நிலை சீராகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் அந்த மாணவரை மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த தகவலை இந்தியச் சுகாதார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nவீடியோ செய்திகள்1 day ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 day ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவேலை வாய்ப்பு1 day ago\nமதுரை கரூவூலத் துறையில் வேலை\nவீடியோ செய்திகள்1 day ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்1 day ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்1 day ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்1 day ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்1 day ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 day ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவீடியோ செய்திகள்1 day ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்1 day ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்1 day ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்1 day ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 days ago\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nஅவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி\nவீடியோ செய்திகள்2 days ago\nபொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி. ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்\nவீடியோ செய்திகள்3 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (21/02/2020)\nவீடியோ செய்திகள்1 day ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்1 day ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/889063", "date_download": "2020-02-22T20:54:40Z", "digest": "sha1:LI7OEIOEA4HWUVPTOIAN5IYQDNMZOK23", "length": 2374, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:36, 3 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:09, 12 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHRoestBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: pms:1948)\n09:36, 3 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: gag:1948)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-rashi-khanna-latest-hot-photo-gallary-q17cgt", "date_download": "2020-02-22T19:26:34Z", "digest": "sha1:QEOGGLMA5CQTR5V2CAFE7WVOQJWM3GOB", "length": 7434, "nlines": 99, "source_domain": "tamil.asianetnews.com", "title": "படவிழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வந்த நடிகை... லோ நெக் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராஷி கண்ணா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!", "raw_content": "\nபடவிழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வந்த நடிகை... லோ நெக் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராஷி கண்ணா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...\nதெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் சிம்புவுடன் மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் ராஷி கண்ணா. அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பட விழா ஒன்றில் பங்கேற்பதற்காக ராஷி கண்ணா அணிந்து சென்ற லோ நெக் உடையை ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது. அந்த உடையில் ராஷி கண்ணா கொடுத்த ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nராஷி கண்ணாவின் ஹாட் புகைப்படங்கள் இதோ....\nலோ நெக் உடையில் கவர்ச்சி போஸ்\nரசிகர்களை மயக்கும் வசீகர புன்னகை\nரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்க��ின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1248:-6-q-&catid=35:2006&Itemid=27", "date_download": "2020-02-22T19:48:09Z", "digest": "sha1:QACI3FALDOHZLLLMZCPES7UWCKFV6H53", "length": 7525, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "'சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷீக்கு என்ன தண்டனை?\" -கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் 'சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷீக்கு என்ன தண்டனை\n'சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷீக்கு என்ன தண்டனை\nSection: புதிய ஜனநாயகம் -\nஈராக்கில், நீதி விசாரணை நாடகமாடி சதாமுக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து விழுப்புரம்கடலூர் மாவட்ட வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., அமைப்புகள் இணைந்து 16.11.06 அன்று விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. \"\"சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக்\nமக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷûக்கு என்ன தண்டனை'' என்ற மைய முழக்கத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஏழுமலை (வி.வி.மு) தலைமை தாங்கினார். உலக மேலாதிக்கப் பயங்கரவாத அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள், கொலைகள், சதிகளைப் பட்டியலிட்டும், உலகப் பொது எதிரி அமெரிக்காவுக்கு எதிராக உலகெங்கும் போராட்டங்கள் தொடர்வதை விளக்கியும், அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்படும் இந்திய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியும் முன்னணித் தோழர்கள் கண்டன உரையாற்றினர். கொலைகார புஷ்ஷின் கொடூரத்தைச் சித்தரிக்கும் படங்களைக் கொண்ட தட்டிகளோடும் நகரை அதிர வைத்த முழக்கங்களோடும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், உலக மேலாதிக்கப் பயங்கரவாதி புஷ்ஷûக்கு இப்புரட்சிகர அமைப்புகள் மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பெழுதிப் பிரகடனப்படுத்தின. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை அம்பலப்படுத்தி முறியடிக்க அறைகூவிய இந்த ஆர்ப்பாட்டத்தை திரளான உழைக்கும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர். பென்னாகரம், சென்னை மற்றும் பிற பகுதிகளில் சதாமுக்குத் தூக்கு தண்டனை விதிக்கும் அமெரிக்க மேலாதிக்க வல்லரசை அம்பலப்படுத்தியும், பயங்கரவாத அமெரிக்க வல்லரசை முறியடிக்க அறைகூவியும் பரவலாக சுவரொட்டிகள், முழக்க தட்டிகள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1357081.html", "date_download": "2020-02-22T19:44:31Z", "digest": "sha1:LF54UUETJLOKSICTQ5ZKNYSASUAMYMSJ", "length": 11354, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்\nயாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குச் சந்திக்கு அருகில் பலாலி வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார்ச் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(27) மாலை இடம்பெற்றது.\nபடுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேற்படி விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து கடுமையாகச் சேதமடைந்ததுடன் மோட்டார்ச் சைக்கிளும் கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nயாழில��� இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்திய கல்விக் கண்காட்சி\nஅமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் – தலிபான்கள் அறிவிப்பு..\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக கலைஞர் பலி..\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி எப்’ அறிமுகம்\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட விவசாயி..\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம் தெரிவிப்பு\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட…\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி…\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம்…\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ\nமதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி…\nமன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இரத்துச்…\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அறிவிப்பால் ஆளும் கூட்டணியில்…\nதமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் – எஸ்.பி.…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184976/news/184976.html", "date_download": "2020-02-22T19:47:42Z", "digest": "sha1:MBDN72HH4DRZCUTOFYOZRKQ4DNPEWSZP", "length": 9661, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nநீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…\nதாம்பத்ய விளையாட்டில் நீச்சல் குளத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்பதை ஆமோதித்துதான் ஆக வேண்டும். நீச்சலடிக்கும் போது என்ன தான் பண்ண முடியும்னு யோசிக்றீங்களா\nநீச்சல் குளத்திற்கு ஜோடியாக போகும் போதே கூடவே ‘காம’ விளையாட்டுக்களையும் மனசுக்குள்ள யோசித்தபடியே தண்ணீரில் இறங்குங்க. இப்போ நீச்சல் குளத்தில் உள்ள நீரில் செக்ஸ் விளையாட்டு நல்லா அமைய சில வழிமுறைகளை பாருங்க..\nமுதலில் பெண்களே கவர்ச்சிகரமான பிகினிக்கு மாறிடுங்க. அப்போ தான் நீரின் ஜில்லையும் தாண்டி உங்க நெஞ்சுக்குள் குளிர் கூடும். முதல் பார்வையிலேயே சுண்டி இழுத்து உணர்வை எக்கு தப்பா எகிற வைக்கும் படியான பிகினியாக இருந்தால் நல்லது. முக்கியமாக மார்பங்கள், கிளீவேஜ் தெள்ளத் தெளிவா தெரியும் படியான உடையாக இருந்தா சொல்லவே வேண்டாம். தண்ணீருக்குள் முங்கி முங்கி எழும்போது மார்புகள் தழும்பும்படியாக நடந்து கொள்ளுங்கள்.. அதைப் பார்த்தா உங்கள் துணையின் நாடித் துடிப்பு எப்படி ஆட்டம் போடும் என்பது அப்போது உணருவீர்கள்.\nநீச்சல் குள நீரில் முழவதும் நனைந்து இருக்கும் போது மிக ஆழமாகவும், அழகா ஒரு முத்தம் கொடுங்க.அதிலும் நல்லா செக்ஸியான முத்தமிடும்போது ஏகப்பட்ட ரியாக்ஷன கண்டிப்பா நீங்க பாக்கலாம். தம்பதியர் ஒருவரை ஒருவர் அன்போடும், காதலோடும், காமத்தோடும் உதட்டோடு உதடு முத்தமிட்டும் பின்னர் உடலெங்கும் முத்தத்தை பரவ விடுங்கள்.\nநீச்சலடிக்கும் போது உங்கள் விரல்களால் பல வித்தைகளைச் செய்யலாம். உங்கள் துணையின் முதுகை விரலாலும், நகத்தாலும் பிடித்து கிள்ளலாம் கீறலாம். அதேபோல உங்களின் உடலெங்கும் அவரின் விரல்களால் விளையாட விடுங்கள்.\nநீர் உலகில் உல்லாச உலகம் காணுங்கள்\n‘வாட்டர் செக்ஸ்’ இதை பலரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆனால் அருமை, அட்டகாசம் என்று நீங்கள் வி��ந்தும், வியர்த்தும் போகும் அளவுக்கு அருமையான அனுபவம் வாட்டர் செக்ஸில் கிடைக்கும். நீச்சல் குளத்திற்குள் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே சில செய்முறை நிலைகள் உள்ளன. அதைத் தெரிந்து, தெளிந்து, அதைப் பின்பற்றினால் சொர்க்கமே என்றாலும் அது வாட்டர் செக்ஸ் போல வருமா என்று முணுமுணுப்பது நிச்சயம்…\nகுறிப்பு: இந்த காம களியாட்டத்தை ஆரம்பிக்கும் முன் சுற்றுவட்டாரத்தில், ஒரு ‘ஈ, காக்கா’ கூட இல்லாமல் பார்த்துகோங்க. ஏன்னா டெக்னாலஜி ரொம்ப முன்னெறிடுச்சு… ஈ உடம்புல கேமரா வைத்து விட போறாங்கப்பு…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/indian-2-movie-release-q4k429", "date_download": "2020-02-22T20:05:47Z", "digest": "sha1:TWRYWGSGYLVVZT5XDDM3QX3R6C7LI2X2", "length": 8577, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'இந்தியன் 2 ' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்! | indian 2 movie release", "raw_content": "\n'இந்தியன் 2 ' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்\nகடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான 'இந்தியன்' படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வருகிறது 'இந்தியன் 2 ' . உலகநாயகன் கலஹாசனை வைத்து இந்த படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.\nகடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான 'இந்தியன்' படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வருகிறது 'இந்தியன் 2 ' . உலகநாயகன் கலஹாசனை வைத்து இந்த படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.\nலைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.\nமத்திய பிரதேசம், குவாலியர், போன்ற பல்வேறு பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் எதிர்பார்த்ததை விட, படப்பிடிப்பு பணிகள் நீண்டு கொண்டே போவதால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாக நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.\n'3 சகாக்களை இழந்து நிற்கிறேன்'..\nஇந்தியன் 2 படப்பிடிப்புக்கு தயாரான கிரேன் விழுந்து 3பேர் மரணம்.சினிமா உலகமே சோகத்தில் முழ்கியது.\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nவிஜய்யை வெறித்தமனா லவ்வும் ராஷ்மிகா\nகுண்டா இருந்தாலும் அம்புட்டு அழகு நடிகை சரண்யா மோகன் குழந்தை - குடும்பத்துடன் இருக்கும் புகைப்பட தொகுப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\n ஒரே நாளில் 8 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை..\nசாக வேண்டும் என போராட்டத்திற்கு வருபவர்கள் எப்படி உயிர் வாழ முடிய��ம்..\nகொரோனாவை ஓடஓட விரட்டி சாதனை... குணமான கேரள மாணவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/devakottai-chairman-manickavasakam-middle-school-was-conduct-277620.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-22T19:02:07Z", "digest": "sha1:BOM5645IUDVSCBBQQTJP2VQ6MX7Z4RPO", "length": 22950, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக தண்ணீர் தினம்: உலகில் எத்தனை சதவீத நீர் சுத்தமானது? தேவகோட்டை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி | Devakottai Chairman Manickavasakam middle school was conducting water awareness program today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக தண்ணீர் தினம்: உலகில் எத்தனை சதவீத நீர் சுத்தமானது தேவகோட்டை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதேவகோட்டை: உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வீடியோ காட்சிகளின் மூலம் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேரா.விமலேந்திரன் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக வீடியோ படங்கள் காண்பித்து சிறப்புரையாற்றினார்.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விமலேந்திரன் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக வீடியோ படங்கள் காண்பித்து சிறப்புரையாற்றினார்.\nஅவர் பேசுகையில், \"உலக தண்ணீர் தினம் என்பது 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழியாக முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. ஒரு சொட்டு நீர் இரண்டு மடங்கு வருவாய் தரும் உலகத்தில் 21 விநாடிகளுக்கு ஒரு குழந்தை தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nஎனவே மாணவர்களாகிய நீங்கள் இளம் வயது முதலே தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.முற்காலத்தில் தண்ணீர் சேமிக்கும் இடங்களை நமது முன்னோர்கள் 47 வகைகளில் வகைபடுத்தி நீரை சேமித்து பயன்படுத்தி உள்ளனர்\". இவ்வாறு குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விமலேந்திரன் மாணவர்களிடம் பேசினார்.\nதண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தனலெட்சுமி,உமா மகேஸ்வரி,கார்த்திகேயன்,கார்த்திகா, பரத்குமார், பரமேஸ்வரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி உரையாற்றினார்.\nநீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு.வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகையும், உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.\nகடந்த 1992ஆம் ஆண்டு ஐநா சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்டுகிறது.\n��லக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.\nஎத்தனை சதவீதம் சுத்தமான நீர்\nஉலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.\nஉலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nமாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறதாம். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"அபியும், நானும்\\\".. அவ பிரண்ட்தான்.. எப்படிங்க தப்பா பேசலாம்.. 2019ஐ உலுக்கிய டிக்டாக் அக்கப்போர்\nநம்பிக்கையா இருங்க.. விக்ரம் லேண்டர் 100% செயல்படும்.. அப்ளாஸ் வாங்கும் மாணவி நதியாவின் கடிதம்\n\\\"கடவுளே.. விக்ரம் லேண்டர் நிலாவுல பத்திரமா தரையிறங்கணும்\\\".. மழலைகளின் பிரார்த்தனை\nமகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை ம���ட்டாய்.. அசத்தல் பள்ளி\nஉலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\nஏய்.. வா வா.. நல்லா படி சரியா.. ஓகேக்கா.. வெட்க சிரிப்புடன் நுழைந்த ரோஜாப் பூக்கள்\nபி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் … வண்ண பலூன்களை பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு\nசந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா... தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்\nகஜா நிவாரணம்.. அரிசி அனுப்பி வைத்த இளம் மாணவர்கள்.. சபாஷ் போடுங்கள் இந்த பிஞ்சுகளுக்கு.. \nசேற்றில் இறங்கி நாற்று நட்டு.. அசத்திய பள்ளி மாணவர்கள்\nராக்கெட்டில் ஏறி பக்கத்து ஊருக்குப் போகும் காலம் வரும்.. மயில்சாமி அண்ணாதுரை\nசபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndevakottai water awareness world water day தேவகோட்டை பள்ளி தண்ணீர் விழிப்புணர்வு உலக தண்ணீர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fushimc.com/ta/contact-us/", "date_download": "2020-02-22T19:58:50Z", "digest": "sha1:B72IQRHRF4G5XKH6N6ITH2VMIWT7BHXJ", "length": 6482, "nlines": 202, "source_domain": "www.fushimc.com", "title": "தொடர்பு எங்களை - Longkou Fushi கோ, லிமிடெட் பொதி", "raw_content": "தேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\nபி.எஸ் நுரை உணவு கொள்கலன் உற்பத்தி வரி\nபி.எஸ் நுரை தாள் விலக்கிய வரி\nஉணவு கொள்கலன் வெற்றிட Forming மெஷின்\nபி.எஸ் நுரை மறுசுழற்சி மெஷின்\nFS-YTA1100 / 1400 ரோபோ கை வெற்றிட Forming அடுக்குதலைப் மெஷின் கட்டிங்\nFS-YTA100 / 1100 வெற்றிட Forming அடுக்குதலைப் மெஷின் கட்டிங்\nFS-YTA600 / 1000 வெற்றிட Forming அடுக்குதலைப் மெஷின் கட்டிங்\nFS-YT600 / 1000 வெற்றிட Forming ஸ்லைஸிங் மெஷின் கட்டிங்\nபிளாஸ்டிக் வெற்றிட Forming மெஷின்\nநுரை தட்டு வெற்றிட Forming மெஷின்\nஆதாய நுரை தாள் விலக்கிய வரி\nஆதாய நுரை குழாய் / ராட் விலக்கிய வரி\nஆதாய நுரை நிகர விலக்கிய வரி\nஆதாய நுரை தாள் லேமினேட்டிங் மெஷின்\nஆதாய நுரை தாள் பிணைப்பு மெஷின்\nஆதாய நுரை மறுசுழற்சி மெஷின்\nபழம் சலவை தரம் பிரித்தல் மெஷின் வாக்ஸ்\nLANGAO கைத்தொழில் வலயத்தை, LONGKOU\nநகரம், சாங்டங் மாகாணத்தில், 265701, சீனா\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\nமே 1, 2011, சீனா பு இன் தடையை நீக்க ...\nஎந்திர கையை உருவாக்கும் இயந்திரம் நன்மைகள்\nமுகவரி: LANGAO கைத்தொழில் வலயத்தை, LONGKOU நகரம், சாங்டங் மாகாணத்தில், 265701, சீனா\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+0045.php?from=in", "date_download": "2020-02-22T19:57:26Z", "digest": "sha1:DOYEQUROK5AJPKZ6GSF2NVJ5HVNZEKP7", "length": 11044, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் +45 / 0045 / 01145", "raw_content": "\nதொலைபேசி எண் +45 / 0045\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் +45 / 0045\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்���ான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 05524 1565524 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +45 5524 1565524 என மாறுகிறது.\nதொலைபேசி எண் +45 / 0045 / 01145: டென்மார்க்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்க��, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, டென்மார்க் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0045.8765.123456 என்பதாக மாறும்.\nநாட்டின் குறியீடு +45 / 0045 / 01145\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/missing/8", "date_download": "2020-02-22T20:34:11Z", "digest": "sha1:WHFDCXCCUC3UNGXFQDJ42YLAWT4DWFRE", "length": 4937, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search missing ​ ​​", "raw_content": "\nகாணாமல் போன இளைஞரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மாயமான இளைஞரின் உடல், அழுகிய நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பள்ளப்பட்டி செளந்திராபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்ற சரக்கு வாகன ஓட்டுனர் காணவில்லை என 10 நாள்களுக்கு முன், அரவக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே ஊரில்...\nதிருமணமான இரண்டு நாட்களில் மாயமான நபரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாயமான நபரின் உடல் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. வேலாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த சுகண்யா என்பவருக்கும் கடந்த 19ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 21ஆம் தேதி காலையிலிருந்து மணி மாயமானார்.இந்நிலையில் இன்றுகாலை பூசாரிபாளையம்...\nகாணாமல் போன இளைஞரை கண்டு பிடித்துத் தர கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இளைஞர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த அல் அமின் என்ற இளைஞரை, செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்த சீனு, ஐயப்பன், முத்து ஆகியோர் அழைத்துச் சென்று தாக்கியதாக...\nபிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை\nதாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்த 42 நாடுகளை சேர்ந்த தூதர்கள்\nவிரைவான நீதி - பிரதமர் மோடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.indiantvinfo.com/kalaignartv/", "date_download": "2020-02-22T19:11:18Z", "digest": "sha1:SAOLEGIBM2T4JFI7QE6ZRLH44CYNEXLA", "length": 4239, "nlines": 45, "source_domain": "www.tamil.indiantvinfo.com", "title": "கலைஞர் டிவி சேனல் ஆன்லைனில் பார்க்கிறது - தொலைக்காட்சி", "raw_content": "\nதொலைக்காட்சி - தமிழ் டிவி ஷோவ்ஸ்\nசேனல் பெயர் மற்றும் பல தொலைக்காட்சி செய்திகள்\nகலர்ஸ் தமிழ் சன் டிவி ஜீ தமிழ் ஜெயா டிவி தமிழ் டிவி தமிழ் டிவி ந்யூஸ் பாலிமர் டிவி\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள் நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n© 2020 - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-22T19:17:29Z", "digest": "sha1:LQTSNETGFUQV72H6WVJ7FQDL7RF5EHNK", "length": 17322, "nlines": 176, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nHome / நோய்களும் காரணங்களும் / முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil\nமுடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil\nநோய்களும் காரணங்களும் Leave a comment 1,999 Views\nதலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை சரி செய்ய நெல்லிக்காய், கறிவேப்பிலை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும்.\nமுடிகொட்டுதல்-(நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும்)\nநெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை. காயகல்பம் தயாரிப்பு , ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது.கறிவேப்பிலையில் நிறைய உயி���்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது.\nTags #ஆசனம் #ஆரோக்கியம் #இயற்கையே_மருந்து #உடல்_ஆரோக்கியம் #உடல்_நலம் #உணவு #உணவு_முறைகள் #உணவே_மருந்து #சமையல் #சித்த_வைத்தியம் #தமிழர்_உணவு #தமிழ்_ உணவு_ முறைகள் #தமிழ்_டாக்டர் #நாட்டு_மருந்துகள் #தமிழ்_மருந்து #தமிழ்_யோகா #தமிழ்_யோகி #நலமுடன்_வாழ்வோம் #நாட்டு_மருந்து_சித்த_மருத்துவம் #பாட்டி_வைத்தியம் #பாரம்பரியம் #மண்ணின்_மருத்துவம் #மருத்துவ_குறிப்புகள் #மூலிகை_உலகம் #மூலிகை_சமையல் #யோகா #யோகா_ஆசனம் Alopecia Hair Fall Solution in Tamil Hair Loss Treatment How to Stop Hair Loss for Men male pattern hair loss Scalp massage Tips to Stop and Reduce Hair Fall Naturally Treatment for hair loss in women Vitamin for hair loss அடர்த்தியாக முடி வளர இரண்டு மடங்கு முடி வளர உடற்பயிற்சி ஒல்லி முடி அடர்த்தியாக வளர காடு மாதிரி அடர்த்தியா முடி வளர கொத்து கொத்தாக முடி கொட்டுவதை தடுக்க தலை முடி அடர்த்தியாக வளர தலை முடி உதிர்வதை தடுக்க நீளமாக முடி வளர பொடுகு தொல்லையை போக்க முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர முடி உதிர்வதை முழுவதும் தடுக்க முடி கருகருவென்று அடர்த்தியாக காடு போல் வளர முடி கருமையாக அடர்த்தியாக வளர முடி கொட்டுவது நிக்க முடி நீளமாக வளர முடி வளர முடி வேகமாக வளர வழுக்கை தலையில் முடி வளர வெட்ட வெட்ட முடி வளர\nPrevious முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall\nNext சுரைக்காயில் இருக்கும் 10 மருத்துவ நன்மைகள்\nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nமுகப்பரு பிரச்சனை என்பது அழகு சார்ந்த ஒரு பிரச்சனையும் கூட. ஒருவித ஹார்மோன் சற்று அதிகமாவதால் முகத்தில் எண்ணெய் பசையுடன் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nChocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா \nதுரித உணவுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்வது \nபதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள 9 வழிகள்\nஉணவுகளில் ஏன் வண்ணம் சேர்க்கப்படுகிறது \nமது குடிப்பவர்களா நீங்கள் உங்கள் உடலை நோய்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.\nபானி பூ���ி நல்லதா கெட்டதா\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்\nசிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்\nமாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nஇணையதளம் உருவாக்கப்பட்டதன் காரணம் வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் அவர்களின் கனவு தான் அவர் விதைத்த விதையில் முளைத்த நானும் ஒரு செடி தான் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-22T18:15:00Z", "digest": "sha1:WE6OCSAINORGXD6KIEFI74L5JBVJES5O", "length": 14018, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஈ.பி.எப் கணக்கில் இருக்கும்தொகையை அறிந்துகொள்ள குருஞ்செய்தி சேவை - சமகளம்", "raw_content": "\nயாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் தினமும் விமான சேவைகள்\nதமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு\nஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் திகதி ஆரம்பம்\nவவுனியா- மகிழங்குளத்தில் பொருத்து வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது\nதற்கொலை செய்ய கயிறு தாருங்கள்: தாயிடம் சிறுவன் கதறல்\nவெலிங்டன் டெஸ்ட் – இந்திய அணி 165 ‘ஆல் ஆவுட்’\nசிவராத்திரி நி���ழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகொரோனா பீதி… சீனாவில் இருந்து வந்தவர்களின் பேருந்து மீது உக்ரைனில் தாக்குதல்\nபாராளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும் – சீ.பீ.ரத்நாயக்க தெரிவிப்பு\nமலையகத்தில் தரமான முறையில் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையின் ஒத்துழைப்பு – பாரத் அருள்சாமி\nஈ.பி.எப் கணக்கில் இருக்கும்தொகையை அறிந்துகொள்ள குருஞ்செய்தி சேவை\nஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதன் மூலம் மாதாந்தம் தமது ஊழியர் சேமலாப கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை அந்த அங்கத்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி அறிந்துகொள்ள முடியும்.\nஇது தொடர்பாக அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மனம் பின்வருமாறு:\nஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு தமது மாதாந்த பங்களிப்பு பணம் கணக்கில் சேர்க்கப்படுவது தொடர்பாக உடனடியாக அறியத்தரும்; கையடக்க தொலைபேசி குறுஞ்செய்தி தகவல் சேவையை நடைமுறைப்படுத்துதல்.\nதற்பொழுது ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் கொண்டுள்ள நிலையான சேவையாளர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியன் ஆகும். தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகை நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக 06 தொடக்கம் 12 மாத காலப்பகுதி செல்வதுடன் இதன் காரணமாக பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் பல பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் இந்த நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை மாதாந்தம் அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில் கணக்கில் சேர்க்கப்பட்டதுடன் அங்கத்தவர்களினால் தாம் குறிப்பிடும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய��ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nPrevious Postஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் Next Postஅட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ\nயாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் தினமும் விமான சேவைகள்\nதமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு\nஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் திகதி ஆரம்பம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/20849-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE!!!-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/page22?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f", "date_download": "2020-02-22T18:43:03Z", "digest": "sha1:QIT7AXN34DYR74C6WF232ANCEYJZ2TFE", "length": 45972, "nlines": 516, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க - Page 22", "raw_content": "\nஎன் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nThread: என் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nகாலை வரை கண்ணில் படவில்லை .....\nஅட இரவு பதினோரு மணிவரை வெட்கம் இல்லாமல் உலவி வந்தவளுக்கு அப்படி என்ன வெட்கமோ .... காலை வரை கண்ணில் படவில்லை ..... மேகராஜனுடன் அப்படி என்ன லீலையோ ..... இரவு முழுதும் அரை தூக்கத்தில் வானத்தை பார்த்து கிடந்ததுதான் மிச்சம் ....\nநிலவை விட ஒளிமயமான வால் நட்சத்திரம்..\nஅடுத்த ஆண்டு டிசம்பர் மாதக் கடைசி வாக்கில் வானில் ராட்சத வால் நட்சத்திரம் தெரியப் போவதாக வானவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இருட்டிய பின்னர் மேற்கு வானில் இந்த வால் நட்சத்திரம் iமிகுந்த பிரகாசத்துடன் தெரியும் என்கிறார்கள். இதன் ஒளி பௌர்ணமி நிலவை விட 10 மடங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது பகலிலும் மங்கலாகத் தெரியும் என்று கூறப்படுகிறது.\nஇந்த வால நட்சத்திரம் இப்போது மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் உள்ள்து. .ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக் ஆகிய இருவரும் செப்டம்பர் மாதம் இதை சக்திமிக்க தொலைனோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ISON என்ற பெயரும் உண்டு. மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே இது சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.\nஇது மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது அடுத்த ஆண்டு நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது அதற்கும் சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே -- 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .\nஅடுத்த ஆண்டு தலைகாட்ட இருக்கும் வால் நட்சத்திரம் பற்றி வால நட்சத்திர நிபுணர் ஹான் போர்ட்டில் கூறுகையில் ஒரு வேளை இது 1680 ஆம் ஆண்டில் தலைகாட்டிய அதே வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.