diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0726.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0726.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0726.json.gz.jsonl" @@ -0,0 +1,447 @@ +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/02/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-23T00:52:39Z", "digest": "sha1:UUP26KA2673GD5VB2HH3WVDZSQEEICAZ", "length": 11668, "nlines": 47, "source_domain": "airworldservice.org", "title": "இந்திய, தென்கொரிய உறவுகளுக்கு வலு சேர்ப்பு. – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\nஇந்திய, தென்கொரிய உறவுகளுக்கு வலு சேர்ப்பு.\n(கிழக்கு,தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)\n2014 ஆம் ஆண்டில், மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் துவக்கப்பட்ட இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, வலுவாக முன்னேறி, இந்தோ – பஸிஃபிக் பிராந்தியம் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் முன்னின்று வழிநடத்தியுள்ளார் என்பதற்குச் சான்றாக, தென்கொரியாவுக்கு அவர் அண்மையில் மேற்கொண்ட பயணம் அமைந்துள்ளது.\nபிரதமர் திரு நரேந்திர மோதி, இவ்வாண்டின் முதல் பயணமாக, சியோலுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். இருநாடுகளுக்குமிடையே, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது அவரது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.\nஉலகின் அமைதியை மையப்படுத்தி பிரதமரின் தென்கொரியப் பயணம் அமைந்தது. இவ்வாண்டு, மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டாக விளங்குவதும், அமைதியை போற்றும் ஜனநாயக நாடாக, தென்கொரியாவும் விளங்குவதும் இதற்கு மேலும் சிறப்பளிக்கிறது. இதனை நினைவு கூரும் வகையில், காந்தியடிகளின் மார்பளவு உருவச் சிலையை, பிரதர் மோதி அவர்கள் சியோலிலுள்ள யோன்சேய் பலகலைக் கழகத்தில் திறந்து வைத்தார்.\nஇப்பயணத்தின் போது, சியோல் அமைதி விருது நிறுவனம் அவருக்கு அளித்த சியோல் அமைதி விருதை அவர் பெற்றுக் கொண்டார். நரேந்திர மோதி அவர்கள், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், இந்திய மக்களின் மனித வளத்தை துரிதப்படுத்துதல், உலகிலேயே அதிவேகத்தில் வளர்ந்து வரும் பெரும் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியது, ஊழல் தடுப்பு மற்றும் சமுதாய இணக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் ஜனநாயகப் பண்புகளைப் பேணுதல் போன்ற சாதனைகளைப் படைத்தமைக்காக, அவருக்கு சியோல் அமைதிப் பரிசு ���ழங்கப்பட்டது என்று, இந்திய வெளியுறவு அமைச்சகக் குறிப்பு தெரிவிக்கிறது.\nபிரதமரின் இப்பயணத்தின்போது, ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஒரு ஒப்பந்தத்தின்படி, தென்கொரியாவின் தொழில் துவக்க மையம் ஒன்று இந்தியாவில் நிறுவப்படும். தென்கொரியா, நவீன தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவின் முக்கிய பொருளாதாரக் கூட்டாளி நாடாகவும் தென்கொரியா விளங்குகிறது. 2013-14 ஆம் ஆண்டில், 1667 கோடி டாலர் அளவில் இருந்த இருதரப்பு வர்த்தகம், 2017-18 ஆம் ஆண்டில் 2082 கோடி டாலர் அளவை எட்டியது. ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் துவக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் தென்கொரிய முதலீடுகள் ஏறுமுகத்தைக் கொண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், தென்கொரியா, இந்தியாவில் 25,000 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், 2015 ஆம் ஆண்டில் தென்கொரியாவுக்குப் பயணித்தபோது, இருநாடுகளுக்கிடையிலான சிறப்பு செயலுத்திக் கூட்டாளித்துவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னரும், வரும் மே மாதம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைந்துள்ள இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுக்கு தென்கொரியாவின் ஆதரவை உறுதி செய்யும் வகையில் இப்பயணம் அமைந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே, உயர்மட்டப் பயணங்கள் அடிக்கடி நிகழ்வது, இருநாட்டு உறவுகளின் வலிமையை எடுத்துரைக்கின்றது.\nஅனைத்து கிழக்காசிய நாடுகளுடனும் இந்தியா ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே எப்போதும் நட்புறவு மேலோங்கியிருந்துள்ளது. பிரதமருக்கும், சீன அதிபருக்கும் இடையே வூஹானில் நிகழ்ந்த அமைப்புசாரா சந்திப்புக்குப் பின்னர், இந்திய, சீன உறவுகள் மேம்பட்டுள்ளன.\nகிழக்காசியப் பகுதியில், ராஜீய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த சக்திகளுடன் இந்தியாவின் பிணைப்பை அதிகரிக்க, தென்கொரியா போன்ற நாடுகளின் ஆதரவை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம், அப்பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இந்தியா விழைகிறது.\nஇந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்ட��க் கொள்கையும், தென்கொரியாவின் புதிய தெற்கு நோக்கிய கொள்கையும் பரஸ்பரம் பலனளிக்கும் விதவாக உள்ளன. இந்தியா முன்னெடுக்கும் தன்னிச்சையான திட்டங்களுக்கு ஏற்றார்போல் தென்கொரியாவும் செயல்படுகிறது. இந்திய, தென்கொரிய உறவுகள், மேலும் ஒரு மைல்கல்லை எட்ட, பிரதமரின் இப்பயணம் உதவியுள்ளது என்றால் அது மிகையல்ல.\nகொள்கையில் தெளிவு பெற வேண்டிய கட்டாயத்தில் சீனா\nவிவசாயிகளுக்கான முதன்மைத் திட்டம் – பிரதமர் துவக்கி வைப்பு.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=372", "date_download": "2020-01-22T22:53:43Z", "digest": "sha1:WMUCZQNTBB2BZZGS22Y3XJDCJERLHWBB", "length": 4240, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "சாந்தாஸ் கேக்ஸ்", "raw_content": "\nHome » சமையல் » சாந்தாஸ் கேக்ஸ்\nபிறந்தநாள், கல்யாண நாள், கிறிஸ்துமஸ், நியூ இயர்... என்று எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், அதில் தவறாமல் இடம்பெறுவது கேக்குகள்தான். சுவையான, வண்ணமயமான கேக்குகள் செய்வது ஒரு தனி கலை. ‘கேக் செய்முறை _ அலங்காரம்’ எனும் கலை நமது கற்பனைத் திறனும், கைவிரல் நுணுக்கங்களும் ஒருங்கிணைந்து, மனதை உவகை கொள்ளச் செய்யும் அற்புதமான கலை. இது மேலை நாட்டில் உருவான கலையாக இருந்தாலும், அவர்களது கலை நுணுக்கங்களையும் செய்முறைகளையும், நமது கலாசாரம், பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து, நமது கலை வடிவங்களைக் கேக்கிலே அமைத்து ஒரு புதுப் பரிமாணத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் சாந்தா ஜெயராஜ். இந்நூலில் அடங்கியுள்ள செய்முறைகள், நீங்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கேக் செய்வதற்கான உபகரணங்கள், பொருட்கள், செய்முறைகள் விளக்கப்படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன. ஆரம்ப நிலையில் பயிற்சி செய்பவர்கள் படங்களைப் பார்த்துச் செய்யும் விதத்தில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல பொறுமையுடன் கூடிய இடைவிடாத பயிற்சி நல்ல பலன் அளிக்கும். வயது வரம்பின்றி, ஆண் பெண் பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/ktj", "date_download": "2020-01-23T00:44:25Z", "digest": "sha1:MXY2JTSWYBGTUELA744QTELYV4CWOOOE", "length": 5306, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Krumen, Plapo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்ட��்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Krumen, Plapo\nISO மொழி குறியீடு: ktj\nGRN மொழியின் எண்: 12356\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Krumen, Plapo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKrumen, Plapo க்கான மாற்றுப் பெயர்கள்\nKrumen, Plapo எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Krumen, Plapo\nKrumen, Plapo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/75-cartoon", "date_download": "2020-01-22T22:47:16Z", "digest": "sha1:OZVVOBP7BWLIEKJ3TLQQOL5SZ4AG7PQF", "length": 2425, "nlines": 77, "source_domain": "makkalurimai.com", "title": "கார்டூன்", "raw_content": "\nஉபி குழந்தைகள் மரணம் (கருத்துச் சித்திரம்)\nஉபி குழந்தைகள் மரணம் (கருத்துச் சித்திரம்)\n70வது இந்திய சுதந்திரத��னம் - கருத்துச் சித்திரம்\n70வது இந்திய சுதந்திரதினம் - கருத்துச் சித்திரம்\nபோர் மூண்டால் இந்திய ராணுவத்திடம் வெடிப் பொருட்கள் பற்றாக்குறை-கருத்துச் சித்திரம்\nபோர் மூண்டால் இந்திய ராணுவத்திடம் வெடிப் பொருட்கள் பற்றாக்குறை-கருத்துச் சித்திரம்\nஎடப்பாடி பாஜகவின் 'பொம்மை' முதல்வர் கருத்துச் சித்திரம்\nஎடப்பாடி பாஜகவின் 'பொம்மை' முதல்வர் கருத்துச் சித்திரம்\nமகாத்மா காந்தி பற்றிய அமித்ஷாவின் கருத்து பற்றிய கார்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/01/blog-post_3877.html", "date_download": "2020-01-22T22:29:22Z", "digest": "sha1:JQYTSOJ565FGT5FS2JAV3HLY5ASQVX5D", "length": 35236, "nlines": 439, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஸ்பெக்ட்ரம் சர்ச்சை", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nகாந்திக் காட்சிகள் 2 - காகா காலேல்கர்\nதமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ‘ராஜா உத்தமன், ராணி உத்தமி’ என்று நான் எழுதியதாக ஒரு நண்பர் அங்கும் இங்கும் எழுதியபடி உள்ளார். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.\nநேற்று கபில் சிபல் தெளிவாக சில வாதங்களை எடுத்து முன்வைத்தார். அதில்கூட அவர் பலவற்றை முழுவதும் தெளிவாக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு, என் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை கீழே கொடுக்கிறேன்:\nயூனிடெக் கட்டுமான நிறுவனம், யூனிடெக் டெலிகாம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறது. அதற்குத் தேவையான பணத்தை முதலீடு செய்கிறது. யூனிடெக் டெலிகாம்தான் 1,658 கோடி ரூபாய் கொடுத்து உரிமத்தை வாங்குகிறது. இந்த யூனிடெக் டெலிகாமை அந்நிய நிறுவனம் ஒன்று யூனிடெக் கட்டுமான நிறுவனத்துக்கு 9,100 கோடி ரூபாய் கொடுத்து முற்றிலுமாக வாங்கிவிட்டால்தான் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 9,100 கோடி ரூபாய் என்று சி.ஏ.ஜி முடிவெடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அடிப்படையான ஒரு தவறைச் செய்துள்ளனர்.\nய��னிடெக் டெலிகாம் நிறுவனம் புதிதாக வெளியிடும் சில பங்குகளை வாங்கி அந்தப் பங்குகளுக்காக 6,120 கோடி ரூபாயை யூனிடெக் டெலிகாமிடம் கொடுத்துள்ளது டெலிநார் நிறுவனம். அதாவது இந்தப் பணம் யூனிடெக் கட்டுமான நிறுவனத்துக்குப் போகவில்லை. மாறாக யூனிடெக் டெலிகாமுக்குப் போகிறது. அந்த நிறுவனம் யூனிநார் என்று பெயர் மாற்றம் பெறுகிறது. இப்போது யூனிநார் என்ற இந்தப் புதிய நிறுவனத்தின் சொத்து என்ன மிகவும் தவறாக, சி.ஏ.ஜி, இந்தப் புதிய நிறுவனத்தின் சொத்து வெறும் ஸ்பெக்ட்ரம்தான் என்று முடிவு கட்டுகிறது. ஆனால், உண்மையில் இந்த நிறுவனத்தின் சொத்து, ஸ்பெக்ட்ரம் + 6120 கோடி ரூபாய் பணம். அதற்கான மொத்த மதிப்புதான் 9,100 கோடி. அப்படியானால் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 2,980 கோடி ரூபாய்தான். (இதனை முதலீட்டுத்துறை பரிபாஷையில் ப்ரீ-மனி வேல்யுவேஷன், போஸ்ட்-மனி வேல்யுவேஷன் என்பார்கள்.) யூனிடெக் கட்டுமான நிறுவனம் செய்திருக்கும் இன்னபிற செலவுகளையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், உண்மையில் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 2,500 கோடிக்கு மேலாக இருந்திருக்காது. நிச்சயமாக, ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு அதிகமாகியுள்ளது, ஆனால் சி.ஏ.ஜி செய்துள்ள எளிமையான தவறு காரணத்தினால், இந்த மதிப்பு 5 மடங்கு அதிகமானாற்போலக் காட்டப்படுகிறது.\nஆக, யூனிடெக் 1,658 கோடி ரூபாய் செலவு செய்து 2,500 கோடி மதிப்புள்ள பங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதைக்கூட அவர்கள் வெறும் பேப்பராகத்தான் கையில் வைத்துள்ளனர்; பணமாக அல்ல. இதைப் பணமாக அவர்களால் எப்போது பெறமுடியும் தம் கையில் இருக்கும் பங்குகளை விற்கும்போதுதான். யார் அந்தப் பங்குகளை வாங்குவார்கள் தம் கையில் இருக்கும் பங்குகளை விற்கும்போதுதான். யார் அந்தப் பங்குகளை வாங்குவார்கள் இன்றைய தேதியில் யாரும் வாங்கமாட்டார்கள். ஆனால் யூனிநார் நாடெங்கும் கிளை பரப்பி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, ஏகப்பட்ட முதலீடுகளைச் செய்து, அதன்பின்னர் நிறைய வருமானம் பார்த்து, பின் லாபம் அடைந்து, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படும் நிலைக்கு வந்தால்தான் (அல்லது வேறு யாராவது யூனிடெக் கையில் உள்ள பங்குகளை வாங்குவதாக முடிவு செய்தால்தான்) அவர்களுக்கு லாபம் கிடைக்கும்.\nஸ்பெக்ட்ரத்தை இந்தப் பக்கம் வாங்கி, அந்தப் பக்கம் நகர்த்தியதால், அது திடீரென ஐந்து மடங்கு மதிப்புஉயர்ந்துவிட்டதாக சி.ஏ.ஜி காட்டும் கணக்கு அடிப்படை அக்கவுண்டன்சி விதிகளுக்குப் புறம்பானது. எப்படி இதனை நாட்டின் உயர்ந்த அதிகாரி முன்வைத்துள்ளார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.\nஅரசுக்கு நஷ்டம் என்ற வாதத்தை நான் மறுத்திருக்கிறேன். சி.ஏ.ஜி அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் அக்கவுண்டன்சி அரிச்சுவடி தெரியாதவர்கள் செய்தது என்று என் புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.\nசென்னை புத்தகக் கண்காட்சி சென்று இந்தப் புத்தகத்தை வாங்கி, மேலும் நான் என்ன எழுதியுள்ளேன் என்பதைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.\n\"\"யூனிடெக் டெலிகாம் நிறுவனம் புதிதாக வெளியிடும் சில பங்குகளை வாங்கி அந்தப் பங்குகளுக்காக 6,120 கோடி ரூபாயை யூனிடெக் டெலிகாமிடம் கொடுத்துள்ளது டெலிநார் நிறுவனம்\"\"\nஇந்த பத்ரியின் திறமையை என்னவென்று சொல்வது.\nநீதிமன்றம் இதை தவறு நடந்துள்ளது என்று வழக்கை ஏற்று கொண்டு ரொம்ப நாளாகிறது. ராஜாவை prosecute செய்ய முடியும் என்று சொல்லிவிட்டது. கபில் சிபலை கூட கண்டித்து விட்டது. ஆனால் இவர் இன்னும் எங்கப்பன் குதிருக்குள் இல்லைனு புத்தகம் வெளியிட காரணம்.\n2. ஸ்பெக்ட்ரம் பத்தி Counter செய்ய திமுகவிற்கு (ராஜாவிற்கு) ஒரு சோர்ஸ் தேவை.\n3. அது அறிவுஜீவி எழுதியதாக இருந்தால் இன்னும் நலம் (இன்னுமா இந்த உலகம் நம்பிகிட்டிருக்கு)\n4. தேர்தல் நிதியில் அவர்கள் எவ்வுளவு புத்தகம் வேண்டுமானாலும் வாங்கி உடன்பிறப்பிற்கு கொடுப்பார்கள். (நிச்சயம் ஒரு 1000 புக்காவது விற்கும்)\n5. சன் டீவியில் பேட்டி நிச்சயம். (2001ல் சிவகங்கை சின்னபையன் போல)\n6. அப்புறம் As I Always said அடுத்த ஒரு வருடம் கிழக்கின் வருமானம் ஓகே.\nமீண்டும் முதல் வரியை படிக்கவும்.\nகபில்சிபல் சிறந்த வக்கீல். அவரது வாதம் தெளிவாக இல்லையென்றால் அவர் வக்கீல் வேலைக்கே லாயக்கில்லை. நிற்க.\nஅவர் சொல்லும் லாஜிக்படி பார்த்தால் நீங்கள் கூட நாளை New Horizon Media பெயரில் கொஞ்சம் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை கொஞ்ச விலைக்கு வாங்கிவிட்டு பிறகு New Horizon Telecom என்று ஆரம்பித்து, வேறு கம்பெனிக்கு கட்டுப்பாட்டை அளிக்கும் அளவில் பங்குகளை மட்டும் விற்று விடலாம். அந்த New Horizon Telecom பங்குகள் திடீரென்று மதிப்பேற்றம் பெற என்ன காரணம் ஸ்பெக்ட்ரம் உரிமம். அதுவும் ��ரை ரேட்டுக்கு வாங்கி தியேட்டரில் ப்ளாக் டிக்கெட் விற்பது போல விற்றிருப்பீர்கள். உங்கள் இலாபம் கொள்ளைப் பணம்.\nதொலைத்தொடர்பில் அனுபவமே இல்லாத புத்தகக் கடையான உங்கள் New Horizonக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் எப்படிக் கிடைத்தது என்ன அடிப்படையில் உரிமம் தந்தார்கள் என்ன அடிப்படையில் உரிமம் தந்தார்கள் (No transparency in those decision making process, buddy) பின்தொடர்ந்த மேல் விற்பனை இலாபத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது 1 ட்ரில்லியன் ரூபாய் கேள்வி.\n\"சி.ஏ.ஜி அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் அக்கவுண்டன்சி அரிச்சுவடி தெரியாதவர்கள் செய்தது\" இது உங்களுக்கே ஓவராக இல்லை என்னதான் (முனை மழுங்கிய ஏரணத்துடன்) வாதம் செய்து உங்களைப் போன்ற சிலர் CAGஐ வாங்கு வாங்கென்று வாங்கினாலும் இராசாவும் கூட்டத்தினரும் வாங்கியது வாங்கியது தான். நீங்கள் வாங்குவது வக்காலத்து. அதுவும் நாட்டின் மானத்தை வாங்கும் ஒரு கும்பலுக்கு. உங்கள் முரசொலி மாறனிடம் (மனசாட்சி) பதில் வாங்கிப் பாருங்கள்\nஉங்களின் சுலபமான புரிதலுக்காக New Horizon Mediaவை மேற்கோளாகக் காட்டினேன். மன்னார் & கம்பெனி, மன்னார் டெலிகாம் என்று கூட வைத்துப் பார்க்கலாம். லாஜிக் ஒன்றுதான்.\nபத்ரி தன் வாதங்களை இந்த புத்தகத்தின் வாயிலாக முன் வைத்துள்ளார்.அதை மேற்கோளிட்டு எதிர் வாதங்களை வைப்பது தான் முறை.இதை ஞானி செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார் எனக் கேள்வி.காத்திருப்போம்.\nஒரு குடியிருப்பில் நெடுங்காலமாக அராஜகம் செய்யும் ஒரு ரவுடியை அங்குள்ள ஒரு மிக நேர்மையான குடிமகன் தானும் தட்டிகேட்பதில்லை.தட்டிக்கேட்பவர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை(ஏனென்றால் அவருக்கு அந்த ரவுடியால் எந்த நேரடியான பாதிப்பும் இல்லை).இது இவ்வாறாக இருக்க அந்த குடியிருப்பின் கோயிலிருந்து அந்த ரவுடி 10 பவுன நகை திருடியதாக மற்றவர்கள் புகாரின் பேரில் போலீசார் அவனை கைது செய்ய,இந்த நேர்மையான குடிமகனும்,தானே வலிய சென்று 10 பவுன என்பது மிகைப்படுத்துதல் அது அதிக பட்சம் 4 பவுன்தான் இருக்கும் என போலீசாரிடம் சொல்லிவிட்டு வருகிறார், அம்புட்டுதான்\n//இதை ஞானி செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்//\nஓ... பகுத்தறிவு பகலவன்களிடையே மோதலா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் க��றியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்\nகருப்புப் பணம் - 2\nபுத்தகக் கண்காட்சி பதிநான்காம் நாள் (இறுதி)\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி\nபுத்தகக் கண்காட்சி பதிமூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பனிரெண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பதினொன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பத்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது...\nபுத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஆறாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்\nபுத்தகக் கண்காட்சி நான்காம் நாள்\nபுத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nகதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுத்தகக் கண்காட்சி முதல் நாள்\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nகதம்பம் - 3 - வரலாறு முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/05/blog-post_3282.html", "date_download": "2020-01-22T23:29:07Z", "digest": "sha1:2ZXFA5DBWHWQX2YOCR2OBDBM2V6MHAJJ", "length": 10800, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மன்னார் வளைகுடா வாழ்க்கை", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nகாந்திக் காட்சிகள் 2 - காகா காலேல்கர்\nதமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகடந்த இரு தினங்களாக வேம்பார் என்னும் கிராமத்தில் People's Action for Development என்ற தொண்டு நிறுவன பணியாளர்களுடன் நேரம் செலவிட்டேன். அவர்களுக்கு இணையத் தொழில்நுட்பம், வலைப்பதிவுகள் தொடங்குதல், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பற்றியும் அவர்கள் பகுதி பிரச்னைகளை எப்படி வலைப்பதிவுகள்மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் விளக்கிச் சொன்னேன்.\nஅப்போது ‘மன்னார் வளைகுடா வாழ்க்கை’ என்ற வலைப்பதிவை அவர்கள் ஆரம்ப���த்தனர். சில பொதுவான பிரச்னைகள் பற்றி எழுதிய பதிவுகளை அதில் சேர்த்தனர். அவற்றைத் தொடர்ந்து படிக்க நீங்கள் செல்லவேண்டிய இடம்:\nதொடர்ந்து அவர்களது வலைப்பதிவைப் படிப்பதன்மூலம் மீனவர்/ பனைத்தொழிலாளர் பிரச்னைகளையும் மன்னார் வளைகுடா சூழல் பிரச்னைகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.\n//மீனவர் பனைத்தொழிலாளர் பிரச்னைகளையும் மன்னார் வளைகுடா சூழல் பிரச்னைகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.// இப்பொழுது நான் மன்னார் வளைகுடா வாழ்க்கை-வலைப்பதிவின் 13 வது FOLLOWERS\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் ஆரம்...\nவேம்பாரில் மீனவர்கள் பிடித்த மீன்களில் சில\nகிழக்கு மொட்டைமாடி: அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்க...\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/543785/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-22T23:55:15Z", "digest": "sha1:4V4OG5BRPWBV6PS45JUQAJQ5PZO6KT5E", "length": 12974, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court adjourns IPS officer Sivanandi case for 2 weeks | ஐ.பி.எஸ் அதிகாரி சிவனாண்டி வழக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் ஒத்திவைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்ப���த்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐ.பி.எஸ் அதிகாரி சிவனாண்டி வழக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் ஒத்திவைப்பு\nபுதுடெல்லி: ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தொடர்பான வழக்கில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த இரண்டு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னையில் சவுத் இண்டியா பாட்டிலிங் என்ற நிறுவனத்தை தொடங்குவதற்காக பணம் முதலீடு செய்தால் லாபத்தில் 25 சதவீத பங்கு தரப்படும் என்று பாண்டிராஜ் என்பவரை சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர் அணுகியுள்ளனர். இதையடுத்து தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ50 லட்சத்தை பாண்டிராஜ் அந்த கம்பெனி பெயரில் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், அவருக்கு சேரவேண்டிய பங்குத் தொகை கிடைக்கவில்லை.\nஇதையடுத்து, அவர் விசாரித்ததில் அவர் டெபாசிட் செய்ததற்கான எந்த ஆதாரமும் கம்பெனியில் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில், புகாரை வாபஸ் வாங்குமாறு ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தனக்கு நெருக்கடி தந்ததாகவும் பாண்டிராஜ் புகார் அளித்திருந்தார். வழக்கின் விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜரான பாண்டிராஜை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்றபோது, அவர்களிடம் இருந்து தப்பிய பாண்டிராஜ் தன்னை கடத்த முயன்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி 70க்கும் மேற்பட்ட வக்கீல்கள் 2015 ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டை முற்றுக்கையிட்டனர். அங்குள்ள பூந்தொட்டிகளை உடைத்தனர். இது சம்பந்தமாக சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த மூன்று வழக்குகளையும் முதலாவதாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் பின்னர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோர் பதில் மனு தாக்கல் வேண்டும் எனக்கூறி வழக்கை அடுத்த 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகிரண்பேடிக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறையில் இருந்து மிரட்டியவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம்,.. 143 மனுக்கள் மீது 5 நீதிபதி அமர்வு விசாரணை\nககன்யான் திட்டத்தில் முதல் ஆளில்லா விண்கலம் டிசம்பரில் சோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தற்கொலை\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் வேலை\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனுவை தாக்கல் செய்ய 7 நாள் மட்டுமே வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திடீர் மனு\nகுடியுரிமை சட்டம் பற்றி விவாதம் அமித்ஷா சவாலை ஏற்றார் மாயாவதி\nநீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் தங்கும் விடுதிகள் உள்ளதா : ஆய்வு செய்ய குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்குவங்க சட்டப்பேரவையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் : பேரவை விவகார அமைச்சர் தகவல்\nஇ-டிக்கெட் முன்பதிவில் முறைகேடு போலி இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம் : மக்களுக்கு ஐஆர்சிடிசி எச்சரிக்கை\n× RELATED கட்டணம் செலுத்த அவகாசம் கோரி ஏர்டெல், வோடபோன் உச்ச நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2009/05/09/", "date_download": "2020-01-22T22:56:32Z", "digest": "sha1:QCYAUDYHHQ5KMUXKDLSCHKVJZ3R4DSGD", "length": 10054, "nlines": 75, "source_domain": "markaspost.wordpress.com", "title": "09 | மே | 2009 | மண்ணடி காகா", "raw_content": "\nPosted on மே9, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்��ை இடுக\nகடந்த 6 ஆம் தேதி அன்று அல் அமீன் பள்ளிவாசலில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி வாசல் கட்ட தடையாகவும் எதிர்ப்பாகவும் இருந்த திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். என கோசம்போட்டனர். அவர்கள் வீடுவீடாக சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறினார்கள். இந்தஅமைதிஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாப் ஹாஜா … Continue reading →\nPosted on மே9, 2009 by ஆதம் ஆரிபின்\t• 1 பின்னூட்டம்\nகடந்த 6 ஆம் தேதி அன்று அல் அமீன் பள்ளிவாசலில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி வாசல் கட்ட தடையாகவும் எதிர்ப்பாகவும் இருந்த திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். என கோசம்போட்டனர். அவர்கள் வீடுவீடாக சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறினார்கள். இந்தஅமைதிஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாப் ஹாஜா … Continue reading →\nம.ம.க / ரயில் எஞ்சின்\nPosted on மே9, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nமுஸ்லிம்களின் தன்மானம் காக்கப்படவேண்டும்,உரிமைகள் பேணப்படவேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்கள் சம குடிகளாய் நடத்தப்படவேண்டும்,சிறுபான்மை-தலித் மக்கள் முன்னேற வழி வகை செயப்படவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கட்ட ம ம க விற்கு ரயில் எஞ்சின் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய இன்ஷா அல்லாஹ்,உழைப்போம்,துவா செய்வோம். அதிரையை பொறுத்தவரை,அல் அமீன் பள்ளி விஷயம் மிக முக்கியமானதொரு சம்பவமாகும்.எனவே,அத்துமீறல் செய்யும்,துணைபோகும் தி மு க விற்கு எதிராக வாக்களிப்போம்.அல் அமீன் பள்ளி நிர்வாகத்திற்கு துணை நிற்போம்.இந்த தேர்தல்,நாம் கொடுக்கும் பாடமாக இருக்கட்டும். தேர்தலுக்கு … Continue reading →\nம.ம.க / ரயில் எஞ்சின்\nPosted on மே9, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nமுஸ்லிம்களின் தன்மானம் காக்கப்படவேண்டும்,உரிமைகள் பேணப்படவேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்க��் சம குடிகளாய் நடத்தப்படவேண்டும்,சிறுபான்மை-தலித் மக்கள் முன்னேற வழி வகை செயப்படவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கட்ட ம ம க விற்கு ரயில் எஞ்சின் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய இன்ஷா அல்லாஹ்,உழைப்போம்,துவா செய்வோம். அதிரையை பொறுத்தவரை,அல் அமீன் பள்ளி விஷயம் மிக முக்கியமானதொரு சம்பவமாகும்.எனவே,அத்துமீறல் செய்யும்,துணைபோகும் தி மு க விற்கு எதிராக வாக்களிப்போம்.அல் அமீன் பள்ளி நிர்வாகத்திற்கு துணை நிற்போம்.இந்த தேர்தல்,நாம் கொடுக்கும் பாடமாக இருக்கட்டும். தேர்தலுக்கு … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« ஏப் ஜூன் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/01/13151517/1281094/Maharashtra-Minister-Yashomati-Thakur-said-touching.vpf", "date_download": "2020-01-22T23:08:13Z", "digest": "sha1:NVXNWBHOU53Z44ET63DNXVQQIYVMPOLY", "length": 17375, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பசுவை தொட்டு கும்பிட்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் - மகாராஷ்டிர பெண் மந்திரி பேச்சு || Maharashtra Minister Yashomati Thakur said touching cow drives away negativity claims", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபசுவை தொட்டு கும்பிட்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் - மகாராஷ்டிர பெண் மந்திரி பேச்சு\nபசுவை தொட்டு கும்பிட்டால் நிச்சயமாக நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும் என்று மகாராஷ்டிர பெண் மந்திரி பேசியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபசுவை தொட்டு கும்பிட்டால் நிச்சயமாக நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும் என்று மகாராஷ்டிர பெண் மந்திரி பேசியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சிவசேன��� தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோமதி தாக்குர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக உள்ளார்.\nகடந்த சில தினங்களாக இவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் கடும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.\nசமீபத்தில் இவர் மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎதிர்க்கட்சிக்காரர்கள் நிறைய பணம் தருவார்கள். வாங்கிக் கொள்ளுங்கள். தப்பு இல்லை. ஆனால் உங்களது வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு தாருங்கள்.\nநாங்கள் இப்போதுதான் மந்திரி பதவியை ஏற்று இருக்கிறோம். நாங்கள் இன்னும் பணம் சம்பாதிப்பதைத் தொடங்கவில்லை. பணம் சம்பாதித்ததும் உங்களுக்கும் தருகிறோம்.\nஇவ்வாறு அவர் கூறினார். அவரது இந்த பேச்சுக்கு எல்லா கட்சிகளும் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தன.\nதற்போது அவர் பசு மாடு பற்றி பேசி இருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அமராவதி மாவட்டத்தில் நல திட்ட விழாவில் பங்கேற்று பேசியதாவது:-\nஇந்த ஊரில் பசு மாட்டை தெய்வமாக கருதி வணங்குகிறீர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அது மதமாக மாறுகிறது. இதில் நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கையோடு வழிபட்டால் நிச்சயம் நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்.\nபசு மாட்டை எப்போதும் தொட்டு கும்பிட வேண்டும். அப்படி தொட்டு கும்பிட்டால் நிச்சயமாக நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும். இந்த அதிசயம் நடப்பது நமது கலாச்சாரத்தில் தெள்ள தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபசு புனிதமான உயிரினம். அது நமக்கு அன்பை போதிக்கிறது. இதை நான் சொல்வதில் எந்த தவறும் இல்லை.\nஇவ்வாறு காங்கிரஸ் பெண் மந்திரி யசோமதி பேசினார்.\nஅவரது பேச்சு மூட நம்பிக்கையை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\n‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி\nஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு\nஅமித்ஷாவின் சவாலுக்கு நாங்கள் தயார்... அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி\nகுடியரசு தினம் - பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரம் மாற்றம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_499.html", "date_download": "2020-01-23T00:17:14Z", "digest": "sha1:RPPEZYO3EUWMFP3ALZX2URREUPOED3XZ", "length": 4983, "nlines": 64, "source_domain": "www.nationlankanews.com", "title": "கள்ள கணவரின் தாக்குதலில் தாயும் மகளும் பலி - Nation Lanka News", "raw_content": "\nகள்ள கணவரின் தாக்குதலில் தாயும் மகளும் பலி\nஇரத்தினபுரி - எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று (16) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய ​க��. நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த மகளின் கள்ள கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபேட்டை திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரைலர்\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nகத்தாரில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுடையவரா நீங்கள் வாங்க இணையத்தில் செக் செய்யலாம்\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுமை வழங்கும் சட்டத்தை கத்தார் அண்மையில் நிறைவேற்றி இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nரூமேனியா நாட்டில் பணிப்பெண்களுக்கான வேலைவாய்ப்பு\nBUS DRIVER - MALTA - EUROPE - பேருந்து ஓட்டுனர் - மல்டா - ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2kZhy", "date_download": "2020-01-22T23:39:24Z", "digest": "sha1:MQQDYP6SAPV7U4RSUKVLKEPIZO7S7QFQ", "length": 6504, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "விடையவன் விடைகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : ஜகந்நாதன், கி.வா.\nபதிப்பாளர்: சென்னை : அமுத நிலையம் லிமிடெட் , 1976\nவடிவ விளக்கம் : vi, 170 p.\nதொடர் தலைப்பு: அமுதம்-Amutam 244\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஜகந்நாதன், கி.வா. (Jakannātan̲, Ki. Vā.)அமுத நிலையம் லிமிடெட்.சென்னை,1976.\nஜகந்நாதன், கி.வா. (Jakannātan̲, Ki. Vā.)(1976).அமுத நிலையம் லிமிடெட்.சென்னை..\nஜகந்நாதன், கி.வா. (Jakannātan̲, Ki. Vā.)(1976).அமுத நிலையம் லிமிடெட்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-22T22:18:20Z", "digest": "sha1:C5GMWXIGJ5MPFHB6TAZHFAAQYIE5K6VN", "length": 8800, "nlines": 175, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai ரஜினிகாந்த் Archives - Cinema Paarvai", "raw_content": "\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nபெரியாரை பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது-ரஜினிகாந்த்\nதமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்\nதற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது – அமலாபால்\n“குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக் \n‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு\nTag: Darbar, Rajinikanth, ஏஆர் முருகதாஸ், தர்பார், திருநங்கை ஜீவா, நயன்தாரா, ரஜினிகாந்த்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து...\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nமலேச��யாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்...\nசென்னையில் பாகுபலி 2 வசூலை முறியடித்த ‘2.0’\nலைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி...\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினி நடிக்க ‘பேட்ட’...\nஎந்திரன் உருவாக்க எகிருது பட்ஜெட்\nரஜினிகாந்த் நடிப்பில் ‌சங்கர் இயக்கத்தில் கடந்த...\nமதுரையில் ரஜினி பட சூட்டிங்\n‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...\nதள்ளிப்போகும் எந்திரன் 2.0, ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0505.aspx", "date_download": "2020-01-23T00:14:02Z", "digest": "sha1:4RNELRIICINS7ZOEP7MGAWYYMY2V4YWN", "length": 25063, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0505 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\n(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:505)\nபொழிப்பு (மு வரதராசன்): (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.\nமணக்குடவர் உரை: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம்.\nஇஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.\nபரிமேலழகர் உரை: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை.\n(இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: ஒருவருடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல். ஒவ்வொருவரும் வேறு பிறவற்றால் சிறப்புடையார் போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்களுடைய பெருமையை அல்லது கீழ்மையை எடுத்துக்காட்டுவது அவர்களுடைய செயல்களே என்பது கருத்து.\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக் கல் தத்தம் கருமமே.\nபதவுரை: பெருமைக்கும்-சிறப்புக்கும், நிறைகுணத்திற்கும்; ஏனை-மற்றும்; சிறுமைக்கும்-குறைபாட்டிற்கும், குறைவிற்கும்; கருமமே-செயலே, செய்திறனே. செயற்பாங்கே; கட்டளைக்கல்-உரைகல்; தத்தம்-தங்கள் தங்களது, அவரவர்.\nமணக்குடவர்: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா;\nபரிப்பெருமாள்: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் சிறியனாக்குதற்கும் வேறு தேடவேண்டா;\nபரிதியார்: இவர் பெரியவர் இவர் சிறியவர் என்ன வேண்டாம்;\nகாலிங்கர்: உலகத்துப் பெரியோரது பெருந்தன்மைக்கும் சிறியோரது சிறுதன்மைக்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒருவர் தேறி அறிய வேண்டுங்கால் வேறு ஒன்றும் வேண்டுவது இல்லை;\nபரிமேலழகர்: பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும்;\n'மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் எய்தும் எனச் சேர்த்துரைத்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இவர் பெரியவர் இவர் சிறியவர் என்று அறிய', 'குணத்தால் வரும் பெருமைக்கும் குற்றத்தால் வரும் சிறுமைக்கும்', 'மக்கள் பெருமையை அறிவதற்கும் மற்றப்படி அவர்கள் சிறுமையை அறிவதற்கும்', 'ஒருவருடைய பெருமைக்கு, சிறுமைக்கு', என்��� பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஒருவரது சிறப்புக்கும் குறைபாடுகளுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதத்தம் கருமமே கட்டளைக் கல்:\nமணக்குடவர்: அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம்.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்\nபரிப்பெருமாள்: அவரவர் செய்யவல்ல கருமந்தானே படிக்கல்லாம்; அதற்குத்தக ஒழுக என்றவாறு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையும் என்பது நாரதர் மதம். இது குற்றங்கூறாமையால் யாவர்க்கும் உடம்பாடு என்று கொள்ளப்படும்.\nபரிதியார்: அவரவர் செய்த தொழிலே சொல்லும் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று என்னை எனின், அவர் அவர் செய்யும் செய்தி வேற்றுமை தானே அவரது தகுதிமாற்று அறியும் கருவியாகிய உரைகல்லும் நிறை தூக்கிய கட்டளைக் கல்லும் என்றவாறு.\nபரிமேலழகர்: உரைகல்லாவது தாம் தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.\nபரிமேலழகர் குறிப்புரை: இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.\n'அவரவர் செய்யவல்ல கருமந்தானே உரைகல்லாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவரவர் செயலே உரைகல்லாகும்', 'உரைகல்லாவது தாம்தாம் செய்யும் செயல்களேயாம்; வேறில்லை', 'அவரவர் செய்யுஞ் செய்கையே உரைகல் ஆகும்', 'உரைக்கல்லாக அமைவது அவரவர் செய்யும் கருமமே (செய்யும் செயலைக் கொண்டே பெரியவர் என்றும் சிறியவர் என்றும் தெளிதல் வேண்டும்).' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஅவரவர் செய்கையே உரைகல் என்பது இப்பகுதியின் பொருள்.\nஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செய்கையே கட்டளைக் கல் என்பது பாடலின் பொருள்.\nசெயலின் செம்மை ஒருவர்க்குச் சிறப்பு தரும்.\nஒருவரது சிறப்பை அறிவதற்கும், மற்றொருவர் அடையும் சிறுமையைத் தெரிந்துகொள்வதற்கும் அவரவர்களின் செயல்களே உரைகல்லா��� இருக்கின்றன.\nபணிக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் அதிகாரத்திலுள்ள பாடல். செயல் நிறைவேற்றத் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையைச் சொல்லுகிறது இது. மாந்தர்தம் செயல்திறன் மூலமே ஒருவர் வேலைக்கு ஏற்றவரா அல்லரா என்பது அறியப்படவேண்டும். இப்பாடலில் உள்ள கருமம் என்ற சொல்லுக்கு செயல் என்று மட்டுமே பொருள் கொள்ள வேண்டும். இங்கு செயல் என்பது செயற்பாடு அல்லது செயல்திறன் (Performance) குறித்தது. செயல்திறன் கூடுதலாக உள்ளவர் பெருமை சேர்ந்தவர் ஆகிறார். புதிதாகப் பணிக்கு வருகிறவர் என்றால் மணக்குடவர் உரையில் கண்டபடி \"ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது\" என்று தகுதிகாண் பயிற்சி (probation )க்காலம் அமைத்து செயல்திறன் அறியலாம். செயல்வகையில் தேறவில்லையென்றால் குறைபாடுடையவர் ஆகின்றார். ஒருவர் முடித்த செயல் அவர்க்கு மேன்மை ஏற்படுத்தும். நற்செயல் திறனால் மேன்மையும் திறன்குறைவால் குறைபாடும் வரும் என்பது செய்தி.\nஒருவரைத் தெரிந்து தெளிதலில் உரைகல்லாக அமைவது அவரது செயல்திறன்தான் என்கிறது இக்குறள். அறிவுத் திறனோ பேச்சு வன்மையோ எதுவானாலும் முடிவில் அது எவ்விதம் செயல்திறனாக மாறுகிறது என்பதை வைத்தே அவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும்; தொடர்ந்து நீடிக்க வைப்பதற்கும் அச்செயல்திறனே உதவும் உரைகல்லாக இருக்கும்.\nஅதிகாரத்தலைப்பான 'தெரிந்து தெளிதல்' அதாவது 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல்' என்பதை இயைபுபடுத்தி நோக்கும் போது, பெருமை அதிகாரத்தில் பேசப்படும் பெருமையினின்று இது வேறுபட்டது என்பது எளிதில் விளங்கும். பழைய உரையாசிரியர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். எனவே அவர்கள் செயல் திறன் பெற்றவர்களைத் தெரிந்து தேர்வு செய்வது எவ்வாறு என்ற நோக்கிலேயே உரை கண்டனர். ஆனால் பிற்கால உரையாசிரியர்களின் விளக்கங்கள் திசை மாறிச் சென்றன.\nசிலர் உயர்ந்தவர் பெருமை/இழிந்தவர் சிறுமை போன்றவை இக்குறளில் பேசப்படுவதாக உரை செய்தனர். இவை பொருத்தமற்றவையாகும். இன்னும் சிலர் இக்குறளில் கருமம் என்ற சொல்லை முன்னைவினை என்ற பொருளில் அதாவது முன் வினைப்பயனையும், அதனால் விளையும் இயல்புகளையும் கூறுவதாகக் கொண்டார்கள். இதுவும் முற்றிலும் தவறானது. பிறப்பு பற்றி இக்குறளில் பேசப்படவே இல்லை என்பது உறுதி. தன் செயல் திறத்தால் மட்டுமே பெருமை, சிறுமை வரும் என்பதே இக்குறள் கூற வந்தது. இக்குறளுக்கான சிறப்புரையில் நேரிய உரை சொல்லும் பரிமேலழகரும், பொழிப்புரையில் பிறப்பாலும் அந்தப் பெருமை வரும் என்பதைச் சேர்த்து, பாடலின் நோக்கத்தை மாற்றிவிட்டார்.\n'கையூட்டினாலும் இனவுணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும், உண்மையான உயர்விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே' எனப் பாவாணர் சொல்வார்.\nபணிக்கு ஏற்றவரா இல்லையா என்பது மட்டுமே இப்பாடலில் சொல்லப்படுகிறது. அது அந்தத் தொழிலைச் செய்கின்ற முறையால் வரும். தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செவ்வன செய்து முடிப்பவர் சிறப்பானவர்; முடிக்க மாட்டாதவரோ பிழைபட முடிப்பவரோ சிறியவர். மற்றவற்றை ஆராய்வதை விட்டுவிட்டு, அவர் முடித்த செயல்கள் இவை இவை என்று ஆராயவேண்டும். அந்தச் செயல்களால் அவருடைய பண்பு விளங்குவது உறுதி. ஏன் என்றால், பொன் உரைக்கும் கல் மூலம் தங்கத்தின் தகுதிமாற்று அறியப்படுவது போல், ஒருவருடைய நிறை குறைகளை அவர் செய்யும் செயல்கள்வழி மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.\nகட்டளைக் கல் என்பது உரைகல்லைக் குறிக்கும். உரைகல் என்பது தங்கம் வெள்ளி போன்ற அரிய உலோகங்களை உரைத்து அதாவது உரசி (தேய்த்து) மாற்று(தரம்) பார்த்து அவற்றின் தரத்தை அறிய உதவும் கல் ஆகும்.\nமணக்குடவர் இதற்குப் படிக்கல் எனப் பொருள் கூறினார். காலிங்கர் 'தகுதிமாற்று அறியும் கருவியாகிய உரைகல்லும் நிறை தூக்கிய கட்டளைக் கல்லும்' (அதாவது தராசு பிடித்துப் பார்க்கப் பயன்படும் கல் போன்றதும் ஆகும்) என்றார். படிக்கல் நிறையறியும் கல்; உரைகல் மாற்று அறியும் கல். இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. 'காலிங்கர் இருவகைக் கல்லையும் கொள்வதன் நோக்கம், தீச் செயல்களைக் கொண்டு குற்றங்களை அளந்து காணும் போது நிறைகல்லையும் நற்செயல்களைக் கொண்டு தரத்தை வரையறுக்கும் போது உரைகல்லையும் நாம் கொள்ள அமைத்தனர் எனலாம் (தண்டபாணி தேசிகர்). 'கட்டளைக்கல்- எல்லை வரையறுத்துக் காட்டுங் கல் என்றுங் கொள்ளலாம்' எனச் சொல்வார் வை மு கோபாலகிருஷ்ணமாச்சார்யார்.\nஇவற்றுள் உரைகல் என்று கூறப்பட்டதே பொருத்தமானதாகும். ‘சால்பிற்குக் கட்டளை யாதெனின், தோல்வி துலையல்ல���ர் கண்ணுங் கொளல்’ (சான்றாண்மை 986 பொருள்: சால்பாகிய பொன்னின் அளவு அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின், தோல்வியைத் தம்மினும் தாழ்ந்தாரிடமும் கொள்ளுதல்) என்னும் குறளில் 'உரைகல்' என்ற பொருளிலேயே கட்டளை என்ற சொல் ஆளப்பட்டது.\n'கட்டளைக்கல்' என்பது உரைகல்லைக் குறிக்கும்.\nஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செய்கையே உரைகல் என்பது இக்குறட்கருத்து.\nசெயல்திறம் என்னும் கருவி கொண்டு தெரிந்துதெளிதல் வேண்டும்.\nஒருவரது செயல் திறனையே உரைகல்லாகக் கொண்டு அவரது சிறப்புகளையும் குறைபாடுகளையும் தெளிவு பெறவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974486", "date_download": "2020-01-23T00:30:33Z", "digest": "sha1:LYHCFWKTPDZLUDAYWMY2CMYGYHCMT2LS", "length": 10772, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை மாவட்டத்தில் நாளையும் வேட்புமனுக்கள் பெறப்படும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதஞ்சை மாவட்டத்தில் நாளையும் வேட்புமனுக்கள் பெறப்படும்\nதஞ்சை, டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 2வது சனிக்கிழமையான நாளை (14ம் தேதி) வேட்புமனுக்கள் பெறப்படும் என்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தஞ்சை மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 27ம் தேதியும், 2ம் கட்டமாக தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி இத்தேர்தல்களை சிறந்த ஒத்துழைப்புடன் சீரிய முறையில் நடத்துவதற்கு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முதன்மை அலுவலர்கள் ஆகியோருடன் நேற்று கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இதில் சனிக்கிழமையான வரும் 14ம் தேதியன்று வேட்புமனுக்கள் பெறப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். அப்போது திமுக, அதிமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். கூட்டத்தில் எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ சக்திவேல், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, இணை இயக்குனர் நிலையிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், உதவி இயக்குனர்கள், டிஎஸ்பிக்கள், தாசில்தார்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், தேர்தல் பணி தொடர்பான மாவட்ட நிலை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருக�� பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n× RELATED தஞ்சை மாவட்டத்தில் ரூ.11.79 கோடியில் 13 தொழில் நிறுவனங்கள் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2011/08/04/", "date_download": "2020-01-22T23:57:21Z", "digest": "sha1:AW3LKCJARTVIZFJTYFA5G6PPNWZET3JM", "length": 4737, "nlines": 63, "source_domain": "markaspost.wordpress.com", "title": "04 | ஓகஸ்ட் | 2011 | மண்ணடி காகா", "raw_content": "\n : பெண்கள் வெளியூர் பயணம்\nPosted on ஓகஸ்ட்4, 2011 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\n : பெண்கள் வெளியூர் பயணம் அன்புச் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர். இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« ஜூலை செப் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:43:32Z", "digest": "sha1:SM3GFXGXK52LN4TADHFH6ZXPGFN5ZJZS", "length": 10898, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய இந்தியாவின் மாகாணம் (1937–1947)\nதற்காலத்தில் அங்கம் உத்தரப் பிரதேசம்\nஐக்கிய மாகாணம் (1937–50) (United Provinces-. (UP), பிரித்தானிய இந்தியாவின் வடக்கில் இருந்த மாகாணம் ஆகும். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஐக்கிய மாகாணம் 1955 வரை இந்தியாவில் செயல்பட்டது.\n1.2 இந்திய விடுதலைக்குப் பின்னர்\nஆக்ரா மற்றும் அயோத்தி பகுதிகளைக் கொண்டு, ஏப்ரல் 1937ல் ஐக்கிய மாகாணம் பிரித்தானிய இந்தியா அரசால் நிறுவப்பட்டது. ஐக்கிய மாகாணம் தற்கால உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பகுதியாக செயல்பட்டது.[1]\nஇந்திய அரசுச் சட்டம், 1935ன் படி, 1937ஆம் ஆண்டில் மாகாண சட்டமன்றங்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஐக்கிய மாகாணத்தில் வெற்றி பெற்றும் அரசு அமைக்க முன்வரவில்லை. இதனால் ஐக்கிய மாகாண ஆளுநர், தேசிய விவசாய கட்சிகளின் தலைவரான சட்டாரி நவாப் முகமது அகமது செய்யது கான் தலமையில் அரசு அமைக்க அழைத்தது. [2]\nஜூலை 1937ல் காங்கிரஸ் கட்சி அரசு அமைக்க சம்மதித்ததால், ஐக்கிய மாகான ஆளுநர் ஹாரி கிரகம் ஹேய்க், கோவிந்த் வல்லப் பந்த் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார். [3][4]\n1939ல் அனைத்து மாகாணங்களிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவைகள் பதவியை துறந்ததால், மாகாணங்களின் ஆளுநர்களின் ஆட்சி அமலாக்கப்பட்டது. பின்னர் 1946ல் நடைபெற்ற மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், ஐக்கிய மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக கோவிந்த் வல்லப் பந்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஐக்கிய மாகாணத்தில் இருந்த இராம்பூர், காசி, கார்வால் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்துடன் ��ணைக்கப்பட்டது. 25 சனவரி 1950ல் ஐக்கிய மாகாணத்தின் பெயர் உத்தரப் பிரதேசம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2000ல் உத்தரப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியான உத்தராஞ்சல் பகுதியை உத்தரகண்ட் மாநிலமாக பிரிக்கப்பட்டது.\nஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்\nபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/kicks/price-in-greater-noida", "date_download": "2020-01-22T22:51:34Z", "digest": "sha1:JFZBE63H7DNSJZXVV6O2K3LKS35XJJSB", "length": 24075, "nlines": 415, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் கிரேட்டர் நொய்டா விலை: கிக்ஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்நிசான்நிசான் கிக்ஸ்கிரேட்டர் நொய்டா இல் சாலையில் இன் விலை\nகிரேட்டர் நொய்டா இல் நிசான் கிக்ஸ் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nYear End சலுகைகள்ஐ காண்க\nகிரேட்டர் நொய்டா சாலை விலைக்கு நிசான் கிக்ஸ்\nஎக்ஸ்இ டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.11,27,029**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்எல் டி(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.12,54,763*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்எல் டி(டீசல்)மேல் விற்பனைRs.12.54 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.14,42,670*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி பிரிமியம் டி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.15,75,579*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி பிரிமியம் டி(டீசல்)(top மாடல்)Rs.15.75 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.10,77,163*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்�� காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.12,66,221*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.12.66 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்இ டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.11,27,029**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்எல் டி(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.12,54,763*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்எல் டி(டீசல்)மேல் விற்பனைRs.12.54 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.14,42,670*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி பிரிமியம் டி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.15,75,579*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி பிரிமியம் டி(டீசல்)(top மாடல்)Rs.15.75 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.10,77,163*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கிரேட்டர் நொய்டா : Rs.12,66,221*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎக்ஸ்வி(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.12.66 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nகிரேட்டர் நொய்டா இல் நிசான் கிக்ஸ் இன் விலை\nநிசான் கிக்ஸ் விலை கிரேட்டர் நொய்டா ஆரம்பிப்பது Rs. 9.55 லட்சம் குறைந்த விலை மாடல் நிசான் கிக்ஸ் எக்ஸ்எல் மற்றும் மிக அதிக விலை மாதிரி நிசான் கிக்ஸ் எக்ஸ்வி பிரீமியம் டி உடன் விலை Rs. 13.65 Lakh. உங்கள் அருகில் உள்ள நிசான் கிக்ஸ் ஷோரூம் கிரேட்டர் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா Seltos விலை கிரேட்டர் நொய்டா Rs. 9.89 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை கிரேட்டர் நொய்டா தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nகிக்ஸ் எக்ஸ்எல் Rs. 10.77 லட்சம்*\nகிக்ஸ் எக்ஸ்���ல் டி Rs. 12.54 லட்சம்*\nகிக்ஸ் எக்ஸ்வி Rs. 12.66 லட்சம்*\nகிக்ஸ் எக்ஸ்வி டி Rs. 14.42 லட்சம்*\nகிக்ஸ் எக்ஸ்இ டி Rs. 11.27 லட்சம்*\nகிக்ஸ் எக்ஸ்வி பிரீமியம் டி Rs. 15.75 லட்சம்*\nகிக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகிரேட்டர் நொய்டா இல் செல்டோஸ் இன் விலை\nகிரேட்டர் நொய்டா இல் க்ரிட்டா இன் விலை\nகிரேட்டர் நொய்டா இல் வேணு இன் விலை\nகிரேட்டர் நொய்டா இல் டஸ்டர் இன் விலை\nகிரேட்டர் நொய்டா இல் காப்டர் இன் விலை\nகிரேட்டர் நொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of நிசான் கிக்ஸ்\nKicks Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிக்ஸ் இன் விலை\nநொய்டா Rs. 10.89 - 15.8 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 10.8 - 15.56 லட்சம்\nகாசியாபாத் Rs. 10.89 - 15.8 லட்சம்\nபுது டெல்லி Rs. 10.91 - 16.38 லட்சம்\nபுலேண்ட்ஷார் Rs. 10.77 - 15.8 லட்சம்\nமோடிநகர் Rs. 10.77 - 15.75 லட்சம்\nகுர்கவுன் Rs. 11.03 - 15.83 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅடுத்து வருவது நிசான் கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Rapid/Skoda_Rapid_1.5_TDI_AT_Style.htm", "date_download": "2020-01-22T22:57:36Z", "digest": "sha1:5XVAIXLZBBYPCKELU4XBXOQMVS5SKPAE", "length": 41476, "nlines": 673, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல்\nbased on 12 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ரேபிட்1.5 டிடிஐ ஏடி ஸ்டைல்\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் மேற்பார்வை\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.7,500டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.13,995 Rs.21,495\nதேர்விற்குரியது உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.7,999 Rs.7,999\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.16,93,215#\nஇஎம்ஐ : Rs.32,911/ மாதம்\nYear End சலுகைகள்ஐ காண்க\narai மைலேஜ் 21.72 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.6 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nKey அம்சங்கள் அதன் ஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎரிபொருள் தொட்டி capacity (litres) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nபின்பக்க சஸ்பென்ஷன் compound link crank-axle\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் adjustable\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 11.41 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 120mm\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 163\nசக்கர பேஸ் (mm) 2552\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் க்ரோம் decor for உள்ளமைப்பு door handles\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர��� கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் நிறங்கள்\nஸ்கோடா ரேபிட் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- புத்திசாலித்தனமான வெள்ளி, கப்புசினோ பழுப்பு, லாபிஸ் ப்ளூ, கார்பன் எஃகு, ஃப்ளாஷ் சிவப்பு, மிட்டாய் வெள்ளை.\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல்Currently Viewing\nரேபிட் 1.5 டிடிஐ ஆக்டிவ்Currently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.5 டிடிஐ எம்டிCurrently Viewing\nரேபிட் 1.5 டிடிஐ ஸ்டைல்Currently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.5 டிடிஐ ஏடிCurrently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.5 டிடிஐ எம்டிCurrently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.5 டிடிஐ ஏடிCurrently Viewing\nரேபிட் 1.6 எம்பிஐ ஆக்டிவ் Currently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.6 எம்பிஐ எம்டிCurrently Viewing\nரேபிட் 1.6 எம்பிஐ ஆம்பிஷன் Currently Viewing\nரேபிட் ஆனிக்ஸ் 1.6 எம்பிஐ ஏடிCurrently Viewing\nரேபிட் 1.6 எம்பிஐ ஸ்டைல் Currently Viewing\nரேபிட் 1.6 எம்பிஐ ஏடி ஆம்பிஷன் Currently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.6 எம்பிஐCurrently Viewing\nரேபிட் 1.6 எம்பிஐ ஏடி ஸ்டைல் Currently Viewing\nரேபிட் மான்ட் கார்லோ 1.6 எம்பிஐ 1.6 எம்பிஐ ஏடி Currently Viewing\nரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் படங்கள்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் பயனர் மதிப்பீடுகள்\nரேபிட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 1.5 டிடிஐ ஹைலைன் பிளஸ் ஏடி\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சிவிடி\nஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு\nமாருதி சியஸ் ஆல்பா ஆட்டோமெட்டிக்\nஸ்கோடா ஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி ஆனிக்ஸ்\nடொயோட்டா யாரீஸ் விஎக்ஸ் சிவிடி\nபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ஆட்டோமெட்டிக்\nக்யா செல்டோஸ் HTK பிளஸ் ஏடி டி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\nரேபிட்டிற்கு புதிய 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் கிடைக்கவுள்ளது\nஅடுத்த-தலைமுறை ஸ்கோடா ரேபிட் ஒரு ஆக்டேவியா போன்ற நோட்ச்பேக்காக இருக்கும். 2021 இல் தொடங்கவுள்ளது\nஇது கிட்டத்தட்ட முழுமையாக உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN தளத்தை அடிப்படையாகக் கொண்டது\nஅடுத்த ஜென் ஸ்கோடா ரேபிட் ரஷ்யாவில் கிண்டல் செய்யப்பட்டது; இந்தியா 2022 இல் துவங்கக்கூடும்\nவடிவமைப்பில் ஸ்கலா மற்றும் சூப்பர் உடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ராபிட் ஆண்டுவிழா வெளியீடு ரூ.6.99 லட்சத்திற்கு அறிமுகம்\nஸ்கோடா ஆட்டோ இந்தியா ரூ. 6.99 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம் விலை) புதிய ராபிட் ஆண்டுவிழா வெளியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆண்டுவிழா வெளியீட்டில் பக்கவாட்டு கதவில் பாயில் (foil) உடல் வண்\nமேற்கொண்டு ஆய்வு ஸ்கோடா ரேபிட்\nமும்பை Rs. 17.09 லக்ஹ\nபெங்களூர் Rs. 17.14 லக்ஹ\nசென்னை Rs. 17.2 லக்ஹ\nஐதராபாத் Rs. 17.07 லக்ஹ\nபுனே Rs. 17.08 லக்ஹ\nகொல்கத்தா Rs. 15.55 லக்ஹ\nகொச்சி Rs. 16.15 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/11140815/1280832/TN-civic-poll-indirect-election-results.vpf", "date_download": "2020-01-22T23:04:26Z", "digest": "sha1:MA2FBUUMNL7WKR57L2FC2USE747DSUF4", "length": 23242, "nlines": 216, "source_domain": "www.maalaimalar.com", "title": "மறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக || TN civic poll, indirect election results", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக\nதமிழகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மதிய நிலவரப்படி அதிமுக அதிக இடங்களை பிடித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மதிய நிலவரப்படி அதிமுக அதிக இடங்களை பிடித்துள்ளது.\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத்தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.\nமதிய நிலவரப்படி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் அதிமுக 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 136 இடங்களிலும், 119 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.\n* தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த ப்ரீத்தா தேர்வு செய்யப்பட்டார்.\n* தஞ்சாவூர் ​மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா தேர்வு செய்யப்பட்டார்.\n* கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக எம்.எஸ்.கண்ணதாசன் (அதிமுக) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n* தஞ்சாவூர் ​மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா தேர்வு.\n* தூத்துக்குடி மாவட்ட புதூரொன்றிய தலைவராக அதிமுக சுசீலா தேர்வு\n* திருச்செந்தூர் ஒன்றிய தலைவராக அதிமுக செல்வி தேர்வு\n* குன்னூர் ஒன்றிய தலைவராக திமுகவின் சுமிதா துணைத்தலைவராக நாகேஸ்வரி தேர்வு\n* விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் வசந்தி மான்ராஜ் வெற்றி பெற்றார்.\n* திருச்சி: மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுக வெற்றி\n* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு\n* கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அனுஷியா தேவி வெற்றி\n* நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோஸ் தேர்வு செய்யபட்டார். தமிழகத்தில் முதன்முறையாக தோடர் பழங்குடியினர் சமுதாயத்திலிருந்து தலைவராக பதவி ஏற்றார். மொத்தம் உள்ள 6 உறுப்பினர்களில் 5 பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\n* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் மறைமுக தேர்தல் மையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலைந்து செல்ல மறுத்து வாக்குவாதம் செய்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n* திருவள்ளூர் மாவட்ட புழல் ஒன்றிய தலைவராக திமுகவின் தங்கமணி தேர்வு\n* புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவின் ராமு போட்டியின்றி தேர்வு.\n* சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.\n* சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 16 இடங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியும் அதிமுகவின் வசமாகிறது.\n* சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்கான 29 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தல��ல், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.\nமொத்தம் 28 வார்டுகளில் போட்டியிட்ட திமுக 5 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் ஒரு வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் அதில் வெற்றி பெறவில்லை.\nமாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலில், 18 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றியே மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.\nதிருவாரூரில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுகவுக்கு 5 இடம், திமுகவுக்கு 5 இடம் கிடைத்தது.\nTamil Nadu Civic Polls | Indirect Election | உள்ளாட்சி தேர்தல் | ஊரக உள்ளாட்சி தேர்தல் | மறைமுக தேர்தல் | வெற்றி நிலவரம்\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஉள்ளாட்சி மறைமுக தேர்தல் - பஞ்சாயத்து, ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அதிமுக வெற்றி\nமாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்களை கைப்பற்றுவது யார்\nமாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது வருத்தமளிக்கவில்லை - கமல்\nமேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள்\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\n‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி\nஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு\nகேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம் - பள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்\nலெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரி - ஜீனா அகர் பதவி ஏற்றார்\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம்\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஅதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் திருப்பதியில் மீட்பு\nதி.மு.க.வினர் கடத்திச்சென்று கொடுமைப்படுத்தினர் - காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/404-2009-09-03-09-55-11", "date_download": "2020-01-22T22:34:58Z", "digest": "sha1:BBBZI7BP2CFFG5DSG7M7HBEFQLWPFQIP", "length": 9810, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கட‌ன்", "raw_content": "\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nவெளியிடப்பட்டது: 03 செப்டம்பர் 2009\n- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட். (இ��்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000012069/winter-wars_online-game.html", "date_download": "2020-01-22T22:52:14Z", "digest": "sha1:5QB7K7F5WPZK34AXZOLGJGW5BA3E3ORU", "length": 11576, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குளிர்கால வார்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட குளிர்கால வார்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குளிர்கால வார்ஸ்\nஎன்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட குளிர்காலத்தில், அது நேரம் வேடிக்கை வேடிக்கை மற்றும் பனி சண்டை தான். அது, மூலோபாய என்று உங்கள் திறனை பொறுத்து அமையும், ஏனெனில் நீங்கள் ஒரு பனி போர் போட்டியிட வேண்டும் என்று இரண்டு அணிகள் ஒரு தலைமை தளபதியாக பங்கேற்க அழைப்பு, இது விளைவு இன்னும், ஒரு முடிவே இருக்க முடியாது என்றால் நீங்கள் - ஒரு பெரிய தந்திரசாலி போர் . விளையாட்டு விளையாட குளிர்கால வார்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு குளிர்கால வார்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குளிர்கால வா��்ஸ் சேர்க்கப்பட்டது: 08.01.2014\nவிளையாட்டு அளவு: 1.26 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.18 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குளிர்கால வார்ஸ் போன்ற விளையாட்டுகள்\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nNoughts மற்றும் சிலுவை எக்ஸ்ட்ரீம்\n கோபம் பறவைகள் கிறிஸ்துமஸ் பதிப்பு\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிங்கின் காவலர்: ஹீரோஸ் ஒரு ட்ரையோ\nவிளையாட்டு குளிர்கால வார்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குளிர்கால வார்ஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குளிர்கால வார்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குளிர்கால வார்ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குளிர்கால வார்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nNoughts மற்றும் சிலுவை எக்ஸ்ட்ரீம்\n கோபம் பறவைகள் கிறிஸ்துமஸ் பதிப்பு\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிங்கின் காவலர்: ஹீரோஸ் ஒரு ட்ரையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2012/08/", "date_download": "2020-01-23T00:22:02Z", "digest": "sha1:WZKKP7OHAJDOSMZBZLXWNF53DRYXWPAL", "length": 159396, "nlines": 725, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: August 2012", "raw_content": "\n''சாப்பாட்டுக்காகத்தான் நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறோம். ஓடி ஓடி உழைக்கிறோம்... ஆனால், அந்தச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என எத்தனை பேருக்குத் தெரிகிறது சாப்பாட்டில் நாம் காட்டும் அலட்சியம்தான் பின்னாளில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே வேட்டு வைக்கிறது சாப்பாட்டில் நாம் காட்டும் அலட்சியம்தான் பின்னாளில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே வேட்டு வைக்கிறது\nஇரவுச் சாப்பாட்டுக்கும் காலை நேரச் சிற்றுண்டிக்கும் இடையேயான இடைவெளி அதிகம். எனவே, காலை உணவினைத் தவிர்க்கவே கூடாது.\nவேலை வேலை என்று காரணம் சொல்லி சிலர் நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். இது தவறு. உணவு செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோ குளோரிக் அமிலம், குறித்த நேரத்தில் சுரக்க ஆரம்பிக்கும்போதே, பசி உணர்வு ஏற்படுகிறது. அப்போது உடனடியாக நாம் சாப்பிடாவிட்டால், சுரந்த அமிலமானது இரைப்பைச் சுவரை அரிக்க ஆரம்பித்துவிடும். இதனைத் தொடர்ந்து ஏப்பம், வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். நாளடைவில், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் இந்த அமில அரிப்பினால், புண்கள் தோன்றும். இந்த வயிற்றுப் புண்ணே பெப்டிக் அல்சராக (Peptic Ulcer) மாறிவிடும், எச்சரிக்கை.\nவயிற்றைக் காலியாக வைத்திருப்பது எந்த அளவு தவறோ, அதே அளவு வயிறு முட்ட சாப்பிடுவதும் தவறு. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுங்கள். அதுவும் ஒரே வேளையில் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அதீத வேலை வைப்பதோடு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு நான்கு அல்லது ஐந்து வேளைகளாகக்கூட உணவைப் பிரித்துச் சாப்பிட்டுப் பழகலாம். இது எளிதான செரிமானத்துக்கு உதவும்.\nடீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகாலையில் ஒருமுறை டீ குடிக்கலாம். பின்னர் மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையிலான மாலை வேளையில் ஒரு கோப்பை டீ குடிக்கலாம். இதைத் தவிர்த்து அடிக்கடி காபி, டீ அருந்துவது பசி உணர்வை மட்டுப்படுத்தி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.\nஇரவு சாப்பிட்ட உடன் தூங்கச் சென்றால் அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை எனப் பல பிரச்னைகள் உண்டாகும். சாப்பிட்ட உணவானது இரைப்பை, சிறுகுடல் எனச் செரிமானப் பாதையைக் கடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தேவைப்படும். ஆனால், இரவில் சாப்பிட்டு முடித்ததும் தூங்க ஆரம்பித்துவிட்டால், சாப்பிட்ட உணவானது செரிமானப் பாதையைக் கடக்கவே சிரமப்படும். அந்த நேரத்தில் செரிமான உறுப்புகளும் ஓய்வு நிலையில் இருப்பதால், உணவானது விரைவாக ஜீரணிக்கப்படாமல், நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு உணவை உண்ட பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரமாவது விழித்திருந்து அதன் பிறகே படுக்கைக்குச் செல்லலாம். சாப்பிட்ட உடன் சில நூறு அடிகள் நடப்பதும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.\nதென்னிந்தியர்களைவிடவும் அதிக அளவில் இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடக்கூடியவர்கள் வட இந்தியர்கள். ஆனாலும், சர்க்கரை நோய்ப் பாதிப்பு என்னவோ தென்னிந்தியர்களைத்தான் அதிக அளவில் பாதிக்கிறது. இதற்குக் காரணம், நம்முடைய அரிசி வகை உணவுகள்தாம். அரிசி - கோதுமை என இரண்டு தானியங்களிலுமே கலோரி அளவு சமமாகவே உள்ளது. ஆனால், அரிசியைப் பட்டை தீட்டி வெண் நிறமாக்கும்போது, அதில் உள்ள நார்ச் சத்து வீணாகிவிடுகிறது. ஆனால், கோதுமையில் உள்ள நார்ச் சத்தினை இப்படி எல்லாம் வீணாக்காமல் சமைத்து உண்ணுகிறார்கள் வட இந்தியர்கள். அதிலும் குறிப்பாக ரொட்டி போன்ற கடின வகை உணவுகளை நன்றாகக் கடித்து மென்று விழுங்கும்போது உணவோடு உமிழ்நீரும் கலந்து கூழாக்கப்படுகிறது. உணவை ஜீரணிக்கச் செய்வதில் உமிழ்நீரின் பங்கு முக்கியமானது. ஆனால், நார்ச் சத்து இல்லாத அரிசி சாதம் போன்றவற்றை கடித்துச் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாததால், அவசரம் அவசரமாக ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே அள்ளி விழுங்கிவிடுகிறோம். இப்படித் திடுமென இரைப்பைக்குள் வந்து விழும் அரிசி உணவானது எளிதில் செரித்து மொத்தமாகக் கலோரியை வெளிப்படுத்தும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் தடாலடியாக எகிறிப்போகிறது.