\nவேறு சில நிபுணர்கள் அடுத்த ஆண்டு வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன\nகண்டுபிடிக்கப்பட்ட நாள் : 21 September 2012\nகண்டு பிடித்தவர் : விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக்\nஇது ஊர்ட் கிளௌட் எனப்படும் மேகக்கூட்டத்தில் இருந்து வரும் ஒன்றாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. (இதுக்குத்தான் நான் 2012 நிகழ்ச்சி செய்யலைன்னு சொன்னேன் ஆதி.)\nஇது 2013, செப்டெம்பர் 28 ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில் ( 18 இலட்சம் கிலோமீட்டர் ) செல்லும். இது சூரியனின் மையத்திலிருந்து. சூரியனின் பரப்பிலிருந்து எனப்பார்த்தால் 11 இலட்சம் கிலோமீட்டர்தான். டிசம்பர் 26, 2013 அன்று பூமியிலிருந்து ஆற்கோடியே முப்பது இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் செல்லும் என்று கணித்திருக்கிறார்கள். அடுத்த வருடம் அக���டோபருக்கு மேல் இது வெறும் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.\nசில விஷயங்கள் இன்னும் தெளிவாகவில்லை. 1, இதன் நிறை, அளவு 2. இதன் சுற்றுப்பாதை செப்டம்பரிலிருந்து இன்று வரை இதன் பாதையை கவனித்ததால் யூகித்தது. 3. இது சூரியனுக்கு மிக அருகில் சென்று பின்பு திரும்ப வரும் பாதையில்தான் பூமிக்கு அருகில் வரும். சூரியனின் ஈர்ப்பு விசை உண்டாக்கும் பாதிப்பு என்ன என்பது தெரியாது, இதுவும் ஷூ மேக்கர் போல உடைந்து போய் சூரியனில் விழுந்து விடலாம்.\nஇதைப் பற்றித் தெளிவாக அறிந்து பின்னர் பகிர்கிறேன்\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nகும்பகோணத்துப்பிள்ளை, முரளி liked this post\nஅரிய செய்தியை அறிவித்துள்ளீர்கள் . பாராட்டு . அதைப் பார்க்க நான் வாழ்வேன் என நம்புகிறேன் . மேற்கொண்டு தகவல் தாருங்கள் .\nஇந்த வால்நட்சத்திரத்தின் பாதையை இங்கே முப்பரிமாணத்தில் பல கோணங்களில் பாருங்களேன்..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஅண்ணா, நிலவைவிட 10 மடங்கு பிரகாசம் என்றால் அது பூமிக்கு மிக அருகில் வருமா அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா எந்த தீங்கு விளைவிக்காத தண்ணி பாம்பு மாதிரியா \nஅரிய செய்தியை அறிவித்துள்ளீர்கள் . பாராட்டு . அதைப் பார்க்க நான் வாழ்வேன் என நம்புகிறேன் . மேற்கொண்டு தகவல் தாருங்கள் .\nகண்டிப்பாக, நாம் இருவரும் சென்னையின் கடற்கரையில் இருந்து இதை ஒர் பெரிய தொலை நோக்கியின் மூலம் அங்குல அங்குலமாக ரசிக்கலாம்..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஅண்ணா, நிலவைவிட 10 மடங்கு பிரகாசம் என்றால் அது பூமிக்கு மிக அருகில் வருமா அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா எந்த தீங்கு விளைவிக்காத தண்ணி பாம்பு மாதிரியா \nநிலவை விட பிரஹாசம் என்பது கவனம் ஈர்க்கும் ஒரு விஷயம்தான் ஆதி. சந்திரன் பூமியிலிருந்து 3,84,4903 கி.மீ தூரத்தில் உள்ளத��. இந்த வால் பையனோ ஆறரை கோடி கிலோ மீட்டர் தூரத்தில் போகப் போகிறான். அதுவுமின்றி இவன் பூமியை விட சூரியனுக்கு மிக மிக அருகில் கடக்கப் போவதால் பூமிக்கு அருகில் வரும் வரை இருக்குமா என்பது முதல் கேள்வி. ஏனென்றால் சூரியனைச் சுற்றிக் கொண்டு வரும்பொழுதுதான் பூமிக்கு அருகில் வரும். சூரியனைக் கடக்கும் போதே இது உடைய வாய்ப்பு உண்டு. இதன் பிரகாசத்திற்கு காரனம் இதில் இருக்கப் போகும் பனிதான். அதில்லாமல் அதன் தூசிப் படலம்.\nவால் நட்சத்திரம் பூமி சுற்றும் பாதையைக் கடக்கவில்லை. அதன் சுற்றுதளமே வேறு. அதனால் அது விட்டுச் செல்லும் தூசு பூமிக்கு வர வாய்ப்பில்லை. இதை நான் முன்பதிவில் காட்டியுள்ள வால் நட்சத்திரப் பாதையை பல கோணங்களில் பார்ப்பதன் மூலம் அறியலாம்.\nவழக்கமாக டெம்பில் டட்டில் காட்டும் வாணவேடிக்கை இதில் இருக்காது. காரணம் டெம்பிள் டட்டில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கிறது. அதனால்தான் அது பூமியை உரச வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறோம்.\nஇது தண்ணி பாம்பு மாதிரி அல்ல கானல் நீர் மாதிரி. கண்ணுக்குத் தெரியும். அவ்வளவுதான் என்று இதை வரை கிடைத்த தகவல்களைக் கொண்டு யூகிக்கிறேன்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nகும்பகோணத்துப்பிள்ளை liked this post\nஅதுவுமின்றி இவன் பூமியை விட சூரியனுக்கு மிக மிக அருகில் கடக்கப் போவதால் பூமிக்கு அருகில் வரும் வரை இருக்குமா என்பது முதல் கேள்வி. ஏனென்றால் சூரியனைச் சுற்றிக் கொண்டு வரும்பொழுதுதான் பூமிக்கு அருகில் வரும். சூரியனைக் கடக்கும் போதே இது உடைய வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த மாதிரியே இந்த வால் நட்சத்திரம் சூரியனைக் கடக்க இயலாமல் சிதறிவிட்டது.. அடுத்த வால் பையன் வரும் போது பாக்கலாம்\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nபிரமிக்க வைக்கும் அழகான படங்கள் அருமையான விளக்கங்கள்,\nமன்றத்து பொக்கிஷ திரிகளில் இதுவும் ஒன்றாக சொல்லலாம்.\nஇந்த சுட்டியை அனுப்பினார் நம் நண்பர் ஆரென். அதிலிருக்கும் செய்தி இதுதான்.\nஇதன் சுருக்கமான விரிவாக்கம் இதுதான். எப்படி நமக்கு முழு நிலவன்று நிலாவெளிச்சம் உண்டோ அத�� போல அமாவாசை அன்று நிலவிற்கு அதுதான் பௌர்ணமி. நிலவின் இருண்ட பாகம் எப்படி பௌர்ணமி அன்று பூமி ஒரு வெளிச்சம் கொள்ளுமோ அதை விட நான்கு மடங்கு அதிக வெளிச்சம் பெறும்.\nமேலும் நிலவில் வளிமண்டலம் மிக மெல்லியது என்பதால் வெளிச்சம் இன்னும் அதிகமாக இருக்கும்.\nஇப்படி இருக்க சூரிய ஒளியை சந்திரன் மறைக்கும் பொழுது அது முழு இருட்டாக தெரியாது, சுற்றி உள்ள நட்சத்திரங்கள் தெரியும் அளவிற்கு ஒளி பரவுவதால் நிலவு பௌர்ணமி போல இல்லாவிட்டாலும் அட்டைக்கருப்பாக தெரியக் கூடாது. நிழலாகத்தான் தெரிய வேண்டும். காரணம் நிலா மறைக்கும் பொழுது பூமியில் 167 மைல்கள் அகலத்துக்கு மட்டுமே நிழல் விழுகிறது. எனவே பூமியின் வெளிச்சத்தில் நிலவின் திட்டுக்கள் தெரியவேண்டும். அப்படித் தெரிவதில்லை. காரணம் இராகு என்னும் நிழல் கிரகம் இருப்பதுவே. இதை மேலை நாட்டு அறிவியலாளரால் காண இயலாததால் அவர்களால் இந்த முழு இருட்டிற்கான காரணத்தை விளக்க இயலவில்லை. ஆனால் சூரிய கிரஹணத்தின் போதுதான் இந்த நிழல் கிரகம் இருப்பது தெரிகிறது.\nசரி.. இவரை இப்படி சிந்திக்கத் தூண்டியது எது\nஅமாவாசைக்கு பிந்தைய நாட்களில் நிலாவை கவனித்து இருப்பீர்கள். மேற்கண்ட படத்தில் உள்ளமாதிரி முழு நிலவும் தெரியும். ஒரு மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் இப்படி பூமியால் ஒளியூட்டப்பட்ட நிலவு தெரியும். நிலவின் சூரிய ஒளிபெறும் பகுதி அதிகமாக அதிகமாக பூமி ஒளிபெறும் பகுதி மறைந்து விடும்.\nஇவர் தன்னுடைய முழு சித்தாந்தத்தை இதன் அ்டிப்படையில் அமைத்துள்ளார்.\nபூரண சூரிய கிரஹணத்தின் போது சூரியன் முழுக்க சந்திரனால் மறைக்கப்பட்டு விடுகிறது. நட்சத்திரங்கள் பகலிலேலேயே தெரிகின்றன, அப்படி இருக்கும்பொழுதும் 167 மைல் அகல பூமியின் மீதுதான் சூரியஒளி இல்லை. எனவே சந்திரன் ஒளியூட்டப்பட்டு நிலவில் திட்டுக்கள் தெரியவேண்டும். இதுதான் இவர் வைக்கும் வாதம்.\nநேரடியாகப் பார்த்தால் இந்த வாதம் சரிதான். அட ஆமாமில்ல என யோசிக்கணும். ஆனால் அது தப்பு.\nஇப்பொழுது சூரியன் மட்டும் ஒளியின் மூலம். அது சந்திரனால் மறைக்கப்படுகிறது.\nஅப்படி மறைக்கப்பட்டால் சந்திரனின் நிழல் சந்திரனை விட பெரிதாகத்தானே பூமியின் மேலே விழ வேண்டும். ஏன் நிழல் 167 மைல்கள் மட்டுமே இருக்கு\nகாரணம் சந்திரனை சூரியன் வடிவத்தில் பெரியது. அதனால் கீழ்கண்டவாறு நடக்கிறது.\nஇது பரிசோதிப்பது பெரும் காரியம். ஒளி கொஞ்சூண்டு தான் வளையும். அது தாண்டி போகும் கோள் அல்லது நட்சத்திரம் பெரிதாக இருந்தால் இன்னும் கொஞ்சூண்டு வளையும். ஒளியை எப்படி வளைச்சு பரிசோதிக்கறது இதுக்கு ஆர்தர் எடிங்க்டன் அப்படீன்றவர் ஒரு யோசனை கொண்டுவந்தார். எப்படீன்னா முழு சூரிய கிரகணம் ஆகும் போது சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் நல்லா தெரியும். சூரியகிரகணம் ஆகும் போது பூமியில் அந்த இடத்தில் இருந்து நட்சத்திரங்களின் இடத்தை பார்ப்போம் அதோ போல் கிரகணம் இல்லாத இடத்தில் இருந்தும் நட்சத்திரங்களோட இடத்தை பார்ப்போம். இந்த இரண்டுக்கும் வேறுபாடு இருந்தால் ஒளி வளையுது என உறுதியாக சொல்லிவிடலாம் அப்படீன்னார்.\nஇன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னா சூரியனுக்கு அருகில் இருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளியை சூரியன் வளைக்கும். எனவே ஒரே சமயத்தில் பூமியில் இரண்டு இடத்தில் இருந்து அந்த நட்சத்திரத்தின் இடத்தை பார்த்தால் போதும். சாதாரணமா இதை பண்ண முடியாது, ஏன்னா பூமியின் இரவு பகல் வேறுபாடு. சூரிய கிரகணம் வரும் போதும் ஒரு சில நிமிடம் பூமியில் இரண்டு பக்கமும் இரவு இருக்கும் அப்போ இந்த பரிசோதனை பண்ணினா கண்டு பிடிச்சிடலாம்.\nஆர்தர் இதை 1919 ஆம் வருட முழு சூரிய கிரகணம் அப்போ செய்தார். ஐன்ஸ்டன் சொன்னது போல் ஒளி வளைவது உறுதிப்பட்டது. இதை ஐன்ஸ்டைனிடம் சொல்லி ஒருவேளை உங்கள் கொள்கை தவறு என சொல்லப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டார்கள். அதற்கு அவர், பரிசோதனை செய்தவருக்காக வருத்தப்படுவேன். அந்த கொள்கை எப்படியாயினும் சரியானது என்றார்.\nஒளி ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு போகும் போது சிகப்பாக மாறும்.\nஒளி ஈர்ப்புவிசை குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து அதிகமாக இடத்திற்கு போகும் போது நீலமாக மாறும்\nநிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும்பொழுது ஒளி வளைகிறது. இதனால் சந்திரனின் வெளிவிளிம்பு ஒளிபெறுகிறது. இந்த ஒளிவிளிம்பு இப்படி தெரிகிறது\nசந்திரனை தாண்டுவதால் ஒளி வளைந்தது.\nஇப்பொழுது சந்திரனின் நிழல் திட்டுகள் ஏன் தெரியவில்லை என்பது கேள்வி.\nஇதை மணிரத்னம் படத்தில் பி.சி. ஸ்ரீராம் அழகாக விளக்கி இருப்ப��ர், ஒரு உருவத்தின் பின்புறம் இருந்து ஒளி விழும்படி செய்து விளிம்புகளை ஒளிர விட்டிருப்பார். ராஜா ராஜாதி ராஜா பாட்டில் ரயில் பெட்டிகளின் இடையில் கடப்பது போல காட்டி இருப்பார்.\nவிளிம்புகள் ஒளிபெறும்பொழுது நமது கண்களின் பாப்பா அந்த ஒளிக்கேற்ப சுருங்கி தன்னுடைய ஒளி உள்வாங்குதலைக் குறைத்துக் கொள்ளும். அதனால் சந்திரன் முழுக்க கருப்பாய்தான் தெரியும்.\nஉண்மையின் சந்திரனின் பூமியின் ஒளியால் ஒளியூட்டப்பட்டவை தெரியத்தான் செய்கின்றன. அதை வெறும் கண்களால் காண இயலாது.\n2009 ஆம் ஆண்டு கோடையில் மார்ஷல் தீவுகளில் வானியலார்கள் Canon EOS 5D கேமிராவினால் 31 படங்கள் எடுத்து அவற்றை இணைத்ததில் வெளிவிளிம்பில் சூரியக்கதிர் வளைவுகள், சூரியனின் கரோனா பகுதி ஆகியவை தெளிவாக படம் பிடிக்கப்பட்டன. அதில் நிலவு பூமியின் ஒளியால் வெளிச்சம் பெறுவது தெளிவாக தெரிகிறது.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தேசிய மேம்பாட்டில் அணு சக்தியின் மகத்தான பங்கு-1 | மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/206156", "date_download": "2020-02-22T19:21:11Z", "digest": "sha1:IYYW7BZEEPBU3IPLBJE35RG4FM5QZ26N", "length": 8152, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கனேடியருக்கு வெளிநாட்டில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை: அம்பலமான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனேடியருக்கு வெளிநாட்டில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை: அம்பலமான பின்னணி\nஈராக்கின் மொசூல் நகரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஐவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனேடிய நபருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகனேடியரான ஃபாரூக் கலீல் முகமது(51) என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டு நிரப்பிய லொறியை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதில் மூளையாக செயல்பட்டுள்ளார்.\nஈராக்க��ன் மொசூல் நகரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில், அமெரிக்க ராணுவத்தினர் ஐவரும், ஈராக்கிய பொலிசார் இருவரும் கொல்லப்பட்டனர்.\nஃபாரூக் கனடாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் தீவிரவாத கொள்கைகள் கொண்ட குழு ஒன்றுடன் இணைந்து இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் நடைபெற்றுவந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஆனால் அவரது தரப்பு வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஈராக்கில் பிறந்த ஃபாரூக் கனேடிய குடியுரிமை பெற்றவராவார். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆல்பர்ட்டாவின் எட்மண்டன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rahul-ramakrishnan-abuse-the-childhood-q4lla5", "date_download": "2020-02-22T20:28:25Z", "digest": "sha1:OLQMRTY4FE2NG67JVMFBQKAWRUOPX6O5", "length": 7878, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கற்பழிக்கப்பட்டேன்... வாழ்க்கையில் நடந்த துயரத்தை வெளிப்படையாக கூறிய நடிகர்..! | rahul ramakrishnan abuse the childhood", "raw_content": "\nகற்பழிக்கப்பட்டேன்... வாழ்க்கையில் நடந்த துயரத்தை வெளிப்படையாக கூறிய நடிகர்..\nவிஜய் தேவரகொண்டா நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி' . இந்த படத்தில், விஜய் தேவரகொண்டாவின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தவர், ராகுல் ராமகிருஷ்ணா.\nவிஜய் தேவரகொண்டா நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி' . இந்த படத்தில், விஜய் தேவரகொண்டாவின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தவர், ராகுல் ராமகிருஷ்ணா.\nஇந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்திற்கு பின் பல படங்களில் வரிசை���ாக கமிட் ஆகி நடித்து வருகிறார். 'கேங்ஸ்டார்' என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.\nநடிகர் என்பதையும் தாண்டி, தெலுங்கில் பாடகராகவும், பாடலாரிசியராகவும், செய்தியாளராகவும் அறியப்பட்டவர். அவ்வபோது தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்.\nஅந்த வகையில் இவர் தற்போது வெளிப்படுத்தியுள்ள விஷயம் ரசிகர்களையே அதிர வைத்துள்ளது. \" சிறுவனாக தான் இருந்தபோது கற்பழிக்கப்பட்டதாகவும், இது குறித்து வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை என பதிவிட்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயரத்தை தெரியப்படுத்தியுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்து பலர், ஆண் குழந்தைகளும் பாதுகாப்போடு வளர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஇனி இது நடக்கக்கூடாது.. பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கிய கமல்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nசசிதரூர் எம்பியால் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்தது கலகம்\nராஜஸ்தானில் தலித் இளைஞர்கள் தாக்குதல்\nவிவசாயிகளின் பயிர்காப்பீடு திட்டத்தில் கைவைத்த பாஜக அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/bbc-tamizhosai-closed-after-completing-its-76-years-of", "date_download": "2020-02-22T19:31:57Z", "digest": "sha1:VVG3WGBHYDKUVHNROU2TTXYRCOMTAU5I", "length": 12877, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரியா விடைபெற்றது பி.பி.சி. தமிழோசை - காற்றிலே கலந்த 76 ஆண்டு பயணம்..!!!", "raw_content": "\nபிரியா விடைபெற்றது பி.பி.சி. தமிழோசை - காற்றிலே கலந்த 76 ஆண்டு பயணம்..\n76 ஆண்டுகளாக உலகெங்கும் இருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்காக ஒலித்துவந்த பி.பி.சி தமிழோசை வானொலி சேவை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.\nநம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அதாவது கடந்த 1941ம் ஆண்டு, மே 3-ந்தேதி பி.பி.பி. தமிழோசை வானொலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக தொடக்கத்தில் சிற்றலையாக பி.பி.சி வானொலி தமிழோசை சேவை வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தொடங்கப்பட்டது.\nஅதன்பின், மக்களிடத்தில் பரவலான வரவேற்பை பெற்றதையடுத்து, 80களில் வாரத்துக்கு இரு நாட்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டன. அதன் பின் 90களில் நாள்தோறும் ஒலிபரப்பை தொடங்கிய பி.பி.சி. இரவு 9.15 மணி முதல் 9.45 வரை நிகழ்ச்சிகளையும்,செய்திகளையும் ஒலிபரப்பி தமிழ்மனங்களையும், செவிகளையும் குளிர்வித்தது.\nதமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள மக்கள் சர்வதேச செய்திகளையும், நடப்புச் செய்திகளையும் அறிந்து கொள்ள பி.பி.சி. தமிழோசையை பயன்படுத்தி வந்தனர் என்றால் மிகையாது. குறிப்பாக இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் நடந்து வந்தபோதும், உச்சகட்டத்தை அடைந்தபோதும், பி.பி.சி. தமிழோசை செய்தியை கேட்க உலகெங்கும் உள்ளதமிழர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.\nஅதுமட்டுமல்லாமல், செய்திகள், செய்தி குறித்த திறனாய்வு நிகழ்ச்சி என்று மாறுபட்ட நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. பாட்டு ஒன்று கேட்டேன் என்ற பெயரில் ஆங்கில கவிஞர் வில்லியம் சேக்ஸ்பியர், ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆகியோரின் கவிதைகளை மொழிமாற்றம்செய்து தமிழில் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிகளை கேட்ட பலருக்கும், புதிய தமிழ்சொற்கள் அறிமுகமானது என்றாலும் வியப்பில்லை. கொரில்லா போர், ஹெலிகாப்டர் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு கூட, உலங்கு ஊர்தி, மறைந்து இருந்து திடீர் எனத்தாக்கும் முறை என தமிழ் அர்த்தம் கூறி, மக்களுக்கு புரிய வைத்தது.\nமேலும் பல்வேறு வகையான வரலாற்று விசயங்களையும் சுவைபடக் கூறி, மக்களின் அந்த அரை மணிநேரமும் கட்டிப்போட்டது பி.பி.சி. தமிழோசை. குறிப்பாக இலங்கை வாழ் மக்களும், உலகத் தமிழர்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்க மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.\nஆனால், காலமாற்றம் ஏற்படு��் போது, அந்த சுழலில் சிக்கி பழைமைகள் அடித்துச் செல்லப்படுவது வாடிக்கைதான். 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் படையெடுப்பு, தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றின் பரிணாமத்தால் வானொலி சேவைக்கு மக்களிடத்தில் மவுசு குறைந்தது.\nகடந்த 2015ம் ஆண்டு மே 3-ந்தேதிதான் பி.பி.சி. தமிழோசை சிற்றலை வானொலி தனது பவளவிழாவைக் கொண்டாடியது. இந்நிலையில், 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தாக்கத்தால் பி.பி.சி. சிற்றலைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 30-ந்தேதியோடு ஒலிபரப்பை நிறுத்தப்போவதாக பி.பி.சி. அறிவித்துஇருந்து.\nஅதன்படி, தனது கடைசி நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பி தமிழோசை காற்றில் கலந்துவிட்டது.\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nகோவிலுக்கு சென்று திரும்பியபோது பயங்கர விபத்து.. 2 பெண்கள் துடிதுடித்து உயிரிழப்பு.. 7 மாத குழந்தை படுகாயம்.\nசிவராத்திரியில் வெப்பத்தை தனித்த திடீர் மழை..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\n6 ஆறுநாட்களாக குட்டியின் உடலை விட்டு அகலாது நிற்கும் தாய்.. கலங்க வைக்கும் காட்டுயானையின் பாசப்போராட்டம்..\n'இதுதான் என்னைக் கடிச்ச கட்டுவிரியன்'.. கடித்த பாம்பை கையோடு பிடித்து வந்த தொழிலாளி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட��ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/medicine", "date_download": "2020-02-22T18:57:30Z", "digest": "sha1:6YCZLKRZOKAQL6GA4RVKCKLDQDPR5AZ2", "length": 17968, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "medicine: Latest News, Photos, Videos on medicine | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரானாவால் கொத்து கொத்தா செத்தாலும் கெத்து விடாத சீனா... இந்தியாவின் மருந்து வேண்டாம் என வீராப்பு...\nசீனாவுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தயார்நிலையில் உள்ள இந்திய விமானத்திற்கு சீனா அனுமதி வழங்க மறுத்துவருகிறது.\nசீனாவுக்குள் கெத்தா நுழைகிறது இந்திய ராணுவ விமானம்... சிக்கி தவிப்பவர்களை மீட்க ஏற்பாடு...\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் ஒன்று நாளை சீனா புறப்படுகிறது .இதுவரை 524 பேர் மீட்க்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக இந்திய விமானம் சீனா செல்ல உள்ளது .\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததா இந்தியா..\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது , இதை கேட்போர் அனைவரையும் அப்படியா என வியப்படைய வைத்துள்ளது .\n12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை: மோடி அரசு திட்டம்\nஉள்நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், ஆண்டிபயாடிக், சத்து மாத்திரைகள் மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான 12 அத்தியாவசியமான மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மோடி அரசு ஆலோசித்து வருகிறது.\nசீனாவுக்கு போக எல்லா நாடும் பயப்படும்போது... தைரியமா கெத்தா மருந்து கொண்டு செல்கிறது இந்தியா.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் அதை ஒடுக்குவதற்கான மருந்து பொருட்களுடன் இந்திய விமானம் சீனாவுக்கு விரைகிறது\nஇப்போதைக்கு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பில்லை… கைவிரித்த ஆராய்ச்சியாளர்கள்..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை, இன்னும் ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனோ வைரஸ்க்கு மருந்து கண்டுபிச்சா...1கோடி பரிசு..\nஇது பணத்தை பற்றிய விஷயம் அல்ல. எப்போதும் மிகுந்த பரபரப்பான வீதிகள் எல்லாம் இப்படி வெறிச்சோடி கிடப்பதை பார்க்க நான் விரும்பவில்லை. என்னுடைய தோழர்கள் இந்த வைரஸ் உடன் போராடிக் கொண்டிருப்பதை என்னால் தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அவர்கள் மரணமடைவதை என்னால் பார்க்க எனக்கு இதயமில்லை.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nகொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிச்சாச்சு... மருந்து பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பள்ளி மாணவன்...\nகொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து இருக்கிறேன் இதோ பாருங்க சார் என... திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் மருந்து பாட்டிலுடன் வந்திருந்தது அங்கு ஆச்சரியத்தையுப் பரபரப்பை ஏற்படுத்தியது .\nஅமெரிக்காவே அதற்கு காரணம் கொரோனா குறித்து சீனா வெளியிட்ட பயங்கர அதிர்ச்சி... பீதியில் உறைந்த 23 நாடுகள்...\nகொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்க நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற சீனா சம்மதம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு உதவ அமெரிக்கா பலமுறை தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்\nஆண்டவா இதில் இருந்து மீள வழியே இல்லையா... ஒரே நாளில் 57 பேர் சுருண்டு விழுந்து பலி , கொடூரன் கொரோனா...\nசீனா மட்டுமின்றி அமெரிக்கா , மலேசியா ஜப்பான் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது . சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது கொரோனாவின் பிடியில் உள்ளன .\nஅடி சக்கை, கொரோனோ வைரசுக்கு புதிய மருந்து.. வல்லரசுகளை தூக்கி சாப்பிட்ட குட்டி நாடு...\nகொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக தாய்லாந்து அரசு உற்சாகமாக தெரிவித்துள்ளது . சீனாவின் வுஹனில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியுள்ளது இதில் சீன மக்கள் மரண பீதியில் ஆழ்ந்\nஅடிதூள்... கொரோனாவுக்கு மருத்து ... தமிழக சுகாதாரத்துறை அதிரடி...\nசீனாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த 78 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் இவர்கள் அனைவரும் வீடுகளில் வைத்து 28 நாட்களுக்கு கண்காணிக்கப்படுவர் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார் .\nஆண்மை பிரச்சனையில் மஞ்சள் செய்யும் அற்புதம் என்ன தெரியுமா..\nநாம் உண்ணும் உணவு முறையில் மாற்றம், ஓய்வு இல்லாமல் இயந்திரம் போல் சுழன்று சுழன்று வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாமல் மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து அதிக அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தம்பதிகள் இடையே தாம்பத்ய உறவு என்பது ஏதோ ஒரு வகையில் பாதிக்கபடுகிறது\n கொசுவை ஒழிக்க ஒரு மாற்றுத்திறனாளியின் சமூக சேவையை பாருங்களேன்...\nபுதுவையில் உள்ள சாரம் என்ற பகுதியில் பைண்டிங் செய்யும் வேலை செய்து வருகிறார் மாற்றுத்திறனாளியான ஜோசப். இவர் அனைவருக்கும் உதவி செய்வதில் மிகுந்த நல் உள்ளம் கொண்டவர்.\nபெண்களுக்கு \"கிக் ஏத்தும்\" புதிய மாத்திரை.. சென்னை \"PUB\" களில் விபரீதம்... சென்னை \"PUB\" களில் விபரீதம்... சிக்கி சீரழியும் அதிர்ச்சி ரிப்போர்ட்...\nதமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து தங்களது கல்லூரிப் படிப்பை தொடர்கின்றனர் மாணவர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபல்துறை மேதை பிரதமர் மோடி நீத���பதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.\nஎங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/that-one-word-changed-spoiled-my-life-abirami-329263.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-22T19:10:35Z", "digest": "sha1:VIXEK6MQJVLWWTUX3SUZZ7EN62W47FGW", "length": 16341, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி!! | That one word changed spoiled my life: Abirami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி\nச��ன்னை: கள்ளக்காதலனின் அந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன் என குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி புலம்பியுள்ளார்.\nகடந்த ஒரு வாரமாக குன்றத்தூர் அபிராமி பற்றிய செய்திகள்தான் சமூகவலைதளங்களில் அதிகமாக வலம் வருகின்றன. பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் மலர்ந்த கள்ளக்காதலால் 2 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றார் அபிராமி.\nகாதல் கணவரையும் கொல்ல சதித்திட்டம் தீட்டியது அபிராமி அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது. சுந்தரத்துடனான கள்ள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார் அபிராமி.\nஅவரது வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலன் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்து முடித்ததாக தெரிவித்துள்ளார் அபிராமி.\nகடந்த சில நாட்களாக சிறையில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த அபிராமி தற்போது சகக்கைதிகளிடம் பேச தொடங்கியுள்ளார். இதில் பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் கூறி வருகிறார்.\nஉன் குழந்தைகளையும் கணவரையும் கொன்றால்தான் நாம் சந்தோஷமாக வாழ முடியும் என கள்ளக்காதலன் சுந்தரம் கூறியதை கேட்டு, என் குழந்தைகளை நானே கொன்றுவிட்டேன் என புலம்பியுள்ளார் அபிராமி.\nசுந்தரத்தின் மீதான காதலும் தீராத வெறியும் என் கண்களை மறைத்துவிட்டது என்றும், கள்ளக்காதலன் கூறிய அந்த ஒரு வார்த்தையை நம்பி ஏமாந்து நிற்கதியாய் நிற்கிறேன் என்றும் அபிராமி சக கைதிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு\nபிள்ளை மனசு கல்லு.. பெத்த மனசும் கல்லு.. இது தேவிப்பிரியாவுக்கும் அபிராமிக்கும் பொருந்தும் புதுமொழி\nஅவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nநேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி\nஅபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nகைவிட்ட பெற்றோர்.. குழந்தைகள் பறிபோன சோகம்.. எங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்\nகள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை.. குடும்பத்தினர் திட்டவட்டம்\nஅபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkundrathur mother cho ramaswamy abirami திருவள்ளூர் குன்றத்தூர் கொலை தாய் கள்ளக்காதல் அபிராமி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tamil-proverbs-part-3/", "date_download": "2020-02-22T19:20:50Z", "digest": "sha1:XHOHOCS7HPZAHFPQS3ZJXCSAWVLSZYPN", "length": 16590, "nlines": 162, "source_domain": "www.tamilpriyan.com", "title": "சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3", "raw_content": "\nமூத்த குடியின் வம்சத்தில் ஒருவன்\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3\nMarch 16, 2013 March 14, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்2 Comments on சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-3\nபகுதி-2 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.\n1. செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்.\nஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது.\n2. மத்தளத்துக்கு இரு புறமும் அடி.\nவாழ்கையில் எல்லாவிதங்களிலும் கஷ்டப்படுபர்களை சுட்டும் வகையில் இந்த பழமொழியைக் கூறுவார்கள்.\n3. நொல்லயன் கொல்லில அல்லாதவன் பாக்கி.\nநொல்லயன் என்றால் கண் தெரியாதவன் என்பது நமக்குத் தெரியும். அவன் கொல்லியில் (அதாவது கொல்லை என்பதை கொல்லி என்கிறார்கள். வயக்காடு என்றும் கூறுவார்கள்.) பயிரிட்டால் அவைகளை மற்றவர்கள் கண்டிப்பாக அபகரிக்கத்தான் பார்ப்பார்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் கண் தெரியாதே ஒருவரும் பாக்கி இல்லாமல் அவனை ஏமாற்ற நினைப்பார்கள். நாமும் கண் தெரியாதவர்களைப் போன்று வெகுளியாக இருந்தால் அனைவரும் நம்மை ஏமாற்றதான் முயல்வார்கள்.\n4. பொது பொண்டாட்டி புழுத்து செத்தா, என் பொண்டாட்டி வீங்கி செத்தா.\nஒரு நான்கு பேருக்கு பொதுவாக ஒரு மனை��ி இருந்தால் யாராவது ஒருவர் அவளை கவனிப்பார்கள் என்று நால்வருமே கவனிக்கமாட்டார்கள். அதனால் அவள் கவனிப்பாரின்றி இறப்பாள். அதுதான் ‘பொது பொண்டாட்டி புழுத்து செத்தா என்பதன்’ பொருள். அடுத்தவங்களைப் பார்த்துப் பார்த்து பொறாமைப்பட்டே, நலிந்து போவதை பழமொழியின் இரண்டாம் பகுதி உணர்த்துகிறது.\n5. பக்கத்து இலைக்கு ஏன் பாயாசம் கேக்கற\nஅடுத்தவர்களுக்காக பரிந்து பேசி பிறரிடம் பிரச்சினைக்கு செல்பவர்களை இந்த பழமொழி வைத்து திட்டுவோம். அதாவது, ஒரு விருந்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்றால் நமக்கு பாயாசம் இன்னும் வரவில்லையென்று பரிமாறுபவரிடம் கேட்கலாம். ஆனால், அருகில் அமர்ந்து உண்பவருக்காக கேட்பது என்பது நம் வேலை இல்லை. அவருக்கு வாய் இருக்கிறது, அவர் கேட்டுக்கொள்வார். அதுபோலதான் வாழ்க்கையும்.\n6. குடிக்க கூழு, கொப்பளிக்க பண்ணீரா\nஏழ்மையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்தால் அல்லது ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டால் இந்த பழமொழியைக் கூறுவோம்.\n7. தனக்கே தகறாராம், தம்பிக்கு தயிர் சோறாம்.\n“தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்” என்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே கவனிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களை இந்த பழமொழி குறிப்பிடுகிறது. அதாவது, உதவி செய்யக்கூட நாம் ஒரு நிலையில் இருக்கவேண்டும். மிகவும் ஏழ்மையானவர்கள் பிறருக்கு உதவி செய்ய என்னும்போது இப்படித்தான் சமுதாயம் அவர்களை கேலி செய்கிறது.\n8. கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சி.\nஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத ஒருவன் (கோணையன்) கிழித்த ஒரு துணி கோமணமாக பயன்படுத்த உதவியது. அப்படியென்றால் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது போல.\n9. அல்லாம குறையாது, சொல்லாம வராது.\nஎந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது. குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனை பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்\n10.மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.\nமாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாக கூறுகிறார்கள்.\n11.உனக்கு கோபமாச்சி, எனக்கு லாபமாச்சி.\nசிறு பிள்ளைகள் இருவர் அண்ணன் தம்பி என்று வைத்துக்கொள்வோம். ஆனால் தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பேசுவதில்லை. அண்ணன் ஒரு திண்பண்டம் வாங்கி வருகிறான். தன் தம்பியிடம் பாதி கொடுக்கிறான். ஆனால் தம்பி, அண்ணன் மீதுள்ள கோபத்தால் வேண்டாம் என்கிறான். அப்போது அண்ணன் ‘உனக்கு கோபமாச்சி, எனக்கு லாபமாச்சி’ என்று சொல்லிக்கொண்டு மீதி பாதி திண்பண்டத்தையும் அவனே திண்றுவிடுவான்.