\nடி.வி. பார்த்தபடியோ அல்லது புத்தகம் படித்தபடியோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் என்ன சாப்பிடுகிறோம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவு தெரியாமல் சாப்பிட்டுவிடுவோம். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியான சூழலில் சாப்பிடுவதே நிறைவைத் தரும். ஆனால், சாப்பாட்டு வேளையில் சத்தமாகப் பேசுவது, சிரிப்பது வேண்டாம். ஏனெனில், உணவானது புரையேறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உணர்ச்சிகரமாக எதையும் விவாதிக்காமல் இருப்பதே நல்லது.\nஉணவுப் பக்குவம் மற்றும் சத்துக்கள்குறித்து குறிப்புகள்\nஅதிகாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்ததும் திட உணவைச் சாப்பிட முடியாது. அதனால், அவரவர் விருப்பப்படி தண்ணீர், பால், காபி, டீ என்று திரவமாக அருந்தலாம். பின்னர் காலை எட்டு மணிக்கு முன்னரே கட்டாயம் திட உணவு சாப்பிட்டாக வேண்டும்.\nஇளநீர், ஜூஸ், பழம்... இவற்றில் ஏதாவது ஒன்றை காலை பத்து மணி அளவில் சாப்பிடலாம். பிற்பகல் நான்கு மணிக்குச் சுண்டல், பயிறு, பொட்டுக்கடலை, பட்டாணி, பழம், மோர் அல்லது பிஸ்கட், சாண்ட்வி���்... இவற்றில் ஏதாவது ஒன்றைச் சிறுதீனியாகச் சாப்பிடலாம். வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.\nபருப்பில் உள்ள கரைகிற நார்ச் சத்தும் கொழுப்பும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கவிடாமல் பாதுகாக்கும். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு, பருப்பில் உள்ள புரோட்டின் சத்து மிகவும் அவசியம். ஆனால், பருப்பு சேர்த்துக்கொண்டால் வாயுத் தொல்லை. ஆகையால், சமைப்பதற்கு முன்பு பருப்பினைத் தண்ணீரில் நன்றாக ஊறவைத்துப் பயன்படுத்தினால், இந்த வாயுத் தொல்லை இருக்காது. மேலும், நமது சமையல் முறையில் (ரசம்) சேர்க்கப்படும் சீரகம், மஞ்சள், பூண்டு, பெருங்காயம் போன்றவையும் வாயுவைத் தடுப்பதோடு ஜீரண சக்தியையும் ஊக்குவிக்கும்.\nமாவுச் சத்துக்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்னை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இவர்கள் சுண்டல், பீன்ஸின் வெளிப்புறத் தோல் போன்றவற்றை உணவோடு சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் வராது.\nசாதாரணமாக சாப்பிடுவதற்கு முன்பு அரை டம்ளர் தண்ணீர் அருந்தலாம். சாப்பாட்டின்போது தாகம் அல்லது விக்கல் ஏற்பட்டால் மட்டுமே நீர் அருந்தவேண்டும். சாப்பிட்டு முடித்த பின்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.\nசமச்சீர் உணவு என்பது தானியம், பருப்பு, காய்கறி-பழம், பால், எண்ணெய் என ஐந்து வகையாக இருக்கின்றன. நமது தென்னிந்திய உணவு வகைகளில் இந்த ஐவகை சத்துக்களும் இருப்பதால், நம்முடைய உணவு வகைகள் சமச்சீர் உணவே\nவயதான தாய் தன் மகனுடன் தோட்டத்தில் அமர்ந்து இருக்கிறாள். ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் சிறு பறவையைக் காட்டி, 'மகனே, அது என்ன பறவை' என்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அந்தப் பறவை வேறு மரத்தில் போய் அமர்கிறது. மறுபடியும் தாய் அது என்ன பறவை எனக் கேட்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அடுத்து வேறு மரத்துக்கு அந்தப் பறவை தாவுகிறது. மூன்றாவது முறையாக அம்மா அதே கேள்வியைக் கேட்கிறாள். ''உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அதான் சொல்றேன்ல... அது மைனான்னு...'' என எரிந்து விழுகிறான் மகன். அந்தத் தாய் வீட்டுக்குள் போய் தன் டைரியை எடுத்து வருகிறாள். மகனிடம் கொடுக்கிறாள்.\n''என் மகனுக்கு அப்போது இரண்டு வயது. நானும் என் மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது மைனா ஒன்று பறந்து வர 'அது என்ன' எனக் கேட்டான் என் மகன். 'மைனா' என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா' என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்' எனக் கேட்டான் என் மகன். 'மைனா' என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா' என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்\nசென்ற வருடத்தின் சிறந்த குறும்படமாக சர்வதேச விருது பெற்ற படத்தின் காட்சி இது. அலுவலகம், நட்பு வட்டாரம், ஃபேஸ்புக் என எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நாம் நம் பெற்றோருக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம் அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம் தள்ளாத வயதில் பேரன் - பேத்திகளைக் கொஞ்சி மகிழும் காலத்தில் பல பெற்றோர்கள் வறுமையிலும் தனிமையிலும் தவிக்கும் அவலத்தை எப்படித் தவிர்ப்பது\n''சம்பாத்தியத்தை நோக்கியே சுழலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு வயதான பெற்றோரைக் கவனிக்க நேரம் இல்லை. நாலு வார்த்தை பரிவாய்ப் பேசக்கூட பொறுமை இல்லை.\nவறுமையில் வாடும் ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்களோ உழைப்பதற்குத் தயாராக இருந்தும், உடலில் வலு இல்லாமல், ஒடுங்கிக்கிடக்கின்றனர். இதுதான் இன்றைய வயோதிகப் பெற்றோர்களின் யதார்த்த நிலை. இதற்கு உதாரணமாக நான் பார்த்த முதியவரைப் பற்றிச் சொல்கிறேன்.\n80 வயது வயோதிகரின் மருமகள், 'என் மாமனார் நடக்கவே முடியாமல் சோர்ந்து விழுகிறார். கொஞ்சம் வீட்டுக்கு வந்து பார்க்க முடியுமா' என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நா��ு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க' என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்' என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்' என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா' என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நாலு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க' என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்' என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்' என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா' என்று நான் வியந்து கேட்க, 'இல்லை டாக்டர், லென்ஸ் போட்டிருக்கா. காலேஜ் படிக்கிறதால அவ டிரெஸுக்கு மேட்சா கலர் கலரா லென்ஸ் வாங்கித் தந்திருக்கேன்' என்று பெருமிதத்துடன் சொன்னார் அந்த மருமகள்.\nபடிக்கும் மகள், மகனுக்காக லட்சங்களைச் செலவழிக்கும் அதே பெற்றோர், தங்களைப் பெற்றவர்களின் சின்னச் சின்ன அவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்ய மறந்துவிடுகின்றனர். அவர்களின் தேவைகளை அறிந்து, பிரச்னைகளைப் புரிந்து, பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாய் இருக்கும்''\nபெரியவர்களின் வடிகாலே... பேச்சுதான். தேக்கிவைத்த ஆசைகள், கனவுகள், இன்ன பிற நினைவுகளைப் பற்றிப் பேசும்போது, அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். 'நீங்க படிச்ச காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கீங் களா' என்று நீங்களோ அல்லது பேரப் பிள்ளைகளோ கேட்கும்போது, பாட்டியின் முகத்தில் தெரியும் பரவசத்தை வார்த்தைக ளால் விவரிக்க முடியாது. விசேஷ நாட்களில் பாடச் சொல்லி, பாட்டியின் கச்���ேரியை ரசிக்கலாம். கை வேலைப்பாட்டில் திறமை இருந்தால், அவர் செய்த பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். தனக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறது என்பதை உணர ஒரு வாய்ப்பும் மன பாரத்தை இறக்கிவைத்த சந்தோஷமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\nஅம்மாக்களைப் பொருத்தவரை என்னதான் வயதாகிவிட்டாலும் அவர்களுக்கு அடுக்களையில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். தனது மகனுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் தினம் தினம் என்று இல்லாவிட்டாலும் நாள் கிழமைகளின் போதாவது தன் கையால் எதையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். அப்படிப்பட்டவர் என்றாவது ஒரு நாள் கேசரியில் சர்க்கரை போட மறந்திருக்கலாம். அதனால், 'அம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உட்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...' என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.\nவயதான பெற்றோர்களுக்குக் குறைவான கலோரி உள்ள சத்தான உணவே போதுமானது. எலும்புகளை வலுவாக்கக் கொள்ளு, புரதச் சத்துக்கு காளான், கோதுமை, கொண்டைக் கடலை, பட்டாணி இவற்றைத் தினமும் சேர்த்துக் கொடுக்கலாம். ஓட்ஸில் அதிக புரதம், கலோரி, நார்ச் சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பதால் அது அவர்களுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலையும் தவிர்க்கும். அரிசியைக் குறைத்து கேழ்வரகை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சுண்ணாம்புச் சத்து சேரும். எடை அதிகரிக்கும் மாவுச் சத்துள்ள கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகத் தந்தால் போதும். இரும்புச் சத்து நிறைந்த கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், தேன் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் இருக்கும். எந்தச் சாப்பாடாக இருந்தாலும் உப்பு குறைவாக இருந்தால், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். அதே சமயம், உடலில் உப்பின் அளவும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல், சோர்வு, பலவீனம், நீரிழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அவர்கள் தடுக்கலாம்.\n60 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும்கூட வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 35 முதல் 45 சதவிகிதம் குறைவு. ஐந்து மணி நேரம் நடந்தால், 50 சதவிகிதம் மாரடைப்பு வாய்ப்பு குறையும். ரத்த ஓட்டமும் சீராகும். உங்கள் அப்பா - அம்மாவை அருகில் இருக்கும் பூங்கா, மைதானத்துக்குச் சென்று உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சி செய்யச் சொல்லலாம். விடியற்காலையில் நடப்பது அவர்களது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மற்றவர்களுடன் கலந்து உரையாடும்போது மனதில் உற்சாகம் பாயும். நல்ல உறக்கம் கிடைக்கும். பார்வைக் கோளாறு, மூட்டு வலி மற்றும் பக்கவாதப் பிரச்னை உள்ளவர்களாக இருந்தால், உட்கார்ந்த நிலையிலேயே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். பெற்றோர்கள் தனியாக நடந்து செல்வதாக இருந்தால், அடையாள அட்டையை அவர்களது பேன்ட் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்புங்கள்.\nவயதானவர்கள் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடும். இதனால், எலும்பு முறிய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க அவர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு அவர்கள் புழங்கும் அறை, கழிப்பறை மற்றும் நடக்கும் இடங்களில் சொரசொரப்பான டைல்ஸைப் பதிப்பது நல்லது. அவர்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஆங்காங்கே, பிடிமானத்துக்கு கைப்பிடிகளைப் பொருத்துவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மிருதுவான செருப்பாக இல்லாமல், முள் போல் பதிக்கப்பட்ட ரப்பர் செருப்புகளை வாங்கித் தரலாம். வெஸ்டர்ன் டாய்லெட் மூட்டு வலிப் பிரச்னை வராமல் தடுக்கும். குளிக்கும் அறை, நடக்கும் இடங்கள், தூங்கும் அறை இவற்றில் போதிய வெளிச்சம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். தள்ளாடியபடி நடப்பவர்களுக்குக் கைப்பிடி (Walking stick) அல்லது வாக்கர் (Walker) கொடுக்கலாம்.\nமுதுமையில் மனச்சோர்வு, மறதி நோய் மற்றும் மனப்பதற்றம் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறையும். நாளடைவில், தன்னையே மறக்கும் நிலை உருவாகும். வீட்டிலே சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யலாம். இதனால் மறதி நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.\nபொதுவாக வயதானவர்களுக்கு எந்த வேளை எந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பார்த்து எடுத்து சாப்பிடத் தெரியாது. பெற்றெடுத்த பிள்ளைகள் வேளாவேளைக்குத் தங்கள் கையால் மருந்து கொடுத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதற்குச் சாத்தியம் இல்லை என்றால், குறைந்தபட்சம் எந்த வேளைக்கு எந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நாமே தனித்தனி சின்ன பொட்டலங்களாக மடித்துவைத்துவிட்டு வந்தால், அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.\nநோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், 'ஒரு வேளை மறந்துவிட்டோமே...' என்று அடுத்த வேளை மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடக் கூடாது. கை - கால்களில் எரிச்சல் ஏற்பட்டால், அது சர்க்கரை நோய் அறிகுறியாக இருக்கலாம். முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அறிகுறியாக இருக்கலாம். நோய் வருமுன் காப்பதற்கு வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கண், பல், காது ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வைப்பது அவசியம்.\nமுதுமையின் விரோதி தனிமை. முதுமையில் தனிமையோடு முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு அதிகரிக்கும். தள்ளாத வயதில் கணவன் - மனைவி இருவரில் ஒருவரின் இழப்பு மற்றொருவருக்குத் தாங்க முடியாத தளர்வை ஏற்படுத்திவிடும். இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றாலும், கூடப்பிறந்த உறவுகள், அவர்களுடன் வசித்த, படித்த, பணிபுரிந்த நட்பு வட்டாரங்களைத் தேடிப் பிடித்து வீட்டுக்கே வரவழைத்து வேதனையை மறக்கச் செய்யலாம். பெற்றோர்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நீங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே குடி வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வெளியூர்களுக்குச் செல்வதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.\nநீங்கள் வெளியூர்வாசிகளாக இருந்தால் உறவு - நட்பு வட்டாரங்களுக்கு அருகில் பெற்றோரைக் குடி அமர்த்தலாம். அவ்வப்போது போன் மூலமாக நலம் விசாரிக்கலாம். இதனால், நீங்கள் அருகிலேயே இருப்பதுபோன்ற உணர்வு அவர்களு��்கு ஏற்படும். கேரம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தாருங்கள். குழந்தைகளைப் போல அவர்கள் விளையாடி மகிழ்வதைப் பாருங்கள். உங்களுக்கும் ஆனந்தம் பொங்கும்.\nவயது ஏற ஏறத் தூக்கம் குறையத் தொடங்கும். ஒரு நாளில், அவர்களுக்குக் குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். முடிந்த வரை பகலில் தூங்காமல் ஈசி சேரில் சாய்ந்தபடி அவர்களை ஓய்வெடுக்க ஆலோசனை சொல்லுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவைக் கொடுத்துவிடுங்கள். அதுவும் கெட்டியான உணவாக இல்லாமல், நீராகாரமான உணவாக இருப்பது நல்லது. சூடான, குளிர்ச்சியான பானங்களைக் குடிக்கக் கொடுக்காதீர்கள். தூங்கப் போகும் சமயத்தில் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டி இருக்கும். பெற்றோரின் அறையில் அதிக சத்தம் இல்லாத, அவர்களுக்குப் பிடித்த இனிமையான இசையைத் தவழவிடுங்கள். நிம்மதியாகத் தூங்குவார்கள்\nவிதம்விதமான சுவை, மணம், நிறம் கொண்டு... வயிற்றையும் மனதையும் ஒருசேர நிறைவடைய செய்வதில் கல்யாண விருந்துக்கு ஈடு இல்லை.\nதேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 400 கிராம், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி - 10.\nசெய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சர்க்கரை நனையும் அளவுக்கு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கம்பிப் பாகு பதம் வந்ததும் அரைத்த பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு இரண்டையும் கலந்து, சர்க்கரைப் பாகில் சேர்த்துக் கிளறவும். கிளறும்போது நெய், கேசரி பவுடர் சேர்க்கவும். அல்வா பதம் போல கெட்டி யானதும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.\nதேவையானவை: கடலை மாவு - 250 கிராம், உருளைக்கிழங்கு - 250 கிராம், சிறிய பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு\nசெய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.\nதேவையானவை: அரிசி மாவு - கால் கிலோ, பாகு வெல்லம் - கால் கிலோ, வறுத்து, அரைத்து, சலித்த உளுத்தம்பருப்பு மாவு - 2 டீஸ்பூன், எண்ணெய் - அரை லிட்டர், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: அரிசி மாவில் முறுக்குமாவு பதத்துக்கு தேவையான தண்ணீர் விட்டு, உளுந்தமாவு சேர்த்துப் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதுதான் மனோகரம். வெல்லத்தை உடைத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கெட்டிப் பாகாக காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லப்பாகை சிறிது ஊற்றி கையில் திரட்டினால்... உருண்டு வரும். இதுதான் சரியான பதம்). பாகை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, செய்து வைத்திருக்கும் மனோகரத்தை சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் பருப்பு தேங்காய் கூட்டில் உள்புறம் சிறிது நெய் தடவி மனோகரத்தை நிரப்பவும். பிறகு, கூட்டை அகற்றினால், கூம்பு வடிவில் அழகாக இருக்கும் மனோகர பருப்பு தேங்காய்.\nகுறிப்பு: பருப்பு தேங்காய் கூட்டினை கலர் பேப்பரால் அலங்கரித்தால் மிகவும் அழகாக இருக்கும். கூட்டின் உள்புறம் நெய் தடவி இருப்பதால் எளிதாக எடுக்க முடியும். உப்பு சேர்க்க வேண்டாம். பெயர்தான் பருப்பு தேங்காய்... ஆனால், தேங்காய் சேர்க்கத் தேவையில்லை.\nதேவையானவை: ரவை - 250 கிராம், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப், கேரட் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை - காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்.\nதேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நன்கு முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: பாசுமதி அரிசியில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் பொட்டுக்கடலை தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்து, சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும். கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்.\nகுறிப்பு: முந்திரிக்குப் பதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.\nதேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு\nசெய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: இதே முறையில் காய்களை நறுக்கி சேர்த்தும் வடை தயாரிக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.\nதேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கராபூந்தி - 100 கிராம், தயிர் (புளிக்காதது) - 250 மில்லி, கேரட் துருவல் - 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து தண்ணீரை வடிகட்டி... பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தண்ணீரை லேசாக சூடாக்கி வடைகளைப் போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு அகலமான தட்டில் பரவலாக வைத்து, மேலே கேரட் தூவி, பூந்தி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nதேவையானவை: அரிசி - 500 கிராம், துவரம்பருப்பு - 400 கிராம், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) - 20, உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கொப்பரைத் தேங்காய் - பாதி அளவு, தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியுடன் பருப்பு சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். கேரட், உருளை, பீன்ஸ், குடமிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி, சின்ன வெங்காயம், பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து, வதக்கிய காய்களுடன் சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... காய்ந்த மிளகாய், கொப்பரைத் தேங்காய் துண்டுகள், தனியா, கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்து, கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும். வேக வைத்த சாதம் - பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, சாம்பாரை ஊற்றி நன்கு மசிக்கவும். புதினாவை வதக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.\nதேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய அல்லது துருவிய கேரட், பொடியாக நறுக்கிய குடமிளகாய் , தேங்காய் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 3, எலுமிச்சம் பழம் - ஒன்று, கடுகு - தேவையான அளவு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து களைந்து, மிக்ஸியில் கெட்டியாகவும் நைஸாகவும், தோசை மாவு பதத்தில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மாவை சிறிது உப்பு சேர்த்துக் கலந்து, கெட்டிய��கக் கிளறவும். கிளறிய மாவை கெட்டியாக பிசைந்து உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். சேவை பிழியும் அச்சில் உருண்டைகளைப் போட்டு, சேவையாக பிழிந்து, அதை மூன்று பங்குகளாக பிரிக்கவும். கேரட், பட்டாணி, குடமிளகாய், சிறிதளவு பச்சை மிளகாயை வதக்கி ஒரு பங்கு சேவையுடன் சேர்த்து, கடுகு தாளித்து கலக்கவும். தேங்காய் துருவலில் சிறிதளவு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து தேங்காய் சிவக்கும் வரை வறுத்து மற்றொரு பங்கு சேவையுடன் கலந்து சிறிதளவு வறுத்த முந்திரி சேர்க்கவும். கடுகு, சிறிது பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து மீதமுள்ள சேவையுடன் கலந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். மீதமுள்ள முந்திரியை சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவவும்.\nதேவையானவை: சேப்பங்கிழங்கு - 500 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: சேப்பங்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் தோல் உரித்து சரிபாதியாக நறுக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நறுக்கிய சேப்பங்கிழங்கு துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது, சேப்பங்கிழங்குடன் சோள மாவு சேர்ப்பதால் மொறுமொறுவென இருக்கும்.\nதேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பீன்ஸ் - 6, குடமிளகாய் (சிறியது) - ஒன்று, உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப், கேரட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். பீன்ஸ், குடமிளகாய், கேரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கி, உப்பு போட்டு, சாதத்துடன் சேர���த்து நன்கு கலக்கவும். இதனுடன், வறுத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்தால்... வெஜிடபிள் புலாவ் ரெடி\nகுறிப்பு: பனீர் பொரித்து சேர்க்கலாம். இதற்கு தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ராய்தா சூப்பர் காம்பி னேஷன்\nதேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் - தலா ஒரு கப், எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு\nசெய்முறை: பாசிப்பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடியவிட்டு... கேரட் துருவல், வெள்ளரிக்காய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து, நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு தாளித்து சேர்க்கவும்.\nதேவையானவை: அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: பாசிப்பருப்பையும் அரிசியும் ஒன்று சேர்த்து லேசாக சூடு வரும் வரை வறுத்து, ஒரு பங்கு அரிசிக்கு ஐந்து பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு, சீரகத்தை லேசாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு இஞ்சி, மிளகு - சீரகப் பொடி, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து... கறிவேப்பிலை, வறுத்த முந்திரி சேர்க்கவும். இதை வேகவைத்த சாதத்துடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\nகுறிப்பு: தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். சாம்பார், கொத்சுவும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.\nதேவையானவை: பீன்ஸ் - 200 கிராம், துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பீன்ஸை தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... அரைத்த பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து உ���ிரி உதிரியாக வரும் வரை கிளறவும். பின்பு பீன்ஸையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: இதே முறையில் கோஸ், அவரைக்காய், கொத்தவரங்காயிலும் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.\nதேவையானவை: வெண்டைக்காய் - 20, அதிக புளிப்பு இல்லாத மோர் - 500 மில்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வெண்டைக்காய்களை காம்பு நீக்கி இரு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, மோருடன் கலந்து, உப்பு போட்டுக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம் தாளித்து... மோர் கலவையை சேர்த்து, வதக்கிய வெண்டைக்காய் துண்டுகளையும் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.\nகுறிப்பு: இதேமுறையில் கத்திரிக்காயிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்\nதேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி... காய்ந்த மிளகாய் இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாகவும், சிறிது கொரகொரப்பாகவும் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.\nதேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, சோள மாவு - 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: காலிஃப்ளவரை, கொஞ்சம் பெரிய சைஸ் பூக்களாக நறுக்கி, தண்ணீர் விட்டு சிறிது நேரம் சூடாக்கி, தண்ணீர் வடிக்கவும். சோள மாவு, கடலை மாவு, கேசரி பவுடர், அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காலிஃப்ளவருடன் சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசிறி வைத்த காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: காலிஃப்ளவரை வேக வைத்து, மசாலா கலவையும் தயார் செய்து வைத்து, சாப்பிடும் சமயம் சூடாகப் பொரித்தால், மிகவும் ருசியாக இருக்கும்.\nதேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம், புளி - 100 கிராம், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட் - தலா ஒன்று, அவரைக்காய் - 4, பச்சை மிளகாய் - 2 , தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட், அவரைக்காய், பச்சை மிளகாயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும். புளிக் கரைசலை அதில் விட்டு... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு கலவை, வேக வைத்த துவரம்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.\nதேவையானவை: புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மணத்தக்காளி வற்றல், எண்ணெய், சாம்பார் பொடி - தலா 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை தாளித்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.\nகுறிப்பு: இதே முறையில், பச்சை காய்களைப் பயன்படுத்தியும் குழம்பு தயாரிக்கலாம்.\nதேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண���ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: சேனையை தோல் சீவி, வறுவலுக்கு நறுக்கும் விதத்தில் சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் கழுவி தண்ணீர் வடியவிடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்திருக்கும் சேனைத் துண்டுகளைப் பொரித்து எடுத்து, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.\nகுறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.\nதேவையானவை: கத்திரிக்காய் - 2, பீன்ஸ் - 6, சௌசௌ - பாதி, அவரைக்காய் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பரங்கிக்கீற்று - பாதி அளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல், தயிர் - தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கத்திரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், சௌசௌ, கேரட், பரங்கிக்கீற்று, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் - பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்து சேர்த்து, தயிர் சேர்த்து, தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.\nகுறிப்பு: அடைக்கு, இந்த அவியல் தொட்டு சாப்பிட்டால்.. அற்புத சுவையில் இருக்கும்.\nதேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், கொண்டைக்கடலை - 100 கிராம், தக்காளி, - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், கசகசா - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கோதுமை மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து சிறிய பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். தக்காளி, காய்ந்த மிளகாய், கசகசா, தேங்காய் துருவல், தனியா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்த கொண்டைக் கடலையுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.\nகுறிப்பு: பூரி - சன்னா மிகவும் சுவையான காம்பினேஷன். கோதுமை மாவு பிசைந்த உடனேயே பூரியை பொரித்துவிட வேண்டும். சன்னாவின் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவலாம்.\nதேவையானவை: ரவை, சர்க்கரை - தலா 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 500 மில்லி.\nசெய்முறை: ���வையை தண்ணீர், கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, இதை மீண்டும் பிசைந்து அப்பள வடிவில் இட்டு எண்ணெயில் பொரிக்கவும். சர்க்கரைப் பாகு வைத்து (கம்பிப் பதம்), பொரித்த போளிகளைப் போட்டு இருபுறமும் சர்க்கரைப் பாகு படும்படி புரட்டி, தனியாக தட்டில் எடுத்து வைக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.\nகுறிப்பு: இதை சாதாரண ரவையில் செய்ய வேண்டும். ரோஸ்டட் ரவை பயன்படுத்தக் கூடாது. ஒரு வாரம் வரை வைத்தி ருந்து சாப்பிடலாம். கொதிக்கும் பாலில் இந்த போளியை நனைத்து எடுத்து, ஊறிய உடன் சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.\nதேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி அளவு, பால் - 2 லிட்டர், சர்க்கரை - 400 கிராம், வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை\nசெய்முறை: பாசுமதி அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும் (குக்கரை மூடக் கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிவிட வேண்டும்). பால் கொதித்து, அரிசி வெந்து, பால் பாதியளவுக்கு குறுகி வரும்போது சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.\nகுறிப்பு: பாதாம்பருப்பை நான்கு பொடித்து சேர்க்கலாம்.\nதேவையானவை: அரிசி - அரை கிலோ, வெல்லம் - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், கல்கண்டு - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உலர் திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, நெய் - 100 மில்லி, குங்குமப்பூ - சிறிதளவு.\nசெய்முறை: அரிசியுடன் ஒரு லிட்டர் பால், அரை லிட்டர் தண்ணீர் கலந்து குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் வெல்லப்பாகு, சர்க்கரை, கல்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நெய்யில் திராட்சையை வறுத்து சேர்த்து, வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.\nதேவையானவை: தக்காளிப்பழம் - 4, திராட்சைப் பழம் - 100 கிராம், சர்க்கரை - 2 கப், நெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: தக்காளியை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சர்க்கரையை நனையும்வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் வதக்க��யத் தக்காளியைப் போட்டு, பிறகு திராட்சைப் பழத்தையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.\nகுறிப்பு: பப்பாளிப்பழத் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.\nதேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், சோள மாவு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,\nசெய்முறை: வெண்டைக்காயை கழுவி, உலரவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, வெண்டைக்காயுடன் நன்றாக கலக்கவும். பிறகு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nதேவையானவை: பைனாப்பிள் - 4 துண்டுகள், புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தண்ணீர் - 250 மில்லி, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன், வேக வைத்த பருப்பு - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, மிளகு - சீரகத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.\nதேவையானவை: அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 100 கிராம், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை - தலா 10, மாதுளம் முத்துக்கள் - ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பால் - 300 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்கு மசித்து பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து... திராட்சை, மாதுளம் முத்துக்கள், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த முந்திரி தூவவும்.\nகுறிப்பு: மாங்காய், வெள்ளரிக்காய், கேரட் சேர்த்தும் தயாரிக்கலாம்.\nதேவையானவை: முந்திரிப்பருப்பு - 40, சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: முந்திரிப்பருப்பை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில், நனையும் வரை தண்ணீர் விட்டு கம்பிப் பதமாக பாகு காய்ச்சி, முந்திரிப் பொடியை சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியாக வரும்போது ஒரு பிளேட்டில் நெய் தடவி, கிளறியதை கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.\nகுறிப்பு: குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகள் போடலாம். பாதாம் பருப்பிலும் இதேமுறையில் கேக் தயாரிக்கலாம்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nமயங்க வைக்கிறது விதி; தெளிய வைக்கிறது மதி\nபள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nஃப்ரிட்ஜை முறையாக, முழுமையாக எப்படிப் பயன்படுத்துவ...\nசிசேரியன் பிரசவங்களின் சிக்கலுக்கு சிறப்பான தீர்வு...\nபவர் ஆஃப் அட்டர்னி... பார்க்க வேண்டியது என்னென்ன\nஎளிமையான தமிழ்ச் சொற்களால் தத்துவப் பாடல்\nகிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம...\nஇ-கோல்டு: ஒரே நேரத்தில் டெலிவரி கேட்டால்..\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nஉடலும் - உடற்பயிற்சியும் - உடற்பயிற்சியின்மையும்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங���கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.industry.gov.lk/web/index.php/ta/faqs/industrial-assistance-programme.html", "date_download": "2020-01-22T23:22:41Z", "digest": "sha1:STJW44UY2YUAFFDYWZDT6YOI6BRYLZ7L", "length": 7320, "nlines": 97, "source_domain": "www.industry.gov.lk", "title": "கைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில்களுக்கு TIEP தீர்வையில்லர திட்டத்தின் கீழ் பெறுமதி சேர்த்த ஏற்றுமதிகள் பொருட்டு வசதிகளை ஏற்படுத்துதல்.\nபெறுமதி தொடரை, விருத்தி செய்தற் பொருட்டு மர, வாசனைத் திரவிய, சேதன உணவு, இறப்பர் துறைகளுக்கு, நன்கொடை நிதியளிப்புப் பெற்ற வேலைத்திட்டங்களினூடாக, தொழில் நட்ட உதவி வழங்குதல்.\nஉணவுசார் /பொதிசார் BIMST – EC கருதுகோளின் கீழ், மேம்படுத்தல் முயற்சிகள் பொருட்டு, பதனிட்ட உணவு, பொதிகட்டற் துறைகளுக்கு உதவி வழங்குதல்.\nதொழில்நுட்பவியல் மாற்றம் பொருட்டு உற்பத்திக் கம்பனிகளில் வேலை செய்வதற்கு வெளிநாடு செல்பவர்களுக்கு ‘வீசா’ வழங்குவதற்கு பரிந்துரை செய்தல்.\nநன்கொடை உதவி பொருட்டு சமர்ப்பிப்பதற்கு துறைசார் மதியுரை மன்றத்துடன் யோசனைகளைத் தயாரித்தல்.\nபாதணித் துறைக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்\nதெரிந்தெடுத்த பாதணிப் பொருள்களுக்கு நியமப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்.\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 16-01-2020.\nகாப்புரிமை © 2020 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/former-delhi-cm-sheila-dikshit-dead", "date_download": "2020-01-23T00:24:27Z", "digest": "sha1:2WJHN2FGJCEIGUFAGBLK6OHGX4DO4LNS", "length": 7873, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை..\nபுளிய மரம் மீது கார் மோதி விபத்து..\nஎஸ்.ஐ. வில்சன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை..\nநேர்மையாக இருப்பது சாத்தியம் இல்லை – கமல்ஹாசன்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் – காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் முடிவு\nஇன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல்..\nநிர்பயா கொலை வழக்கு : புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகுடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த விவாத நிகழ்ச்சி – நிர்மலா சீத்தாராமன் பங்கேற்பு\nஅமெரிக்கா பற்றிய பொய் பிரச்சாரத்தை ஈரான் நிறுத்த வேண்டும் – அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nதெஹ்ரானில் பிரிட்டன் தூதர் கைது | ஈரான் அரசுக்கு பிரிட்டன் அரசு கடும் கண்டனம்\nபோர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை டிரம்பிடம் இருந்து பறிக்க முடிவு..\n‘ஆல் இஸ் வெல்’: ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nHome இந்தியா டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்..\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்..\nடெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவருக்கு வயது 81.\n1988-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதலமைச்சராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் அனுமதிப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் காலமானார். அவருக்கு வயது 81. இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதமிழக சட்டபை இன்றுடன் நிறைவு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர்\nNext articleசுவாதி கொலை வழக்கு பட இயக்குனர் உண்ணாவிரதம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் – காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் முடிவு\nஇன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல்..\nநிர்பயா கொலை வழக்கு : புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/10/90394.html", "date_download": "2020-01-23T00:02:49Z", "digest": "sha1:YTLIP2GOXSMKY3XRVEK76LMBHXY6EZDR", "length": 17120, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "போடியில் தொடர் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nபோடியில் தொடர் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nவியாழக்கிழமை, 10 மே 2018 தேனி\nபோடி, - போடியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் அணையில் தண்ணீர் அருவி போல் கொட்டி வருகிறது.\nபோடியில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இரவு வரை தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு வந்தது. போடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பரவலான மழை பெய்ததால் மலைகளில் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.\nஇதனையடுத்து போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் புதன் கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வேட்டவராயன் கோவில் அருகே கட்டப்பட்ட புதிய பாலம் மேல் மட்டம் வரை தண்ணீர் சென்றது.\nஇதனால் போடி பிள்ளையார் அணையிலும் தண்ணீர் அருவி போல் கொட்டுகிறது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் பிள்ளையார் அணை பகுதியில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர். தொடர்ந்து வியாழக்கிழமை மாலையும் போடி பகுதியில் பரவலான நல்ல மழை பெய்து வருகிறது.\nஇதனிடையே மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு போடி பகுதியிலிருந்து இரவு நேரங்களில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இக்கோவிலுக்கு பகலில் அதிகமாக பக்தர்கள் சென்று வருவதால் பகலில் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரச��யலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் இண்டர்போல் வெளியிட்டது\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் செயல்படும் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nஅமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்\nபொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nபெங்கால் அணிக்காக விளையாட வேண்டாம்: சகாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை\nநம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு இங்கிலாந்து கேப்டன் சொல்கிறார்\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nஎங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை\nதங்களை பின் தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் ஹாரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை ...\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் தொலைபேசியை ஹேக் செய்ததன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டது.இந்த மாதம் ...\nஉலக கோப்பைதான் எங்களது லட்சியம்: ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஎங்கள் மனதில் இருப்பது எல்லாம் உலக கோப்பைதான், அதை அடைவதே எங்களது லட்சியமாக இருக்கும் என ரவி சாஸ்திரி ...\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி ...\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\n1பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு - கட்டணத்தில் இரு...\n2எங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்...\n3அமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவ...\n4தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/109710?ref=archive-feed", "date_download": "2020-01-22T22:34:52Z", "digest": "sha1:OSX4VMVALA3AKRNUFQT6S6AE2CDBFJEH", "length": 6518, "nlines": 125, "source_domain": "lankasrinews.com", "title": "ஸ்மார்ட்போனால் உயிர் காப்பற்றப்பட்ட நபர்: உண்மை சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்மார்ட்போனால் உயிர் காப்பற்றப்பட்ட நபர்: உண்மை சம்பவம்\nஸ்மார்ட்போன் நபர் ஒருவரின் உயிரை காப்பாற்றியது என கூறினால் நம்பமுடிகின்றதா\nஇவ்வளவு காலமும் திரைப்படங்களில் ம���்டுமே இவ்வாறான விடயங்களை கண்டுகளித்த பலர் இதை நிஜத்திலும் அவதானித்துள்ளனர்.\n5 பிள்ளைகளின் தந்தையான சிராஜ் அப்ராமிஸ் என்பவரது உயிரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் தென் அமெரிக்காவின் கேப் டவுனில் வைத்து இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவரது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடுபதிந்துள்ளது.\nஎனினும் இவர் அணிந்திருந்த ஜெக்கட்டின் பொக்கட்டில் இருந்த ஸ்மார்ட் போன் மீதே துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதால் இவரது உயிருக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த கையடக்கத் தொலைபேசியால் இனி பயனில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-22T22:32:23Z", "digest": "sha1:XN5IQV5FTLKDZ3QVW4OJMZTHJTZD6JG3", "length": 6955, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இங்குசேத்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇங்குசேத்தியக் குடியரசு (Republic of Ingushetia, ரஷ்ய மொழி: Респу́блика Ингуше́тия; இங்கூசு: ГӀалгӀай Мохк) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே ஜோர்ஜியா நாடும், கிழக்கே செச்சினியா குடியரசும், மேற்கே வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசும் அமைந்துள்ளன. இது வடக்கு காக்கசு பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். 1992 சூன் 4 ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது.[5] வைனாக் வம்சத்தைச் சேர்ந்த இங்கூசு இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். மக்கள்தொகை: 412,529 (2010)).\nஇங்குசேத்தியா உருசியாவின் மிகவும் வறுமை நிலையில் உள்ளதும், அமைதியற்ற குடியரசும் ஆகும். இதன் அயலில் உள்ள செச்சினியா குடியரசில் தொடரும் இராணுவப் பிரச்சினையின் தாக்கம் இங்குசேத்தியாவிலும் காணப்படுகிறது.[6]\nஇங்குஷேத்தியா பற்றி - (ஆங்கில மொழியில்)\nஇங்குஷேத்தியாவின் வரலாறு, மொழி, கலாச்சாரம் - (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/12/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-250-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-22T23:32:11Z", "digest": "sha1:VIMKJK7IALD7W6J6WLWDAT6QFBQYNKNL", "length": 42144, "nlines": 429, "source_domain": "ta.rayhaber.com", "title": "R & D 250 அறிவிக்கப்பட்டது: ASELSAN மீண்டும் மேலே | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராR & D 250 அறிவித்தது: ASELSAN இன்னும் உச்சிமாநாட்டில்\nR & D 250 அறிவித்தது: ASELSAN இன்னும் உச்சிமாநாட்டில்\n03 / 12 / 2018 அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், பொதுத், துருக்கி\nஆனாலும் 250 மீண்டும் உச்சி மாநாட்டில் அறிவித்தது\nஎன் Turkishtime \"ஆர் & டி 250 துருக்கி மிகவும் ஆர் & D செலவு நிறுவனங்கள் செய்கிறது\" ஆய்வின் படி, பெரும்பாலான ஆர் & ஆராய்ச்சி முதல் 2017 உள்ள 1.674.543 டிஎல் டி 250 கொண்டு 10, ASELSAN விடுதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு டி செலவினங்களால் தயாராக பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்துக்கு 4, வாகனத்திற்கான 3, வெள்ளை பொருட்களுக்கு 2, மின்னணுவியல் 1.\nஎன் Turkishtime \"ஆர் & டி 250 துருக்கி மிகவும் ஆர் & நிறுவனங்கள் டி செலவு\" ஆராய்ச்சி 2017 ஆண்டுகள் முடிவை அறிவித்தனர் தயாரித்த.\n1000 துருக்கியின் ஒரு ஆய்வின் படி, சமநிலை தாள் உள்ள தகவல் இருந்து தொடங்கி இஸ்தான்புல் மையத்தில் பரிவர்த்தனை பொது நிறுவனங்களின் கடந்த ஆண்டு ஆராய்ச்சி பரிமாற்றம் சூழலில் விவரித்தார் தரவு பங்குகள் - துருக்கி ஏற்றுமதியாளர்கள் சட்டமன்ற ஒவ்வொரு ஆண்டும் \"முதல் 1000 ஏற்றுமதியாளர் தீ 2017\" அறிவித்தது ஆர் & டி செலவினங்களை அதிகம் ��ெய்த நிறுவனம் அசெல்சன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லிராவுடன் இருந்தது. அசெல்சன் 1.674.543 இன் R & D க்கு 2017 ஐ அர்ப்பணித்தார். ASELSAN கடந்த ஆண்டு R & D 31 இல் முதலிடத்தில் இருந்தது.\nR & D 250 இன் இரண்டாவது வரிசை இந்த ஆண்டு ஒரே மாதிரியானது: விமானத் துறையில் துசாயின் தேசிய நிறுவனமான ஆர் & டி செலவுகள் கடந்த ஆண்டு 720 மில்லியன் TL ஆகும். இந்த ஆண்டு, 1 TL பில்லியனைத் தாண்டியது. அசெல்சனைப் போலவே, துசாயும் அதன் விற்றுமுதல் பெரும்பகுதியை ஆர் & டி க்கு ஒதுக்குகிறது.\nதனியார் துறையில், ஆர் & டி செலவினங்களில் வாகனத் துறை முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு R & D 250 ஆராய்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருந்த ஃபோர்டு, இந்த ஆண்டு R & D 250 இல் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. அது உச்சிமாநாடு அறியப்படுகிறது ஃபோர்டு Otomotiv, துருக்கி மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டியலில் நன்கு வைக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு, ஆர் & டி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ள நிறுவனங்கள் மாறிவிட்டன. 250 இல் ஐந்தாவது இடத்தைப் பிடித்த ரோகேட்சன், 2016 இல் நான்காவது இடத்திற்கு உயர்ந்தார். ரோகேட்சன் 2017 இல் ஒரு 2017 மில்லியன் TL R & D முதலீட்டில் கையெழுத்திட்டார்.\nR & D 250 இன் 2017 இன் மிகவும் குறிப்பிடத்தக்க வெளியேற்றங்களில் ஒன்று சர்வதேச வெள்ளை பொருட்கள் நிறுவனமான BSH ஆகும். ஆர் & டி செலவழிப்பதன் மூலம் பி.எஸ்.எச்.\nமுந்தைய ஆண்டுகளைப் போலவே, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, வெள்ளை பொருட்கள் மற்றும் வாகனத் துறைகள் ஆர் & டி எக்ஸ்என்யூஎம்எக்ஸின் சிறந்த மதிப்பெண்களாக இருந்தன. இந்த ஆண்டு தரவரிசையில் அர்செலிக் உயர்ந்தார். இந்நிறுவனம் கடந்த ஆண்டு பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு ஆறாவது இடத்தைப் பிடித்தது. முந்தைய ஆண்டில் 250 மில்லியன் ஆர் & டி செலவினம் வெள்ளை பொருட்கள் நிறுவனம் செலவழித்தது. இந்த ஆண்டு, 201 இந்த எண்ணிக்கையை TL மில்லியனாக அதிகரித்தது. நிறுவனம் UK, USA, தைவான், போர்ச்சுக்கல் மற்றும் துருக்கி 267 மொத்த ஆர் & டி மையம் கொண்ட ஒரு உலகளாவிய ஆர் & டி சுற்றுச்சூழல் நிர்வகிக்கிறது. R & D மையங்களில் 14 R & D பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.\nதானியங்கி நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ஆர் & டி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீது கவனம் செலுத்துகின்றன. உண்மையில், முதல் 250 இல் வாகன நிறுவன���்களின் எண்ணிக்கை 50 ஐ அடைகிறது. மறுபுறம், பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனங்களின் எண்ணிக்கை குறைகிறது. முதல் 16 இல், முதல் 50 இல் உள்ளதைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனமும் இல்லை.\nஇந்த துறைகளுக்கு மேலதிகமாக, முதல் 50 இல் மருந்துகள் (அப்தி அப்ராஹிம், தேவா ஹோல்டிங், நோபல் İlaç), 4 பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் (TÜPRAŞ, Petkim, Milangaz, Dyo) மற்றும் 2 ஜவுளி நிறுவனம் (சங்கோ மற்றும் மாவி) ஆகியவை அடங்கும்.\nR & D என்பது 250 இன் முதல் 10 மற்றும் பல்வேறு வகைகளின் பிற தரவரிசை பின்வருமாறு:\n2017 வருடத்தில் மிக அதிகமான R & D செலவினங்களுடன் முதல் 10 நிறுவனம்\nநிறுவனம் ஆர் & டி செலவு தொகை\nதுசா துர்கிஷ் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரி கோ. 1.076.531.239,10\nஃபோர்டு ஓட்டோமோடிவ் சான். AS 594.899.116,49\nரோகேட்சன் ராக்கெட் சான். VE TİC.A.Ş. 391.578.223,56\nவெஸ்டல் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரி அண்ட் டிரேட் கோ. இன்க் 190.226.000,00\nமெர்சிடஸ்-பென்ஸ் டர்க் ஏ. 142.894.631,58\n10 கம்பெனி மிகவும் ஆர் & டி பணியாளர்களைப் பயன்படுத்துகிறது\nதுசா துர்கிஷ் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரி கோ. 1744\nதுர்கிஷ் டெலிகாம்யூனிகேஷன் இன்க். 1.701\nஃபோர்டு ஓட்டோமோடிவ் சான். AS 1396\nரோகேட்சன் ராக்கெட் சான். VE TİC.A.Ş. 919\nதுருக்கி இல் சைமென்ஸ் இண்டஸ்ட்ரி. VE TİC. இன்க் 553\nஓட்டோகர் தன்னியக்க மற்றும் பாதுகாப்புத் தொழில். இன்க் 501\n2017 R & D மொத்த தொகையின் மொத்த டர்னோவருடன் முதல் 10\nலோகோ யாசிலிம் சான். மற்றும் வர்த்தக INC. 40%\nதுசா துர்கிஷ் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரி கோ. 29,40%\nரோகேட்சன் ராக்கெட் சான். VE TİC.A.Ş. 23,40%\nஆர் & டி மையத்தில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கையுடன் முதல் 10\nதேவா ஹோல்டெங் ஏ. 284\nதுருக்கிய பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏ திரு. 180\nஆசாஸ் அலுமினியம் இண்டஸ்ட்ரி அண்ட் டிரேட் ஜாய்ன்ட் ஸ்டாக் கம்பெனி 160\nமெய்சன் மாண்டோ தன்னியக்க பகுதிகள். SAN.VE TIC.AŞ 156\nABDI இப்ராஹிம் ஃபார்மாசூட்டிகல்ஸ் VE TİC. இன்க் 132\nஆர் & டி மையத்தில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையுடன் முதல் 10\nஅனடோலு இசுசு தன்னியக்கம் சான். VE TİC. இன்க் 198\nகோர்ட்சா டெக்னிகல் டெக்ஸ்டைல் ​​இன்க். 172\nதுர்கிஷ் டிராக்டர் மற்றும் அக்ரிகல்ச்சர் மெஷினரி இன்க். 159\nதுருக்கிய பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏ திரு. 81\nபெயரை அறிவிக்க விரும்பவில்லை 63\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஒரு இரயில் பாதை உள்ளது, ஒரு வேக ரயில் உள்ளது, ஒரு சரக்கு ரயில் உள்ளது\nஎந்த விமான நிலையமும் இல்லை விமான நிலையம் இல்லை ரயில் இல்லை ரயில் இல்லை\nBursanin XXL பெரிய நிறுவனம் அறிவித்தது\nஒலிம்பஸ் Teleferik இருந்து உச்சி மாநாட்டில் நிகழ்ச்சியில் Amalı சூரியோதயம் தவற கூடாது\nஒலிம்போஸ் டெலிஃபெரிக் இந்த ஆண்டு உயரும் சூரிய உதயத்தை உச்சிமாநாட்டில் ஏற்பாடு செய்கிறது ”நிகழ்வு yl\nபாலாண்டேன் நகராட்சி உச்சகட்டத்தில் ஸ்கை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறது\nட்ராலினின் மேல் பலான்டோன் ஈஜேடர் 3200\nTripartite உச்சிமாநாட்டில் ட்ராப்சன் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டம்\nஒலிம்பொஸ் டெலிஃபிகிடம் இருந்து உச்சி மாநாட்டில் TAM நிகழ்வில் Liği சூரியோதயம்\nஒலிம்போஸ் டெலிஃபெரிக்கிலிருந்து உச்சிமாநாட்டில் போஸ் சூரிய உதயம்…\nஅளுத்கிரர் Zirvede கண்காட்சி Olympos Teleferik கட்டிடம் திறக்கப்பட்டது\nஅகல் அடாருர்க் மீது ஒலிப்பதிவு டெலிஃபிகேக் கட்டிடத்தில் மேல் பாஸ் கண்காட்சி திறக்கப்பட்டது\nமூன்று உச்சி மாநாட்டில் பி.டி.கே. ரயில் பாதை\nTCDD உச்சி மாநாட்டில் கொடியை அசைப்பதன் இருந்தது\nஅமைச்சர் துரானின் டிசம்பர் மாதம் உலக ஊனமுற்ற நாள் செய்தி\nRayHaber 03.12.2018 டெண்டர் புல்லட்டின்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயி��் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக��கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் ��ற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:38:45Z", "digest": "sha1:UIQJFI7V464LIHQ6NVCZPSYLOE7WSPLE", "length": 4804, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெண் நீதிபதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்கப் பெண் நீதிபதிகள்‎ (1 பகு, 1 பக்.)\n\"பெண் நீதிபதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2015, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Santro/Hyundai_Santro_Sportz_AMT.htm", "date_download": "2020-01-22T22:42:19Z", "digest": "sha1:RIELTQF2WA76YBXGQ5EIOQS7JWPIRIKJ", "length": 39994, "nlines": 612, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி\nbased on 10 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்சாண்ட்ரோSportz AMT\nசாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி மேற்பார்வை\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.3,600 Rs.3,600\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.4,714நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.8,367உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.2,400 Rs.15,481\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.6,66,394#\nஇஎம்ஐ : Rs.13,194/ மாதம்\nYear End சலுகைகள்ஐ காண்க\narai மைலேஜ் 20.3 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.78 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1086\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nKey அம்சங்கள் அதன் ஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை 1.1 litre பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 3\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎரிபொருள் தொட்டி capacity (litres) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas type\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nசக்கர பேஸ் (mm) 2400\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் front மற்றும் rear door map pocket\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுக���கள்ஐ காண்க\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் பிரீமியம் dual tone பழுப்பு மற்றும் பிளாக் உள்ளமைப்பு colour\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெ���்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி நிறங்கள்\nஹூண்டாய் சாண்ட்ரோ கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- நட்சத்திர தூசி, டயானா கிரீன், உமிழும் சிவப்பு, சூறாவளி வெள்ளி, மரியானா ப்ளூ, துருவ வெள்ளை, இம்பீரியல் பீஜ்.\nCompare Variants of ஹூண்டாய் சாண்ட்ரோ\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எஸ்இCurrently Viewing\nசாண்ட்ரோ மேக்னா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எஸ்இ அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nஹூண்டாய் சாண்ட்ரோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன: டீ லைட், எரா, மேக்னா, ஸ் போர்டஸ் மற்றும் ஆஸ்டா.\nஹூண்டாயின் புதிய சாண்ட்ரோ அதன் ஐந்து வகைகளில் கிடைக்கின்றன, இரண்டு எரிபொருள் ஆப்ஷன்கள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் உள்ளது. ஆனால் நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமான வாங்கவுள்ளது எது\nபுதிய Santro செலேரோவை விட சிறந்த மதிப்பீட்டு கருத்தா\nபிரிவுகளின் மோதல்: ஹூண்டாய் சாண்ட்ரோ Vs டட்சன் GO + - எந்த காரை வாங்கலாம்\nசாண்ட்ரோவின் விலையானது டாட்ஸனின் MPV அதே வரம்பிற்குள்ளேயே கொண்டு வரப்படுகிற��ு, ஆனால் எது பணத்திற்கான சிறந்த மதிப்பு அளிக்கிறது கண்டுபிடிக்க அவர்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.\nசாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி படங்கள்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி பயனர் மதிப்பீடுகள்\nசாண்ட்ரோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசாண்ட்ரோ ஸ்போர்ஸ் ஏஎம்பி Alternatives To Consider\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 ஏஎம்பி ஆப்ட்\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 1.2\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி தேர்விற்குரியது\nஹூண்டாய் கிராண்டு ஐ10 1.2 கப்பா மேக்னா\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி விஎக்ஸ்ஐ\nமாருதி இக்னிஸ் 1.2 ஏஎம்பி டெல்டா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் சாண்ட்ரோ BS6 விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன, விரைவில் தொடங்கவுள்ளது\nBS6 புதுப்பிப்பு ரூ 10,000 வரை விலையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்\nஉலகளாவிய NCAP கிராஷ் சோதனையில் ஹூண்டாய் சாண்ட்ரோ இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது\nநுழைவு-நிலை ஹூண்டாயின் உடல் ஷெல் ஒருமைப்பாடு அதன் போட்டியாளரான வேகன்R போலவே நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆண்டுவிழா பதிப்பு வெளிப்படுத்தப்பட்டது, விலைகள் ரூ .5.17 லட்சத்தில் தொடங்குகின்றன\nசாண்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டைக் கொண்டாட புதிய ஒப்பனை தொகுப்பு\nஹூண்டாய் Vs டாட்சூன் GO: மாறுபாடுகள் ஒப்பீடு\nசலுகைகளை வழங்கியதன் மூலம், டட்சன் GO மாற்றுத்திறனை விட ஹூண்டாய் சாண்ட்ரோ பணம் சார்ந்த கருத்திட்டத்திற்கான சிறந்த மதிப்பு என்ன\nஹூண்டாய் சாண்ட்ரோ மைலேஜ்: நிஐம் vs உரிமைக்கோரியது\nஹுண்டாய் சாண்ட்ரோவின் எரிபொருள் திறன் 20.3 கி.மீ. ஆனால் அது உண்மையான உலகில் எவ்வளவு அளவிற்கு வழங்கப்படுகிறது\nமேற்கொண்டு ஆய்வு ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியா இல் Santro Sportz AMT இன் விலை\nமும்பை Rs. 7.0 லக்ஹ\nபெங்களூர் Rs. 6.7 லக்ஹ\nசென்னை Rs. 6.98 லக்ஹ\nஐதராபாத் Rs. 6.72 லக்ஹ\nபுனே Rs. 6.66 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.6 லக்ஹ\nகொச்சி Rs. 6.57 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jalamma.com/jalamma-kids/2018-suvadukal/jal-kids-news-list.php?new_list=398", "date_download": "2020-01-22T22:25:11Z", "digest": "sha1:4G6MQVBA7CIJ6NBBU4CRZ5PKUG6EGQCM", "length": 4922, "nlines": 121, "source_domain": "www.jalamma.com", "title": "Jalamma kids\tJalamma kids", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nபொது அறிவு - உலகம்\nபொது அறிவு - இந்தியா\nபொது அறிவு - இலங்கை\nபொது அறிவு - விஞ்ஞானம்\nபொது அறிவு - தமிழ்\nபொதுஅறிவு - நாட்டின் தலைநகரங்கள்\nபொது அறிவு - உலகம்\nபொது அறிவு - இந்தியா\nபொது அறிவு - இலங்கை\nபொது அறிவு - விஞ்ஞானம்\nபொது அறிவு - தமிழ்\nபொதுஅறிவு - நாட்டின் தலைநகரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/13203038/1281159/train-blocked-protest-to-denounce-the-citizenship.vpf", "date_download": "2020-01-22T23:07:41Z", "digest": "sha1:CYDJQSSO5G3SXFLSEUMSNWARH5DAEKVH", "length": 16978, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவாரூரில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து ரெயிலை மறித்து போராட்டம் || train blocked protest to denounce the citizenship law", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவாரூரில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து ரெயிலை மறித்து போராட்டம்\nநாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.\nநாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.\nநாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்பினர் என அனைத்து தரப்பினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் புதுக்கி எனுமிடத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் அடியக்க மங்கலம் புதுக்காலனி பகுதியில் இருந்து நாகை தேசிய நெடுஞ்சாலை வழியாக பேரணியாக சென்ற மனிதநேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க.வினர், ரெயில் நிலையம் அருகே போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு ரெயி��் நிலையத்துக்குள் உள்ளே சென்றனர்.\nஅப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரெயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரெயிலை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி\nசாலை பாதுகாப்பு வாரவிழா - அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக்க டிரைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்\nவிழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nசிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - கடலூரில் 3 பேர் கைது\nதிருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி மரணம்- சென்னை அதிகாரிகள் விசாரணை\nஅமித்ஷாவின் சவாலுக்கு நாங்கள் தயார்... அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி\nசிஏஏ எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க ஜனவரி 30ல் ராகுல் காந்தி வயநாடு பயணம்\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காள சட்ட சபையில் 27-ந்தேதி தீர்மானம்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/admk-party-can-not-be-recovered-from-amit-shah-stalin-mass-in-dharmapuri-constituency/", "date_download": "2020-01-23T00:31:37Z", "digest": "sha1:SRNYUZVAWEHPLSYURGOOVQT7NLXQWGKY", "length": 17591, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது: தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை அலறவிட்ட மு.க.ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது: தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்\nஅமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது: தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்\nகோடநாடு கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா கட்சியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\nஅமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது என்றவர், அன்புமணி வேட்புமனுவை வாபஸ் வாங்கவும் நேரம் உள்ளதாக தர்மபுரியில் பாமக, அ.தி.மு.கவை கடுமையாக தாக்கி பேசினார்.\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு சென்ற நிலையில், அடுத்த நாள் அங்கு பிரசாரத்துக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடியையும், அன்புமணியையும் கடுமையாக சாடினார்.\nதர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, அரூர் (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் நடைபெற்றது.\nஅப்போது, இதே சேலத்தில், திறந்தவெளி வேனில் காலியாக உள்ள சாலைகளில் முதல்-அமைச்சர் பிரசாரம் செய்து வந்த போட்டோ வெளியாகி உள்ளது…. சேலத்தில் தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்ட முதல்வர், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தன்னை நம்பி அ.தி.மு.க.வை விட்டு சென்று உள்ளதாக பேசி உள்ளார். ஆனால் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்த எடப்பாடி பழனிசாமி மோடியையும், அமித்‌ஷாவையும் தெய்வமாக வணங்கி கொண்டிருக்கிறார் என்று கூறியவர், அ.தி.மு.க.வை அமித்‌ஷாவிடம் அடகு வைத்துவிட்டார். மார்வாடி கடையில் நகையை அடகு வைத்தால் மீட்டுவிடலாம். ஆனால் அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது. தன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை அமித்‌ஷாவிடம் அடகு வைத்து உள்ளார்.\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மெகாகூட்டணி என்ற பெயரில் மோசமானவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க. அரசு முகம் சுளிக்காத அளவிற்கு ஆட்சி நடத்துவதாக கூறினார். அவருடைய இந்த பேச்சை கேட்டு தமிழக மக்கள்தான் முகம் சுளிக்கிறார்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று கூறி 8 வழி பசுமை சாலை திட்டத்��ிற்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்கு போட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தவில்லை.\nஇந்த கூட்டணி மூலம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது கம்பீரம் மற்றும் கவர்ச்சியை இழந்து விட்டார். அவர் மனப்பூர்வமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இன்னும் வேட்புமனுவை வாபஸ் பெற காலஅவகாசம் இருக்கிறது. எனவே அன்புமணிராமதாஸ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபோயஸ்கார்டனில் சோதனை: ஜெ., ஆன்மாவுக்கு செய்த துரோகம்\nதிமுக தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி திட்டம் சேர்க்கப்படும்\nநீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ் சேர்க்கையா\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.redrosefm.com/2017/11/49.html", "date_download": "2020-01-22T23:05:10Z", "digest": "sha1:G6BLGXS6SQ2LBYAZ3PIR5DKBERGNMDST", "length": 13594, "nlines": 51, "source_domain": "www.redrosefm.com", "title": "49 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா;நாளை இறுதி நாள் - RED ROSE FM", "raw_content": "\nHome / sports / 49 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா;நாளை இறுதி நாள்\n49 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா;நாளை இறுதி நாள்\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி போட்டி தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் அன்றைய தினம் 11.5 ஓவர்களே வீசப்பட்டது. ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் காணப்பட்டதாலும்இ நாள்முழுவதும் மேகமூட்டமாக இருந்ததாலும் வேகப்பந்து வீச்ச்சுக்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்தது.\nஇதனால் இந்தியா 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 2-வது நாள் ஆட்டத்தின்போதும் மழை குறுக்கீட்டது. இதனால் 21 ஓவர்களே வீசப்பட்டது. இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.\nநேற்றைய 3-வது நாள் ஆட்டம் முழுமையான நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. புஜாரா 52 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் நான்கு விக்கெட்டுக்களும்இ காமகேஇ ஷனகா மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.\nபின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மேத்யூஸ் (52)இ திரிமன்னே (51) ஆகியோரின் அரைசதத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்திருந்தது. சண்டிமல் 13 ரன்னுடனும்இ டிக்வெல்லா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய 3-வது நாளில் 72.2 ஓவர்கள் வீசப்பட்டன.\nஇன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது சண்டிமலும்இ டிக்வெல்லாவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய தினத்தில் மொகமது ஷமி அபாரமாக பந்து வீசினார். இன்-ஸ்விங்இ அவுட்-ஸ்விங் என கலக்கினார். டிக்வெல்லாவை 35 ரன்னிலும்இ சண்டிமலை 28 ரன்னிலும் அவுட்டாக்கினார். அடுத்து வந்த ஷனகா 0 ரன்னிலும் பெரேரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.\nஇலங்கை அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது வீரராக களம் இறங்கிய ஹெராத் 67 ரன்கள் சேர்க்க இலங்கை 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஹெராத் ஆட்டத்தால் இலங்கை அணி கடைசி 3 விக்கெட்டில் 93 ரன்கள் சேர்த்தது. இலங்கை முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 122 ரன்கள் முன்னிலைப் பெற்றது.\n122 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் நேரம் ஆகஆக ஆடுகளம் பேட்டிங் செய்ய அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனை இந்தியா சரியாகப் பயன்படுத்தியது. லோகேஷ் ராகுல்இ தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் அச்சுறுத்திய இலங்கை பந்து வீச்சாளர்களால் 2-வது இன்னிங்சில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.\nலோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்தனர்.\nலோகேஷ் ராகுல் 65 பந்தில் 7 பவுண்டரி��ுடன் அரைசதம் அடித்தார். தவான் 74 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தபின் தவான் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இதனால் இந்தியாவின் ஸ்கார் மளமளவென உயர்ந்ததுடன், தவானும் சதத்தை நெருங்கினார். துரதிருஷ்டவசமாக 94 ரன்கள் எடுத்த நிலையில் ஷனகா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nதவான் அவுட்டாகும்போது இந்தியா 37.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்திருந்தது. அரைசதம் அடித்த பின்னர் தவான் 42 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். இவரது ஸ்கோரி 11 பவுண்டரிகள், 2 சிக்சர்ஸ் அடங்கும்.\nஅடுத்து லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக இந்தியா 39.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடவர்கள் அறிவித்தனர். லோகேஷ் ராகுல் 73 ரன்னுடனும் புஜாரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nநாளைய கடைசி நாள் ஆட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கும். இந்தியா உணவு இடைவேளை வரை விளையாடி அதன்பின் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்துஇ இலங்கை அணி வெற்றிக்கு சுமார் 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் கொல்கத்தா டெஸ்டில் பரபரப்பு ஏற்படும்.\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/91526/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T22:28:17Z", "digest": "sha1:YWIXLHQF4HFLHMYCQRSKGBPTJLXV4PCC", "length": 6393, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உழைப்பாளிகள் தினம்.. – வவுனியா நெற்", "raw_content": "\nசித்தமதை தினம் உழைப்பில் தந்தவரை\nசிந்தையிலே கொள்ளும் ஓர் நாளாம்.\nநித்தமவர் உடல் வருத்தி பிறர் வாழ\nநித்திரை, பசி மறந்து உழைத்தார்.\nவறுமையது வாழ்வாகி நாளும் துன்பம்\nவளமின்றி பசியால் உழல்தல் நன்றோ.