\n12.வெக்கம் வேணாங்குது, விருப்பம் கொண்டாங்குது.\nஒரு வீட்டிற்கு செல்கிறோம். அவர்கள் நமக்கு சாப்பிட ஒரு பலகாரம் கொடுக்கிறார்கள். ஆனால், நாம் அதனை வாங்கி சாப்பிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வாங்க மறுத்துவிடுகிறோம். ஆனால், நமது மனதிற்குள் அதை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு விருப்பம் இருக்கும். அதுதான் ‘வெக்கம் வேண்டாம் என்கிறது, விருப்பம் கொண்டுவா என்கிறது.’ என்பதின் அர்த்தம்.\n13.ஊருக்குன்னா இரும்ப கூட இடிப்பேன், ஊட்டுக்குன்னா தவுடு கூட இடிக்கமாட்டேன்.\nஒரு சிலர் இருக்கிறார்கள். மற்றவர்களுடைய நன் மதிப்பை பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஊருக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். ஆனால், வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை கடைக்கண்ணால் கூட பார்க்க விரும்பவும் மாட்டார்கள். இவர்கள் மனக்குரல்தான் இந்த பழமொழி.\n14.ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாளம்.\nதன்னிடம் உள்ள தவற்றை ஒத்துக்கொள்ளாமல் சூழ்நிலைகள் மீதோ அல்லது அடுத்தவர்கள் மீதோ பழி போடுபவர்களை இப்படி கூறலாம்.\n15.வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா செலவுல வச்சிக்க.\nவாழ்கையில் நமக்கு கிடைப்பது லாபம் என்று வைத்துக்கொள்வோம். கிடைக்காததை அது நமக்கு இல்லையென்ற ஒரு நன் மனதுடன் கவலையற்று இருப்போம்.\nபகுதி-4 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTagged அறிவுரைகள் சமுதாயம் பழமொழி விளக்கம்\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nமுன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-7\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/11/blog-post_8.html", "date_download": "2020-02-22T19:14:45Z", "digest": "sha1:FMMASZQY5BMS73CGX54EKCGBYWZRDLNP", "length": 12492, "nlines": 150, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: எஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \" மிஸ்டர் டபிள்யூ\" புது இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் |", "raw_content": "\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \" மிஸ்டர் டபிள்யூ\" புது இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் |\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \" மிஸ்டர் டபிள்யூ\" புது இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் |\nசத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் \" மிஸ்டர் டபிள்யூ\".\nஎஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, \" ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.\nஎன்று கூறி வரும் சமுதாயத்தில்\nஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான \"ஊர்வசி . . ஊர்வசி ... பாடலில் வரும் \"வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி \" என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை செம காமெடியுடன் சொல்லும் படம் தான் \" மிஸ்டர் டபிள்யூ\". என்று கூறினார்.\nமிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் - அசார் நடன பயிற்சியையும், தமிழ் - நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் - ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் - அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.\nசென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார்.\nஇம்மாதம் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்படும் இப்ப��த்தை மிஸ்டர் சத்தி தமது சத்தி என் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்..\nபிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு \"மிஸ்டர் டபிள்யூ\" என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.\n\"மிஸ்டர் டபிள்யூ \" திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான மிஸ்டர் சத்தி.\nசத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னே...\nஎன் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட வ...\nபுதையலை தேடும் திகில் மற்றும் நகைச்சுவை படம் டம்மி...\n30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரி...\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பி...\nநடிகனாக அல்ல மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்க...\nஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்த மைண்ட் வாய்ஸ் பகுத...\nஇருட்டு டிசம்பர் 6 முதல் திரையில் \nநடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கி...\nபாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூ...\n65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020\nபிறந்த நாளன்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய தயாரிப்ப...\nஅம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி சிறு படங்களு...\nமனதை வருடும் மண் மணக்கும் காவியம் சியான்கள் விரைவ...\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\nஎனக்கான இடத்தை யாரும் தட்டிப் பறிக்க முடியாது: நடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/srikanth-deva/page/2/", "date_download": "2020-02-22T18:58:51Z", "digest": "sha1:AI7LKRVHZRKWZRP62XTAOGJAQAIPTRTB", "length": 4092, "nlines": 92, "source_domain": "www.behindframes.com", "title": "Srikanth Deva Archives - Page 2 of 3 - Behind Frames", "raw_content": "\n“குழந்தைகளை கல்வியின் பெயரால் வாட்டி வதைக்காதீர்கள்” –இயக்குனர் செல்வபாரதி ஆவேசம்..\nவிஜய்யை வைத்து ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ என மூன்று படங்களை இயக்கியவர் கே.செல்வபாரதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சியை வைத்து...\nமு.களஞ்சியத்தின் உதவியாளர் இயக்கும் ‘ஆக்கம்’..\nஇயக்குனர் மு.களஞ்சியத்தின் பாசறையில் இருந்து அவரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய வேலுதாஸ் என்பவர் ‘ஆக்கம்’ படத்தின் மூலமாக இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்....\nமயான கொள்ளையில் ஜெயம் ரவி..\nவட சென்னையின் குத்து���்சண்டை கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பூலோகம்’. ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, ஆஸ்கர் ஃபிலிம்ஸ்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/10/blog-post_05.html", "date_download": "2020-02-22T20:21:54Z", "digest": "sha1:OVQVRKUBMMZF7XL3VXNVHTT6EUZNSRJJ", "length": 41297, "nlines": 709, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இருவகை இந்தியா", "raw_content": "புதன், அக்டோபர் 05, 2005\nநினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு தெரிந்த இந்தியா என்றால் அது கீழே உள்ளது தான். எந்த நாட்டிற்க்கும் இல்லாத அமைப்பாய் ஒரு அன்னையின் உருவகமாக இரு கைகளையும் நீட்டி வாரியணைக்க அழைக்கும் படியாய் இருக்கும்.\nஒவ்வொரு நாட்டும் ஒவ்வொரு இந்தியா இப்போது. அன்னாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அரசியல் உறவுகளைப்பொறுத்து\nஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா\nம்... என்னவாயிருந்தாலும் தலையில்லாத தாயைப்பார்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீ. எம் புதன், அக்டோபர் 05, 2005 11:09:00 முற்பகல்\nபெயரில்லா புதன், அக்டோபர் 05, 2005 12:04:00 பிற்பகல்\n'ஆட்டுத்தாடி' இந்தியா என்று வலைப்பதிவில்தான் எங்கோ படித்த ஞாபகம்.\nதாணு புதன், அக்டோபர் 05, 2005 1:05:00 பிற்பகல்\nதலை இல்லா நிலை, தாயின் தலையெழுத்தாகிவிட்டதோ\nUnknown புதன், அக்டோபர் 05, 2005 3:50:00 பிற்பகல்\n//ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா\nவருத்தப்படாதீங்க நாம தலைய இழந்து ரொம்ப நாளாச்சு.\nநமது அதிகாரபூர்வ மத்திய அரசாங்க தேர்தல் ஆணையத்தின் J&K Assembly Constituencies க்கான வரைபடமே அவ்வாறுதான் உள்ளது. இது maps.com -ன் தவறு அல்ல.\nUnknown புதன், அக்டோபர் 05, 2005 4:01:00 பிற்பகல்\nநமது தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி அது நமக்குச் சொந்தமானதுதான்...ஆனால் maps.com சொல்வது போல் அதற்கு நம் பங்காளிகளும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.\nilavanji வியாழன், அக்டோபர் 06, 2005 2:06:00 முற்பகல்\nபெயரில்லா ஞாயிறு, அக்டோபர் 09, 2005 12:20:00 பிற்பகல்\nகசப்பான உண்மை, மற்ற நாடுகளின் பார்வையில் கஷ்மீர் ஒரு ப்ரச்சினைக்குரிய பகுதி. சில வருடங்களுக்கு முன், மைக்ரோஸாப்ட் நம்மூருக்கு அனுப்பிய ஆன்கா��்ட்டா (MSN Encarta)CDயில (இல்ல வேற என்சைக்ளோபீடியாவான்னு ஞாபகம் இல்ல) இதே மாதிரி படத்த போட்டிருந்தாங்க. அப்போ நடந்த ஆர்ப்பாட்டத்துனால, இந்தியாவுக்கு அனுப்பின CDயில மட்டும் மாற்றினார்கள்.\n1. POKயில உள்ள கில்ஜிட் மற்றும் வடக்குப் பகுதிகள் (Northen Areas) எப்போதோ பாக்-குடன் இணைக்கப்பட்டுவிட்டன.\n2. 62-ஆன் ஆண்டு போருக்கான முக்கிய காரணம். வடகிழக்கு பக்கமுள்ள அக்சாய் சின் (Aksai Chin) சீனா எடுத்துக்கொண்டது.\nJayakumar ஞாயிறு, அக்டோபர் 09, 2005 3:48:00 பிற்பகல்\nகாஷ்மீரில் பாதி நம்மிடம் இல்லை என்பதை கல்லூரி சென்ற பின் தான் தெரிந்து கொண்டேன். இந்த உண்மையை நம்மிடமிருந்து மறைக்கும் வண்ணம் பள்ளிகளில் நமக்கு பாடம் சொல்லித்தருவது கண்டனத்திற்குறியது. இப்படி போலி வரை படம் போட்டுத்தான் நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டுமா என்ன\nபெயரில்லா வெள்ளி, நவம்பர் 04, 2005 4:13:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஅப்பா 3: சகானாவின் இரசிகர் அப்பா\nவேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை | காணொளி\nபீஃப் உணவு திருவிழாவாகும் கவிதைகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nமிஷ்கின் என்னை அவமானப்படுத்தினார்.. பிரசன்னா,வேதனை\nஏ.பி.நாகராஜன் அவர்களை அறிமுகம் செய்தது இவர்தான்\nஎழுத்துப்பிரசுரம் / ஜீரோ டிகிரி பதிப்பகம்\nஅபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\n‘நினைவை உதிர்க்கும் சருகு' - A Long Goodbye| 2019 |\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தின் “கலைவளன்” ‪சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை‬\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெ���மோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமு���் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T19:16:14Z", "digest": "sha1:ISQ5A3PRNHZVQ7PBSQ6NQI3OEB46KFEC", "length": 12468, "nlines": 180, "source_domain": "colombotamil.lk", "title": "கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர் Widgets Magazine", "raw_content": "\nகண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\nகண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\nகரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13).\nஇவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கண்களை துணியால் கட்டி கொண்டு சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளும் பயிற்சி பெற்றிருக்கிறார்.\nஇந்தநிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தண்டபாணியின் கண்களை ஒரு துணியில் கட்டிவிட்டனர்.\nபிறகு ஆசிரியர்கள் கைவிரலை காட்டி இது எத்தனை என்று கேட்டபோது சரியாக பதில் கூறினார். ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, அந்த நோட்டின் வரிசை எண்கள் போன்றவை குறித்த விவரங்களை அவர் சரியாக கூறினார்.\nஇதைக்கண்டு பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர்.\nஇதுகுறித்து மாணவர் தண்டபாணி கூறுகையில், நான் இந்த பயிற்சியை 2 மாதத்தில் கற்று கொண்டேன். பயிற்சி செய்யும் முன்பு அரை மணி நேரம் உடல் பயிற்சியும், அரை மணி நேரம் தூங்கவும் வேண்டும்.\nபிறகு என்னை சுற்றி நிற்பவர்களை பற்றி துல்லியமாக சொல்லமுடியும். பயிற்சியின்போது அசைவ உணவை தவிர்க்க வேண்டும். படிப்பில் பின்தங்கிய நான், தற்போது முதல் மாணவனாக பயின்று வருகிறேன்.\nஅரசு அனுமதித்தால் நான் கண்ணை கட்டிக்கொண்டு தேர்வு எழுத தயாராக உள்ளேன் என்றார்.\nமாணவருக்கு பயிற்சி அளித்த வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், நானும் இந்த அரசு பள்ளியில் தான் படித்தேன்.\nதற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் படித்து பி.ஏ. பட்டம் பெற்றுள்ளேன். தற்போது பழையஜெயங்கொண்டத்தில் தங்கி அங்குள்ள பாம்பலாயியம்மன் கோவிலில், பூசாரியாக உள்ளேன். பல்வேறு நூல்களை படித்து வந்தேன்.\nமூளை வளர்ச்சி, விரல்கள் சம்பந்தமான பயிற்சி, கண் விழிகளை நகர்த்துதல், தியானம் சம்பந்தமான பயிற்சியை மேற்கொண்டேன்.\nதற்போது மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். என்னுடைய ஆசை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை சமுதாயத்தில் திறமையானவர்களாக உருவாக்க வேண்டும் என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nதிருப்பூர் – சேலம் கோர விபத்துகளில் 25 பேர் பலி\nஓடும் ரயிலில் டிக் டாக் சாகசம்: இதயத் துடிப்பை ஒரு நொடி…\nபனி சிறுத்தைப் புலிகள்; வாழ்வில் காண முடியா அதிசயம்\nபுர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்\nஇனி இருந்த இடத்திலிருந்தே வாக்களிக்கலாம்\nஏழு பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\n03 வயது குழந்தையை மோதியவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்றும் நாளையும்…\nதொடர்மாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து பெண் உயிரிழப்பு\nஇந்திய அரசின் தனி வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல்…\nபுதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்ய 125 விண்ணப்பங்களை…\nதிருப்பூர் – சேலம் கோர விப���்துகளில் 25 பேர் பலி\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-02-22T19:48:48Z", "digest": "sha1:CH27DFOEOE2WLOXLPGXE46O67DE4RZCL", "length": 13296, "nlines": 179, "source_domain": "colombotamil.lk", "title": "மல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல் Widgets Magazine", "raw_content": "\nமல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்\nமல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்\nஒலிம்பிக் தகுதி போட்டியிலிருந்து விலகினார் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமார்.\nஇந்திய மல்யுத்த வரலாற்றில் மிக முக்கியமான வீரர் சுஷில்குமார். இவர் 2008 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றி வரலாறு படைத்தார்.\nஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் தான். சுஷில்குமார் அடிக்கடி ஏற்படும் காயத்தின் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.\nஇதன் காரணமாக 2020 ஒலிம்பிக்கில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது, அவர் ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்றால் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று வெறிப்பெற வேண்டும்.\nஇந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று சீனாவில் மார்ச் மாதம் நடைபெறுகிறது.\nஇதில் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மல்யுத்த உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று தொடங்குகிறது.\nஇதில் பிரீஸ்டைல் 74 கிலோ எடைப்பிரிவில் சுஷில்குமாரும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சுஷில்குமார், “பயிற்சியின் போது எனக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது.\nகாயம் முழுமையாக குணமடைந்த பிறகே போட்டியில் பங��கேற்க முடியும். எப்படியும் 2 வாரத்திற்குள் உடல்தகுதியை எட்டி விடுவேன். எனவே எனது பிரிவுக்குரிய தகுதி போட்டியை தள்ளிவைக்க வேண்டும்” என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கேட்டுக் கொண்டார்.