\nசிறுமையது பணம் பதுக்கும் என்றும்\nபெருமையது நமக்காய் உழைப்போர் வாழ்\nவளமாக நம் வாழ்வைத் தந்தவரே\nதாய்மை போலே தாய் நாட்டை\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97688", "date_download": "2020-01-22T23:18:07Z", "digest": "sha1:7ABOQJTKJNBBOQY7UVXCGYOZF2U5QOSQ", "length": 5829, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "விசா இன்றி தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா!", "raw_content": "\nவிசா இன்றி தங்கி��ிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nவிசா இன்றி தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை யில் 145 இந்தியர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதுடன், அவர்களின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், டில்லி வந்ததன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவர்களுல் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது\nகடந்த ஆண்டை போலவே தொகுப்பாளர் இன்றி நடைபெறும் ஆஸ்கார் விருது விழா\nமுதல் முறையாக சுற்றுலா விசா வழங்கும் சவூதி அரேபியா\nரஷ்யாவிற்கு உதவி கரம் நீட்டிய அமெரிக்கா\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை – கனடா\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை – கனடா\nபதவியேற்று 6 மணி நேரத்தில் அமெரிக்கா மீது தாக்குதல்: பழி வாங்கியே தீருவோம் என புதிய தளபதி அறிவிப்பு\nஅவுஸ்ரேலியாவில் கன மழை பெய்தும் 80 இடங்களில் இன்னும் அடங்காத காட்டுத்தீ\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7832", "date_download": "2020-01-22T23:00:09Z", "digest": "sha1:3JOUPHJFKUIKVDFFV5LMEVJYH4OBRO4H", "length": 11609, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "பிஃஷ் சமோசா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 6 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - 300 கிராம்\nஓமம் - 1/2 தேக்கரண்டி\nமீன் - 300 கிராம் (முள் இல்லாததது அல்லது முள் நீக்கியது)\nஉருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)\nபெரிய வெங்காயம் - 1 (சிறியது, மிகப் பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி\nமிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1 தேக்கரண்டி\nமுதலில் மைதா மாவை ஓமம், உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.\nபிறகு முள் நீக்கிய மீனை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nதவா அல்லது வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கிய மீன் போட்டு வதக்கி பின் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 8 - 10 நிமிடம் வேக விடவும்.\nஅதன் பிறகு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும்.\nபிசைந்த மாவை சிறு எலுமிச்சைபழ அளவு உருண்டைகளாக உருட்டி அப்பளமாக இட்டு பாதியாக கத்தியால் வெட்டவும்.\nபின் ஒரு பாதியை எடுத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டுத் தடவி கோன் போல செய்து பூரணத்தை உள்ளே வைத்து அழுத்தி மூடவும்.\nஇதே போல் எல்லாவற்றையும் செய்து பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nஇப்போது சுவையான பிஷ் சமோசா ரெடி.\nசிக்கன் (அ) மட்டன் கீமா சோமாஸ்\nமீன் கட்லெட் - 1\nஇங்லீஷ் ஃபிஷ் அண்ட் சிப்ஸ்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20807", "date_download": "2020-01-22T22:51:18Z", "digest": "sha1:Y3NCZFKE7V2NGX6EXIDRAVFGW4TRQFDA", "length": 8619, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "7 தமிழர் விடுதலை – அமைச்சர் சர்ச்சை கருத்து அற்புதம்மாள் கண்டனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide7 தமிழர் விடுதலை – அமைச்சர் சர்ச்சை கருத்து அற்புதம்மாள் கண்டனம்\n/7 தமிழர்அமைச்சர் செல்லூர் ராஜுஅற்புதம்மாள்பேரறிவாளன்மக்கள் சந்திப்பு\n7 தமிழர் விடுதலை – அமைச்சர் சர்ச்சை கருத்து அற்புதம்மாள் கண்டனம்\nமதுரை கோவலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட அம்ரூட் பூங்காக்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பிப்ரவரி 2 ஆம் தேதி திறந்து வைத்தார். பின்னர் ராஜிவ் காந்தி கொலையில் கைதான 7 பேர் விடுதலை குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நடத்தி வரும் கூட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ,\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் இ��்று உயிரோடு வாழ்கிறார்கள் என்றால் அது ஜெயலலிதா போட்ட பிச்சை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தூக்குத்தண்டனையில் இருந்து அவர்களைக் காப்பாற்றியது ஜெயலலிதா அரசு. எடப்பாடி அரசு பரோலில் வெளியே விட்டது. தமிழக அரசு முழுமையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு சட்டச் சிக்கல்கள் குறித்து ஆளுநர் ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அதை விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கருத்து என பதில் அளித்தார்.\nஅமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மக்களைச் சந்தித்து 7 பேர் விடுதலை குறித்து ஆதரவு கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,\nபேரறிவாளன் உள்பட 7 பேரின் தூக்கு ரத்தானது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது கடும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து முதல்வர், சட்டத்துறை அமைச்சரும் தகுந்த விளக்கமளிக்க வேண்டும். தமிழக மக்கள் எங்களுக்காக ஒன்று திரள வேண்டும். விடுதலை தொடர்பாக ஆளுநரைச் சந்தித்துப் பேசவும் உள்ளோம்\nTags:7 தமிழர்அமைச்சர் செல்லூர் ராஜுஅற்புதம்மாள்பேரறிவாளன்மக்கள் சந்திப்பு\nஉடுமலை கெளசல்யா பணியிடை நீக்கத்துக்குக் காரணம் இதுதான்\nபேட்டிங்கில் கலகலத்த இந்தியா எளிய இலக்கையும் தொட முடியா நியூசிலாந்து\nபேரறிவாளனை விடுதலை செய்ய சத்யராஜ் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் மனு\nசீக்கியருக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா இது அநீதி – சீமான் சீற்றம்\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்மக்களின் கோரிக்கை – உலகெங்கும் வரவேற்பு\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2009/02/14/", "date_download": "2020-01-23T00:22:34Z", "digest": "sha1:ZJIZCQC2EXTWLRKA7B7YC7YWHOLCIAXM", "length": 10087, "nlines": 75, "source_domain": "markaspost.wordpress.com", "title": "14 | பிப்ரவரி | 2009 | மண்ணடி காகா", "raw_content": "\nபாராளுமன்றத்தை அடக்கம் செய்து விடலாம் உறுப்பினர்களின் நடவடிக்கையால் சபாநாயகர் ஆவேசம்\nPosted on பிப்ரவரி14, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nபாராளுமன்றத்தை அடக்கம் செய்து விடலாம் உறுப்பினர்களின் நடவடிக்கையால் சபாநாயகர் ஆவேசம் புதுடெல்லி, பிப்.14- நேற்று பாராளுமன்றம் கூடியதும், விவசாய கொள்முதல் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச விலை குறித்து உடனடியாக விவாதம் நடத்தவேண்டும் என்று கூறி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்(பா.ஜனதா), சுக்பீர் சிங்(அகாலிதளம்), உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை சபாநாயகர் சோம்நாத்ë சாட்டர்ஜி நிராகரித்தார். எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று … Continue reading →\nமலேசிய சுற்றுப் பயணம்: திருச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை\nPosted on பிப்ரவரி14, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nமலேசிய சுற்றுப் பயணம்: திருச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை திருச்சி, பிப். 12: மலேசிய சுற்றுப் பயணத்துக்கு தென்னிந்தியாவில் திருச்சியை மிக முக்கியமான மையமாக்குவதற்குக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரிய இயக்குநர் நூர் ஆரிப் முகமது நூர். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: “கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 5 லட்சம் பேர் மலேசியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இது கடந்த 2007 ஆம் ஆண்டைவிட 30.4 சதம் … Continue reading →\nPosted on பிப்ரவரி14, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nபெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை நம் ஊரில் உள்ள சில வெட்டிஆபிசர்கள் ஏற்படுத்திய சில பிரச்சினைகளில் உண்மையிலேயே மிகப்பெரியது “திருமண சடங்குகளில் உள்ள வழமை என்ற போர்வையில் பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணையும் ,இன்ன பிற கொ���ுரு சடங்குகளும்’ 20 வருடங்களுக்குமுன் நான் கேள்விப்படாதது இப்போது உள்ள பால்குடம் சமாச்சாரம். சில தெருக்களில் வீடு / நகை / வெளிநாட்டு விசா என்று வரதட்சிணைக்கு “செல்லப்பெயர்” வைத்திருப்பார்கள். இப்போது நம் ஊரில் பட்டம் படித்தவர்களுக்கு பஞ்சம் இல்லை.ஆனால் … Continue reading →\nசெய்திகள் / நபிகள் நாயகம் / புகைப்படம்\nநபிகள் படத்திறப்பு விழா தடை செய்யப்பட்டது – IDMK நடவடிக்கை வெற்றி\nPosted on பிப்ரவரி14, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nசமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற அமைப்பின் மூலம் பரமக்குடியில் ஐம்பெரும் விழாவில் நபிகள் நாயகம் படம் திறப்பு என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ. ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன், டாக்டர் பக்ருதீன் ஆகியேர் உட்னடியாக … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« ஜன மார்ச் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/subavees-blog-status/", "date_download": "2020-01-22T23:01:46Z", "digest": "sha1:SVEJD5VJ7NLXHJXD526SSQ3Q4YZTRLF5", "length": 11431, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "Subavee's Blog Status Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..\nதி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nSubavee’s Blog Status _______________________________________________________________________________________ “தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா. ...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:25:13Z", "digest": "sha1:3GGPDDAYMRRMH6YYDRFNCQTPPPHPR756", "length": 19584, "nlines": 207, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்\nதமிழ் நாட்டில் பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஏறத்தாழ 3,305 கிலோமீட்டர்களாகும். இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 2.54% ஆகும். மொத்த காடுகளின் பரப்பளவு 22,643 சதுர கிலோமீட்டர்களாகும். இது தமிழ்நாட்டின் பரப்பளவில் 15% ஆகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் நில அளவை மாநில வாரியாக வரிசைபடுத்தினால் தமிழ் நாடு 14வது இடத்தில் உள்ளது.[2]\nதமிழ் நாட்டில் முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடங்கள் பின்வருவன: 3 உயிர்கோள காப்பகங்கள், 5 தேசிய பூங்காகள், 8 வனஉயிரின உய்விடம், 4 யானை காப்பகங்கள், 4 புலிகள் காப்பகங்கள், 12 பறவைகள் காப்பகங்கள் ஆகும். இவ்வனைத்து பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் அழிவுறும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கும் வனவிலங்கள் வாழ்கின்றன.\nகாடு வளர- நாடு உயரும்\nவனப் பரப்பளவு 22,877 ச.கி.மீ\n9 பாதுகாக்கப்பட்ட சமூக காப்பகம்\nதென் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட இடங்களை தேர்வு ���ெய்வதும், பின் அதை காப்பதும் பிரித்தானியர்களின் வருகைக்கு பின்பே நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டின் முதல்பாதுகாக்கப்பட்ட இடமாக முதுமலை வனவிலங்கு சரணாலயம் 1940ல் அறிவிக்கப்பட்டது.\nஇந்தியாவில் மொத்தம் காணப்படும் 17,672 வித்துமூடித் தாவர சிற்றினங்களில் 5640 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகிறன, இது இந்தியாவின் மொத்த தாவரங்களில் 32 % சதவீதமாகும். தமிழகத்தில் 533 அகணிய (உள்ளெல்லைக்குரிய) தாவரங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ் நாட்டில் 4 வித்துமூடியிலி தாவரங்களும் உண்டு. இந்தியாவில் உள்ள 1022 பன்னத்தாவர இனத்தில் தமிழ் நாட்டில் 184 சிற்றினங்கள் உள்ளன.[3]\nதமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய விலங்கினங்கள் பின்வருவன[4]:\nமீன்கள்: 126 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: \nஈரூடகவாழ்விகள்:76 (அகணிய உயிரிகள்: 36)\nபறவைகள்: 454 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 17)\nபாலூட்டிகள்: 187 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 24)\nஊர்வன: 177 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 63)\nமன்னார் வளைகுடா உயிரிக்கோளம் - உலக உயிரிக்கோளங்களில் ஒன்றாக, 1989 ஆம் ஆண்டு, இது 10,500 km2 (4,100 sq mi) பரப்பளவு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வளைகுடா, இந்தியஇலங்கை நாடுகளின் கடற்கரைகளுக்கிடையே அமைந்துள்ளது.\nநீலகிரி பல்லுயிர் வலயம் - இவ்வுயிரிக்கோளம் 5,520 km2 (2,130 sq mi) பரப்பளவை உடையதாக அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் இது மூன்று இந்திய மாநில எல்லைகளுக்குள் அமைந்துள்ளதே ஆகும். இதன் மொத்த பரப்பளவில் 2,537.6 km2 (979.8 sq mi) பரப்பளவு தமிழ்நாட்டிலும், 1,527.4 km2 (589.7 sq mi) பரப்பளவு கருநாடகத்திலும், 1,455.4 km2 (561.9 sq mi) பரப்பளவு கேரளத்திலும் அமைந்துள்ளன.\nஅகத்தியமலை உயிரிக்கோளம் - இது 2001 ஆண்டு, 3,500.36 km2 (1,351.50 sq mi) பரப்பளவு கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இது யுனெஸ்கோவின் மனிதனும், உயிரிக்கோளமும் திட்டம் என்பதில் அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.[5]\nதமிழ்நாடு 307.84 km2 (118.86 sq mi) பரப்பளவில் ஆறு தேசியப் பூங்காக்களை கொண்டுள்ளது.[6]\n1 இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா முன்பு ஆனைமலை தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டது 117.10 km2 (45.21 sq mi) 1989\n3 முக்கூர்த்தி தேசியப் பூங்கா 78.46 km2 (30.29 sq mi) 1982\n6 கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் [6]\n2 ஆனைமலை புலிகள் காப்பகம்\n3 களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 223.58 km2 (86.32 sq mi)\n4 கன்னியாகுமரி காட���டுயிர் உய்விடம் 457.78 km2 (176.75 sq mi)\n6 சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்\n7 வல்லநாடு வெளிமான் காப்பகம்\n8 கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்\n9 மேகமலை வனவிலங்கு சரணாலயம்\n10 கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்\n11 கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம்\n12 கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்\n13 காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயம்\n14 நெல்லை வனவிலங்கு சரணாலயம்[6]\nதமிழ்நாடு யானைகள் திட்டம் என்ற திட்டத்தில் பங்கேற்றுள்ளது மற்றும் நான்கு யானைகள் சரணாலயத்தினை கொண்டுள்ளது.\nஅழியும் தருவாயிலுள்ள spot-billed pelican\nஅழியும் தருவாயிலுள்ள மஞ்சள் மூக்கு நாரை\n1 சித்ரன்குடி பறவைகள் சரணாலயம் .48 km2 (0.19 sq mi) 1989 ஆண்டு முழுவதும்\n2 கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் 1.04 km2 (0.40 sq mi) 1989 அக் - பிப்\n3 கரைவெட்டி பறவைகள் காப்பகம் 4.54 km2 (1.75 sq mi)\n4 கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் 1.2933 km2 (0.4993 sq mi) 1994 டிச - ஜீன்/ஜீலை\n5 மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம் 5.93 km2 (2.29 sq mi).[7]\n6 கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 17.26 km2 (6.66 sq mi) 1967 அக்-ஜன (பறவை) / மா-ஆக (விலங்கு)\n7 பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம் 461.02 km2 (178.00 sq mi)\n8 உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் .45 km2 (0.17 sq mi) பெரும்பாலான மாதங்கள்\n9 வடுவூர் பறவைகள் காப்பகம் 1.28 km2 (0.49 sq mi)\n11 வெள்ளோடு பறவைகள் சரணாலயம் .772 km2 (0.298 sq mi)\n12 வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் .344 km2 (0.133 sq mi) 1977\n13 சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் 2002\n14 விராலிமலை மயில் சரணாலயம்]][8]\n15 கள்ளபெரம்பூர் ஏரி தஞ்சாவூர் அருகே\n16 காரிகிள்ளி பறவை சரணாலயம்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nமத்திய மிருககாட்சி ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு மிருககாட்சி சாலைகள் தமிழ்நாட்டிலுள்ளது. இது தவிர சிறிய மிருககாட்சி சாலைகளும் உள்ளன.\n1 அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா 5.10 km2 (1.97 sq mi) 1855\n2 சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை[9] 1976\nசென்னை முதலைப் பண்ணையிலுள்ள மார்ஷ் முதலைகள்\nதமிழ்நாட்டிலுள்ள ஐந்து முதலைப் பண்ணைகள்:\nஅமராவதி முதலைப் பண்ணை, கோயம்புத்தூர் மாவட்டம்\nஓகேனக்கல் (கிராமம்) முதலைப் பண்ணை, தர்மபுரி மாவட்டம்\nகுரும்பாபட்டி முதலைப் பண்ணை, சேலம் மாவட்டம்\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை, சென்னை\nசாத்தனூர் அணை முதலைப் பண்ணை, திருவண்ணாமலை மாவட்டம்\n↑ 6.0 6.1 6.2 6.3 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ENVIS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையே��ும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-22T23:11:20Z", "digest": "sha1:K5O75MJCAEJYWPW6FMVC6EP7Q6MJGKN3", "length": 5567, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராமசந்திராபுரம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராமசந்திராபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 161 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]\nஇத்தொகுதியில் காஜுலூர், ராமசந்திராபுரம், பாமற்று ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=233687", "date_download": "2020-01-22T22:32:43Z", "digest": "sha1:D765K6FRN6AUHK37GZAVIYJFWDQWUBS3", "length": 9642, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பிரச்சினைக்கு இதுதான் தீர்வு… முன்னாள் மனைவியுடன் வாள் சண்டையிட அனுமதி கேட்கும் கணவன் – குறியீடு", "raw_content": "\nபிரச்சினைக்கு இதுதான் தீர்வு… முன்னாள் மனைவியுடன் வாள் சண்டையிட அனுமதி கேட்கும் கணவன்\nபிரச்சினைக்கு இதுதான் தீர்வு… முன்னாள் மனைவியுடன் வாள் சண்டையிட அனுமதி கேட்கும் கணவன்\nஅமெரிக்காவில், தனது முன்னாள் மனைவியுடனான பிரச்சினைகளை தீர்க்க, போர்க்களத்தில் அவருடன் வாள் சண்டையிட அனுமதியுங்கள் என நீதிபதியிடம் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தில் உள்ள பாவோலா நகரைச் சேர்ந்தவர் டேவிட் ஆஸ்ட்ராம். இவரது முன்னாள் மனைவி பிரிட்ஜெட் ஆஸ்ட்ராம் அயோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். சட்டரீதியாக பிரிந��த இவர்களிடையே சொத்திற்கான வரி செலுத்துதல் போன்ற சில பிரச்சினைகள் இருந்து வருகிறது.\nஇதற்கிடையே, பிரிட்ஜெட் ஆஸ்ட்ராமும், அவரது வழக்கறிஞரும் தன்னை மிகவும் (சட்டரீதியாக) நோகடித்துவிட்டதாக டேவிட் ஆஸ்ட்ராம் கடந்த 3ம் தேதி அயோவா மாநிலத்தின் ஷெல்பி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nஅதில் ‘இருதரப்பினரின் பிரச்சினைகளை போர்க்களத்தில் தீர்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும் போர்க்களத்தில் பிரச்சினைகளை தீர்ப்பது அமெரிக்காவில் வெளிப்படையாக தடை செய்யப்படவில்லை. சண்டைக்காக, ஜப்பானில் பயன்படுத்தப்படும் சாமுராய் வாள்களை பெறுவதற்கு 12 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.\nதனது முன்னாள் மனைவியின் வழக்கறிஞர் உடனான விரக்தியே இந்த முடிவிற்கு காரணம் என அயோவா மாநிலத்தில் இயங்கி வரும் பிரபல பத்திரிக்கையிடம் டேவிட் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஷெல்பி மாவட்ட நீதிபதி கூறுகையில், ‘நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை, இந்த நேரத்தில் எந்தவொரு தரப்பினரும் தாக்கல் செய்த எந்தவொரு தீர்மானம், ஆட்சேபனை அல்லது மனு தொடர்பாக இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காது’ என கூறினார்.\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nகேணல் கிட்டு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 27ஆவது நினைவெழுச்சி நிகழ்வு Mannheim,Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுக��்.\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/82740", "date_download": "2020-01-23T00:25:48Z", "digest": "sha1:SJQXMQ3HBHK6CCNH22INQKLE4DIQW2ET", "length": 9134, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம் - English: Canada - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nபார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம் - English: Canada\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nமொழியின் பெயர்: English: Canada\nநிரலின் கால அளவு: 23:00\nபார்க்க,கவனிக்க,வாழ 3: Victory through GOD\nஇந்த பதிவு தற்போது ஆன்லைனில் கிடைக்கவில்லை.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய���மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"பார்க்க,கேட்க,வாழ\" ஆடியோ காட்சி - நற்செய்தியும் கிறிஸ்தவ போதனைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=3750", "date_download": "2020-01-22T22:57:22Z", "digest": "sha1:X5MLQUCL3D33P7FOEB7WOGDZGJGITLK4", "length": 14940, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்தில���ம் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதேநீரும் தேவதையும் எழுத்தாளர்: உதயகுமார்.ஜி\nநீர்க்கோல வாழ்வு... எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்\nஇன்று ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர்: புதுவை ஞானம்\nநினைவு அடுக்குகள் எழுத்தாளர்: குரு.முருகன்\nயாசித்து பெறாத நாணயம்... எழுத்தாளர்: சசிதரன் தேவேந்திரன்\nகும்பகோணமும் வெகுதூரக் கடற்கரைகளும் எழுத்தாளர்: கலாசுரன்\nநான் திமிறி எழும் வேளையில் நீ குனியக்கூடும் எழுத்தாளர்: ஜெயபிரகாஷ்\nஒரு கோடி அமிலக்கண்கள் எழுத்தாளர்: பிரேம பிரபா\nமலைகளைப் பற்றி மூன்று கவிதைகள் எழுத்தாளர்: இரா.பாலன்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 11 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nவேறு ஒன்றும்... எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்\nநிர்வாணக் கனவுகள் எழுத்தாளர்: உதயகுமார்.கோ\nநாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான் எழுத்தாளர்: பாண்டித்துரை\nசிகரங்களைத் தொடுவோம் எழுத்தாளர்: சரவணன்.பெ\nஉன்னை நினைப்பது...: நச்சிம் இக்மத் எழுத்தாளர்: புதுவை ஞானம்\nநான் நீ நமது வாழ்க்கை எழுத்தாளர்: தியா\nதேவதை கனவு எழுத்தாளர்: ஷைலஜா\nஅறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல் எழுத்தாளர்: தீபச்செல்வன்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 10 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nஓடும் முன் சொன்னாள்... எழுத்தாளர்: ச.முத்துவேல்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 09 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nஉயிர்த்தெழும் மரம் எழுத்தாளர்: எழில்வரதன்\nதாள்களின் நிர்வாணம் எழுத்தாளர்: சுகிர்தராணி\nசாத்தான் மட்டுமே வேதம் ஓதும் எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா\nஏகாந்தம் திருடிப்போனவள் எழுத்தாளர்: கோகுலன்\nநெருப்பு தின்று விட்டிருக்கிற சாம்பல் எழுத்தாளர்: தீபச்செல்வன்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 08 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nகவிதையை முன்வைத்து... எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி\nமீசை வணிகம் எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா\nமழைக்கொலை எழுத்தாளர்: சந்தர் சுப்ரமணியன்\nநாற்காலிகள்... எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி\nஅம்பலம் எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்ய��\nபிப்ரவரி - 14 எழுத்தாளர்: நாவிஷ் செந்தில்குமார்\nசிறகடித்து... எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி\nவெண்மணிச் செல்வன் கவிதைகள் எழுத்தாளர்: வெண்மணிச் செல்வன்\nஉடைந்து கிடக்கும் சமாதான நகரத்தின் கதவுகள் எழுத்தாளர்: சித்தாந்தன்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 07 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nபழைய கவிதைகள் எழுத்தாளர்: ஆதவா\nமயிலிறகு எழுத்தாளர்: கார்த்திக் பிரபு\nசொற்கள் பற்றி எரிந்துருகிய முகம் எழுத்தாளர்: தீபச்செல்வன்\nபக்கம் 76 / 88\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0249.aspx", "date_download": "2020-01-23T00:32:07Z", "digest": "sha1:WOONDC2WIMTGB7CGDSMW3NRQVK2QXGBB", "length": 21772, "nlines": 87, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0249 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்\nபொழிப்பு (மு வரதராசன்): அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.\nமணக்குடவர் உரை: தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும்.\nஇஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.\nபரிமேலழகர் உரை: அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.\n(மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அருளில்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், அது மனத்தெளிவில்லாதவன் உண்மைப் பொருளை உணர்ந்தாற் போலும்\nஅருளாதான் செய்யும் அறம் தேரின் தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்.\nதெருளாதான்-தெளிவில்லாதவன்; மெய்ப்பொருள்-உண்மைப் பொருள்; கண்டு-உணர்ந்தாற்; அற்று (ஆல்)-அத்தன்மைத்து; தேரின்-ஆராய்ந்தால்; அருளாதான்-அருளில்லாதவன்; செய்யும்-செய்யும்; அறம்-நற்செயல்.\nமணக்குடவர்: தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்:\nபரிப்பெருமாள்: தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்:\nபரிதி: குழந்தை கையில் மாணிக்கம் என்று அறிக,\nகாலிங்கர்: இவ்வுலகத்து மெய்ஞ்ஞானமென்னும் அறிவில்லாதான் வீட்டின்பமென்னும் மெய்ப்பொருளினை விடக்கண்ட அத்தன்மையுடைத்து;\nகாலிங்கர் குறிப்புரை: தெருளாதான் என்பது அறிவில்லாதான்.\nபரிமேலழகர்: ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.\nபரிமேலழகர் குறிப்புரை: மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள்.\nதெளிவில்லாதான் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'குழந்தை கையில் மாணிக்கம் போல' என்று ஒரு புதுமையான விளக்கம் தருகிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பேதை இறைவனைக் கண்டான் என்பது போலாம்', 'அஃது அறிவுத் தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்', 'தெளிந்த ஞானமில்லாதவன் கடவுளைக் கண்டுவிட முடியும் என்பது போன்றதுதான்', 'தெளிவில்லாதவன் மெய்ப்பொருளைக் கண்டதை ஒக்கும்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nமனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதேரின் அருளாதான் செய்யும் அறம்:\nமணக்குடவர்: ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.\nபரிப்பெருமாள்: ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறஞ் செய்யவும் மாட்டானென்றது.\nபரிதி: அறிவில்லாதான் செய்யும் தன்மம் என்றவாறு.\nகாலிங்கர்: நூன்முறைவழி நுண்ணியதாக ஆராய்ந்து தன் நெஞ்சத்து அனைத்துயிர்க்கும் ஒப்ப நிகழ்வதோர் அருளிலாதான் செய்யக் கருதும் துறவறமானது என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: தேரின் என்பது ஆராயின்.\nபரிமேலழகர்: உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்,\nபரிமேலழகர் குறிப்புரை: நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உட��மை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.\n'ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அருளிலான் அறஞ்செய்தான் என்பது', 'அருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராயின் (உணரமுடியாது என்பது கருத்து)', 'ஜீவகாருண்யம் இல்லாதவன் நடத்துகின்ற துறவறம் பலிப்பது. இரண்டும் முடியாத காரியங்கள்', 'ஆராயுமிடத்து, உயிர்களிடம் உண்மையான இரக்கம் இல்லாதவன் செய்யும் அறம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஅருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராய்ந்து பார்த்தால் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅருளாதான் செய்யும் அறம் ஆராய்ந்து பார்த்தால், அது மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும் என்பது பாடலின் பொருள்.\n'அருளாதான் செய்யும் அறம்' என்ற பகுதி குறிப்பது என்ன\nஅருளில்லாதவனால் எப்படி அறம் செய்யமுடிகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.\nஒருவனிடம் அருளுணர்ச்சியே இல்லை; ஆனால் அவன் அறச் செயலில் ஈடுபடுகிறான் என்கிறார்கள். இது எப்படி முடியும் என ஆராய்ந்தால், ஒன்றும் அறியமுடியாதிருக்கிறது. எப்படி அறிவுத்தெளிவில்லாதவன் மெய்யியல் நூல்களிற் கண்டவற்றைத் தெளிய முடியாதோ அதுபோன்றே இரக்கமற்ற ஒருவன் அறம்புரிவதையும் உணரமுடியவில்லை என்கிறது இக்குறள்.\nயார் அறம் செய்தாலும் நல்லதுதான்; அருளற்றவனாலும் செய்வது அறம்தானே. செய்யட்டுமே. பொதுவாக அன்புகனிந்து அருள் ததும்பி நிற்கும் உள்ளங்களில் பிறக்கும். இரக்க உணர்ச்சிதான் அறச்செயல்களில் ஈடுபடத் தூண்டும். வன்முறையாளர் அறம் செய்கின்றார் என்றால் அது ஐயத்தை உண்டாக்கி ஏன் செய்கிறான் என்று ஆராய எண்ணுகிறது. செய்வது பலர்க்கு நன்மை செய்யப்போகிறது என்ற உணர்வு இல்லாமல் அறம் செய்கிறான், அதன் விளைவோ, பயனோ ஒன்றும் அறியாமல் செய்கிறான். அவனிடம் அருட்குணம் இல்லையாதலால், அவ்வறச்செயல் ஆரவாரத்தன்மை கொண்டது மட்டும்தான். வெறும் விளம்பரத்துக்காகத்தான் செய்கிறான். அவன் செய்யும் தீச்செயல்களுக்குக் கழுவாய் தேடும் உள்நோக்கத்துடன் அறச்செயல்களைச் செய்கின்றான் என்றாலும் மீட்சியும் கிடைக்காது என்பதை உணராமலும் செய்கிறான்.\nபிற உயிர்���ளிடத்தில் அருள் காட்டும் நெஞ்சமில்லாதவர்கள் அறச்செயல்கள் செய்கிறார்கள் என்றால், அறத்தின் ஆழ்பொருள் அறியாமல், வெற்றுப் புகழுரைக்காகச் அறமென்ற பெயரிலே செய்வது போன்றதே அது. அருளுணர்ச்சியில்லாதான் அறம் செய்தல் கைகூடாது என்பது இக்குறள் கூறும் செய்தி.\nஇப்பாடலிலுள்ள மெய்ப்பொருள் என்ற சொல்லுக்கு எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் எண்: 355) என்னும் பாடலிலுள்ளது போலப் பொருள் கொள்ளவேண்டும்.\n'அருளாதான் செய்யும் அறம்' என்ற பகுதி குறிப்பது என்ன\nஇப்பகுதிக்கு விளக்கமாக உரையாசிரியர்கள் அறஞ் செய்யவும் மாட்டார், நடவாதது; நடந்ததாகக் கூறினால் பொய்ம்மைப் பாற்படுவது, வீண் முயற்சி அது, உண்மையறமாகாது, அவ்வறம் இரக்கத்தால் நிகழ்ந்ததாகாது. அச்சத்தாலோ அறியாமையாலோ நிகழுமே தவிர அருளுடைமையால் அன்று; ஆகையால் அது அறமாகாது, அருளா தான்அறம் புரிதலில்லை, அருள் இல்லாதான் அறம் புரியான் எனக் குறிப்பிட்டனர்.\nபரிதி 'குழந்தை கையில் மாணிக்கம் என்று அறிக, அறிவில்லாதான் செய்யும் தன்மம்' என்று உரை செய்தார். ஒரு குழந்தைக்குத் தன்கையில் இருப்பது மாணிக்கம் என்பது தெரியாது என்று விளையாடிக்கொண்டிருக்கும். அது போலத்தான் அருளில்லாதவன் அறம் செய்வது என்பது இவர் கூறவரும் கருத்து. பரிமேலழகர் 'பிற அறங்கட்கெல்லாம் அருளுடைமை மூலம்; அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும்' என்று குறித்துள்ளார்.\nஎல்லா வகையான அறச் செயல்கட்கும் பிறப்பிடம் இரக்கவுணர்வே அதாவது அருளே; அறம் அருளுணர்வினின்று பிரித்தறிய முடியாத ஒன்று. அருளில்லாதவன் உள்ளத்தில் ஈரமற்றவன், அவன் மனமிளகி அறஞ் செய்தல் அரிது. செய்தாலும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்வான். தெளிவில்லாதவன் மெய்ப் பொருள் காண முடியாது. கண்டாலும் பயனில்லை. அருளாதான் செய்யும் அறமும் அப்படியே என்ற பொருளிலேயே பெரும்பன்மையர் இப்பகுதிக்குப் பொருள் கண்டனர். இக்குறள் உள்ளத்தில் இரக்கம் இல்லாமல் எந்த நல்வினையையும் செய்யமுடியாது என்ற கருத்தைத் தருவதாக உள்ளது.\nஇது போன்ற கருத்து அன்புடைமை அதிகாரத்துக் குறள் ஒன்றிலும் காணப்படும். அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (குறள் எண்: 78 ப���ருள்: உள்ளத்தில் அன்பு இல்லாமல் இல்லறவாழ்வு நடாத்துதல் வலிய நிலத்தில் நிற்கின்ற வற்றல் மரம் தளிர்த்தாற் போலும்) என்று அன்பு இல்லாதவன் வாழ்வியலாது எனச் சொல்லப்பட்டது.\nஅருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராய்ந்து பார்த்தால், அது மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும் என்பது இக்குறட்கருத்து.\nஅருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராயின் அது மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=50207142", "date_download": "2020-01-23T00:23:15Z", "digest": "sha1:LBWSYSZEFVH6QVPVFRZ7L6PQPY4RFD66", "length": 39409, "nlines": 779, "source_domain": "old.thinnai.com", "title": "திருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘ | திண்ணை", "raw_content": "\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\n(என் மனைவியின் நண்பர் திருமதி. வனிதா அவர்களின் recipe இது. என் செய்முறை அனுபவத்தில், நான் கற்ற சிலவற்றை ‘டிப்ஸ் ‘ ஆக, recipeவுடன் சேர்த்துள்ளேன். – பி.கே. சிவகுமார்)\nபேபி கோட் (வெள்ளாடு – Baby Goat) கறி – 1 கிலோ (இரண்டிலிருந்து இரண்டரை பவுண்டுகள்). முன்னங்கால் ஒன்றையோ, பின்னங்கால் ஒன்றையோ முழுதாக வாங்கிக் கொள்ளலாம். (ஒரு கால் 4 அல்லது 5 பவுண்டுகள் வரும்). பின் பிரியாணிக்குத் தேவையான கறியைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, நிறைய எலும்பு கலந்த கறியில் மட்டன் குருமா வைக்கலாம். மீதமுள்ள கறியை மற்றொரு நாளுக்கோ, மட்டன் வறுவலுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். தொடையை முழுதாக வாங்குவதில் உள்ள வசதி, தொடைக்கறி கொழுப்பு குறைந்து, ஊன் நிறைந்து சுவையாக இருக்கும்.\nபிரியாணிக்குத் தேவையான சிறிதளவே கொழுப்பு கலந்த, ஹார்ட் போன்ஸ் இல்லாத, சதை மிகுந்த கறித் துண்டுகளை மொத்த தொடைக்கறியிலிருந்து செலக்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். மிருதுவான எலும்புகள் இருக்கிற கறித்துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். எலும்புகளிலிருந்து வெளிவரும் மஜ்ஜையும், எண்ணெயும் பிரியாணிக்குச் சுவை சேர்ப்பதால், போன்லஸ் கறித்துண்டுகள் மட்டுமே போடுவது நல்லதல்ல. இந்தக் கறித் துண்டுகளை முதலில் ஒருமுறை தண்ணீரில் கழுவவும். இரண்டாம் முறை, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கலக்கி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். மூன்றாம் முறையும், நான்காம் முறையும், மஞ்சள் போகும் அளவு க��ித்துண்டுகளை கழுவவும். கறியை நிறைய நேரம் தண்ணீரில் ஊறவிடக் கூடாது.\nகறித்துண்டுகள் சைஸ் பெரியதாக இருக்கவேண்டும். நியூஜெர்ஸி ஹலால் இறைச்சி கடையில் வாங்குபவர்கள், ‘ஸ்மால் சைஸ் ‘ ஆக வெட்டித் தரச் சொன்னால், அவர்கள் வெட்டிக் கொடுக்கிற சைஸ், பிரியாணிக்குச் சரியான சைஸ் ஆகும்.\nபாஸ்மதி அரிசி – 5 கப் ( 1000 ml)\nகாய்ந்த மிளகாய் (மீடியம் சைஸ்) – 15\nபூண்டு (நார்மல் சைஸ்) – 55 (இதே அளவிற்கு கடைகளில் கிடைக்கும் பூண்டு பேஸ்ட் கூடப் பயன்படுத்தலாம்.)\nஇஞ்சி – பூண்டின் அளவில் 40% (இதே அளவிற்கு கடைகளில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் கூடப் பயன்படுத்தலாம்.)\nபட்டை (சிறிய சைஸ்) – 6 அல்லது 7.\nபச்சை மிளகாய் – 9 (நீளவாக்கில், ஒரு மிளகாயை இரண்டாக, அரிந்து கொள்ள வேண்டும்)\nபிரியாணி இலை (மருவி, பிரிஞ்சி இலை என்றும் அழைக்கப்படும்) – 5 அல்லது 6.\nபுதினா – நியூ ஜெர்ஸி இண்டியன் மார்க்கெட் ஸ்டாண்டர்ட் கட்டில், 65%. புதினாவை ஆய்ந்து பின் chop செய்து கொள்ள வேண்டும். தண்டைக் கூட எறிந்து விடாமல் பயன்படுத்தலாம்.\nப்ளம் தக்காளி – 5 அல்லது 6 (சைஸைப் பொறுத்து). ஒரு தக்காளியை 16 துண்டுகளாக என்னும் சைஸில் அரிந்து கொள்ள வேண்டும்.\nகொத்தமல்லி இல்லை – நியூ ஜெர்ஸி இண்டியன் மார்க்கெட் ஸ்டாண்டர்ட் கட்டில், 80%. சிறிய கட்டென்றால், முழுக்கட்டும். கொத்தமல்லியை ஆய்ந்து பின் chop செய்து கொள்ள வேண்டும். தண்டைக் கூட எறிந்து விடாமல் பயன்படுத்தலாம்.\nபெரிய, சிவப்பு வெங்காயம் (Big Red Onion) – 2. பெரிய என்றால் நிஜமாகவே பெரிய. சிவப்பு வெங்காயம் நிறைய தண்ணீர் விடாது, வதக்கும் போது ஒன்றுடன் ஒன்று பிசிராக, மஞ்சள் வெங்காயம் போல ஒட்டிக் கொள்ளாது என்பதால், ரெட் ஆனியன் போடுவது நல்லது. மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் என்றால் 3 போடலாம். நம்ம ஊர் (தமிழ்நாடு) சிறிய வெங்காயம் என்றால், ஒரு கிலோ கறிக்கு ஒரு கிலோ சிறிய வெங்காயம் போட வேண்டும். பெரிய வெங்காயத்தைப் பிரியாணிக்கென்று நீள நீளமாக அரிந்து கொள்ள வேண்டும். நிறைய வெங்காயம் போட்டால், இனிப்புத் தன்மை வந்துவிடும். எனவே, நிறைய வெங்காயம் போட விரும்பினால், கார வகையறாக்களை அதற்கேற்றவாறு கூட்டிக் கொள்ள வேண்டும்.\nஸ்வீட், ஹன்சால்ட்டட் வெண்ணெய் (Sweet unsalted Butter) – 1 பார் (1 பார் = 40 அவுன்ஸ் = 113 கிராம்). இது USAவில், CostCo, Shoprite, BJs, Sams Club போன்ற கடைகளில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் பிரியாணிக்கு வெண்ணெய்க்கு பதில், டால்டா சேர்ப்பர். டால்டா என்றால் போதுமான அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய டால்டா சேர்த்தால், பிரியாணி திகட்டிவிடும். வெண்ணெய் பாரை, உருக்கிக் கொள்ள வேண்டும். வெண்ணெயைக் காய்ச்சக் கூடாது. உருக்கத்தான் வேண்டும். உதாரணமாக, முன்னதாகவே, மைக்ரோ வேவில், 45 செகண்டுகள் வைக்கலாம். பின் ரூம் டெம்ப்பரேச்சரில் அது முழுதும் உருகும் படி வெளியே எடுத்து வைக்கலாம்.\nஎலுமிச்சம் பழம் – 1/2 (பாதி).\nஎண்ணெய் – 15 ஸ்பூன்\n1.) காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, பட்டை ஆகியவற்றை மேற்சொன்ன அளவுகளில், தண்ணீர் சிறிதளவே ஊற்றி கெட்டியான பேஸ்ட் ஆக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\n2.) குக்கரில், 15 ஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் ஏலக்காய் போட்டு தாளிக்கவும். ஏலக்காய் வெடித்தவுடன், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஆய்ந்து, கழுவி பின் chop செய்து வைத்த புதினாவையும், கொத்தமல்லி இலையையும் போட்டு தாளிக்கவும்.\n3.) பின்னர், நீளவாக்கில் அரிந்து வைக்கப்பட்டுள்ள பெரிய வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆக வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், நன்கு வதக்கப்பட வேண்டும்.\n4.) வெங்காயம் முக்கால்வாசி வதக்கப்பட்டவுடன், தக்காளித் துண்டுகள் போட்டு வதக்கவும்.\n5.) தக்காளி வதங்கியவுடன், கறித்துண்டுகளைப் போட்டு மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்.\n6.) கறித்துண்டுகளைப் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்த பின், ஸ்டெப் ஒன்றில், அரைத்தவற்றைப் போட்டு கலக்கி இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.\n7.) உருக்கிய வெண்ணையைச் சேர்க்கவும். பிரியாணி இலை சேர்க்கவும்.\n8.) கறியில் ஏறுமளவு உப்பு சேர்த்து (பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்), குக்கரில் ஆறு விசில்கள் விடவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். USA-வில் வாங்குகிற Goat and Lamb கறிக்குக் குக்கரில் ஐந்து அல்லது ஆறு விசில்கள் விட்டால் தான் கறி நன்கு வெந்து, நார் நாராகவோ, கடினத்தன்மை உள்ளதாகவோ இருக்காது. தமிழ்நாட்டு கறிக்கு 3 விசில்கள் போதுமானது.\n9.) குக்கர் விசில்கள் முடிந்து, ஆவி அடங்கியபின், அரிசியை வேகவைத்த கறி மசாலாவுடன் சேர்த்து, அரிசி அளந்து எடுத்த அதே கப்பில், எட்டரை கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்கவும். இந்த இடத்தில், தேவைப்படுவோர், பிரியாணி கலர் பொடி சிறிது சேர்த்துக் கொள்ளலாம். வேகும் பாத்திரத்தை மூடி வைக்கவும். குக்கர் சைஸ் போதவில்லை என்றால், ஒரு பெரிய பாத்திரத்திற்கு இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.\n10.) அரிசி பாதி அல்லது பாதிக்குமேல் வெந்தவுடன், எலுமிச்சம் பழம் பாதி பிழிந்து, அடுப்பை Simல் வைத்து வேக வைக்கவும். அடி பிடிக்காமல் அடிக்கடி துழாவி விட வேண்டும்.\n11). அரிசிக்கு சேர்த்துள்ள தண்ணீர் அரிசி 100% சதவீதம் வேக போதுமானதல்ல. அரிசி 75% டொ 80% வெந்திருக்கும்போதே எல்லா தண்ணீரும் இழுத்துக் கொள்ளும். எனவே தண்ணீர் குறைய குறைய அடிபிடிக்காமல் துழாவித் தர வேண்டும். தண்ணீர் இழுத்தவுடன், ‘தம் ‘ செய்யும் வசதியுடையோர் (தம் = பிரியாணி பாத்திரத்தின் மேல், நெருப்பு வைத்து வேகவைப்பது), அதைச் செய்தால் அரிசி முழுதும் வெந்து, ஈரப்பதம் இழுத்துவிடும். அயல்நாடுகளில் இருப்போர், பிரியாணியை அதன் பாத்திரத்துடன் (அல்லது, அலுமினியம் டிரேக்கு மாற்றி, மேலே அலுமினியம் பாய்ல் போட்டு டைட்டாக மூடி), அடுப்பு ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 30 நிமிடங்கள் வைக்கலாம். 30 நிமிடங்கள் கழித்து, டேஸ்ட் பார்த்தபின், இன்னும் சில நிமிடங்கள் வைப்பதா, இல்லை அரிசி வெந்தது போதுமா என்று முடிவு செய்து கொள்ளலாம். நிறைய நேரம் ஓவனில் வைத்தால், அரிசி குழைந்து போய்விடும் என்பதால், அரிசி அடுப்பில் எந்த அளவிற்கு வெந்துள்ளது என்பதைப் பொறுத்து ஓவன் டைமை மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)\nசிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.\nஅதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்\nமனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\nயுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்\nவிளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்���ை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)\nசிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.\nஅதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்\nமனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\nயுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்\nவிளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2011/01/blog-post_31.html", "date_download": "2020-01-22T22:36:37Z", "digest": "sha1:OHUIGMDOBEATYQE3VPTX4KBUVNBG5JAP", "length": 11290, "nlines": 189, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: மறைந்தது நாகேஷ் அல்ல, தேசிய விருதுகளின் மரியாதை", "raw_content": "\nமறைந்தது நாகேஷ் அல்ல, தேசிய விருதுகளின் மரியாதை\nநான் விரும்பும் நாகேஷ் அவர்களுக்கு இன்று (31.01.2011) இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி...\nLabels: அஞ்சலி, கவிதை, நிகழ்வுகள்\nநாகேஷுக்கு நிகரான நடிகர் இல்லை இந்தப்பாரில்.\n// நாகேஷுக்கு நிகரான நடிகர் இல்லை இந்தப்பாரில்\nஇப்ப நீங்க எந்த பார்ல உக்காந்துருக்கீங்க\nஎனக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். He was a legend.\n இதெல்லாம் இவரைப்போன்ற மேதைகளுக்கு தேவையில்லை.\nவிருதுகள் அடையாளங்களுக்காக மட்டுமே. சிலருக்கு அது தேவைப்படுவதில்லை.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nவிருதுக்கு எந்த விருது தருவது\nபொன் மாலை பொழுது said...\nவிருதுகள் கொடுத்து அந்த அற்புத கலைஞனை கேவலபடுத்தாமல் விட்டோமே என்று மகிழலாமே.\nதமிழர்கள் இருக்கும் வரை நாகேஷ் என்ற கலைஞனின் புகழும் பெருமையும் என்றும் இருக்கும்.\nஅவர் என்றென்றும் நம் உள்ளத்தில் வாழும் அமரன். விருதுகள் தரும் அரசியலார்களை விட மக்களின் மனதில் என்றும் வாழும் உண்மையான \"கலைஞன்\"\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...\nஅந்த விருதுகள் தங்களுக்கு கிடைக்கவிருந்த மரியாதையை தவறவிட்டுவிட்டன நிரந்தரமாய். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிரந்தர இடமுண்டு அவருக்கு வாழ்க அவரின் புகழ் அந்த மகாக் கலைஞனுக்கு இந்த நாளில் மரியாதை செய்த உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்\nஇந்த அரசியல் வியாதிகள் 'கொடுக்கும்'\nவிருதுகளுக்கு மதிப்பு வேறு இருக்கா:((\nபோட்டோவும் கமெண்டும் அருமை சார்\n என்னை நாகேஷின் பக்தன், ஏகலைவன், சில சமயங்களில் வெறியன் என்றும் சொல்லலாம்.\nஅவர் விட்டுச்சென்ற வெற்றிடம் வெற்றிடமாகத்தான் இருக்கின்றது; இருக்கும்\nநகைச்சுவை சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்...\nஅழகான வரிகளை கோர்த்திருக்கிறீர்கள்.நாகேசுக்கு மரியாதை.\nசிவாஜி நடித்துக்காட்டிய வரலாற்று கதாபாதிரங்களுக்கான மாதிரிய எப்படி வேறு ஒருவரைக்கொண்டு நிரப்ப முடியாதோ அதே போல்\nநாகேஷ் நடித்தவையும்; வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள\nஎங்களுக்கு நயனுக்கு தேசிய விருது கிடைக்க வில்லை என்று வருதபட்டுகொண்டிருக்கிறோம் இப்படிக்கு மஞ்ச துண்டு\nஎங்களுக்கு நயனுக்கு தேசிய விருது கிடைக்க வில்லை என்று வருதபட்டுகொண்டிருக்கிறோம் இப்படிக்கு மஞ்ச துண்டு\nபொதுவாக இந்நாளில் விருது வழங்குவது என்றால் காக்கை பிடிப்பவர்களுக்கும் துதி பாடி ஜால்ரா அடிப்பவர்களுக்குத்தான் கிடைக்கும் .நல்ல வேளை இம்மாதிரி விருது வழங்கி நகைச்சுவை மேதை நாகேஷை இழிவுப்படுத்தவில்லை.நாகேஷ் இன்றும் எல்லோர் நினைவிலும் உள்ளார் .இசை மேதை msv க்கு கூட எந்த விருதும் கொடுக்கப்படவில்லை.இதனால் விருதிர்க்குத்தான் இழிவு\nஉலக சினிமா ரசிகன் said...\nநாகேசிடம் நேரில் உரையாடி மகிழ்ந்தவன்.\nதக்கள் பதிவுதான் அவருக்கு கிடைத்த உயரிய விருதாக எனக்குப்படுகிறது.\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்\nஉறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nமறைந்தது நாகேஷ் அல்ல, தேசிய விருதுகளின் மரியாதை\nஃபீலிங்ஸ் 25 01 11\n100வது நாள் எந்திரனும் பிராயச்சித்தமாய் புத்தக கண்...\nபுத்தக கண்காட்சிக்காக பலி கொடுக்கப்பட்ட பன்னிக்குட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2012/04/blog-post_11.html", "date_download": "2020-01-23T00:17:50Z", "digest": "sha1:EPLJAUQWF377HQIACHQSDHGF566BFUI6", "length": 4316, "nlines": 131, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: நாக்கை கடித்த ஷேவாக் - வார்னிங் கொடுத்த தோனி | வலைமனை போட்டூன்ஸ்", "raw_content": "\nநாக்கை கடித்த ஷேவாக் - வார்னிங் கொடுத்த தோனி | வலைமனை போட்டூன்ஸ்\nஅனைத்து கற்பனையே .. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.. (படங்கள் | நன்றி : பி.சி.சி. ஐ)\nLabels: ஐ.பி.எல், ஐ.பி.எல் 2012, நகைச்சுவை\nKing Fisher கமெண்ட் கலக்கல்ஸ்\nஹா ஹா ஹா. எல்லாமே சூப்பர். அதிலும் சித்தார்த் அசத்தல்.\nகிங்பிஷ்ஷர் பாட்டில் & 'கேப்டன்' கமண்ட்டுக்கு ரொம்ப சிரிச்சேன். :)\nஹா ஹா ஹா ஹா...சூப்பர்..\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nநாக்கை கடித்த ஷேவாக் - வார்னிங் கொடுத்த தோனி | வல...\nஐ.பி.எல் கொசுவர்த்தி | வலைமனை\nஃபேஸ்புக் தோழியும் பொய் சொன்ன நண்பனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/woody-woodpecker-ta", "date_download": "2020-01-22T23:28:45Z", "digest": "sha1:3MMXEB45URGSB5TNSVUU6XPXXYC633FG", "length": 5230, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Woody Woodpecker) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/04/blog-post_21.html", "date_download": "2020-01-22T23:35:32Z", "digest": "sha1:KP5ETBYYPYGMW4UKBHUDYK42QTR3K7UK", "length": 28345, "nlines": 218, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்தியா , காந்தி , வரலாறு � மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்\nமகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்\n“இன்று நான் தனிமையில் விடப்பட்டிருக்கிறேன். சர்தாரும் நேருவும் எனக்கு அரசியல் தெரியாது என நினைக்கிறார்கள். பிரிவினை இல்லாமலேயே அமைதியை ஏற்படுத்த முடியும். அப்படியே பிரிவினை இருந்தாலும், அது பிரிட்டிஷ்காரனின் குறுக்கீடுகளோடு இருக்கக்கூடாது என்று நான் சொல்வதை அவர்கள் ஏற்கவில்லை. உடனடியாக்த் தெரியாவிட்டாலும், சுதந்திரத்தின் எதிர்காலம் இருள் சூழப் போகிறது என்பதை உணர்கிறேன். அதை பார்ப்பதற்கு உயிரோடு இருக்கக் கூடாது என பிரார்த்திக்கிறேன்”\n1947 ஜூன் 1ம் தேதி காலை பிரார்த்தனைக்கு முன்பாக காந்தி படுக்கையில் இப்படி சோகமாக முணுமுணுத்தார் என டெண்டுல்கரின் ‘மகாத்மா’ புத்தகத்தின் ஏழாவது தொகுதியில்\n“இந்நாட்டின் பிரதமராக ஒரு விவசாயிதான் இருக்க வேண்டும். அவர் அரண்மனையில் வாழ்பவராக இருக்கக் கூடாது. அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத் தேவையில்லை. அவருடைய செயலாளராக நேரு இருந்துகொண்டு அயல் நாட்டுத் தூதுவர்களை சந்திப்பது போன்ற அலுவல்களைச் செய்ய வேண்டும். பிரதமராக இருக்கும் விவசாயி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் உழ வேண்டும்”\nகாந்தி தான் விரும்பும் அமைச்சரவை குறித்து பிரார்த்தனைக் கூட்டத்தில் சொன்னதாக, காந்தியின் அந்தரங்கச் செயலாளர் கல்யாணம் ‘புதிய பார்வை’ பத்திரிகையில்\nTags: இந்தியா , காந்தி , வரலாறு\n//\"மகாத்மாவின் கடைசிக் கால கவலையும், கனவும்\nஅது போலவேதானே நடந்து கொண்டிருக்கின்றது.\n அவரின் வார்த்தைகள் இன்றும் பொருந்திப் போவதுதான் வேதனை\n/*உடனடியாக்த் தெரியாவிட்டாலும், சுதந்திரத்தின் எதிர்காலம் இருள் சூழப் போகிறது என்பதை உணர்கிறேன்*/\nகிட்டதட்ட அப்படிதான் போய் கொண்டிருக்கிறது ...\nஇந்த தருணத்திற்கான நல்லதொரு பதிவை பதிந்திருக்கிறீர்கள்\nமஹாத்மாவின் கடைசிக் கனா கனவாகவே போய்விட்டது.இனி அது ஒருபோதும் நிகழப்போவதேயில்லை.\nஅவருடைய கனவு இன்று மேலும்\nவிவசாயி பிரதமராக அல்ல விவசாயம்\nபண்ணுவதற்க்கு கூட கனவு காணும்\n1943-ல் காந்தியும், பெரியாரும் சந்தித்தித்தபோது பெரியார், அவருக்கு எடுத்துரைத்த இந்து மத தீவிரவாதிகள் குறித்த கருத்தையும், இங்கே நினைத்து பார்க்க வேண்டும் என நினைக்கின்றேன்.\nகனவு கனவாகவே இருக்கிறது... கவலை மட்டும் நீடிக்கிறது\nஎன்னைக் கேட்டால், மகாத்மா மோஹன் தாஸ் ஒரு தெய்வம்.... அல்லது வழிகாட்டி... அவரை இன்னும் \"காந்தி\" என்ற பெயரில் கேவலப்படுத்துவதுதான் பொறுக்கமுடியவில்லை\nஅனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதாங்கள் சொல்லியிருப்பதுபோல இந்த நேரத்து தேவையான விஷயங்கள்தான் இவை.\nமகஃஅத்மாவின் கனவை நாம் அடைகாக்க வேண்டியிருக்கிறது.\nசெய்வதை எல்லாம் செய்து விட்டு,\nகடைசியில் கனவு கண்டு, அல்லது புலம்பி என்ன பலன்...\nவருணாசிரமத்தில் இருந்து பிரதிநிதித்துவம் வரை அனைத்தையும்\nகுழி தோண்டி புதைத்தவர் இவர்தானே..\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nநடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த தண்டனை\nசேனலை மாற்றிக்கொண்டு வரும்போது வாலி பேசிக்கொண்டு பேசிக்கொண்டு இரு���்தார். ‘என்னதான் சொல்கிறார்’என்று சில கணங்கள் நிதானிக்க, அந்த காமெடி ஷ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துன���சியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/02/", "date_download": "2020-01-23T00:12:29Z", "digest": "sha1:3GZSYY2DDCTUY3NDJGKYRIDLKYJTLFPK", "length": 46064, "nlines": 327, "source_domain": "www.radiospathy.com", "title": "February 2013 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ஏரிக்கரைப் பூங்காத்தே\"\nகடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பல்லாயிரம் நம் மனதில் இடம��பிடித்திருந்தாலும் அவற்றை ஆக்கிய பாடலாசிரியர் யார் போன்ற விபரங்கள் பலரை எட்டாதிருக்கும். அப்படியானதொரு அருமையான பாடல் தான் \"ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போறவழி தென்கிழக்கோ\". தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் இசைஞானி இளையராஜா இசையில் புலவர் சிதம்பரநாதன் எழுதியது.\nபுலவர் சிதம்பரநாதனோடு கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம். வைரமுத்து, இயக்குனர் கங்கை அமரன் என்றே டைட்டில் கார்டில் போட்டு அவருமாக பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில் எல்லாப்பாடல்களுமே முத்துக்கள்.\nபுலவர் சிதம்பரநாதன் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்குப் பாடல்கள் எழுதியவர். கே.ஜே.ஜேசுதாஸ் பாக்யராஜுக்காகப் பாடி நிறைவில் முப்பது நொடிகள் முதியவருக்கான குரலாக ஜேசுதாஸ் மாறி எம்.என். நம்பியாருக்காகப் பாடியிருப்பார்.\n நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\n நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nபாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்\nபாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்\nஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு\nகாலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது\nஅந்தப் பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது\nஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி\nஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி\nஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா\nநேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்\nஅந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு\nஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ\nதென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஏரிக்கரைப் பூங்காத்தே.......நீ போற வழி....தென்கிழக்கோ\nஅட தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 1 \"காமராசன்\" - கண்ணன் வந்து பாடுகின்றான்\nதமிழ்த்திரையிசையின் ஆரம்பகாலம் தொட்டு இன்று இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் தம்மைப் பதிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் பரவலான வட்டத்தில் கண்ணதாசனையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும், வைரமுத்துவையும், வாலியையும் தாண்டி எல்லாக் கவிஞர்களது பாடல்களையும் இன்ன இன்னார் தான் எழுதினார்கள் என்று யாரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அதற்குப் பல காரணங்கள், கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தங்களின் பாடல்கள் பிறந்த கதையை எழுத்திலோ, பேச்சிலோ தொட்டுச் சென்றுவிடுவார்கள்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரையிசைக்காலம் குறுகியது என்றாலும் அவரின் செழுமையான பங்களிப்பை இன்றைய சமுதாயமும் தெரிந்து கொள்ள ஓரளவேனும் உதவியது திண்டுக்கல் லியோனி போன்றோரின் ஜனரஞ்சகமான பாட்டு மன்றம் போன்றவையே என்றால் மிகையில்லை. ஒருமுறை வாலி எழுதிய பாடலை மனோரமா, கண்ணதாசன் எழுதியது என்று சிலாகிக்க வாலியே நொந்து போய் \"அதை எழுதியது நாந்தானம்மா\" என்றுமளவுக்கு நிலமை இருந்தது, பின்னாளில் வாலியின் ஆயிரம் பாடல்களில் கூட வாலி எழுதாததும் தவறுதலாக வந்தது காலம் செய்த கோலமடி. அந்தக்காலம் போல இந்தக்காலத்து இசைவட்டுக்களிலும் பெரும்பாலும் பாடலாசிரியர்கள் பெயர் போடாமை, தனித்துவமான பாடலாசிரியர்கள் இல்லாமல் எல்லாருமே கோரஸ் வரிக்காரர்களாக இயக்கும் சூழல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.\nஇவர்களைத் தாண்டி, கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், பிறைசூடன், முத்துலிங்கம் என்று எண்பதுகளிலும் பல பாடலாசிரியர்கள் இயங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாடல்களை அவ்வப்போது நினைவில் நிறுத்த ஒரு வாய்ப்பாக இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன்.\nகவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும் என்றெல்லாம் கொடுத்திருந்தாலும் இந்தத் தொடரை நீட்டித்து வாழ்நாள் பூரா எழுதி வைக்கலாமே எனத் தோன்றியது, அதாவது 3665 நாட்களாவது ;-)\nஇணையத்தளங்களிலும் எழுந்தமானமாக வாலி, வைரமுத்து என்று பாடல்களுக்கு உரிமையை மணல் கொள்ளை ரேஞ்சில் அள்ளிக் கொடுத்துவிடுவார்கள், இந்த அவலத்தைக் கொஞ்சமேனும் குறைக்கவெண்ணியபோது எழுந்த சிந்தனையே இது.\nஇதற்குக் கால்கோளாக அமைந்தது நண்பர் என்.சொக்கன் நேற்று ட்விட்டரில் ஆயர்கள் மத்துச் சத்தம்போலவே, ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே #NowPlaying முத்தச் சத்தத்துக்கு மத்து கடைகிற சத்தம் உவமை, வாவ் #NowPlaying முத்தச் சத்தத்துக்கு மத்து கடைகிற சத்தம் உவமை, வாவ்\nஎன்று எழுதியதையே கண்ணன் சுழியாக எடுத்துக் கொண்டு காமராசனில் இருந்து தொடங்குகின்றேன்.\n\"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\" இந்தப் பாடல் ரெட்டைவால் குருவி படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் நா.காமராசனால் எழுதப்பட்டது. படத்தின் இயக்கம், பாலுமகேந்திரா. படத்தில் நாயகி ராதிகா ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. படப்பிடிப்பின் போது நடன இயக்குனர் இல்லாத சூழலில் நடிகை ராதிகாவே சமாளித்து பாடலின் இசைக்கேற்ப ஆட, படம் பிடிக்கப்பட்டதாம். ஆர்ப்பாட்டமின்றி இசைக்கருவிகள் அடக்கமாக ஒலிக்க, அதற்கு இசைவாக ராதிகா கொடுக்கும் நளினங்களே போதுமே.\nஇதோ பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் \"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\" எஸ்.ஜானகி குரலில் உயிர்பெறுகிறது.\nபாடல் வரிகள் இசையமுதம் தளம் வழியாக,\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே\nபாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே\nமோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே\nதாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே\nகாதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா\nஇவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி\nமின்னும் தோளில் கன்னங் கூட\nசந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்க்கங்கள் மலர்ந்ததோ\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nவானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்\nகானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்\nஆயர்கள் மத்துச் சத்தம் போலவே\nஆனந்த முத்தம் சிந்தும் நேரமே\nமாலை நிலா.. ஆ ஆ..\nமாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா\nஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்\nவண்டு பேசும்.. தென்றல் வீசும்\nகண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nகாற்றில் கு���லோசை.. பேசும் பூ மேடை மேலே\nகண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\nகண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்\nஇயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இளையராஜா\nசினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குனரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.\nசினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள் ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தும், பின்னர் தானே இயக்குனராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு \"நம்ம ஊரு நல்ல ஊரு\" திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குனர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது. கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.\nராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார். ராமராஜனின் சினிமாக்காலம் என்பது தனியே ஆராயப்படவேண்டியது என்று மனசுக்குள் வைத்திருக்கிறெஎன். இங்கே நான் கொடுக்கவிருப்பது, ராமராஜன் என்றதொரு வெற்றிகரமான நாயனோடு கூட்டுச் சேர்ந்த இயக்குனர் கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்த திரைக்காவியங்கள் குறித்த பார்வை.\nஇன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே \"செண்பகமே செண்பகமே\" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் \"எங்க ஊரு பாட்டுக்காரன்\" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், \" பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு ... பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட\"\nஎங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். \"செண்பகமே செண்பகமே\" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தல���ப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். \"வெளுத்துக் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி\" என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் \"வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா\"\nதமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு \"கரகாட்டக்காரன்\" போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது. படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் ;-) இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். \"மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்\"\n\"எங்க ஊரு பாட்டுக்காரன்\" வெற்றியால் அந்தப் படத்தின் \"செண்பகமே செண்பகமே\" பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு \"கரகாட்டக்காரன்\" கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற \"ஊரு விட்டு ஊரு வந்து\" பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையாடிவிட்டார். ராமராஜன், கெளதமி என்ற வெற்றிக்கூட்டணிக்கும் ஒரு சறுக்கலான படம். கங்கை அமரனின் புதல்வர் இயக்கிய \"கோவா\" படம் போலத்தான் இந்தப் படம் தந்தைக்கு. ஆனாலும் என்ன இந்தப் படத்தில் வரும் \" சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா\" ��ுலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம், எனக்கோ கடந்த பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்ற கெளரவம். \"தானா வந்த சந்தனமே\" எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ \"கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே\"\n\"பொண்ணுக்கேத்த புருஷன்\" இந்தப் படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுபவர்கள் இருக்குமளவுக்கு அதிக பிரபலமில்லாத படம் ஆனால் பிரபலங்கள் சேர்ந்த படம். மீண்டும் ராமராஜன், கெளதமி, கங்கை அமரன், இளையராஜா. \"சாதி பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா\" பாடல் தமிழ் சினிமாவை ஆராதிக்கும் பாடல். \"மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே\" சென்னை வானொலியின் அந்தக்காலத்து நேயர் விருப்பத்தில் கட்டுண்டோருக்குப் புரியும் சிறப்பான பாடல்\nகரகாட்டக்காரனுக்குப் பிறகு எடுத்ததெல்லாம் ஏனோதானோவென்றும் ஓரளவு வெற்றியும் என்று ஓடியபோது மீண்டும் ஒரு காரனோடு வந்தார் கங்கை அமரன், இம்முறை \"வில்லுப்பாட்டுக்காரன்\" கங்கை அமரன் இன்ன பிற பாடல்களோடு \"சோலைமலையோரம் கோலக்குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கலையோ\" மனசை நிறைக்க, அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய \"கலைவாணியோ ராணியோ பாடல்\" போட்டி போட்டு இடம் பிடித்தது. வில்லுப்பாட்டுக்காரன் பாடல்களை மட்டும் நன்றாகப் பாடினான்.\nகங்கை அமரனுக்கும் ராமராஜனுக்கும் சொல்லிவைத்தாற் போல நேரம் சரியில்லை, கூடவே தமிழ் சினிமாவின் போக்கும் இன்னொரு திசைக்கு மாறிவிட, இந்த பார்முலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தெம்மாங்கு பாட்டுக்காரன். நீண்ட காலம் இழுபறிப்பட்டு வெளிவந்த படம் (தணிக்கைக்குப் போக முன்னரே என்பதைக் கவனிக்க) . கங்கை அமரன், இளையராஜா, பாவலர் வரதராஜன் சகோதரர்களின் பாடல்கள் இடம்பெற்ற படம் என்ற தனித்துவம் கூடத் தெரியாமல் போய்விட்டது.\nLabels: இயக்குனர் ஸ்பெஷல், இளையராஜா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ...\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 1 \"காமராசன்\" - கண்ணன் வந்த...\nஇயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப���பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5184.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-23T00:22:40Z", "digest": "sha1:GGCJY3JD2337UEBFSO3V5YDV7FPX7XCX", "length": 99780, "nlines": 765, "source_domain": "www.tamilmantram.com", "title": "சங்கிலிக் கதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > சங்கிலிக் கதை\nஎப்படியோ நமது மன்றத்தில் சங்கிலிக் கதை எழுத வேண்டுமென்ற ஆவல் பலருக்கும் பரவலாக வந்துள்ளது. அதை எப்படி செயலில் கொண்டு வருவது\nஎன்னோடு சேர்த்து அறிஞர், பாரதி, மன்மதன், பிரதீப், இனியன் ஆகியோர் எழுத விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ராம்பால் அவர்களும் நம்மோடு இணைவார் என விரும்புகிறேன்.\nமற்ற நண்பர்களும் தங்களது விருப்பத்தை இங்கே சொல்லவும். சங்கிலித் தொடரில் கலந்து கொள்ளவும்.\nபாரதி அண்ணா, கூறியுள்ளபடி கதைக்களத்தை முதலிலேயே முடிவு செய்து கொண்டு எழுதத் தொடங்கலாமா\nஒருவர் முதலில் ஒரு அத்தியாயம் எழுத.....அதை வைத்துக் கொண்டு அடுத்த அத்தியாயம் எழுத வேண்டும். கொஞ்சம் சவால்தான்.\nஇந்த இரண்டு முறைகளில் எதைக் கொள்ளலாம்\nஇந்த முயற்சி வெற்றியடைய விரும்புகிறேன். கதை சிறப்பாக அமையும் பொழுது அதை அச்சு ஊடகங்களிலும் அறிமுகப் படுத்தலாம்.\nஒருவர் முதலில் ஒரு அத்தியாயம் எழுத.....அதை வைத்துக் கொண்டு அடுத்த அத்தியாயம் எழுத வேண்டும். கொஞ்சம் சவால்தான்\nஅதுதான் எனக்கும் சரியாகப் படுகிறது\nஎனக்கும் இதுதான் பிடித்திருக்கிறது, கொஞ்சம் கடினம்தான். ஆனால் நமது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.\nசரி. இதில் பங்கு பெற விரும்புகின்றவர்கள் இங்கே சொல்லுங்களேன்.\nஎனக்கும் இதுதான் பிடித்திருக்கிறது, கொஞ்சம் கடினம்தான். ஆனால் நமது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.\nசரி. இதில் பங்கு பெற விரும்புகின்றவர்கள் இங்கே சொல்லுங்களேன்.\nநானும் வருகிறேன். நாலாவது அத்தியாத்திற்கு மேல\nஒருவர் ஒரு அத்தியாயம் எழுத...அடுத்தவர் அதை தொடர்வது நன்றாக இருக்கும்.\nஆனால் அடுத்த அத்தியாயத்தி யார் தொடங்குவது என்று எப்படி முடிவு செய்வது\nஇல்லை என்றால் ஒரே அத்தியாயத்தை யார் தொடர்வது என்ற குழப்பம் வரும். அல்லது ஒரே அத்தியாயத்தை இரண்டு பேர்கள் எழுதினால் அதை எதை தொடர்வது என்ற குழப்பம் வரும்...அதனால் எப்படி முடிவு செய்வது\nகண்டிப்பாக சகோதரியும் பங்கெடுக்கலாம். முதலில் யாரெல்லாம் பங்கெடுக்கின்றார்கள் என்று முடிவு செய்யலாம். பிறகு வரிசைப்படி எல்லாருக்கும் சொல்லி விடலாம். ஒரு வியாழக் கிழமை தொடங்கலாம். ஒருவர் கதை போட்டதும் அடுத்த வியாழனன்று அடுத்தவர் கதை போ��� வேண்டும். முதலிலேயே வரிசை முடிவாவதால், பிரச்சனையிருக்காது. என்ன சொல்கின்றீர்கள். இன்று மாலையே வரிசையை முடிவு செய்து விடலாம்.\nகண்டிப்பாக சகோதரியும் பங்கெடுக்கலாம். முதலில் யாரெல்லாம் பங்கெடுக்கின்றார்கள் என்று முடிவு செய்யலாம். பிறகு வரிசைப்படி எல்லாருக்கும் சொல்லி விடலாம். ஒரு வியாழக் கிழமை தொடங்கலாம். ஒருவர் கதை போட்டதும் அடுத்த வியாழனன்று அடுத்தவர் கதை போட வேண்டும். முதலிலேயே வரிசை முடிவாவதால், பிரச்சனையிருக்காது. என்ன சொல்கின்றீர்கள். இன்று மாலையே வரிசையை முடிவு செய்து விடலாம்.\nநல்ல முடிவு தான் . அப்படியே செய்யலாம் :)\nஇராகவா முடிவு செஞ்சுட்டு சொல்லுப்பா...... எனக்கு 4வது அத்தியாயத்துக்கு மேல் வரும் படி பார்த்துக்கொள்ளுங்கள்....\n எல்லாரும் நாலுக்கு மேலே கேட்டால் பிரியனும் நாலுக்கு மேலே....நீங்களும் நாலுக்கு மேலே. அப்படியானால் நான், பிரதீப், மன்மதன், பாரதி ஆகியோர் முன்னுக்கு வர வேண்டும். ம்ம்ம்ம்.\n எல்லாரும் நாலுக்கு மேலே கேட்டால் பிரியனும் நாலுக்கு மேலே....நீங்களும் நாலுக்கு மேலே. அப்படியானால் நான், பிரதீப், மன்மதன், பாரதி ஆகியோர் முன்னுக்கு வர வேண்டும். ம்ம்ம்ம்.\nகீழே போகப் போக, முன்னே எழுதியவர்கள் கொண்டு சென்ற திசையையும் ஞாபகம் வைத்துக் கொண்டு கதையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nஎன்னைக் கேட்டால் வரிசையில் பின்னால் போகப் போகக் கதை எழுதுதல் கடினம். அதிலும் கடைசியாக வருபவர் நிறைய யோசிக்க வேண்டும்.\nகீழே போகப் போக, முன்னே எழுதியவர்கள் கொண்டு சென்ற திசையையும் ஞாபகம் வைத்துக் கொண்டு கதையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nஎன்னைக் கேட்டால் வரிசையில் பின்னால் போகப் போகக் கதை எழுதுதல் கடினம். அதிலும் கடைசியாக வருபவர் நிறைய யோசிக்க வேண்டும்.\nஅனைவருக்கும் வாழ்த்துகள்.உண்மைதான். மைதிலியை கொஞ்சம் முன்னால் தள்ளி விடுவது உத்தமம் என நினைக்கிறேன். என்ன மைத்து\nஅறிஞர் இறுதி அத்தியாயத்தை எடுத்துக் கொள்ளலாம்.\n மொத்தம் எட்டு அத்தியாயங்கள். எட்டு எழுத்தாளர்கள். சரிதானா எல்லாருக்கும் நடை வரவேண்டுமென்பதால் சமூகக் கதையை எடுத்துக் கொள்ளலாம்.\nசரி என்னய்யா, இந்த விஷயத்தைச் சொன்னதுக்காகவா என்னைக் கொஞ்சம் கீழே தள்ளி விட்டீர்கள் நானும் ���ிந்திக்கணுமோ\nஉண்மைதான். மைதிலியை கொஞ்சம் முன்னால் தள்ளி விடுவது உத்தமம் என நினைக்கிறேன். என்ன மைத்து\nஅறிஞர் இறுதி அத்தியாயத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nசரி தான் அண்ணா :) நானே இதை சொல்லலாம் என்று தான் இருந்தேன்.\n மொத்தம் எட்டு அத்தியாயங்கள். எட்டு எழுத்தாளர்கள். சரிதானா எல்லாருக்கும் நடை வரவேண்டுமென்பதால் சமூகக் கதையை எடுத்துக் கொள்ளலாம்.\nஎன்னது கடினமான கடைசி பகுதியை என் தலையிலா.... என்ன மக்கா... அதிகம் பழக்கப்பட்ட அண்ணன் பாரதிக்கு கொடுங்கள்....\nசரி தான் அண்ணா :) நானே இதை சொல்லலாம் என்று தான் இருந்தேன்.\nஅம்மா மைத்து... நான் இப்பதான் கதை எழுத அடி எடுத்து வைக்கிறேன்... பெரியவர்கள் பலர் இருக்கின்றனர்....\nசரி என்னய்யா, இந்த விஷயத்தைச் சொன்னதுக்காகவா என்னைக் கொஞ்சம் கீழே தள்ளி விட்டீர்கள் நானும் சிந்திக்கணுமோ :)சரி நீங்கள் முதல் பாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் நான்காம் பாகத்தை எடுத்துக் கொள்கிறேன். சரியா\nஎன்னது கடினமான கடைசி பகுதியை என் தலையிலா.... என்ன மக்கா... அதிகம் பழக்கப்பட்ட அண்ணன் பாரதிக்கு கொடுங்கள்....இல்லை அறிஞரே. எங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள்தான் முடித்து வைக்க வேண்டும். எங்கள் அன்பு வேண்டுகோள்.\nசரி நீங்கள் முதல் பாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் நான்காம் பாகத்தை எடுத்துக் கொள்கிறேன். சரியா\nஆ... இந்த ஆட்டை வேண்டாம். கடைசி பாகம் எழுதுவது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் முதல் பாகம் எழுதுவதும். ஏனென்றால் அதில்தான் ஒரு திசையைக் காட்ட வேண்டும் - direction setting.\nஅது என்னைப் போல் தற்குறிகளுக்கு உதவாது. உங்களைப் போல் நாலும் தெரிந்தவர்தான் செய்ய இயலும். நான் சும்மா விளையாட்டுக்குத் தானய்யா சொன்னேன். நான்காவது இடம் அருமையான இடம் :)\nஎனக்கு ஒரு யோசனை எட்டு அத்தியாங்கள் நாம் எழுதுவோம். இறுதி அத்யாயத்தை ராம்பாலோ நண்பனோ எழுதட்டும்.. அது இன்னமும் சிறப்பாக இருக்கும்.\nசரி. ஒரு முடிவுக்கு வருவோம்.\nஇதோ இருக்கிறது வரிசை. இந்த வரிசையை வரிசையிலுள்ள ஒவ்வொருவருக்கும் தனிமடலில் அனுப்புகிறேன்.\nகதைக்குப் பெயரை முதல் அத்தியாயம் எழுதுகின்றவரே முடிவு செய்யட்டும்.\nபிரதீப் முதல் அத்தியாயம் நீங்கள்தான். எப்பொழுது எதிர்பார்க்கலாம். ஒவ்வொருவருக்கும் அதிக பட்சமாக ஒரு வாரம் கொடுக்கப் படும். ���ரிதானா\nஎனக்கு ஒரு யோசனை எட்டு அத்தியாங்கள் நாம் எழுதுவோம். இறுதி அத்யாயத்தை ராம்பாலோ நண்பனோ எழுதட்டும்.. அது இன்னமும் சிறப்பாக இருக்கும்.அதுவும் அருமைதான். ஆனால் அவர்களிடம் யார் ஒப்புதல் வாங்குவது\nஆ... இந்த ஆட்டை வேண்டாம். கடைசி பாகம் எழுதுவது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் முதல் பாகம் எழுதுவதும். ஏனென்றால் அதில்தான் ஒரு திசையைக் காட்ட வேண்டும் - direction setting.\nஅது என்னைப் போல் தற்குறிகளுக்கு உதவாது. உங்களைப் போல் நாலும் தெரிந்தவர்தான் செய்ய இயலும். நான் சும்மா விளையாட்டுக்குத் தானய்யா சொன்னேன். நான்காவது இடம் அருமையான இடம் :)அடக் கொடுமையே. மறுபடியும் ஒரு மாற்றமா பரவாயில்லை. நமது இருவர் இடங்கள் மட்டும்தானே. சரி. நானே தொடங்கி விடுகிறேன்.\nதனி மடல் அனுப்பி அவர்கள் விருப்பத்தை கேட்போம். பங்கேற்க சொல்லி அழைப்போம்.\nதனி மடல் அனுப்பி அவர்கள் விருப்பத்தை கேட்போம். பங்கேற்க சொல்லி அழைப்போம்.