\nமேலும் தனது காயம் தொடர்பான மருத்துவ சான்றிதழையும் மல்யுத்த சம்மேளனத்துக்கு அனுப்பி வைத்தார்.\nஇது குறித்து ஆலோசனை நடத்திய இந்திய மல்யுத்த சம்மேளனம் சுஷில்குமாரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. எனவே திட்டமிட்டப்படி தகுதி போட்டிகள் இன்று நடைபெறுகிறது.\nஇந்திய மல்யுத்த சம்மேளனம் கூறும்போது “தகுதி போட்டியை தள்ளிவைக்கும் பேச்சுக்கே இடமில்லை. சுஷில்குமார் காயமடைந்தாலும் கூட 74 கிலோ பிரிவில் பங்கேற்க எங்களிடம் வீரர்கள் உள்ளனர். இந்தப் பிரிவில் வெற்றிப் பெறும் வீரர் ரேங்கிங் தொடரில் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வோம்.\nஒரு வேளை மார்ச் மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்றுக்கு நம்மிடம் வலுவான வீரர் இல்லை என்று உணரும் பட்சத்தில், சுஷில்குமாரை தகுதி போட்டியில் பங்கேற்கும்படி அழைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.\nநியூசிலாந்தில் தோல்வி: நினைத்துப் பார்க்கும் வரலாறு\nஇந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றுமா \nஇந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது பங்களாதேஷ்\nசம்பளம் இல்லாமல் விளையாடுமா இந்தியா\nஇந்திய அணிக்கு வெற்றியிலும் ஒரு சோகம்\nஇங்கிலாந்து அணி ஐந்து இலட்சம் ஓட்டங்களை கடந்தது\nஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்\nஇந்த வார ராசிபலன்கள்: 21-02-2020 முதல் 27-02-2020 வரை\nகழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு..தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ\nதிதி திரயோதசி மாலை 6.47 வரை பிறகு சதுர்த்தசி\nநட்சத்திரம் உத்திராடம் காலை 10.48 வரை பிறகு திருவோணம்\nயோகம் சித்தயோகம் காலை 10.48 வரை பிறகு மரணயோகம்\nராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை\nஎமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை\nநல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 5 முதல் 6 வரை\nசந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 10.48 வரை பிறகு திருவாதிரை\nடயலொக்கின் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனமான Suraksha\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில்…\nஇன்றைய ராசி பலன் 18.02.2020\nகாத்துவாக்குல ரெண்டு காதல்… ஸ்லி��் சேதுபதி… இது…\nபிரதமர் மஹிந்தவின் தலைமையில் புதிய கூட்டணி மைத்திரி,…\nநியூசிலாந்தில் தோல்வி: நினைத்துப் பார்க்கும் வரலாறு\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/eliteacrepairmiami1.us/ta", "date_download": "2020-02-22T19:07:18Z", "digest": "sha1:KKEDYYRFNNNBVGPFIALVRAFOLKFAPLWU", "length": 4930, "nlines": 132, "source_domain": "globalcatalog.com", "title": "Elite AC Repair Miami :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-02-22T18:53:30Z", "digest": "sha1:MQFUMLNF5WDTOLRTXN5BFI2OTS24F5BU", "length": 5831, "nlines": 88, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை – Take off with Natarajan", "raw_content": "\nமனித நேயம் என்னும் மருந்து\nவைரஸ் …புதுப் புதுப் பெயருடன் \nதெரியாமல் பரவும் வைரஸை விட\nதெரிந்தே பரப்ப விடும் வதந்தி\nநேயம் என்னும் மருந்து கொண்டு \nவதந்தி என்னும் வைரலைத் தடுப்போம் நாம்\nஎடுப்போம் ஒரு சபதம் இன்று அதைத் தடுக்க\nவாரம் ஒரு கவிதை, Kavithai\nஅரச மரம் சுற்றி அடி வயிற்றைத்\nதொட்டுப் பார்த்த பெண்கள் காலம்\nஅரை கிலோ மீட்டர் நடந்து விட்டு\nஅருகம் புல் ஜூஸ் குடித்து முடித்த\nகையோடு அடி வயிறு தொட்டு தொந்தி\nகரைந்து விட்டதா என்று ஆண்கள் பார்ப்பது\nவாரம் ஒரு கவிதை, Kavithai\nகேள்வி கேட்டால் பதில் கிடை���்கும்\nவறண்டு விடும் கவிதை கிணறு \nபிறக்க வேண்டும் என்னுள் ஒரு\nகேளுங்க ஒரு கேள்வி என்னை\nகேட்டு மகிழுங்க என் பதிலை\nவாரம் ஒரு கவிதை, Kavithai\nவாரம் ஒரு கவிதை …பொங்கல் வாழ்த்து\nவாழ்த்து பரிமாற்றம் அன்பு உள்ளங்களுக்கு\nஒரு இல்லத்துக்கு அட்டை எத்தனை\nவரவு என்று கணக்கு வேறு \nபொங்கல் வாழ்த்து அட்டைக்கு நன்றி\nநவில அஞ்சல் அட்டையும் உண்டு \nகை பட எழுதிய இரண்டு அட்டைகளும்\nஇன்று தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் \nஅது ஒரு கனாக் காலம் \nகாலத்தின் கோலம் இன்று ” ஹாப்பி\nபொங்கல் ” என்று எந்திர மயமான\nகுறும் செய்தி எல்லோருக்கும் அலைபேசியில் \nமனம் திறந்து சொல்கிறேன் நான் இன்று\nநெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தொலைத்து\nநிறைய …மின் அஞ்சல் மூலமாவது \nவாழ்த்து பெறுபவரின் நெஞ்சம் குளிரும்\nவாழ்த்தும் நம் மனமும் நிறையும் \nவாரம் ஒரு கவிதை, Kavithai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T19:51:30Z", "digest": "sha1:7GO5S6ENPX5INH7PLKUJ2UU5PILKUPWQ", "length": 83564, "nlines": 270, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஇந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர், அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர்.\n(அப்துல் கலாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - சூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n11ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர்\nஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்\nஇராமேசுவரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா\n(தற்போது இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா)\nஅப்துல் கலாம் தேசிய நினைவகம்\nபுனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி\nஎன். எஸ். எஸ். வான் புரான் பதக்கம்\nஅக்னிச் சிறகுகள், இந்தியா 2020, பற்றவைக்கப்பட்ட மனங்கள், பொருத்தமற்ற ஆவி, Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji\nஆ. ப. ���ெ. அப்துல் கலாம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nகலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.\nகலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.\nகலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, \"நான் என்ன தர முடியும்\" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.\n1 தொடக்க வாழ்க்கையும் கல்வியும்\n3 குடியரசுத் தலைவர் பதவி\n4.1.1 அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் தனி நபர் சோதனை\n5 எதிர்கால இந்தியா: 2020\n8 பெற்ற விருதுகளும் மரியாதைகளும்\n10 மறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்\n11 கலாம் எழுதிய புத்தகங்கள்\n13 கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்\n16.1 அப்துல் கலாம் எழுதி பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள்\n16.2 அப்துல் கலாம் குறித்தான கட்டுரைகள்\nகலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால், இளம் வயதிலேயே, இவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும் இவர் சித்தரிக்கப்படுகிறார்.\nஇராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளன் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். பின்னர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.\nகலாம் ஒரு உயர்தரத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து மனக்குறை ஆனதோடு, இரண்டு நாட்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வு ஒழிவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லூரி தலைவரின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் \"நான் உனக்கு அதிக பளு கொடுத்து எளிதில்லாத காலக்கெடுவை விதித்தேன்\" என்று கூறினார்.\nசென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித மனக்குறையுடன் இருந்தார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ்.எல்.வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 இல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் எஸ். எல். வி திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் இசைவு பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.\nகலாம் ஐ.ஐ.டி குவஹாத்தி பொறியியல் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.\n1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரி���ாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். 1970லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.\nகலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் பதிலியாக அழைக்கப்பட்டார். 1970 இல், எஸ்.எல்.வி விண்வெளிக்கலனைப் பயன்படுத்தி ரோகினி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது, இசுரோவின் சாதனை ஆகும். 1970களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் தலைவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் மத்திய அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் தலைமைப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் மரியாதையால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் முனைவர் வி.எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர். வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடுவணரசின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை, ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக பேசப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்தார். சூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், ஆர். சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது.\n1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் \"கலாம், ராஜூ ஸ்டென்ட்\" என பெயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி \"கலாம், ராஜூ டேப்லெட்\" என்று பெயரிடப்பட்டது.\nஅப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார். அவர் 2002இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 1,07,366 வாக்குகளைப் பெற்ற இலட்சுமி சாகலை, 9,22,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 25 சூலை 2002 முதல் 25 சூலை 2007 வரை பணியாற்றினார்.[1]\n10 சூன் 2002 ல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார்.\n18 சூன் 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\n15 சூலை 2002 இல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அவையுடன் பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு வெற்றியென்ற முடிவான கூற்றுடன் நடந்தது. வாக்குகள் எண்ணும் பணி சூலை 18 ம் தேதி நடைபெற்றது. கலாம் ஒரு தலை போட்டியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். சூலை 25 ஆம் தேதியில் பதவியேற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடியேறினார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(1954) மற்றும் டாக்டர் சாகிர் ஹுசைன்(1963) ஆகியோர் ஜனாதிபதி ஆவதற்கு முன் பாரத ரத்னா விருது பெற்றவர்கள். அவர் ராஷ்ட்ரபதி பவனை ஆக்ரமித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர் ஆவார்.\nஜனாதிபதி காலத்தில் விளாடிமிர் புடின் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் கலாம்\nஅவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் \"மக்களின் ஜனாதிபதி\" என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.\n21 இல் 20 கருணை மனுக்களை ஜனாதிபதியாக விசாரித்து முடிவெடுப்பதில் செயலற்றவர் என்று விமர்சிக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் 72 வது சட்டத்தின் கீழ் மன்னிப்பு வழங்கல், இறப்பு தண்டனை வழங்கல் மற்றும் நிறுத்தல், மாற்று இறப்பு வரிசையில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிகழ்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தில், கற்பழிப்பு குற்றம் புரிந்த தனஞ்சாய் சட்டேர்ஜீயின் கருணை மனுவை தள்ளுபடி செய்து தூக்கிலிட ஆணை கொடுத்து ஒரே ஒரு தீர்மானமெடுத்தார். 20 மனுக்களில் மிக முக்கியமான காஷ்மீரி தீவிரவாதி அப்சல் குருவிற்கு அவர் டிசம்பர் 2001 ல் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலுக்காக 2004 ல் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 20 அக்டோபர் 2006 ம் நாள் மரண தண்டனை நிறைவேற்ற வழங்கிய உத்தரவின் மீதான கருணை மனு நிலுவையில் வைக்கப்பட்டதால் அவர் மரண வரிசையில் தொடர்ந்து வைக்கப்பட்டார்.\n20 சூன் 2007 ஆம் தேதியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார். எனினும், இரண்டு நாட்கள் கழித்து எந்த அரசியல் செயல்பாடுகளிலிருந்தும் ராஷ்ட்ரபதி பவனை சம்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். என்று கூறி மறுபடியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தார். அவருக்கு இடது சாரி, சிவ சேனா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதுப்பிக்கப்பட்ட ஆணை / ஆதரவு இல்லை.\n24 சூலை 2012 , 12 வது குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டிலின் பதவிக் காலம் முடிவு பெரும் நிலையில், ஏப்ரலில் ஊடக அறிக்கைகள் இரண்டவது முறையாக கலாம் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறின. அந்த அறிக்கைக்குப் பிறகு, சமூக வலைப்பின்னல் தளங்கள் கலாம் வேட்பாளராக நிற்பதற்கு ஆதரவை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் செயல்பட்டன. திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தனது பரிந்துரையான கலாமை 2012 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் மற்றும் மமதா பானெர்ஜி கலாமிற்கு தங்களது ஆதரவையும் அவரின் பெயரை முன்மொழியவும் ஆர்வம் தெரிவித்தனர். சம்மதம் தெரிவித்த சில நாட்களில் முலாயம் சிங்க் யாதவ் மமதா பானெர்ஜியை தனி ஆதரவாளராக்கி விட்டு பின்வாங்கினார். 18 சூன் 2012 ம் தேதியில் பல ஊகங்களுக்குப் பிறகு, கலாம் 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார்.\nபோக்ரான் II இன் நம்பகமான மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச் சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர் கே. சந்தானம் வெப்ப அணு ஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற சோதனையென்றும் கலாமின் அறிக்கை தவறானதென்றும் விமர்சித்தார். எனினும் இந்த கூற்றை கலாமும், போக்ரான் II இன் முக்கிய கூட்டாளியான ஆர். சிதம்பரமும் மறுத்தனர்.\nஅணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு \"அதிகாரம்\" இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள் கூறினர். ஹோமி சேத்னா என்ற இரசாயனப்பொறியாளர், அணு அறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் அவரது சாதனைகளுக���காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் \"அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்\" என்றும் சேத்னா அவரது கடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென்றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்கு முன், 1980 முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.\n2008 இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டுபிடிப்புகள் பற்றிய அவரின் சொந்தப் பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றிருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற்கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையின் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது. கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப் பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்பவரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தித்தாளில் (THE DAILY STAR), முன்னாள் பிர���மர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் \"மொத்தத் தோல்வி\" என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண்டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.\nஉள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவு தந்து தனது நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்தி சார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்பு பற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.\nஅமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் தனி நபர் சோதனைதொகு\n29 செப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று \"தனித் திரையிடப்பட்ட\" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமானக் குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், \"தனித் திரையிடப்பட்ட\" சோதனை நிபந்தனையின் கீழ் சரி என்று கூறி, அவரது வெளிச்சட்டை மற்றும் காலணிகளை அவர் \"ஏற் இந்திய\" விமானம் ஏறிய பிறகு சோதனைக்கு கேட்டனர். 13 நவம்பர் 2011 வரை இச்சம்பவம் வெளி வரவில்லை. இச்சம்பவம் பொதுச் சீற்றத்தை நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்தியா பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முன் 2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை விலக்கு பட்டியலில் கலாம் இருந்த போதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் \"காண்டினெண்டல் ஏர்லைன்ஸ்\" ன் அடிப்படை பணியாளர்கள் அவரை ஒரு சாதாரண பயணியைப்போல் சோதனைக்கு உட்படுத்தினர்.\nஏ.பீ.ஜே. அப்துல் கலாம் உரை நிகழ்த்துகிறார்\nஅவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இ���்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.\nஅவருடைய நூல்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.\nஅறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999 இல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.\nஅவர் அவரது சொந்த வார்த்தைகளில் \"நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்\" என்று கூறியுள்ளார்.\nஇனிமேல் என்னுடைய பட்டறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்.\nஅவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.\nமே 2011 இல், கலாம், ஊழலைத் தோற்கடிக்க பணியை மைய கருவாக கொண்ட \"நான் என்ன கொடுக்க முடியும்\" என்ற திட்டத்தைத் தொடங்���ினார். அவருக்கு தமிழ்க் கவிதை எழுதுவதிலும், கம்பியைக் கொண்டு தயாரான தென்னிந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தது.\n2003 மற்றும் 2006 ஆம் வருடங்களுக்கான ஒரு சங்கீதத் தொலைக்காட்சியின் (எம்.டி.வி.) \"யூத் ஐகான்\" விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் வாடிய ஆனால் புத்திசாலியான \"சோட்டு\" என்ற பெயருள்ள ராஜஸ்தானி பையனிடம் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அந்தச் சிறுவன் கலாமை கௌரவிக்கும் விதமாக தன்னுடைய பெயரை கலாம் என்று கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகாட்சியகமாக மாறிய அப்துல் கலாம் பிறந்த வீடு, ராமேஸ்வரம்\nராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.[2]\nஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.[3][4] இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும்,[5] 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது.\nஇந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.[6]\nவிருது அல்லது மரியாதை பெற்ற ஆண்டு\nவிருது அல்லது மரியாதையின் பெயர்\n2014 அறிவியல் டாக்டர் (பட்டம்) எடின்பரோ பல்கலைக்கழகம்[7]\n2012 சட்டங்களின் டாக்டர் (பட்டம்) சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம்[8]\n2011 IEEE கவுரவ உறுப்பினர் ஐஇஇஇ[9]\n2010 பொறியியல் டாக்டர் (பட்டம்) வாட்டர்லூ பல்கலைக்கழகம்[10]\n2009 ஹூவர் மெடல் ASME மணிக்கு, அமெரிக்கா[11]\n2009 சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது கலிபோர்னியா இ���்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா[12]\n2008 பொறியியல் டாக்டர் (பட்டம்) நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்[13]\n2007 கிங் சார்லஸ் II பதக்கம் ராயல் சொசைட்டி, இங்கிலாந்து[14][15]\n2007 அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து[16]\n2000 ராமானுஜன் விருது ஆழ்வார்களில் ஆராய்ச்சி மையம், சென்னை[17]\n1998 வீர்\tசவர்கார் விருது இந்திய அரசாங்கம்[18]\n1997 தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது இந்திய அரசாங்கம்[17][18]\n1997 பாரத ரத்னா இந்திய அரசாங்கம்[17][19]\n1990 பத்ம விபூஷன் இந்திய அரசாங்கம்[17][20]\n1981 பத்ம பூஷன் இந்திய அரசாங்கம்[17][20]\nசூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.[21][22]\nஇராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 சூலை மாதம் 30ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.[23]\nமறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்தொகு\nபீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.\nஅப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.\nஉத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.\nஅப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகத்து 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.[24]\nபுதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு எ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.[25]\nஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதன் விவேகனந்தர், 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள், 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.[26]\nWings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.\nஇந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.[28]\nThe Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.[30]\nMission India (திட்டம் இந்தியா) ; ஏ.பீ.ஜே. அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.[31]\nInspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.[32]\nDevelopments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.[33]\n(Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.\nகற்பனைத் திறனை வளர்த்துக் கொளல்.\nஆட்சியின் நுணுக்கங்களை அறிந்து கொளல்\nசமுதாயக் கடமைகளை செவ்வனே செய்தல்.\nஎனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து அதில் சிறப்பானதொரு இடத்தை அடைவேன்.\nஎழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.\nமதுபானத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.\nஅல்லல்படும் எனது சகோதரர்களின் இன்னல்களைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.\nகுறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.\nசாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் வேதங்களுக்கும் ஆதரவளிக்கமாட்டேன்.\nநேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.\nபெண்களை மதிப்பேன், பெண் கல்வியை ஆதரிப்பேன்\nஉடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்மைப் போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.\nநாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்.\nஇந்த உறுதிமொழிகளை ஏற்று இளைஞர்கள் தளராத உறுதியோடு வளமான, மகிழ்ச்சியான பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போ���ு வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம். -\tA.P.J. அப்துல்கலாம்.\nகலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்தொகு\nஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.[35]\nபி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட், 2008 இயக்கியது.[37]\nFr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.[39]\n↑ \"கண்காட்சியகமான கலாம் வீடு\". தினமலர்\n↑ \"அப்துல் கலாம் காலமானார்\".\n↑ \"அப்துல் கலாம் மறைவு - இந்து பத்திரிகை\".\n↑ \"அப்துல்கலாம் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\". NS7 (சூலை 30, 2015)\n↑ அக்டோபர், 15 இளைஞர் எழுச்சி நாள்; தமிழக அரசு அறிவிப்பு\n↑ 21-ம் நூற்றாண்டின் மாமனிதர் அப்துல் கலாம்: ஆந்திர சட்டப் பேரவையில் புகழாரம் தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2015\nடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது\nஅப்துல் கலாம் எழுதி பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள்தொகு\nGoing all out for neutrino research - சிரீஜன் பால் சிங்குடன் இணைந்து எழுதியது\nஅப்துல் கலாம் குறித்தான கட்டுரைகள்தொகு\nIgniting minds - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் தலையங்கம்\nThe Kalam I knew - எம்.எம். இராஜேந்திரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE?q=video", "date_download": "2020-02-22T18:46:21Z", "digest": "sha1:DFTNRFDF73MONMVIQ2CKOHQZZ2VTQI3P", "length": 10150, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "புளோரிடா: Latest புளோரிடா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகைது செய்து காருக்குள் கட்டி போட்டால்.. கசமுசா.. ஆடி போன போலீஸ்.. அமெரிக்காவில் ஷாக்\nVideo: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம்.. அடடா டிஸ்னிவேர்ல்ட் அழகைப் பாருங்கப்பா\nஅடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம்\nஅமெரிக்காவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி\nபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு\nபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. 10 பேர் காயம்.. அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nபுளோரிடா சர்வதேச பல்கலை. அருகே மேம்பாலம் இடிந்து விபத்து- 6 பேர் பலி\nஅமெரிக்காவில் பாலம் இடிந்த��� 4பேர் பலி; 10 பேர் காயம்\nமாணவர்களை துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்ட ஆசிரியர்.. அமெரிக்காவில் தொடரும் அசம்பாவிதம்\nபள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க போகிறேன்.. புளோரிடா சம்பவத்தை அடுத்து டிரம்ப் அதிரடி\nபுளோரிடாவில் 17 பேரை சுட்டுவிட்டு ஹாயாக ஹோட்டலுக்கு சென்ற கொலைகாரன்.. மெக் டொனால்ட்ஸில் ஆட்டம்\nஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை\nஅமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு- 17 பேர் பலி\nபடிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் புளோரிடா\nஇர்மாவில் \"இருண்டு\" மீண்ட புளோரிடா\nபுளோரிடாவை புரட்டிப்போட்ட இர்மா புயல்- மிதக்கும் குடியிருப்புகள்- இருளில் தவிக்கும் மக்கள்\nபுளோரிடா மாகாணத்தை நடுங்க வைக்கும் இர்மா புயல்... பீதியில் இடம் மாறும் 55 லட்சம் பேர்\nபுளோரிடா மாகாணத்தில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. சுட்டவரும் சுட்டுக்கொலை\n'பாம்' போடத் தெரியும், பாம்பு பிடிக்கத் தெரியாத அமெரிக்கர்கள்.. வேட்டைக்கு கிளம்பிய தமிழக \"வீரர்கள்\"\nபுளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி; 8 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Harbin", "date_download": "2020-02-22T20:25:55Z", "digest": "sha1:QJLQ6A7PO3SHN6IZPOOWNYOEPZV6SOO6", "length": 4574, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Harbin, சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nHarbin, சீனா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, மாசி 23, 2020, கிழமை 8\nசூரியன்: ↑ 06:24 ↓ 17:10 (10ம 46நி) மேலதிக தகவல்\nHarbin பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nHarbin இன் நேரத்தை நிலையாக்கு\nHarbin சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 46நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 45.75. தீர்க்கரேகை: 126.65\nHarbin இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/feb/10/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3353935.html", "date_download": "2020-02-22T20:00:48Z", "digest": "sha1:4HKWW5PZESYHHXE7XSQVI5MUQM77IUS6", "length": 7728, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரயிலில் விதிமீறல்கள்:11 பேருக்கு அபராதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nரயிலில் விதிமீறல்கள்:11 பேருக்கு அபராதம்\nBy DIN | Published on : 10th February 2020 08:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூரில் ரயிலில் விதிகளை மீறியதாக 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அபாரதம் விதித்தனா்.\nஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தல், அனுமதியின்றி வியாபாரம் செய்தல், பயணிகளுக்கு இடையூறு செய்தல், ரயிலுக்குள் புகைப் பிடித்தல், ஆபத்தான வகையில் சுய படம் எடுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்களில் சில பயணிகள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே நிா்வாகத்துக்குப் புகாா்கள் வந்தன.\nஇதையடுத்து தஞ்சாவூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சந்திரசேகரன், உதவி ஆய்வாளா்கள் வெங்கடாசலம், மனோகரன் உள்ளிட்டோா் தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த திருச்சி - மயிலாடுதுறை, திருச்சி - காரைக்கால் உள்ளிட்ட ரயில்களில் சோதனை மேற்கொண்டனா்.\nஇதில் ரயில்வே விதிமுறைகளை மீறிய 11 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து, அவா்களுக்கு அபராதம் விதித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே ��டத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22558&ncat=2&Print=1", "date_download": "2020-02-22T18:48:21Z", "digest": "sha1:HRF7PT4Y5F3XSYDHWLQOB35AALWXK2VK", "length": 7594, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அமெரிக்காவிலிருந்து சவப்பெட்டி... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇலங்கையில் 'புர்கா'வுக்கு தடை பிப்ரவரி 22,2020\nராமர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம் பிப்ரவரி 22,2020\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா பிரியங்கா கேட்கிறார் பிப்ரவரி 22,2020\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு பிப்ரவரி 22,2020\nமார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல்: மூலிகை ராமர் பிள்ளை தகவல் பிப்ரவரி 22,2020\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகோட்டயம் அருகே உள்ள முட்டுச்சிறா என்ற ஊரில், ஏராளமான சவப்பெட்டி கடைகள் உள்ளன. இங்கு, ஐயாயிரம் ரூபாயிலிருந்து, ௫௦ ஆயிரம் ரூபாய் வரை சவப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. பக்கத்து ஊர்களில் யாராவது மரணமடைந்தால், முட்டுச்சிறா போவது தான் முதல் வேலை. ஒரு சிலரோ, மரணமடைவதற்கு முன்பே முட்டுச்சிறா சென்று தங்களுக்கான சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து, முன் பணம் கொடுப்பதும் உண்டு. தற்போது, கிறிஸ்துவர்கள் இறுதிச் சடங்குகளை மிக ஆடம்பரமாக செய்ய விரும்புவதால், இதற்காக லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் வண்டியிலும், வீட்டில் போடப்படும் பந்தலிலும் கூட, 'ஏசி' வசதி செய்கின்றனர். அமெரிக்காவில் பணியாற்றும் சிலரோ, தங்கள் பெற்றோரோ உறவினர்களோ இறந்து விட்டால், அமெரிக்காவில் இருந்து, சவப்பெட்டிகளை கொண்டு வருவது இப்போது சகஜமாகி விட்டது.\n101 வயது பின்னணி பாடகர்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (61)\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=893:2008-04-26-08-44-26&catid=39:2007", "date_download": "2020-02-22T19:58:21Z", "digest": "sha1:NZK5J57FCLNDQHYK5AULMW3BP6IRTMU3", "length": 23258, "nlines": 106, "source_domain": "www.tamilcircle.net", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி நூல்களும் நுகர்பொருளாகும்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசென்னை புத்தகக் கண்காட்சி நூல்களும் நுகர்பொருளாகும்\nSection: புதிய கலாச்சாரம் -\n\"திருவண்ணாமலையைச் சுற்றி வந்தவர்களுக்கு முக்தி கிடைப்பது போல, சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒருதரம் சுற்றி வருபவர்கள் வாசகர் ஆகலாம்'', என்கிறார் தினமணி ப.கிருஷ்ணன். \"\"என்னதான் கம்ப்யூட்டர், இன்டர்நெட் வந்தாலும் புத்தகம் படிக்கிற பழக்கம் அதிகரித்துள்ளது. இம்முறை 8,000 புதிய புத்தகங்கள், 474 கடைகள், விரிவுபடுத்தப்பட்ட 50,000 சதுர அடி பரப்பு, 5 கோடி புத்தகங்கள்... இவையே இதற்கு சாட்சி'' என்கின்றனர். ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை நடத்திவரும் \"தென்னிந்தியப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க' (பபாசி) நிர்வாகிகள்.\nஒரு புத்தகக் காட்சியின் தகுதியை பிரம்மாண்ட கூட்டம் என்றும், திருவிழா என்றும் மதிப்பிட முடியுமா சரி நாம் தேடிப் பரவசம் அடையும்படி இந்தத் திருவிழாவில் அப்படி என்னதான் இருக்கிறது. பார்த்து விடுவோம்.\nவர்த்தகம், தன்னம்பிக்கை, ஆன்மீகம், மார்க்சியம், ஹமாஸ், சதாம், நகைச்சுவை, ஜெமினி கணேசன் சினிமா, சாஃப்ட்வேர் என்று ரிப்பன் கடை போல பல வண்ணங்களில் கடைபரப்பியிருக்கிறார்கள், என்.ஆர்.ஐ டவுன்லோடு ஃபேக்டரி கிழக்கு பதிப்பகத்தினர். ஆன்மீகத்தின் ராசிபலனையும், பெரியாரைப் பற்றிய சின்னக் குத்தூசி கட்டுரைகளையும், இராமானுஜ தாத்தாச்சாரியையும் லாலா மிட்டாய்க் கடை போல அடுத்தடுத்து வைத்து பார்வையாளர்கள் எல்லாவற்றிலும் \"கொஞ்சம்' போடச் சொல்லும் சூடு பறக்கும் வியாபாரம் நக்கீரன் கடையில்.\nசந்தேகமே இல்லாமல் இது அவர்கள் சொல்வதுபோல \"அறிவுத் திருவிழா'தான். ஆனால் அந்த அறிவின் நடைமுறைப் பயன் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். அறிவின் மாயவலையால் நடைமுறையில் பரிசோதனை செய்யப்படாத அறிவியல், பொறியியல், மருத்துவம், இலக்கியம், அரசியல்... அவ்வளவு ஏன் சமையல் குறிப்புகளுக்காவது ஏதாவது பயன் இருக்கிறதா சமையல் குறிப்புகளுக்காவது ஏதாவது பயன் இருக்கிறதா பயன்நோக்கு இல்லாமல் வெறுமனே படிப்பை ஊக்குவிப்ப��ு என்ற கண்காட்சிப் பாணிகளால் விளையும் நிலைமைகளை சற்று யோசித்துப் பாருங்கள்.\nஉதாரணமாக, இக்கண்காட்சியில், இதயநோய் சம்பந்தமாக நிறைய நூல்கள் வந்துள்ளன. சித்த, ஆயுர்வேத, யுனானி, அக்குபங்சர் போன்றவற்றில் இதய சிகிச்சையும் கூறப்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் இவ்வகைப் புத்தகங்களைப் படிக்கும் வாசகர் நெஞ்சுவலி வந்தால் மருத்துவரிடம் அறிகுறிகளைக் கூறி, தெரிந்து கொண்டா மருந்து சாப்பிடப் போகிறார் சாதாரண வாயுத் தொல்லைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் என எட்டாயிரத்திற்கும் மேல் செலவழிக்காமலா இருக்கிறார்கள் இந்த அறிவாளிகள் சாதாரண வாயுத் தொல்லைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் என எட்டாயிரத்திற்கும் மேல் செலவழிக்காமலா இருக்கிறார்கள் இந்த அறிவாளிகள் இல்லை. நாலு புத்தகம் படித்துத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பணம் பிடுங்கும் மருத்துவரிடம் வாதிக்கத்தான் செய்கிறார்களா இல்லை. நாலு புத்தகம் படித்துத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பணம் பிடுங்கும் மருத்துவரிடம் வாதிக்கத்தான் செய்கிறார்களா கற்றதனால் ஆன பயன் என்ன\nஅதிகமாக விற்பனையாகும் நூல்களில் சமையல் புத்தகங்களும் அடங்கும். சமையலே நடக்காமல் நவீன உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்திற்கு சமையல் குறிப்பு எதற்கு உதவும் எந்த பரிசோதனையும், உத்தரவாதமும், அறிவியல் கண்ணோட்டமும் இல்லாமல் \"ஆதித்யன் கிச்சன்' என்று யார் வேண்டுமானாலும் எழுதித் தள்ளும் இந்தப் புத்தகங்கள் ஒருவேளை உதவினாலும் அது மருத்துவச் செலவில்தானே கை வைக்கும்\nபொதுவாக புத்தகக் காட்சியை குறை சொல்வது என்பதற்காக அல்ல; திருவிழா களேபரத்தில் கையிலுள்ள கொஞ்ச நஞ்சமும் களவு போய்விடக் கூடாதல்லவா\nஇலக்கியம் என்று பார்த்தால் பொன்னியின் செல்வன் பரவலாக இருக்கிறது. இது அறுபதுகளில் தொடராக வந்தபோது வந்தியத் தேவனின் அந்தப்புரப் பராக்கிரமங்களுக்காகத் தினவெடுத்து மேய்ந்த மூளைகள், அதையே இப்போது தொகுப்பாகப் புத்தம் புதிய வடிவில் பார்த்தவுடன் மனதில் \"ஆட்டோகிராஃப்' ஓடுகிறது.\nஅற்பத்தனத்தை நினைவு கூர்கிறது. உண்மையில் இலக்கியம் படிக்க விரும்புபவர்களுக்கு \"அன்னா கரீனினா'வும் \"அதிகாலை அமைதி'யும் தற்போதைய \"சோளகர் தொட்டி'யும் \"ஆழிசூழ் உலகும்' அல்லவா பயன்படும். இதுபோன்ற ���ூல்களைப் படிப்பவர்கள் மட்டுமல்ல, இதுபோன்ற கண்ணோட்டமுடைய படிப்பதற்கான வாய்ப்பு இல்லாதவர்களும்தான் சுனாமி வந்தபோது கடற்கரைக்குச் சென்று அம்மக்களுக்கு உதவினார்கள். பொன்னியின் செல்வன் வகையறாக்களோ \"தி.ஜா'வின் காவிரிப் படுகையில் அமைந்த அக்கிரகாரங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.\n\"ஈராக்: ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்', \"ஹிஸ்புல்லா' போன்ற புத்தகங்களின் மூலம் மத்திய ஆசிய அரசியலைப் புரிந்து கொள்ள முடியுமா ஆனால் அந்த நூல்களுக்கான ஆரவார விற்பனை மற்றும் விளம்பரம் வாசகர்களுக்கான இந்தத் தேவையைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட அனுமதிப்பதில்லை. வரலாறு, அரசியல் கூர்மை மற்றும் படிப்பினை ஆகிய கண்ணோட்டமின்றி வெறுமனே உடனடி நிகழ்ச்சிகளையும், தனிநபர் செய்திகளையும் தொகுத்துத் தருவதையே வரலாறு என்ற தவறான வழிமுறையை புத்தகக் காட்சியின் இந்தப் புழுதிகள் ஏற்படுத்தி விடுகின்றன.\n\"\"பெயரில் \"மூப்பை'க் கொண்ட தமிழகத் தேசியக் கட்சித் தலைவருக்கும் \"ரா' என்ற முதலெழுத்தையும் \"தா' என்ற கடைசி எழுத்தையும் கொண்ட தங்கை நடிகைக்கும் கள்ளத் தொடர்பு'' போன்ற செய்திகளையும் ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் கிசுகிசு வியாபாரம் செய்வதையும் அவற்றையே அரசியல் வரலாறு போல வீரியமாகக் காட்டும் சிட்டுக் குருவி லேகியங்கள் விற்கும் புத்தகத் திருவிழாவின் தகுதியைப் பார்த்து நாம் பூரிக்க முடியுமா\nஆன்மீகப் புத்தகங்களுக்கு அவ்வளவு கடை. அதை மாய்ந்து மாய்ந்து மாசறக் கற்கும் வாசக பக்தர்களுக்கு கேடி சங்கராச்சாரியார் மீது கோபம் வந்து குதிப்பதில்லையே இது படிப்பா\nநாடு முழுக்க பச்சைப் படுகொலை செய்துவிட்டு \"பதவிசாக' விஜயபாரதம் ஸ்டால் போட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். \"அருமை' வாசகர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே புத்தகத்திற்குள்ளே பாபிலோனாவுடைய பலான படத்தை வைத்துத் தருவதுபோல லேமினேட் செய்யப்பட்ட பாரதமாதாவின்டத்தை மறைத்து மறைத்து வைத்துத் தருகிறது. இந்தக் கொலைகாரர்களிடம் கேள்வி கேட்கும் அறிவுக்காவது இந்தப் புத்தகக் காட்சி பயன்படுகிறதா\nஈஷா, ரமணாஸ்ரம் முதல் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் லெவல் கேடி சாமியார்கள் வரை புத்தகக் கடை என்ற முக்காட்டுக்குள் வெள்ளைக்கார மாமிகளோடு வீற்றிருந்த ஆன்மீக மோசடிகளை, \"அறிவுத் திருவிழா' எ���்றால் அடித்து விரட்டியிருக்க வேண்டாமா\nநாடு முழுக்க ஒரு லட்சம் விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் விதைகளைப் பயிரிட்டு பலனடைய முடியாமல் கடன்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும்போது \"நான் மட்டும் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன்; அதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டும்' என்று ஒரு பறவை அல்லது விலங்கு சொல்லலாம்; பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த மனிதன் சொல்ல முடியுமா சொல்ல முடியும் என்கின்றன \"ஐ.ஏ.எஸ். இறையன்பு' முதல் \"அப்துல் கலாம்' வரை எழுதியிருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள்.\nஅல்லையன்ஸ் புத்தகக் கடையில் நாட்டுக்கு தேவையான நடிகர் சூர்யாவின் வாழ்க்கை வரலாறு, கிழக்குப் பதிப்பகத்தில் அம்பானி கஷ்டப்பட்டு உழைத்து () முன்னேறிய கதை, காலச்சுவட்டில் சு.ராவின் ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் போன்ற காலத்தைவென்ற படைப்புகள்\nசுஜாதாவின் முதுகில் பூணூலாய் நெளியும் மனுஷ்ய புத்திரனின் உயிர்மைக் கலகங்கள்; எடுபட்ட மதனின் என்சைக்ளோபீடியா முன்பதிவுகள், பகவத்கீதை, சுயமுன்னேற்றம் தலைப்புகளினூடே மார்க்சிய ஆசான்களின் புத்தகங்களையும், அடுக்கி வைத்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிலையம்; காளான் வளர்ப்பு, நாய் வளர்ப்பு குழந்தை வளர்ப்பு என அறிவை வளர்க்கும் மணிமேகலை; இப்படி புத்தக மேய்ப்பர்கள் போதாதென்று \"\"கல்யாண மாலை''யின் சுயம்வரக் கூப்பன்களும் திருவிழாவை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. \"\"புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை மட்டும் தேடாதீர்கள்; உங்கள் வாழ்க்கைத் துணையையும் தேர்ந்தெடுங்கள்'' என்று அந்தக் கடையிலிருந்த வாசகமே அறிவுத் திருவிழாவின் தரத்திற்குச் சான்று.\nஅறிவுத் திருவிழாவின் ஒருசில பருக்கைகளே நாம் மேலே சொன்னது. செவிக்கு உணவுதான் இப்படி என்றால் வயிற்றுக்கு ஈயும் கேண்டீனிலோ \"இங்கு ஏன் வந்தாய்' என்று நம் அறிவைப் பழிக்கும் அளவிற்கு விலை. இந்தப் புத்தகக் காட்சியில் ஒரு நல்லது கூட கண்ணில் படவில்லையா என்றால் ஒரு சில உண்டு.\nஅலைகள், திராவிடன், பாரதி புத்தகாலயம், கீழைக்காற்று, பொன்னி, தமிழ்மண் போன்ற பயனுள்ள பதிப்பகங்களும் அங்கே விடியல், புத்தா, தமிழ் முழக்கம் போன்றோர் வெளியிட்டிருந்த தேவையான நூல்களும் பெரும் வணிகர்கள் ஆதரிக்காத தனிநபர்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் வெளியீடுகளை இவ்வகைக் கடைகளில் மட்���ுமே பார்க்க முடிந்தது.\nபொதுவில் படிப்பதன் மூலம் தங்களது வேலையில் திருத்தங்களைத் தேடும் இளைஞர்களுக்கு புத்தகங்கள் குறைவாகவே கிடைத்தன. அத்தகைய தேவைகளை நிறைவு செய்யும் வழக்கமான பழைய புத்தகக் கடைகளை புத்தகக் காட்சி நடக்கும் பள்ளிக்கு வெளியே வீதியில் கூடப் போடவிடாமல் பழைய புத்தகங்களை (அக்கடைக்காரர்களின் வாழ்க்கையையும் சேர்த்து) அகற்றியதன் மூலம் தனது நோக்கத்தையும், வர்க்கத்தையும் அடையாளம் காட்டிக் கொண்டது \"\"பபாசி''.\nஇனிவரும் காலங்களில் உண்மையான மக்கள் இலக்கியங்களுக்கும், சமூக அக்கறை கொண்ட பதிப்பகங்களுக்கும் கூட வீதியைத் தான் காட்டுவார்கள் போலும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1OTQ2OQ==/25-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88!", "date_download": "2020-02-22T19:49:38Z", "digest": "sha1:I7WGMJIOYV3IY4YDIP2ZSPBNMQIUXXRM", "length": 6505, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்ட தடை!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\n25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்ட தடை\nகொழும்பு நகரில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை 25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட வானூர்திகளை காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விளையாட்டுத் திடலில் தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த தடை விதிக்கப்பட்டிருந்த கடந்த 25 ஆண்டுகாலமாக இரத்மலானை மற்றும் பத்தரமுல்லையிலிருந்தே உள்நாட்டு விமான சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, தனியார் கெலிஹொப்டர்கள்... The post 25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்ட தடை\n61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்\nஅமெரிக்கா - தலிபான் போர் நிறுத்தம் ஹய்ய்யா... ஒரு வாரம் ஜாலி: ஆப்கானிஸ்தான் மக்கள் உற்சாகம்\nசீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் ஈர���னில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்\nஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா-தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம்\nஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் : ஜப்பான் அரசு கவலை\nமாணவி அமுல்யாவை ஜாமீனில் விட்டால் சுட்டுத் தள்ளுவோம்: ஸ்ரீராமசேனா அமைப்பினர் ஆவேசம்\nகாஷ்மீரில் இன்னும் 250 தீவிரவாதிகள்: டிஜிபி அதிர்ச்சி தகவல்\nஉடைந்து போன எங்கள் நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா அவர் வருவாரா... ராகுல் மீண்டும் தலைவராக காங். நிர்வாகிகள் விருப்பம்\nஇந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை வருகை: சிஏஏ குறித்து மோடியுடன் பேச திட்டம்\n2021ல் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் முதல்ல வன்முறை, கொலையை நிறுத்துங்கப்பா...மேற்குவங்க மாநில ஆளுநர் ஆதங்கம்\nஇனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்\nபுதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்\nபன்னாட்டு பானங்களுக்கு டாட்டா உள்ளூர் குளிர்பானங்களுக்கு மவுசு: கோககோலா, பெப்சி திணறல்\nபிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/209084-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?do=email&comment=1310974", "date_download": "2020-02-22T18:09:27Z", "digest": "sha1:65G26YOAQKLTBD2CT3WUNN6D2FH3IUTT", "length": 10110, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கல் சிலம்பம் - சிறுகதை ) - கருத்துக்களம்", "raw_content": "\nகல் சிலம்பம் - சிறுகதை\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nஅலெக்சாண்டர் பாபு, தனிக்குரல் நகைச்சுவையாளர்\nடிரம்ப் வருவதால் 7 நாட்களில் குடிசைகளை காலி செய்குக.\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nஇதில் மதம் புகுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இது ஒரு பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பிரச்சனை. அண்ணனும் தம்பியும் பேசித்தீர்க்க வேண்டிய சின்ன சிக்கலுக்குள் பக்கத்துவீட்டு மாமா புகுந்துவிட்��ால் ....\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nசொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் பாவமடா 😪 பொறுங்கள் எல்லாவீதிகளும் வத்திக்கானை நோக்கியே\nஇதற்கான தீர்வு குடும்பங்களிலிருந்துதான் வரவேண்டும். எங்கள் பிள்ளைகளை பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்த்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nபிரச்சனை அனலைதீவு கிறீஸ்தவர்களுக்கும் வலம்புரி பத்திரிகைக்கும். ஆனால் கண்டனம் தெரிவிப்பதோ பவுத்த மதகுருவும் சைவ சமயக் குருக்களும். என்னதான் நடக்கிறது இங்கே \nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nவலம்புரிக்குள் நுழைந்து அட்டகாசம் கண்டனத்துக்குரிய செயல் பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு வலம்புரி அலுவலகத்தில் உள்நுழைந்து அட்டகாசம் செய்தமையை மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இயேசுபிரான் உயிர்த்தெழுவா ரானால் இச் செயலைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடித்தே ஆவார் என யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவைத் தலைவர் ஈசான சக்திகிரீவன் தெரிவித்தார். மதச் சுதந்திரம் என்பது இன்னோர் மதத்தைச் சீண்டுவது என்று பொருள்படாது. கிறிஸ்தவர்கள் காலம் காலமாக இந்துக்களுக் கும் பௌத்தர்களுக்கும் அநீதி விளைவித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்துக்களின் பொறுமையை பலவீ னம் என்று எண்ணிவிடக் கூடாது. வலம்புரி பத்திரிகை எம்மை யும் பலமுறை ஆலடி மாநாட்டில் விமர்சித்துள்ளது. அந்நேரத்தில் அதிலுள்ள உண்மைகளை கண்டறியச் செயற்பட்டோமே தவிர அட்டகாசம் செய்ய சிந்திக்கவில்லை, ஒருபோதும் சிந்திக்கவும் மாட் டோம். விமர்சனங்களை ஏற்க மறுப் பவர்கள் தானுண்டு தமது வீடுண்டு என்று வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இயேசுபிரான் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடு என்றார். இதை விளங்காத பாதிரியார் முப்பது பேரை அனுப்பி அறுபது கரங்களினாலும் அடிக்குமாறு சொல்லியிருக்கிறாரோ இவர்கள் பொறுமையான மனோபாவத் தைப் பெற்று மற்ற மதத்தவர்க ளுக்கு இடையூறு இல்லாது வாழ் வதற்கு எல்லாம் வல்ல ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமத் நட ராஜப் பெருமானை திரிகரண சுத்தியோடு பிரார்த்திக்கிறேன் என ��வர் மேலும் தெரிவித்தார். http://valampurii.lk/valampurii/content.php இவர்கள் பொறுமையான மனோபாவத் தைப் பெற்று மற்ற மதத்தவர்க ளுக்கு இடையூறு இல்லாது வாழ் வதற்கு எல்லாம் வல்ல ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமத் நட ராஜப் பெருமானை திரிகரண சுத்தியோடு பிரார்த்திக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். http://valampurii.lk/valampurii/content.phpid=20617&ctype=news http://valampurii.lk/valampurii/content.php\nகல் சிலம்பம் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145713.39/wet/CC-MAIN-20200222180557-20200222210557-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}