சரி. நீங்கள் அவரிடம் விருப்பம் கேட்டுச் சொல்லுங்கள். அவர் சம்மதம் கிடைக்காத பட்சத்தில் அறிஞரே இருக்கின்ற பட்டியல் படி கதையை முடித்து வைக்கட்டும். சரிதானா\nஇராகவன்... இந்த தலைப்புக்கு நீங்க பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். பாரதி அண்ணாவை மட்டும் கேளுங்கள் முடிவை அவர் எடுத்தூகொள்கிறாரா என.. என்ன சரியா\nஇராகவன்... இந்த தலைப்புக்கு நீங்க பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். பாரதி அண்ணாவை மட்டும் கேளுங்கள் முடிவை அவர் எடுத்தூகொள்கிறாரா என.. என்ன சரியாசரி அண்ணா. பாரதியண்ணாவிற்கு மடலனுப்பியிருக்கிறேன். இந்த வியாழக் கிழமைக்கான பதிப்பை நானெழுதித் தொடங்கி வைக்கிறேன்.\nநல்லது பூசை போடுங்கள் இராகவா....\nசீக்கிரம் தொடங்குங்கள், படிக்க ஆவலாக இருக்கிறோம் :)\nசீக்கிரம் தொடங்குங்கள், படிக்க ஆவலாக இருக்கிறோம் :)\nநமக்கு ஏழாவது இடம் - ஆறுவாரம் நல்லா பொழுத போக்கலாம். நம்ம குதிரையோட லகான் இனியன் கையில இருக்கு . இனியன் பார்த்து செய்யுங்க :p :p\nநமக்கு ஏழாவது இடம் - ஆறுவாரம் நல்லா பொழுத போக்கலாம். நம்ம குதிரையோட லகான் இனியன் கையில இருக்கு . இனியன் பார்த்து செய்யுங்க :p :pமொத்தம் ஆறு லகான் உங்க கைக்கு வரும். அத மறந்துறாதீங்க.\nசபாஷ், சரியான போட்டிதான்... குறைந்தது படிக்கவாவது செய்வேன் என்று திண்ணமாகச் சொல்கிறேன், நண்பர்களே\nநம்மள வரிசைல எங்கன போட்டாலும் பிரச்சனை இல்ல. முடிவெடுத்துட்டு சொல்லுங்க போதும்.\nஅனைத்தும் முடிவாகி விட்டது. இறுதிப் பகுதியை எழுத பாரதியண்ணா ஒத்துக் கொண்டார். மொத்தம் எட்டு அத்தியாயங்கள். எட்டாவது அத்தியாயத்தில் கதை முடியும். அத்தியாய எழுத்தாளர் வரிசையை கீழே பாருங்கள்.\nநான் முதல் பாகத்தை முடித்து விட்டேன். நாகாசு வேலைகள்தான் மிச்சம். மன்மதன் இன்றைக்கு உனக்கு முதல் பாகத்தை அனுப்பி வைக்கிறேன். சீக்கிரமாக இரண்டாவது அத்தியாயத்தை முடித்து விட்டு எனக்கு அனுப்பி வைக்கவும். இரண்டையும் சேர்த்து மைதிலிக்கு பிறகு அனுப்புகிறேன். முடிந்தவரை விரைவாக எழுதி முடிக்கலாம்.\nமுதல் அத்தியாயம் வரும் வியாழனன்று மன்றத்தில் பதிக்கப்படும்.\nசம்மந்தப்பட்ட எட்டு பேருக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அப்போதுதான் கதையின் தளம், கதாபாத்திரங்கள் பற்றி ஒரு தெளிவு வரும். ஒரு கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்து ஒரே பெயரே வரவேண்டும். உறவு முறைகளில் மாற்றம் வரக்கூடாது போன்றவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என இன்னும் பலவற்றை முதலிலே உறுதி செய்து கொள்ள வேண்டும் ... என்ன சொல்றீங்க...\nகதையின் போக்கைப் பொறுத்தே விரைவாக எழுதுவதா என்று முடிவு செய்யப்படும் ( கால அள்வு 7 நாட்களுக்குள் )\nஅதுவும் சரியாகத்தான் தோன்றுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் முடிக்க முடிக்க எட்டு பேருக்கும் அனுப்பப் படும். இன்றைக்கு அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன்.\nகதை மன்மதன்... ஒரு மாதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்...\nகதை மன்மதன்... ஒரு மாதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்...\nஅறிஞரே ஒரு வார்த்தை விட்டுட்டீங்களே .. வெறும் மன்மதனல்ல - உங்க மன்மதன் :mad: :o\nஎன்னய்யா நடக்குது இந்தக் கதைக்கு\nதொடர் அனைவரும் எழுதியபிறகுதான் போட வேண்டுமா\nஎழுதியவரைப் படித்துப் பார்த்தபின் போட்டால் என்ன\nமக்களுக்கும் ஒரு தொடர் படித்தது போலிருக்கும். ஆவலும் தூண்டும்...\nஅப்படியில்லை. மூன்று அத்தியாயங்கள் எழுதி முடிக்கப்பட்டுள்ளன. நான்காவது அத்தியாயம் எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது. அது முடிந்தால் அரைக்கிணறு தாண்டிய கதை. இன்னும் நான்கு அத்தியாயங்கள். அவைகளை எழுதுகின்றவர்கள் விடுப்பில் இருக்கின்றார்கள். ஆகையால் இன்னும் ஒரு வாரம் கழித்து வாரம் ஒரு அத்தியாயமாக வெளிவரும். அதற்கும் அடுத்த நால்���ரும் எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கைதான். எல்லாம் இறைவன் செயல்.\nநானே அடுத்து என்ன நடக்குமின்னு அப்படியே டென்ஷனா இருக்கேன்...\nநீங்க ஏன்யா இறைவனை எல்லாம் வம்புக்கு இழுக்கறீங்க...\nஅத்தோட யாரு எந்த அத்தியாயத்தை எழுதியதுங்கறதை ரகசியமா வச்சிக்குங்க...\nவேணுமின்னா அதுக்கு ஒரு போட்டி வச்சிருவம்... அதில நாம எட்டு பேரும் கலந்துக்க முடியாது... சரியா\nசங்கிலிக் கதைக்கு என்னாச்சு. லிங்க் கொடுங்கள் . படித்துப் பார்க்கலாம்...\nஇன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.. இந்நேரம் எல்லாம் முடிந்திருக்குமே\nநானும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனேன்.\nநான் எப்போவோ தொடங்கி, நிறைய பேரு தொடர்ந்து இப்போ ராகவன் கையிலே இருக்கு.. அப்படியே இங்கே பதிச்சிடுங்க.. மற்றவர்கள் தொடரட்டும்..(வந்தானவுக்கு வந்தனம் \nநான் எப்போவோ தொடங்கி, நிறைய பேரு தொடர்ந்து இப்போ ராகவன் கையிலே இருக்கு.. அப்படியே இங்கே பதிச்சிடுங்க.. மற்றவர்கள் தொடரட்டும்..(வந்தானவுக்கு வந்தனம் \n நான் நம்ப மாட்டேன். சுவேதா வந்து சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்னே\nநண்பர்களே.....மொத்தம் நான்கு அத்தியாயங்கள் இருக்கின்றன. சில பல காரணங்களால் நடுவில் ஒரு தொய்வு. அடுத்து நான் அத்தியாயங்கள் எழுதப்பட வேண்டும். ஒன்று அறிஞருக்கு ஒன்று பாரதியண்ணாவிற்கு என்று இருக்கிறது. இன்னும் இருவர் சேர்ந்தால் கதை முடிந்துவிடும். யாராவது........\nபெஞ்சமினை புடிச்சிப் போடுங்க ராகவன்\nபெஞ்சமினை புடிச்சிப் போடுங்க ராகவன்\n ஏங்கிட்ட வம்புக்கு வர்றதே இவிங்க வேலையாப் போச்சு டார்ச்சர் தாங்க முடியலை ஆமா டார்ச்சர் தாங்க முடியலை ஆமா இதே வேலையாத்தான் அலையுறாய்ங்களாஇன்னும் எத்தனை பேருய்யா கிளம்பிருக்கீக.\nபெஞ்சமினை புடிச்சிப் போடுங்க ராகவன்மூனாவது ஆள் கெடச்சாச்சு.....நீங்கதான் பூ. :)\n(முகிலன் என் சார்பா ஏதாச்சும் சொல்லேன்பா...)\n ஏங்கிட்ட வம்புக்கு வர்றதே இவிங்க வேலையாப் போச்சு டார்ச்சர் தாங்க முடியலை ஆமா டார்ச்சர் தாங்க முடியலை ஆமா இதே வேலையாத்தான் அலையுறாய்ங்களாஇன்னும் எத்தனை பேருய்யா கிளம்பிருக்கீக.\nமூனாவது ஆள் கெடச்சாச்சு.....நீங்கதான் பூ. :)\nகேட்டு அடி வாங்குறது இவங்களுக்கு வேலையா போச்சு... :rolleyes: :rolleyes: :rolleyes:\nயாருக்கிட்ட வச்சுக்கிறிங்க... நாங்கயெல்லாம் ரவுடியில்ல.\nபார்த்திபன் (முகிலன்) : இனிமே தம���ழ்மன்றம் எங்க இருக்குன்னு கேப்ப...\nவடிவேலு (பூ) : ச்சே.. சே.. ஹ்ஹூம்... தமிழ்மன்றம் இங்க எங்கயோ...இங்கிலீஷ்க்காரன் படம் ஓடுதே..ஆங்..அங்க இருக்கு\nபார்த்திபன் (முகிலன்) : ஆ..ங் அது\nபார்த்திபன் (முகிலன்) : இனிமே தமிழ்மன்றம் எங்க இருக்குன்னு கேப்ப...\nவடிவேலு (பூ) : ச்சே.. சே.. ஹ்ஹூம்... தமிழ்மன்றம் இங்க எங்கயோ...இங்கிலீஷ்க்காரன் படம் ஓடுதே..ஆங்..அங்க இருக்கு\nபார்த்திபன் (முகிலன்) : ஆ..ங் அதுஎன்ன பூ இது ஒரு அத்தியாயம் தானே எழுதச் சொன்னேன். அதுக்குப் போயி......ரெண்டு அத்தியாயமா வேணுமா\nஎன்ன அநியாயமா கேக்கறீர் ராகவன்\n(நமக்கெல்லாம் திறமை பத்தாது சாமி, அதான் ஜகா வாங்கறேன்...எழுதறேன்னு சொல்லி எல்லா கதையையும் வாங்கி முன்னமே படிச்சிடலாம்னு ஒரு யோசனையும் இருக்கு. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாமாதிரி இருக்குமோன்னும் பயம்....)\nஎன்ன அநியாயமா கேக்கறீர் ராகவன்\n(நமக்கெல்லாம் திறமை பத்தாது சாமி, அதான் ஜகா வாங்கறேன்...எழுதறேன்னு சொல்லி எல்லா கதையையும் வாங்கி முன்னமே படிச்சிடலாம்னு ஒரு யோசனையும் இருக்கு. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாமாதிரி இருக்குமோன்னும் பயம்....)கவலைப் படாதீங்க. ஒரு அத்தியாயம் எழுதுங்க. ஏழே ஏழு அத்தியாயத்துல கதைய முடிச்சிறலாம்.\nசரி.. அனுப்புங்க.. (இன்னும் 4, 5 நாள்தான் நான் இப்படி ஓய்வாக இருக்கமுடியும்., அதற்குள் படித்து ஒரு வழி பண்றேன்\nஅடுத்து எழுதுற ஆளுக்குத்தான் பிரச்சினை போல... :D\nஆமாம்.. நான் எதை எழுதனும்\n5, 6, அல்லது 7 \nஅடுத்து எழுதுற ஆளுக்குத்தான் பிரச்சினை போல... :D\nஏன் அப்படி சொல்கிறீர்கள் ப்ரதீப்\n(எனக்கு முன்னாடி எழுதனது நீரா ஓய்\nநீங்க எழுதுறதை வச்சி அடுத்த ஆளு எழுதணுமில்ல\nஅவங்களுக்கு நிறைய லீடு குடுத்துருவீங்க, அவங்க எதை எடுக்கிறது எதை விடுக்கிறதுன்னு கஷ்டப் படுவாங்கன்னேன். :D\nஆமாம்.. நான் எதை எழுதனும்\n5, 6, அல்லது 7 பூ நேத்து ஒங்களுக்குக் கதையை அனுப்பீருந்தேனே.......அடுத்த பாகத்தை நீங்கள் எழுதுங்கள்.\nபூ நேத்து ஒங்களுக்குக் கதையை அனுப்பீருந்தேனே.......அடுத்த பாகத்தை நீங்கள் எழுதுங்கள்.வில்லங்கமா எழுதாம இருந்தா சரி.... :rolleyes: :rolleyes: :rolleyes:\nவில்லங்கமா எழுதாம இருந்தா சரி.... :rolleyes: :rolleyes: :rolleyes:அடுத்தது நீங்கதான்.\nதேர் நிலையிலிருந்து புறப்பட்டாச்சு..மன்றம் வர..\nமுட்டி நின்றதை கட்டி இழுத்துவரும் ராகவன் மற்றும் அனைவருக்கும்\nம்ம்ம்ம்ம்ம்.. தம் கட்டி இழுங்க எல்லாரும்..\nஅரிய முயற்சி.. அயராமல் முடிக்கவும்..\nஅடுத்தது நீங்கதான்.அட சாமி... கொஞ்சம் என்ன பேசுறீங்கன்னு பார்க்க வந்தேன்... இப்பொழுது வேண்டாம். அடுத்த சங்கிலிக்கதையில் பார்க்கலாம்.....\nதேர் நிலையிலிருந்து புறப்பட்டாச்சு..மன்றம் வர..\nமுட்டி நின்றதை கட்டி இழுத்துவரும் ராகவன் மற்றும் அனைவருக்கும்\nம்ம்ம்ம்ம்ம்.. தம் கட்டி இழுங்க எல்லாரும்..\nஅரிய முயற்சி.. அயராமல் முடிக்கவும்..இளசு அண்ணாவுக்கு ஒரு பகுதி கொடுத்துடுங்க.. இராகவன்\nஇளசு அண்ணாவுக்கு ஒரு பகுதி கொடுத்துடுங்க.. இராகவன்கரெக்ட். கரெக்ட்டா எடுத்துக் கொடுத்தீங்க அறிஞரே. கடைசிப் பகுதிய இளசு அண்ணாவே எழுதி முடிக்கட்டும்.\nகட்டிப் போட்டதடி அறிஞரோட வேல\nகரெக்ட். கரெக்ட்டா எடுத்துக் கொடுத்தீங்க அறிஞரே. கடைசிப் பகுதிய இளசு அண்ணாவே எழுதி முடிக்கட்டும்.\nகட்டிப் போட்டதடி அறிஞரோட வேல\n எல்லோரும் சீக்கிரம் எழுதி சங்கிலியை அனுப்புங்கய்யா பவுனு வெலை ஏறி கிட்டே போகுதில்ல பவுனு வெலை ஏறி கிட்டே போகுதில்ல\n எல்லோரும் சீக்கிரம் எழுதி சங்கிலியை அனுப்புங்கய்யா பவுனு வெலை ஏறி கிட்டே போகுதில்ல பவுனு வெலை ஏறி கிட்டே போகுதில்ல:D :) :cool:நீங்க எந்த பகுதி எழுதுகிறீர்கள் முகிலன்\nநீங்க எந்த பகுதி எழுதுகிறீர்கள் முகிலன்\n:) கொஞ்ச நாள் ஆகட்டும். இன்னும் நிறையக் கதை படிச்சாத் தானே நானும் கதை எழுத முடியும். அடுத்த சங்கிலித் தொடர்கதைகள்ல எழுதிருவோம். (நீங்களும் தான் எழுதப் போறீங்க அறிஞரே\nஇருங்கய்யா...கொஞ்சம் இருங்க. அடுத்தது எழுதிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் பொறுங்க.\nசங்கிலிக்கதையை யார் செயினு போட்டு கட்டி வைத்திருப்பது..\nஎன்னப்பா இது இந்த இழு இழுக்கறீங்க.....:confused: :confused: மரியாதையா சீக்கிரம் கொடுங்க......இல்லாட்டி \"கதை எழுதிய கதை\"ன்னு நான் ஒரு கதை எழுதிடுவேன்.....:rolleyes: :rolleyes: :D\nபெஞ்சமின், சங்கிலிக் கதை முயற்சி தோல்வி என்றே நினைக்கிறேன். ஐந்தாவது அத்தியாயத்திற்கு யாரிடம் அனுப்பினாலும் பயந்து ஓடுகிறார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. கதை வளர்ந்த விதம் எப்படி. அடுத்த முறை சிறப்பாக முயல்வோம். உங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்ததற்கு என்னை மன்னிக்கவும்.\nஎன்னப்பா இது இந்த இழு இழுக்கறீங்க.....:confused: :confused: மரியாதையா சீக்கிரம் கொடுங்க......இல்லாட்டி \"கதை எழுதிய கதை\"ன்னு நான் ஒரு கதை எழுதிடுவேன்.....:rolleyes: :rolleyes: :D\nசங்கிலி மணியா....:Dஎழுதுங்க தலை. அந்தக் கதையாவது நல்லா வரட்டும்.\nஏய்யா வந்த வரைக்குமாவது போட வேண்டியதுதானே\nஅல்லது வேறு யார் கதையைத் தொடர்வதற்குத் தயார் என்று கேளுங்கள்.\nஇல்லையேல் நீங்களே கடைசி அத்தியாயத்தை எழுதி முடியுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது\nஏய்யா வந்த வரைக்குமாவது போட வேண்டியதுதானே\nஅல்லது வேறு யார் கதையைத் தொடர்வதற்குத் தயார் என்று கேளுங்கள்.\nஇல்லையேல் நீங்களே கடைசி அத்தியாயத்தை எழுதி முடியுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லதுகடைசி அத்தியாயமா....ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அத்தியாயத்துலயும் கதைய ட்விஸ்டி ட்விஸ்டி அடுத்து எங்க போறதுன்னே தெரியாம முட்டி மோதிக்கிட்டு இருக்கு. வேணும்னா இதுவரைக்கும் எழுதுன நாலு அத்தியாயத்தையும் போடலாம். யாரு யாரு எந்த அத்தியாயம் எழுதுனாங்கன்னு கண்டு பிடிக்கச் சொல்லி போட்டி வெக்கலாம்.\nஏய்யா வந்த வரைக்குமாவது போட வேண்டியதுதானே\nஅல்லது வேறு யார் கதையைத் தொடர்வதற்குத் தயார் என்று கேளுங்கள்.\nஇல்லையேல் நீங்களே கடைசி அத்தியாயத்தை எழுதி முடியுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது\nஏன் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்..:confused: :confused:\nஅண்ணா, பேசாம நீங்களே எழுதிடுங்களேன்..:D :D\nசங்கிலிக்கதை வந்ததோ இல்லையோ... அதற்fஆன உஙள் முயற்சியே நல்ல அருமையான நகைச்சுவை காவியமாக இருந்தது.... நானும் ஒரு முயற்சி பண்ணிப்பார்க்கலாமா... முடியுமானால் முன்னய பகுதிகளை எனக்கு அனுப்புவீர்களா... முடியுமானால் முன்னய பகுதிகளை எனக்கு அனுப்புவீர்களா... ஒரு வார கால அவகாசத்துள் என்னால் முடியுமா...இலலை முடியாதா என சொல்கிறேன்... முதற் பகுதிகளில் பாடு பட்டவர்களது முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதற்fஆகத்தான் நானும் முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்...\nஆனால் என்ன, நான் எளுதினால்கூட அதிகளவிலான எளுத்து ப்ளைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்...\nசங்கிலிக்கதை வந்ததோ இல்லையோ... அதற்fஆன உஙள் முயற்சியே நல்ல அருமையான நகைச்சுவை காவியமாக இருந்தது.... நானும் ஒரு முயற்சி பண்ணிப்பார்க்கலாமா... முடியுமானால் முன்னய பகுதிகளை எனக்கு அனுப்புவீர்களா... முடியுமானால் முன்னய பகுதிகளை எனக்கு அனுப்புவீர்களா... ஒரு வார கால ���வகாசத்துள் என்னால் முடியுமா...இலலை முடியாதா என சொல்கிறேன்... முதற் பகுதிகளில் பாடு பட்டவர்களது முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதற்fஆகத்தான் நானும் முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்...\nஆனால் என்ன, நான் எளுதினால்கூட அதிகளவிலான எளுத்து ப்ளைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்... எழுத்துப் பிழைகள் பற்றி இப்பொழுதே தெரிந்து விட்டது தீபன்.\nகதையைக் கண்டிப்பாக உங்களுக்கு அனுப்புகிறேன் தீபன். படித்துப் பாருங்கள். உங்கள் முடிந்ததைச் செய்து பாருங்கள். இன்றிரவு அல்லது நாளை அனுப்புகிறேன்.\nஎழுத்துப் பிழைகளை ராகவன் சரி செய்து கொள்வார்.\nஎழுத்துப் பிழைகளை ராகவன் சரி செய்து கொள்வார்.அது சரிய்யா....ஒமக்கே அனுப்பி வைக்கிறேன். சரி செய்யுங்க.\nஎங்க கதயை அனுப்ப கானோம்.. மறந்திட்டியளா\nதீபன், தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இது வரை எழுதப்பட்ட அத்தியாயங்களை தனிமடலில் அனுப்பியிருக்கிறேன். பார்க்கவும். படித்து விட்டு முடியுமா முடியாதா என்று சொல்லவும்.\nனன்றி அண்ணா... முயற்சித்து பார்க்கிறேன்...\nகடைசிவரைக்கும் கதையை கண்ணிலேயே காட்டலியேய்யா..\nஅருமையான கதையொன்றைப் படித்தேன். கடைசியில் முடிவு எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனாலும் இடையில் சோகமான நிகழ்வில்லை ஆனாலும் நாயகன் யார் நாயகி யார் என்று புரியவில்லை நாயகி யார் என்று புரியவில்லை ஆனாலும் பேய்க்கதைகள் எனக்கு பிடிக்கும்.\nஅதுவும் இந்தச் சங்கிலிக் கதை ஏனோ பிடித்துப்போட்டுது\nகடைசிவரைக்கும் கதையை கண்ணிலேயே காட்டலியேய்யா..\nகைவிடப்பட்ட முயற்சியை மீண்டும் தட்டியெழுப்பியிருக்கிறார்கள் நண்பர்கள். இன்றைய கதாசிரியர்களாலாவது இந்த கதையை முடித்துவைக்க முடிகிறதா பார்க்கலாம்....\nஅதற்காக, ஏற்கனவே எழுதப்பட்ட அத்தியாயங்களை இங்கு பதிவிடுகிறேன்... (இவை. என்னாலல்ல, மன்ற மூத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை...).\nதேவைக்கேற்றபோல் திருத்தங்களையோ மாற்றங்களையோ செய்து கதையை முடித்து வையுங்கள் பார்க்கலாம்.\nஇன்னமும் மூன்றே மூன்று அத்தியாயங்களில் கதை முடிய வேண்டும்.\nகண்களைத் திறக்க முடியவில்லை. இமைகளுக்குள் ஊசி குத்தியது. தலையில்\nபயங்கரமாக வலித்தது. என்ன நடந்தது என்று சில நிமிடங்கள் புரியவில்லை.\nவலியைப் பொறுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கண்களத் திறந்து\nஏதோ குப���பைத்தொட்டி. பக்கத்தில் பழைய கிழிந்ததுணிகள், பழைய சோறு,\nகழிசடைகள். எல்லாம் ஒரு குப்பை தொட்டிக்குரிய அனைத்து\nஅம்சங்களுடன்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாற்றம் மூக்கைத்\nதுளைக்கத் துளைக்க, இரவு முழுதும் இங்கேயா கிடந்தோம் என்று\nநினைக்கையில் வலியையும் மீறிய ஒரு அழுகை வந்தது.\n முழுதும் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.\nஆனாலும் நான்கு பேர்கள் ரவுண்டு கட்டி அடித்தது நினைவுக்கு வந்தது.\nஎத்தனை தடவை என்னை குடிக்க வேண்டாம் என்று வந்தனா\nசொல்லியிருக்கிறாள். மீறிக் குடித்தது எவ்வளவு ஆபத்தாக முடிந்ததே\n திருப்பி ஒரு அடிகூட அடிக்கவில்லையே\nஅடிக்கு கீழே விழந்தது நியாபகம் வந்து. ச்சே எப்படி நான் இனி ஆபிஸுக்கு\n எப்படி என் வந்தனா கண் முன் விழிப்பேன்\nஎழுந்து நடக்க முயன்றேன். முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பாம்பு\nபோல ஊர்ந்து ஊர்ந்து குப்பைத்தொட்டிக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு\nசிறிய பேருந்து நிறுத்தத்தைச் சேர்ந்தேன். உடம்பு மனம் ரெண்டுமே\nகாலை மணி 5:30 இருக்கும் போல. பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிரண்டு பேர்கள்\nபேப்பரை விரித்து கொண்டு பிஸியாக இருந்தனர். என்னை கவனித்தும்\nகவனிக்காத மாதிரி இருந்து விட்டனர். எப்பொழுதும் என்னைச் சுற்றிலும் ஒரு\nகூட்டம் இருந்தது போய், இன்று கவனிப்பாரற்று எங்கேயோ கிடக்கிறேன்.\nநடுத்தர வயதுடைய ஒருவர் இளம் வாலிபரிடம் சொன்னார். \"பாக்க டீசண்டா\nஇருக்கான். தண்ணி அடிச்சுட்டு எப்படி படுத்திருக்கிறான் பாருங்க\nநான் தண்ணி அடிக்கலைடா சொட்டை என்று சொல்லலாம் என்றால்\nஹூம்ம்ம்.... வாயைத் திறக்க முடியவில்லை. ரத்தம் வராத அளவுக்கு அடி.\nஇது என்ன ஏரியா என்றே தெரியவில்லை. நல்லவேளை நாய்கள் இல்லை.\n\"சா...ர் இ....து எந்....த ஏ...ரியா.\n\"ஏம்ப்பா.. பார்க்க படு டீசண்டா இருக்க. இப்படியா தண்ணியடிச்சிட்டு நடு\n உன்னப் பெத்தவங்க பார்த்தா என்ன\n\"இல்லே சார். என்னை யாரோ அடிச்சி போட்டுடாங்க. என் அப்பாவுக்கு\nதெரிஞ்சா நாலு கொலையாவது விழும். சரி அத விடுங்க. இது எந்த ஏரியா\n\"புரசைவாக்கம் தம்பி. எழுந்திருங்க. வீட்டுக்கு போங்க.\" நடுத்தர வயதுக்காரரின்\n\"எனக்கொரு உதவி பண்ணுங்க. உங்க கிட்ட மொபைல் இருக்கா\n\"என்னிடம் இருக்கு\" என்று சொல்லி என்னிடம் மொபைலை கொடுத்தான் அந்த\nஇளைஞன். வேலைக்குப் போகிறவன் போல.\nவலது பேண்ட் பாக்கெட்டிலிருந்த உடைந்திருந்த ஒற்றைச் சிகரெட்டை எடுத்து\nபத்த வைத்தேன். அந்த மொபைலை வாங்கி ஒரு லோக்கல் கால் செய்தேன்.\nபுகைப் பிடித்துக் கொண்டே ஃபோன் செய்வது அந்த இளைஞனுக்குப்\nபிடிக்கவில்லை என்று அவன் முகத்திலிருந்தே தெரிந்தது.\nஎதிர் முனையில் ரிங் போனது. கொஞ்ச நேரத்திலேயே....\"ஹலோ\nவந்தனாதான் எதிர்முனையில் பேசுவது என்று தெரிந்ததும் எனக்குப் பரபரப்புக்\n அஷ்வின் பேசுறேன்.....\" வேகமாகப் பேசியதால் லேசாகக்\n\"என்ன அஷ்வின் இந்த வேளைல �போன் ஏன் பேச்சு ஒரு மாதிரியா\n\" அவள் பேச்சிலிருந்த வியப்பு குத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் பில்ரோத் மருத்துவமனையில் என்னைப் படுக்க\nவைத்து ரப்பர் டியூப் பாம்புகளை என் மேல் படர விட்டிருந்தார்கள். கொஞ்சம்\nசுகமாக இருந்தது. வந்தனாதான் விஷயம் தெரிந்ததும் ஓடி வந்து\nமருத்துவமனையில் சேர்த்தது. நல்ல பெண். அதனால்தானே நான் உருகுகிறேன்.\nயாருக்கோ �போன் செய்கிறாள். யாருக்காக இருக்கும்\n நான் வந்தனா பேசுறேன்.\" புரிந்தது எனக்கு.\nஅப்பாவுக்குத்தான் �போன். இன்னொரு பிரச்சனை உருவாகப் போகிறது.\nகொஞ்ச நேரத்தில் அப்பா வரப் போகிறார். என்ன சொல்வது\nஇப்படி அஷ்வினின் மனம் சஞ்சலத்திலும் குழப்பத்திலும் இருந்த பொழுது,\nகலியவரதன் கொதித்துக் கொண்டிருந்தார். மகன் மருத்தவமனையில்\nஇருக்கிறான். அதுவும் யாரோ அடித்துப் போட்டிருக்கிறார்கள் என்றால் எந்தத்\nதந்தைக்குத்தான் ஆத்திரம் வராது. அதிலும் கலியவரதன் காவல்துறை\nஉயரதிகாரி. அடுத்த அரைமணி நேரத்தில் மனைவியோடு மருத்துவமனையில்\nகரிசனமும் கடுகடுப்பும் கலந்து பேசினார். அஷ்வின் எதுவும் பேசவில்லை.\nஅஷ்வினின் அம்மா சிவகாமி மட்டும் மெல்ல விசும்பிக் கொண்டிருந்தார்.\nகலியவரதன் சும்மாயிருக்கவில்லை. வந்தனாவிற்கு நன்றி சொல்லி விட்டு\nஅவளை வீட்டிற்கு அனுப்பி விட்டார். இப்பொழுது மகனைப் பார்த்துக் கொள்ள\nசிவகாமி இருக்கிறாளே. டாக்டரிடம் எல்லாம் பேசிவிட்டு நடந்ததை ஆராயப்\nகாவல்துறை டி.ஐ.ஜி நினைத்தால் நடந்ததெல்லாம் உடனே தெரிந்து விடாதா\nசரியாக ஒரு மணி நேரத்தில் அவர் அனைத்துத் தகவல்களையும் திரட்டி\nவிட்டார். அடித்தது அஷ்வினும் வந்தனாவும் வேலை பார்க்கும் அலுவலகத்தில்\nஅவர்களோடு வேலைபார்க்கும் சுரேந்திரனும் அவனது ந��்பர்களும்.\nதண்ணியடிக்கக் கூப்பிட்டு விட்டு அடித்திருக்கிறார்கள். அவர்களை நேராக\nசுரேந்திரனும் அவனது நண்பர்களும் பயந்து கொண்டே வந்தார்கள்.\nவந்தவர்களை அமைதியாக வரவேற்று உட்கார வைத்தார். வந்த நான்கு பேரும்\nஇளைஞர்கள். நல்ல படித்த இளைஞர்கள். எந்தக் குற்றப் பின்னணியும்\nஇல்லாதவர்கள். அதுதான் கலியவரதனை மிகவும் குழப்பியது. அஷ்வினிடம்\nஅவரே பேச்சைத் தொடங்கினார். \"நான் அஷ்வினோட அப்பா கலியவரதன்.\nஒங்கள எதுக்கு வரச் சொல்லிருக்கேன்னு புரிஞ்சிருக்குமுன்னு நெனைக்கிறேன்.\"\nஅங்கே நிறுத்தி இடைவெளி விட்டு அவர்களைப் பார்த்தார்.\nஅவர்கள் கொஞ்சம் வெளிறிப் போயிருந்தார்கள். சுரேந்திரன் எச்சிலை\nமுழுங்குவதிலிருந்து அவனது பயத்தைப் புரிந்து கொண்டார். இதமாக\n\"சுரேந்திரன் பயப்பட வேண்டாம். ஒங்களப் பத்தி எல்லா விவரமும்\nதெரிஞ்சுகிட்டுதான் கூப்பிட்டனுப்பிச்சேன். எந்தப் பிரச்சனைக்கும் போகாத நல்ல\nகுடும்பத்துப் பசங்க நீங்க. நல்ல வேலைல இருக்கீங்க. நீங்க ஏன் இப்படி\nசெஞ்சீங்கன்னு கேக்கத்தான் கூப்பிட்டேன். உங்களுக்கும் அஷ்வினுக்கும் என்ன\n நீங்க சொன்னாத்தான் இதுக்கு ஒரு தீர்வு காண முடியும்.\"\n\"உங்களுக்கு நான் படிச்சவன், நல்ல குடும்பத்துக்காரன்னு தெரிஞ்சிருக்கும்.\nஆனா நான் முழுசா சொல்லி முடிச்சப்புறம் நீங்களே ஒரு நியாயம்\nசொல்லுங்க. மதுரைக்குப் பக்கத்தில காரியாபட்டிதான் நான் பொறந்த கிராமம்.\nஎங்க அப்பா எங்க ஊரில இருந்த ஒரே சின்னப் பள்ளிக்கூடத்தில தமிழ்\nஆசிரியர். அவரு எனக்கு அப்பாவா மட்டும் இருக்கலை, ஒரு நண்பனா,\nமந்திரியா, சேவகனா மட்டுமல்ல எல்லாமேவா இருந்தாரு. எப்போ பார்த்தாலும்\nநீதி, நேர்மை, நியாயம்னு பேசி அம்மாகிட்டயும் திட்டு வாங்குவாரு. ஒரு\nபிரச்சினைக்காக இவருக்குப் பக்கத்து ஊரு கவுன்சிலரோட பெரிய தகராறு\nஆகி அந்த ஊராட்சி மன்றத்தையே முடக்கி இருந்தாங்க. நான் ப்ளஸ் டூவில\nநல்ல மார்க்கு எடுத்திருந்தும் அவரால என்னை மதுரை, திருச்சி, கோவைன்னு\nஅனுப்பி ஒரு பெரிய கல்லூரியில படிக்க வைக்க முடியலை. அவ்வளவு\nவறுமை. அதனால பக்கத்தில இருந்த கோவில்பட்டிக் காலேஜில இஞ்சினியரிங்\nகல்லூரியில சேர்வதற்கு ஒரு வாரம் முன்னாலதான் என் வாழ்வில் முதல்\nசுரேந்திரனின் குரல் நடுங்கியது. கொஞ்சம் தண்ணீர் கேட்டு வாங்கிக�� குடித்தான்.\n\"ஆமா ராத்திரி எங்க அப்பா இலவச டியூஷன் எடுத்திட்டு வரும் வழியில\nயாராலயோ கொலை செய்யப் பட்டுக் கிடந்தாரு. முகம் முழுக்கக்\nகோடாலியால கொத்திப் போட்டிருந்தாங்க. அவரு எங்கப்பாங்கறதுக்கு\nஅடையாளமே எங்க அம்மா ஒரு வாரம் முன்னால சீட்டு சேர்த்து வாங்கிப்\nபோட்டிருந்த மோதிரம்தான். அவர பக்கத்தூரு கவுன்சிலருதான் ஆள வச்சிக்\nகொன்னுட்டதாச் சொன்னாங்க. என்ன சொல்லி என்ன\nசுரேந்திரன் பொங்கி வந்த கண்ணீரைத் துடைக்கக் கூட இல்லை. கலியவரதன்\nஅவனை குறுக்கிடாமல் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரச்சினை\nஅஷ்வினை அடித்தது மட்டுமில்லை என்று அவர் உள்ளுணர்வு கூறியது.\n\"அப்புறம் மனசைத் தேத்திக்கிட்டுக் காலேஜுக்குப் போனா முதல் நாளே ராகிங்.\nபெண் பிள்ளைகளின் முன்னாடி சுடர்மணி ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு\nநின்னதும் மைதானத்தைச் சுத்தி ஓடினதும் என் சுயமரியாதையை நேரடியாத்\nதாக்கியது. எதிர்க்கவும் வழியில்லாம ஓன்னு அழுதுக்கிட்டே\nஉட்கார்ந்திருந்தேன். அப்ப சினிமாவில வர மாதிரி ஒரு கை வந்து என் சட்டை\nபேண்ட்டைக் கொடுத்தது. வேக வேகமா உடுத்திட்டுத் திரும்பிப் பார்த்தேன்.\nஅங்க ஒரு தேவதை நின்னுக்கிட்டு இருந்திச்சு. அந்த வயதில யாரு இப்படி\n என்னைச் சுத்தி உலகமே இருட்டானப்ப\nவந்த ஒரே தேவதை இவள்தான். அந்த தேவதைதான் வந்தனா.\"\nசுரேந்திரன் கண்களில் ஒரு ஒளிமின்னல் வந்து சென்றது\n\"நான் மெல்ல மெல்ல அவள் மேல ஈர்க்கப் பட்டேன். அவளும் என்மேல\nபாசமா இருந்தா. எல்லாரும் தாயாரைக் காதலியிடம் பார்ப்பாங்க. நான் எங்க\nஅப்பாவைப் பார்த்தேன். அந்த நாலு வருஷமும் என் சந்தோஷமான நாட்கள்.\nவந்தனா தங்கியிருந்த எங்க கல்லூரி மகளிர் விடுதியிலதான் எங்க பாசம்\nகாதலா மாறுச்சு. நாங்க ரெண்டு பேரும் ராத்திரி எட்டு மணி வரைக்கும் பேசுற\nஅழகை அந்த விடுதியே ரகசியமா வேடிக்கை பார்க்கும். ரெண்டு பேரும் ஒரே\nகம்பெனியில் வேலை பார்க்கறதுக்காகவே சென்னைக்கு வந்து வேற வேற\nஎடத்தில தங்கி வேலை தேடினோம்.\nஎல்லாம் வேலைக்குச் சேரும் வரைதான். அப்பதான் அதே அலுவலகத்தில\nஅண்ணா யுனிவர்சிடியில படிச்ச நகர நாகரீகம் தெரிஞ்ச அஷ்வின் எங்களுக்கு\nநண்பனானான். அவனோட அத்தனை அசைவுகளுக்கும், எங்க அலுவலகப்\nபெண்கள் எல்லாருமே அடிமையானாங்க. வந்தனா மட்டும்தான் விதிவிலக்கு.\nஏன்னா அவளுக்கு உங்க பையன்கிட்ட இருந்த குடிப்பழக்கம், சிகரெட்\nரெண்டும் அலர்ஜி. அதுதான் எனக்கும் எனர்ஜியா இருந்திச்சு. அதிலயும்\nசுரேந்திரன் குரலில் சூடு ஏறியது.\n\"அவளையும் அஷ்வின் மயக்கிட்டான். முதல்ல அவனுக்கு அறிவுரை\nசொல்றதா ஆரம்பிச்ச நட்பு மெல்லக் காதலாகிப்போச்சு. அவளுக்கு நான்\nகசந்துட்டேன். காரணம் உங்க பையன். இப்ப சொல்லுங்க சார். என்\nநிலைமையில நீங்க என்ன செஞ்சிருப்பீங்க\nகலியவரதன் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். \"சரி.\nகொஞ்சம் இப்படி உக்காருங்க. ஐஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்.\" சொல்லி விட்டு\nஅங்கிருந்த தொலைபேசியில் வந்தனாவை அழைத்தார்.\n\"வந்தனா, உனக்கு அஷ்வின் மேல காதலா\nகலியவரதன் நேரடியாகக் கேட்டவுடனே பயமும் வெட்கமும் போட்டி போட்டன\nவந்தனாவின் கண்களில். தொலைபேசி என்பதால் கலியவரதனால் அதைப்\n\"வந்து... வந்து.... \" என்று மழுப்பியவள் வற்புறுத்தியதில் ஒப்புக் கொண்டாள்.\n இன்னைக்கு சாயங்காலம் ஆஸ்பித்தரிக்கு வந்துரு. நம்ம\nஅஷ்வினோட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம். சரியா\n\"ஸாரி அங்கிள், நான் உடனே கோவில்பட்டி போயாகணும். எங்க அத்தை\nஅங்க சீரியஸா இருக்காங்க. அம்மா இல்லாத என்னை எங்க அப்பா\nகோவில்பட்டிக்குப் படிக்க அனுப்பினப்ப, அவங்கதான் நாலு வருஷமும்\nஎன்னை அவங்க வீட்டிலேயே வச்சிப் பொத்திப் பொத்தி வளத்தாங்க. இப்பவே\nஅவளை நல்லபடியாக போய்வரச் சொல்லிவிட்டு ஃபோனை வவத்த\nகலியவரதனுக்கு மூளையில் விளக்கு எரிந்தது. \"இவள் ஹாஸ்டலில் தங்கிப்\nபடித்ததாக அல்லவா சுரேந்திரன் சொன்னான்.\"\nசுரேந்திரனும் நண்பர்களும் அமர்ந்திருந்த அறைக்கு வந்தார். கலியவரதன்\nநிதானமாகக் குரலில் கடுமையை ஏற்றியபடி விசாரணையைத் தொடர்ந்தார்.\n\"தம்பி, உன்னை முதல்ல பாராட்டிடுறேன். இந்தக் கதைய ஒரு சினிமாத்\nதயாரிப்பாளர்கிட்ட சொல்லியிருந்தேனா இன்னேரத்துக்கு ஒரு பெரிய டைரக்டர்\nஆகியிருப்ப. இப்ப உன்னை லை டிடக்டரில வச்சிருக்கேன். நீ சொன்னது\nஅத்தனையும் பொய். உனக்கு அப்பா அம்மாவே தெரியாது. உனக்கு அப்பா\nஅம்மாவா இங்க இருந்தவங்க சொல்லிட்டாங்க. நீ வளர்ந்தது காரியாபட்டி\nதெரேசா அனாதை விடுதியில. வந்தனாவும் நீயும் ஒரே கல்லூரியில படிச்சாலும்\nஅந்தக் கல்லூரியில பெண்கள் விடுதியே இல்லை. அவளுக்கு வேலை\nகிடைச்சது கேம்பஸ் இண்டர்வியூவில. நீ அதே கம்பெனியில 4 முறை\nநிராகரிக்கப் பட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ஐந்தாவது முயற்சியில\nசேர்ந்திருக்க. வந்தனாவுக்கும் உனக்கும், நான் விசாரிச்ச அளவில காதல் என்ற\nஒன்று இல்லை. இப்ப இதையெல்லாம் ஒத்துக்கிட்டு அடுத்த உண்மையையும்\nசொல்ற. லை டிடக்டர் கவனிச்சுக்கிட்டே இருக்கு. அஷ்வினை அடிக்கச்\nசொன்னது, அதுவும் உள்காயம் மட்டும் வருமளவு அடிக்கச் சொன்னது யாரு\nலை டிடக்டர் உண்மை என்று ஒத்துக் கொண்ட அந்த பதிலில் செல் செல்லாக\n\"உங்க பையனை அடிக்கச் சொன்னதே அந்த வந்தனாதான்\nசுரேந்திரன் சொன்னதை கேட்ட கலியவரதன் தன் அதிர்ச்சியை\nதண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு நாற்கால்யில் அமர்ந்து கொண்டார்.\nசுரேந்திரனும் அவனது நண்பர்களும் கலவரத்துடன் அடுத்து என்ன நடக்குமோ\nவேளையில் அவங்ககிட்ட எழுதி வாங்கிட்டு வெளியே விடுங்க என்று தனது\nசென்று விட்டார். சுரேந்திரனுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது...\nமருத்துவமனையில் மகன் அஷ்வின் பக்கத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த\nஉன்கூட வேலை பார்க்கிறவங்களாமே உங்களுக்குள்ள என்ன பிரச்சனை.\nஅப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா. எப்பவும் நல்லத்தான் பேசுவாங்க.\nஇதுவரைக்கும் இது மாதிரி நடந்தது இல்லம்மா\nஎன்று சமாளித்தான். அவனால் ஊகிக்க முடிந்தது ஏன் அப்படி நடந்தது என்று,\nஅதை அம்மாவிடம் சொல்ல முடியாதே\nமருத்துவமனைக்குகூடச் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்ற கலியவரதன்\nதனது தோட்டத்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டே\nயோசிக்க ஆரம்பித்தார். வந்தனாவை பார்க்கும் போது அப்பிடிச் செய்ய்க்\nஅவள் மேல் வரும் இந்த சந்தேகம் ஒரு வேளை பொய் என்று ஆகி விட்டால்\nஎன்று ஆயுளுக்கும் நினைத்துவிடுவாளே. ஆனால் அஷ்வினைச் சுற்றி\nநடக்கவில்லை. தகப்பனாகவும் காவல்துறை அதிகாரியாகவும் சிந்தனைகள் மாறி\nமாறி அவர் மனதை அலைக்கழித்தது\nஎன் மகன் என்று தெரிந்தும் அவனைத் தாக்குவதால் யாரோ சிலருக்கு\n . அதைக் கண்டுபிடிக்க வேண்டும். நேரிடையாக\nஇல்லை. மறைமுகமாக. என்ன செய்யலாம் என்று\nயோசித்து கொண்டிருந்தவருக்கு சட்டென்று ஞாபகத்திற்கு வந்தான் சரவணன்.\nகாவல்துறை பயிற்சி அதிகாரியாக இருந்த போது\nஅவரை மிகவும் கவர்ந்தவந்தான் இந்த சரவனன். மேலும் மதுரைக்காரன்.\nஆகையால் பிரச்சனையை கையாள்வது எளிது.\nஉடனே அவன் க�� பேசீக்கு தொடர்பு கொண்டார்.\n என்ன இந்த நேரத்தில... அம்மா, தம்பி எல்லாம் நல்லா\nஎல்லாம் நல்லா இருக்காங்காங்க. தம்பிக்குதான் ஒரு பிரச்சனை.\nஆனா வெளிய தெரியாம அந்த பிரச்சனையை தீர்க்கணும் என்று நடந்ததை\nகண்டிப்பா சார். யாருக்கும் தெரியாம நான் இதை கவனிக்கிறேன். நீங்க\nசுரேந்திரா என்னாடா இது துணியெல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கு. எங்க\nஉனக்கு எதாவது பைத்தியம் புடிச்சிருக்கா\nஅப்பாவுக்கு பெரிய சந்தேகம் இருக்கு.\nஅவதான் அடிக்கச் சொன்னான்னு வேற சொல்லிட்ட. இப்ப போயி அவள\nஇங்க பார் மணி. நான் அப்படி சொன்னதுக்கு காரணம் இருக்கு. அவ அத்தை\nஉடம்புக்கு முடியாதுண்ணு போயிருக்கா. என்னாச்சுண்ணு பார்க்க வேணாமா\nபயமா இருந்துச்சுனா போய் அஷ்வின் அப்பாகிட்ட அவன் என்கூட இல்ல.\nகோவில்பட்டிக்கு போயிருக்கான்னு சொல்லு என்று சீறினான்..\nஉண்மையில் மணிக்கு இப்போது பயம் வர ஆரம்பித்து விட்டது. அறைத்\nதோழன் என்றாலும் தனக்கும் தெரியாமல்\nசுரேந்திரனுக்கும் வந்தனாவுக்கும் இடையே நட்பைத் தாண்டியும் ஏதோ\nஇருக்கிறது. இது எங்க கொண்டு போய்விடுமோ என்று தன்னையே நொந்து\nசரி ஆபிஸ்ல என்ன லீவ் சொல்லியிருக்கியா என்றான்.\nஆமா சொல்லியிருக்கேன். வர இரண்டு மூணு நாள் ஆகும்.\nகலியவரதனின் தொலைபேசி அடிக்க சரவணன் என்ற பெயர் வந்தவுடன்\nமொட்டை மாடிக்கு சென்றவாறே பேசத் தொடங்கினார்.\nசார் நான் இன்னைக்கு கோவில்பட்டி போறேன். என் கூட பள்ளிக்கூடத்தில\nபடிச்சவன் ஒருத்தன் அங்க விவசாயம் பாக்குறான்\nஅவன்கூட தங்கி இரண்டு மூன்று நாளில் என்ன விபரம்ன்னு கண்டு\nசரி வந்தனா இப்ப கோவில்பட்டிலதான் இருக்கா. அவளுக்கு எந்தவிதமான\nகவனாமா இருந்துக்க. எதுவும் பிரச்சனைன்னா உடனே எனக்கு போன் பண்ணு\nதெரியாது. அதனால போன் பண்ணும் போது கவனமா பேசு....\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சுரேந்திரன் இறங்கும் போதே\nநல்ல கசப்பா. ஒரு காப்பி கொடுப்பா. சூடா வடை இருக்கு. ரெண்டு\nதரவாண்ணே எனக் கடை சிறுவன் குரல் கொடுக்க\nசரி கொடு என்றபடி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு கோவில்பட்டி பேருந்தில் ஏறி\nஉட்கார்ந்தான். வந்தனாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று\nமனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டான்.\nகோவில்பட்டி இறங்குங்க... என்ற நடத்துநரின் சத்தம் கேட்டு விழித்தான்\n���ுரேந்திரன். கண்களைக் கசக்கி சோம்பல் முறித்து\nபேருந்தை விட்டு கீழே இறங்கி வந்தனா வீட்டை நோக்கி நடக்கத்\nதிடீரென நான்கைந்து பேர் சுரேந்திரனை சூழ்ந்து கொள்ள பதட்டமாய் யார்\nஎதுக்காக என்ன வழி மறிக்கீறீங்க..\nதம்பி இந்த குரல உயத்தி பேசுற வேலைலாம் வேணாம். தலையை இளநீ\nஏண்டா உங்க விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கேக்குதோ... இனி மேல் நீ\nஉயிரோட இருந்தாத்தானே என்ற படியே\nமூர்க்கத்தனமாக தாக்க நிலைகுலைந்து சரிந்தான் சுரேந்திரன்\nஎன்னன்னே அங்க கூட்டமா இருக்கு. வாங்க பாப்போமென்ரு வெத்தலையைத்\nதுப்பிக் கொண்டே நாட்டுப் புறத்தானைப் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:00:45Z", "digest": "sha1:C3H3YESE27QA2Y2RYRTOS5MZHTGJYSCP", "length": 15030, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "கட்டுரைகள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nமுரண்பாடு 45 யோவானைக் கொலை செய்ய ஏரோது விரும்பினாரா a. ஆம் (ஏரோது யோவானைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். மத்தேயு 14: 5) b. இல்லை, ஏரோதின் மனைவி ஏரோதியா தான் யோவானைக் கொல்ல விரும்பினார். (யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து,\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nமுரண்பாடு 44 இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவரது அருகில் என்னவென்று எழுதி வைத்தார்கள் a. “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” (அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு’ என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். மத்தேயு 27:37) b. “யூதருடைய ராஜா” (அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘யூதருடைய ராஜா’\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nமுரண்பாடு 43 மோசேயின் நியாயப்பிரமாணம் பயனுள்ளதாக இருக்கிறதா a. ஆம், எல்லா வசனங்களும் லாபம். (தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இரு���்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது. II தீமோத்தேயு 3:16-17) b. இல்லை, பயனற்றது. (முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. எபிரெயர் 7:18)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nமுரண்பாடு 42 யார் யாருக்கு மீட்கும் பணம் a. தாமே மீட்கும்பொருள் (அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10:45) b. துன்மார்க்கனும், துரோகியும் மீட்கும்பொருளாவார்கள் (நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள். நீதிமொழிகள் 21:18)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\nமுரண்பாடு 41 யூதாஸ் எப்படி இறந்தான் a. தூக்கில் தொங்கி உயிர்விட்டான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு 27: 5) b. தலை குப்புற விழுந்து இறந்தான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1:18)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 40\nமுரண்பாடு 40 யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்குப் பெற்ற இரத்தக் கடனை என்ன செய்தான் a. அவன் ஒரு வயலை வாங்கினான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1: 18) b. அதனை ஆலயத்திற்குள் எறிந்துவிட்டு சென்றான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 39\nமுரண்பாடு 39 யாக்கோபின் குடும்பத்தில் எத்தனை பேர் எகிப்திற்கு வந்தார்கள் a. எழுபது பேர் (யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர். ஆதியாகமம் 46: 27) b. எழுபத்தைந்து பேர் (பின்பு யோசேப்���ு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான். அப்போஸ்தலர் 7:14)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 37\nமுரண்பாடு 37 தமஸ்குவுக்குப் போகும் வழியிலே சவுல் ஒரு ஒளியைக் கண்டபோது, ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலை கூடிருந்தவர்களும் கேட்டார்களா a. ஆம் (சவுலுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். அப்போஸ்தலர் 9: 7) b. இல்லை (என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்போஸ்தலர் 22:\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 36\nமுரண்பாடு 36 இயேசு சிலுவையில் அறையப்பட்ட அதே நாளில் பரதீசில் ஏறினார் a. ஆம், “நீ இன்று என்னுடன் பரதீசில் இருப்பாய்” (இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23:43) b. இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகும் இல்லை (இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 35\nமுரண்பாடு 35 இரண்டு திருடர்கள் இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டார்கள் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன. இரு திருடர்களும் இயேசுவை கேலி செய்தார்களா a. ஆம் (நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள். மாற்கு 15:32) b. இல்லை, அவர்களில் ஒருவர் இயேசுவை இரட்சித்தார் (நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் ��ள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/12/09155723/1275402/Maruti-Suzuki-production-rises-in-November.vpf", "date_download": "2020-01-22T23:10:52Z", "digest": "sha1:W2ZGG3TAH43ORTZBK5E42Z5GNLWRGPNN", "length": 16161, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு || Maruti Suzuki production rises in November", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி ஒன்பது மாதங்களுக்கு பின் அதிகரித்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி ஒன்பது மாதங்களுக்கு பின் அதிகரித்துள்ளது.\nஇந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நவம்பர் மாதத்தில் தனது வாகனங்கள் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது.\nவிற்பனை குறையத் தொடங்கிய நிலையில், நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் மாருதி சுசுகி நிறுவனம், இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உள்பட தனது வாகனங்கள் உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து 1,47,669 வாகனங்களை மட்டுமே தயாரித்தது. மே மாதத்தில் உற்பத்தியை சுமார் 18 சதவீதம் குறைத்து 1,51,188 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்தது.\nஜூன் மாதத்தில் அதன் உற்பத்தி 15.6 சதவீதம் சரிந்து 1,11,917-வாகனங்களாக இருந்தது. ஜூலை மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1.33 லட்சம் வாகனங்களை தயாரித்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் அது 25 சதவீத சரிவாக இருந்தது. ஆகஸ்டு மாதத்தில் அதன் உற்பத்தி 34 சதவீத சரிவுடன் 1,11,370-ஆக இருந்தது.\nசெப்டம்பர் மாதத்தில் 1,32,199 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,60,219-ஆக இருந்தது. அந்த வகையில் உற்பத்தி 17 சதவீதம் சரிவடைந்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் உற்பத்தி சுமார் 21 சதவீதம் குறைந்து 1,19,337 வாகனங்களாக இருந்தது.\nமாருதி சுசுகியின் வாகனங்கள் உற்பத்தி 9 மாதங்கள் தொடர் சரிவுக்குப் பின் நவம்பர் மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த மாதத்தில் இந்நிறுவனம் 1,41,834 வாகனங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,35,946-ஆக இருந்தது. ஆக, உற்பத்தி 4.33 சதவீதம் உயர்ந்துள்ளது.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nடி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 டீசர் வெளியீடு\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம்\nஇந்தியாவில் டிரையம்ப் ராக்கெட் 3ஆர் விநியோகம் துவங்கியது\nஇணையத்தில் லீக் ஆன டாடா ஹெச்2எக்ஸ் ஸ்பை படங்கள்\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் மாருதி சுசுகியின் புதிய பி.எஸ். 6 கார் அறிமுகம்\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா புதிய ஸ்பை படங்கள்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட��டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/malegaon-case-public-prosecutor-said-that-karkare-was-in-stress/", "date_download": "2020-01-23T00:36:08Z", "digest": "sha1:3MBCF6M6EJHOY2LWB3JLLSRQMUKJ6NXA", "length": 15009, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "மன உளைச்சலுடன் இருந்த ஹேமந்த் கர்கரே : மாலேகான் வழக்கின் அரசு வழக்கறிஞர் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»மன உளைச்சலுடன் இருந்த ஹேமந்த் கர்கரே : மாலேகான் வழக்கின் அரசு வழக்கறிஞர் தகவல்\nமன உளைச்சலுடன் இருந்த ஹேமந்த் கர்கரே : மாலேகான் வழக்கின் அரசு வழக்கறிஞர் தகவல்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையின் போது அதிகாரி ஹேமந்த் கர்கரே மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியன் கூறி உள்ளார்.\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சாத்வி பிரக்ஞா தாகுர் தற்போது பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் சமீபத்தில் தன்னை கைது செய்த ஐ பி எஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மீது தாம் அளித்த சாபத்தால் அவர் மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இது நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.\nஇது குறித்து மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கர்கரேவுடன் பணி ஆற்றிய அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியன், “இந்த வழக்கு விசாரணையின் போது ஹேமந்த் கர்கரே மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். அவர் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு அதாவது அன்று மாலை 7 மணிக்கு என்னை எனது அலுவலகத்தில் வந்து பார்த்தார்.\nஇருவரும் வழக்கு குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவரிடம் அவரும் ஒரு இந்து எனவும் அவரது பணியை செய்வதே இந்து தர்மம் எனவும் கூறி சமா���ானம் செய்தேன். மேலும் சாத்வி பிரக்ஞா வெடிகுண்டு வெடிப்புக்கு துணை சென்றதை தனது கடமையாக நினைக்கும் போது அவரை பிடிப்பது கர்கரேவின் கடமை என தைரியம் அளித்தேன். அடுத்த நாள் என்னை சந்திப்பதாக சென்றவர் அன்று இரவே மரணம் அடைந்தார்” என தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மும்பை உயர் காவல் அதிகாரி ஜுலியோ ரெபைரோ, “நான் கர்கரே கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்பு அவரை சந்தித்தேன். அப்போது மூத்த பாஜக தலைவர் அத்வானி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இடம் சாத்வியை கேள்விகள் கேட்டு துன்புறுத்தக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை மன்மோகன் சிங் மறுத்து விட்டார்.\nஇந்த நிகழ்வுகளால் கர்கரே மிகவும் கவலை அடைந்தார். நான் அவரிடம் எனக்கு அத்வானியை தனிப்ப்ட்ட முறையில் தெரியும் எனவும் நான் அவரிடம் இது குறித்து பேசுவதாகவும் கர்கரேவை சமாதானம் செய்தேன். ஆனால் காவல்துறை அதிகாரியான கர்கரே மீது அப்போது ஒருவரும் குற்றம் சொல்லவில்லை. அவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஹேமந்த் கர்கரே மீது அவதூறு : சாத்வி பிரக்ஞாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ்\nபிரக்ஞா தாகுரின் கர்கரே குறித்த அறிக்கை பிரதமர் புகழை பாதிக்கும் : சிவசேனா\nஎன் சாபத்தால் ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் : சாத்வி பிரக்ஞாவின் சர்ச்சை பேச்சு\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2k0py", "date_download": "2020-01-23T00:15:41Z", "digest": "sha1:XT6UXHXIIESWLEH6LRYNKVYMPWBHVYHN", "length": 4697, "nlines": 71, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 _ |a தென்மொழி :|b1 தனித் தமிழ் இலக்கியத் திங்களிதழ்\n310 |a மாத இதழ்\n850 _ _ |a கன்னிமாரா பொது நூலகம்\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2013/01/siruvar-tamil-kathaigal-chinnumaram.html", "date_download": "2020-01-22T23:37:36Z", "digest": "sha1:F6CRLYCCGD7Q3T7GFI6K3PLCP7H3VPIY", "length": 12612, "nlines": 57, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் கதைகள் - சின்னு மரம் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / அணில் / சிறுவர் கதைகள் / சிறுவர் கதைகள் - சின்னு மரம்\nசிறுவர் கதைகள் - சின்னு மரம்\nJanuary 27, 2013 அணில், சிறுவர் கதைகள்\nசின்னு மரம்.”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம். காட்டின் நடுவிலே இருக்கின்றது.அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றி தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். இந்த மரத்தை “சின்னு மரம்” “சின்னு மரம்” என்று தான் அழைப்பார்கள்.\nபக்கத்து காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்த காட்டிற்கு வந்து, வழி கேட்டால் “சின்னு மரத்திற்கு முன்னால் போங்க”, ” சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்” என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்கு சின்னு மரம் காட்டின் முக்கிய சின்னமாக கருதப்பட்டது.\n���ுன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது. பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களை போல அமைதியாக நல்ல பிள்ளையாக தான் இருந்தது..ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை, பயங்கர வால்தனம்.\nஎந்த மரத்திற்கு சென்றாலும் கலாட்டா தான். கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது. குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், அடம்பிடித்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லுங்க. மற்ற அணில்கள் விளையாடும் போது தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என சொல்லும். வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர். சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.\nசின்னு என்ற பெயரை கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன. சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம் பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்த கவலையில் செம்பன் செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டன்ர்.\nசரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்கு பயந்து இருந்தது.இப்போது அட்டகாசம் தாங்கமுடியவில்லை. எல்லா அணிலும் கூடி ஒரு முடிவினை எடுத்தது. ”நாங்கள் அனைவரும் உனக்கு தினமும் வேண்டிய உணவினை தருகிறோம், இந்த மரத்தைவிட்டு வரவே வராதே” என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் தின வாழ்கையே பாதிக்கபடும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர்.\nஅதன்படி தினமும், பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது. காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இது தான் பேச்சு. சிங்கம், புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தை காண வந்தது.\nமரத்தின் உச்சியில் சின்னு இருந்தால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தில் உயரம் முப்பது அடி இருக்கும்.பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கி கொள்ளும். காட்டிலே ஒரு காட்சி பொருளாகிவிட்டது சின்னு மற்ற காடுகளில் இருந்துகூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன. முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவொ செய்தது.\nதன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது. அப்பா அம்மா சொல்லை கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது.சின்ன சின்ன வேலைகளை மெதுவாக செய்ய ஆரம்பித்தது.\nஉணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது. நல்ல அணிலாக மாறிவிட்டது. சில மாதங்களில் அந்த பெரிய வால் மறைந்து சின்னு மற்ற அணில்களை போன்று மாறிவிட்டது. பொறுப்பு வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது. ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்கு சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்க சொல்வது அந்த காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது.\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/205529?ref=archive-feed", "date_download": "2020-01-22T22:37:26Z", "digest": "sha1:RE4MH7OZ2ILTA3NX2AXQQD7A3BONMYQW", "length": 9178, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கைக்கு உதவும் தாய்லாந்து! வானிலையாளர்கள் கடும் எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜ��ர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீர்மின்சாரத்துக்காக நீரேந்துப்பகுதிகளில் செயற்கை மழையை பெய்யவைப்பது குறித்த பரிந்துரைகளை சிரேஸ்ட வானிலையாளர்கள் குழு ஆராய்ந்துள்ளது.\nஇந்நிலையில், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சுற்றாடல் பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் ஆராயவேண்டும் என்றும் பயிற்சிநிலை ஆராச்சியை மேற்கொள்ளவேண்டும் எனவும் சிரேஸ்ட வானிலையாளர் குழு கோரியுள்ளது.\nதாய்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், வெப்பக்காலநிலையின் போது மழையை பெய்ய வைப்பதற்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முனைப்பில் இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.\nகல்சியம் குளோரைட், கல்சியம் ஒக்சிட், சோடியம் குளோரைட் மற்றும் யூரியா என்பவற்றை பயன்படுத்தி செயற்கை மழையை பெய்யவைக்க முடியும் என்று தாய்லாந்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமுகில்களை ஒன்றுசேர்த்து பின்னர் அதனை கருமையாக்கி சுமார் 24 விமானங்களை கொண்டு சோடியம் குளோரைட்டை முகில்கள் மீது பரவச்செய்வதன் மூலம் இந்த திட்டத்தை தாய்லாந்து மேற்கொண்டு வருகிறது.\nஎனினும் இலங்கையில் இந்த திட்டத்தை மேற்கொள்ள அத்தனை விமானங்களை பெற்றுக்கொள்ளமுடியுமா\nஅவ்வாறு செய்தால் அது பாரிய செலவில் சென்று முடிந்துவிடும். எனவே இதனைப்பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும் என்பதே வானிலையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/171001/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-01-23T00:13:08Z", "digest": "sha1:MUWLQNIULJNNH2VFACQSAIDCJTEPHUI4", "length": 5947, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மனிதர்களைப் போல சோப்பு போட்டுக் குளிக்கும் எலி!!(வீடியோ) – வவுனியா நெற்", "raw_content": "\nமனிதர்களைப் போல சோப்பு போட்டுக் குளிக்கும் எலி\nமனிதர்களைப் போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nபெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டுக் குளியலறையில் கண்ட விநோதமான இந்தக் காட்சியைப் பதிவு செய்துள்ளார்.\nஇந்த வீடியோவைப் பார்க்கும் சிலர் இது கிராஃபிக்ஸாக இருக்கலாம் என கூறுகின்றனர்.\nவேறு சிலர் எலி தனது உடலில் உள்ள சோப்பு நீரைத் துடைக்க முயன்ற போது அது குளிப்பது போல் தெரிகின்றது என கூறுகின்றனர்.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/rudrangi-19.1551/page-2", "date_download": "2020-01-22T23:54:21Z", "digest": "sha1:JQUM5JC6F4MIAVPISJU6ADIU6UNASTKV", "length": 5015, "nlines": 193, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Rudrangi ~ 19 | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nஇந்த வாழ்க்கைக்கு தள்ள தானா அவ்வளவு அவசரமா சிவாவை பெண்ணாக மாத்த வைச்சது இந்த விதி\nமனசாட்சியே இல்லாதா போலிஸ்க்காரன் இதுவே இவன் பொண்ண இருந்த கூட இதே பதிலை தான் சொல்லுவானா பொ.....\nஇப்போயாச்சும் அந்த கடவுளுக்கு மனசு வந்து சாராவை கண்ணுல கட்டிச்சே போதும் சிவாக்கு வந்த சோதனை\nபொண்ணாஅது பாவம் ரவி நல்ல காலம் அந்த ராங்கியா கட்டாமா சாரா புண்ணியம் கட்டிக்கிட்ட ஆனா இந்த ரவி கொஞ்சம் இறங்கி வாரலாம்\nநல்ல பதிவு... சொல்லாடல்... கருத்துகளை சரியாக கடத்தி இருக்கிறீர்கள்.., ஆதிரா அருமை....\nமின்மினியின் ஆசைகள் - 4\nGeneral Audience பெயராடா முக்கியம்\nமின்மினியின் ஆசைகள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/80/former-mill-worker-came-close-to-starting-a-private-airlines.html", "date_download": "2020-01-23T00:08:25Z", "digest": "sha1:HUH3LXQW2VTXB7MUDPSTMMY4E4S7AJGF", "length": 29175, "nlines": 106, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nதனியார் விமான சேவையைத் தொடங்கத் தகுதிபெற்ற முன்னாள் ஆலைத் தொழிலாளி\nஓர் ஆலைத்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரனாக ஆகியிருப்பவர் ராஜ்குமார் குப்தா. 300 பேர் இவரிடம் வேலை பார்க்கிறார்கள். மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ரிஷ்ரா என்ற இடத்தில் குடியிருப்பு ஒன்றைக் கட்டினார். இதுதான் இவர் எடுத்துச் செய்த முதல் கட்டட வேலை. அதுவும் அப்பகுதியில் யாரும் ப்ளாட் வாங்க முன்வர மாட்டார்கள் என்று எல்லோரும் சொன்னபோது செய்த வேலை\n1984ல் தன் வீட்டருகே நடைப்பயிற்சி போய்க்கொண்டிருந்தபோது காலியான ஓர் இடத்தைப் பார்த்தார். அங்கே ப்ளாட் கட்டினால் என்ன என்று நினைத்தார். அந்த இடத்தை 1.25 லட்சரூபாய்க்கு வாங்கி, அங்கே ஒரு குடியிருப்பைக் கட்டினார். இதிலிருந்து அவரது வெற்றிகள் தொடர்ந்தன.\nக்ளைவ் சாலையில் 150 சதுர அடி வாடகை அலுவலகத்தில் குப்தா தன் தொழிலைத் தொடங்கினார்.\nகுப்தாவின் வெற்றிக்கதை மிக முக்கியமானது. கடின உழைப்பு, பணிவு, கவனமான ஈடுபாடு ஆகியவற்றுடன் பெரிய கனவு கண்டு சாதித்துள்ளார் குப்தா.\nகொல்கத்தாவைச் சேர்ந்த முக்தி குழுமத்தின் தலைவர் இவர். விருந்தோம்பல், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் ஈடுபடும் இவர் 1960களில் கொல்கத்தா வந்தபோது எதிர்க்கொண்ட போராட்டங்களை இன்னும் நினைவில் வைத்துள்ளார்.\n“நான் மிக ஏழ்மைமையான குடும்பத்தில் பிறந்தேன். ஒருவேளை சோற்றுக்கே திண்டாட்டம். என் அப்பா செய்துவந்த தொழில் நலிவுற்று இருந்தது.\n“வாழ்க்கை தினப்போராட்டமாகவும் அடிப்படைத்தேவைகளே பெரிய விஷயங்களாக இருந்தன,” -எழுபது வயதாகும் குப்தா தன் சொந்த ஊரான பஞ்சாப்பில் உள்ள பிரோஸ்பூர் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறார்.\n1960-ல் அவரது அண்ணன் கொல்கொத்தாவுக்கு பிழைப்பு தேடி நகர்ந்தார். குப்தாவும் பின் தொடர்ந்தார்.\n”நகருக்கு வந்தபின் பல வேலைகளை பார்த்தேன். அம்பாசடர் கார்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை கிடைத்தது. மாத சம்பளம் 150 ரூ. பத்தாண்டுகள் அங்கே வேலை பார்த்தேன்.”\n1974-ல் அவர் தன் கனவுகளைப் பின் தொடர முடிவுசெய்து வேலையை விட்டார். தொழிலில் இறங்க எப்போதும்போல் ஒரு தடைக்கல் வந்து நின்றது: பணம்\nஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சில பொருட்களை செய்து தருவது அவர் தொடங்கிய தொழில். அவருக்கு 5000 ரூபாய் தேவைப்பட்டது. நண்பர்களிடம் கடன் வாங்கி 150 சதுர அடியில் ஒரு சிறு அலுவலகத்தை க்ளைவ் சாலையில் ஆரம்பித்தார்.\nபாலிகுஞ்சேவில் இன்று தன்னுடைய ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஏசி அறையில் அமர்ந்துள்ள குப்தா, தன் எளிய தொடக்கத்தை எண்ணி பெருமை கொள்கிறார்.\nநான்கு ஆண்டுகள் உழைத்த பின்னர்தான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரிய ஆர்டர்கள் பெற முடிந்தது. ஆர்டர்களை சப்ளை செய்துகொண்டிருந்த போதுதான் ஆரம்பத்தில் சொன்ன அந்த காலி இடம் அவர் கண்ணில் பட்டது.\nநண்பர்களிடம் இந்த இடத்தில் குடியிருப்புகளைக் கட்டி விற்கலாம் என்று சொன்னபோது சிரித்தார்கள். இந்த பகுதியில் பிளாட்களை யாரும் வாங்க மாட்டார்கள். சொந்தமாக வீடுகட்டிக்கொள்வதையே விரும்புவார்கள் என்பதே காரணம்.\n“ஆனால் நான் முடிவில் உறுதியாக இருந்தேன்,” அவர் மலர்ந்த முகத்துடன் கூறுகிறார். நமது இரண்டு மணி நேர சந்திப்பு முழுக்க அவர் இந்த மலர்ந்த முகத்துடனேயே இருந்தார்\nஆரம்பத்தில் ப்ளாட்களை வாங்க யாரும் வராததுபோல் தோன்றியது. அவர் சில சலுகைகளை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவை விற்பனை ஆயின.\nஇப்போது அவருக்கு கொல்கத்தாவில் சொந்தமாக ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல், பல்திரை அரங்கு, பல ரியல் எஸ்டேட் திட்டப்பணிகள் உள்ளன. மெர்சிடிஸ் போன்ற கார்களை வைத்திருக்கிறார். கொல்கத்தாவின் இதயப்பகுதியில் வீடு உள்ளது. நேர்மை, உண்மை, நம்பிக்கை இவையே தன் வெற்றிக்கான மூன்று மந்திரச்சொற்கள் என்கிறார் அவர்.\nநேர்மை, உண்மை, நம்பிக்கை ஆகியவையே தன் வெற்றிக்குக் காரணம் என்கிறார் குப்தா\n“இந்த மூன்று குணங்களும் இருந்துவிட்டால் நீங்கள் விரும்பியதை அடைவதில் இருந்து யாரும் தடுக்க முடியாது. நான் நேர்மையுடன் தரத்தில் குறைவைக்காமல் பணிபுரிந்துள்ளேன்.\n“அனைவருடனும் நல்லுறவு பேணுதல் சிரமமான நேரங்களில் எனக்குக் கை கொடுத்துள்ளது,” என்று சொல்கிறார் அவர்.\nதன் முதல் குடியிருப்புப் பணி மட���டும் இல்லாமல் முக்தி சேம்பர்ஸ் என்கிற க்ளைவ் சாலை வணிகக்கட்டடத்தையும் தன் வெற்றிக்கதைகளில் ஒன்றாக முன்வைக்கிறார் அவர். 1980களில் கட்டப்பட்ட இந்த கட்டடம் முக்கியமான இடத்தில் உள்ளதோடு சுற்றிலும் பாரம்பரிய அமைவிடங்களைக் கொண்டுள்ளது.\n”இந்த கட்டட கட்டுமானத்திட்ட மதிப்பு 4 கோடி ரூபாய்கள். என்னிடம் இருந்தது சில லட்சங்களும் 150 சதுர அடியில் ஒரு சிறு அலுவலகமும்தான்.\nஇதற்கான ஒப்பந்தத்தைத் தருவதற்கு முன்பாக அதன் உரிமையாளர்கள் என் அலுவலகத்தை வந்து பார்த்திருந்தால் ஓடியே போயிருப்பார்கள். ஒரே ஒரு குமாஸ்தா மட்டுமே அந்த சின்ன அறையில் இருப்பார். ஆனால் நான் மிகுந்த நம்பிக்கையுடன் பேசி அந்த ஒப்பந்தத்தைப் பெற்றேன். என்னுடைய நிஜமான நிதி நிலைமை தெரியாமல் பார்த்துக்கொண்டேன்,” என்கிறார் குப்தா.\nஇந்த குழுமம் 2003-ல் தன் செயல்பாடுகளை விரிவு படுத்தி பொழுதுபோக்குத்துறையில் ஈடுபட்டது, முக்திவேர்ல்ட் என்ற பல்திரை அரங்கை, உணவக வசதியுடன் ஏற்படுத்தியது. இங்கு லண்டன் பாரிஸ் மல்டிப்ளக்ஸ் என்ற அரங்கும் கோல்டுப்ரிக் என்ற பல உணவு வகைகள் கிடைக்கும் உணவகமும் உண்டு.\nஐந்து ஆண்டுகள் கழித்து முக்தி குழுமம், பாலிகுஞ்சேவில் கார்ல்சன் ரெசிடார் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து பார்க் ப்ளாசா கொல்கத்தா ஹோட்டலைக் கட்டியது. இது 200 கோடி மதிப்புடையது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கார்ல்சன் ரெசிடார் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் முதல் ஹோட்டல் இதுவாகும்.\nஇந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 92 அறைகள் உள்ளன. 14,800 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.\nஒரு கட்டத்துக்குப் பிறகு குப்தாவின் வெற்றிப்பயணம் எளிதாக இருந்திருக்கும் என்று எண்ண வேண்டாம். அவரது பாதையில் தோல்விகளும் உண்டு.\nஅவருக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது, அவர் தொடங்க விரும்பிய முக்தி ஏர்வேய்ஸ் தொடங்கப்படாமலே போனதுதான். 1990களில் விமானப்போக்குவரத்துத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டபோது அவர் தன் தனியார் விமான சேவையைத் தொடங்க முயன்றார்.\n“செய்தித்தாள்களில் புதிய விமான நிறுவனங்கள் தொடங்கப்படுவது பற்றி விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. எனக்கும் ஒரு விமான நிறுவனம் தொடங்க வேண்டும் என்று தோன்றியது. அது எளிதல்ல என்பது எனக்குத் தெரியவில்லை. முடியாத எதையும் முடித்துக்காட்��ுவேன் என்று நம்பினேன்.”\nதன் கனவை நனவாக்க அவர் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அத்துடன் அதற்காக பத்தாண்டுகள் முயற்சி செய்தார். ஆனால் ஹர்ஷத் மேத்தா ஊழலால் ஏற்பட்ட இந்திய பொருளாதார சிக்கல், விமானப்போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றால் அவர் தன் கனவைக் கைவிட நேர்ந்தது.\n“நிறைய உழைத்தேன். பணமும் நேரமும் செலவு செய்தேன். ஆனாலும் முடியவில்லை. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பின்வாங்கிவிட்டன. திட்டத்தைக் கைவிடவேண்டியதாயிற்று,” அவர் சொல்கையில் ஏமாற்றம் முகத்தில் படருகிறது.\nஏழைக்குழந்தைகளுக்கு கல்வி என்பது அவரது கனவுகளில் ஒன்று, சமூக சேவைக்கு நேரம் செலவிட முடியவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அவர் செய்யும் பொதுநலச் சேவைகள் பற்றிக் கூற மறுக்கும் அவர் கையில் காசு இல்லாத போதே பொதுநலச் சேவைகளில் ஈடுபட்ட அனுபவம் தனக்கு உண்டு என்கிறார்.\n“1970களில் ரிஷ்ரா ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. அப்போதே நண்பர்களுடன் சேர்ந்து தண்ணீர்ப்பானை ஏற்பாடு செய்துள்ளேன்.\n“நாங்கள் ஒரு ஹோமியோபதி கிளினிக்கும் தொடங்கி ஒரு மருத்துவரை பணியில் அமர்த்தி ஏழைகளுக்கு உதவி செய்யப் பணித்தோம். சமூகத்துக்கு உதவி செய்யவேண்டியது நம் கடமை,” என்கிறார் அவர்.\nஅவரது ஆர்வத்தை அவரது மகள் முக்தா நிறைவேற்றுகிறார். நகரில் குடிசைப்பகுதிகளில் வாழும் சுமார் 300 குழந்தைகளின் கல்விக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றும் அவர் நடத்துகிறார். அந்நிறுவனம் பல விருதுகளையும் வாங்கி இருப்பதாக குப்தா கூறுகிறார். குப்தாவுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.\nஓய்வு பெறும் வயதை அடைந்தாலும் குப்தா இன்னும் உழைப்பை நிறுத்தவில்லை. அவரது கனவுகள் இன்னும் பெரிதாகவே உள்ளன. அவர் இரண்டாம் அடுக்கில் இருக்கும் இந்திய நகரங்களில் ஒரு ஸ்மார்ட் சிட்டி கட்டுமானம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.\n“நான் உழைப்பை விரும்புபவன். ஒரு கனவு நனவானால் மறுகனவில் கவனம் செலுத்துவேன். வாழ்க்கை ஒரு பயணம். என் பயணம் வெற்றி பெறுவதற்கான பயணம்.”\nஇளைய தலைமுறைக்கு அவர் கூற விரும்புவது என்ன “அகங்காரம் இல்லாமல் பணிவுடன் உழையுங்கள். தோல்விக்கு அகங்காரமே முதல் காரணம். மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருங��கள். உங்களுக்கு அனைத்தையும் அளித்திருக்கும் இந்த தேசத்தையும் சமூகத்தையும் நினைவில் வைத்திருங்கள்.”\nநம் சந்திப்பை நிறைவு செய்யும் குப்தா இவ்வாறு கூறுகிறார்: “கூட்டத்தில் நடக்காதீர்கள். உங்கள் சொந்த பாதையை உருவாக்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.”\nகுறைந்த விலை அதிக தர மருத்துவ சேவையை கொல்கத்தாவுக்கும் வெளியேவும் தர சராஃப் விரும்புகிறார்\nதிரைப்படம் போலிருக்கும் இந்த வெற்றிக்கதை ஆரம்பித்ததுகூட ஒரு திரையரங்கில்தான்\nமுடிதிருத்தும் கடையில் வேலை பார்த்தவர் இப்போது 11 கோடி ரூபாய் நிறுவனத்தின் தலைவர்\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்\n25 பைசா லாபத்துக்கு துணிப்பைகள் தைத்தவர் இன்று ஆண்டுக்கு 200 கோடி புரளும் தலைக்கவச நிறுவன உரிமையாளர்\nஎல்.இ.டி தொழில் தந்த பிரகாசமான வெற்றி\nஅன்று 7000 ரூபாய் சம்பளத்தில் வேலை, இன்றைக்கு 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இரு நிறுவனங்களின் உரிமையாளர்\nஒரு மெத்தை விற்பனையாளரின் அதிரடி வெற்றி 30 மெத்தைகளுடன், தொடங்கினார். ஒரே ஆண்டில் 2.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலி��் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2011/03/blog-post_10.html", "date_download": "2020-01-23T00:09:59Z", "digest": "sha1:NFW4SJBBHMORGOGFOIIPH4PVT4GQVXAA", "length": 6201, "nlines": 146, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: வலைமனை உலகக்கோப்பை போட்டோ கமெண்ட்ஸ்", "raw_content": "\nவலைமனை உலகக்கோப்பை போட்டோ கமெண்ட்ஸ்\nஅனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.\nபின் தொடரும் 300 அப்பாவி ஜீவன்களுக்கும், வெளியில் இருந்து ஆதரவு தரும் மற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nLabels: உலக கோப்பை 2011, கிரிக்கெட், நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nவர வர உங்களோட லொள்ளு அதிகமாகிக்கிட்டே வருது...\nஐ‌சி‌சி & ஐ‌பி‌எல் லருந்து ஆட்டோ அனுப்பிட போறாங்க...\n\"பின் தொடரும் 300 அப்பாவி ஜீவன்களுக்கும், வெளியில் இருந்து ஆதரவு தரும் மற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\n// ஐ‌சி‌சி & ஐ‌பி‌எல் லருந்து ஆட்டோ அனுப்பிட போறாங்க...\nஆட்டோ அனுப்புறதுக்கு எல்லாம் வாழ்த்துக்களா பாஸ்... ஒரு முடிவோட தான் இருக்கீங்க...\nஆஹா.. உங்கள் அன்பிற்கு நன்றிங்க...\n - அப்பாவி ஜீவன்களில் ஒருவர்\nஉலக கோப்பை , தேர்தல் முடியும் வரை உங்கள் காட்டில மழை தான் ,சூப்பர்...\nமணி (ஆயிரத்தில் ஒ���ுவன்) said...\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nழ பதிப்பக புத்தக வெளியீட்டு விழா போட்டோஸ் + கமெண்ட...\nகேபிள் சங்கரின் கொத்து பரோட்டா - கே.ஆர்.பி செந்தில...\nஎதுவுமே தெரியாமல் ஜெயிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nவலைமனை உலகக்கோப்பை போட்டோ கமெண்ட்ஸ்\nவலைமனை ஃபீலிங்ஸ் - 09 03 11\nஅடித்த அயர்லாந்து - துடித்த இங்கிலாந்து - பதறும் இ...\nகலைஞர் அரசின் மாபெரும் சாதனை - செம்மொழி பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548834", "date_download": "2020-01-22T22:37:43Z", "digest": "sha1:SEUBNRTNERB77JPHM3LIIVY2JDW4JQAQ", "length": 7390, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Onion robbery at a hotel near Kulasekaram | குலசேகரம் அருகே ஓட்டலில் புகுந்து வெங்காயம் திருட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுலசேகரம் அருகே ஓட்டலில் புகுந்து வெங்காயம் திருட்டு\nகுலசேகரம்: குமரி மாவட்டம் கடையாலுமூட்டைச் சேர்ந்தவர் முபாரக் கடாபி (30). இவர் பிணந்தோடு சந்திப்பில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வழக்கம்போல் ஓட்��லை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை, ஓட்டலை திறக்க வரும்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் வைக்கப்பட்டிருந்த ₹5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சமையல் கூடத்திலிருந்த 10 கிலோ பெரிய வெங்காயம், 10 லிட்டர் பாமாயில் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nகவரிங் நகையால் கடுப்பு பெண்ணுக்கு கத்திகுத்து\nலஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை‌\nரவுடி கொலையில் மேலும் 8 பேர் கைது: 5 அரிவாள், 2 ஆட்டோ பறிமுதல்\nசமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு\nதீபாவளி சீட்டு பணத்துடன் பெண் தலைமறைவு காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை: அமைந்தகரையில் பரபரப்பு\nவண்டியை எடுக்க சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது பைக் மோதல்; 2 பேர் கைது\nதலைப்பாகையில் மறைத்து கடத்திய ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது\nஅம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை\nதனி சாப்ட்வேர்களை உருவாக்கி ரயில்வே டிக்கெட் முன்பதிவு: இ-டிக்கெட் மோசடியில் மாதம் ரூ15 கோடி வருவாய்\n× RELATED டாய்லெட் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:27:23Z", "digest": "sha1:3NJMFPPZQRPPITL2GYKXGBUVOGGQ5TA5", "length": 7544, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துறை வாரியாக அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 27 துணைப்பகுப்புகளில் பின்வரும் 27 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இயற்கையியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► இயற்பியலாளர்கள்‎ (8 பகு, 24 பக்.)\n► உடலியங்கியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► உயிரியலாளர்கள்‎ (14 பகு, 10 பக்.)\n► உலோகவியலாளர்கள்‎ (4 பக்.)\n► உழவியலாளர்கள்‎ (1 பகு)\n► உளவியலாளர்கள்‎ (2 பகு, 12 பக்.)\n► கடலியலாளர்கள்‎ (2 பக்.)\n► கணிதவியலாளர்கள்‎ (10 பகு, 51 பக்.)\n► கணினி அறிவியலாளர்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► கோள் அறிவியலாளர்கள்‎ (3 பகு, 54 பக்.)\n► சமூக அறிவியலாளர்கள்‎ (5 பகு, 1 பக்.)\n► சமூகவியலாளர்கள்‎ (3 பகு, 11 பக்.)\n► நரம்பணுவியலாளர்கள்‎ (5 பக்.)\n► நுண்ணுயிரியலாளர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► நுண்ணோக்கியியலாளர்கள்‎ (2 பக்.)\n► நோய்ப்பரவலியலாளர்கள்‎ (5 பக்.)\n► படிகவியலாளர்கள்‎ (1 பக்.)\n► புவி அறிவியலாளர்கள்‎ (6 பகு)\n► பொருளறிவியலாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► மரபியலாளர்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► மறுமலர்ச்சி அறிவியலாளர்கள்‎ (1 பக்.)\n► வானியலாளர்கள்‎ (19 பகு, 20 பக்.)\n► வானிலையியலாளர்கள்‎ (1 பகு)\n► விண்வெளி அறிவியலாளர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► வேதியியலாளர்கள்‎ (9 பகு, 23 பக்.)\n► வேளாண் அறிவியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2018, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:46:34Z", "digest": "sha1:EO2ADHVEAKGA6UBL765KESCC3FIPRDFW", "length": 12765, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாடிபட்டி ஊராட்சி ஒன்றியம் (VADIPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாடிப்பட்டியில் இயங்குகிறது.\n2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,498 ஆகும். அதில் ஆண்கள் 36,977; பெண்கள் 36,521 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 20,440 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10,161; பெண்கள் 10,279 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 577; பெண்கள் 559 ஆக உள்ளனர்.[2]\nவாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]\nமதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nமதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda-octavia/car-price-in-kochi.htm", "date_download": "2020-01-22T23:42:57Z", "digest": "sha1:KETTTIFUT5HP4D3DKTJLJIRSK7N5U6XV", "length": 37544, "nlines": 555, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா கொச்சி விலை: ஆக்டிவா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ர��க் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஸ்கோடா ஆக்டிவாகொச்சி இல் சாலையில் இன் விலை\nகொச்சி இல் ஸ்கோடா ஆக்டிவா ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nYear End சலுகைகள்ஐ காண்க\nகொச்சி சாலை விலைக்கு ஸ்கோடா ஆக்டிவா\n2.0 டிடிஐ எம்டி ஆம்பிஷன்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.21,83,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ எம்டி ஸ்டைல்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.26,22,378*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ எம்டி ஸ்டைல்(டீசல்)Rs.26.22 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,72,075*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஓனிக்ஸ் 2.0 டிடிஐ(டீசல்)Rs.27.72 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி ஸ்டைல்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.28,96,822*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி ஸ்டைல்(டீசல்)Rs.28.96 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி எல் கே(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.32,71,065*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி எல் கே(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.32.71 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.4 பிஎஸ்ஐ எம்டி ஆம்பிஷன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.19,24,356*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.4 பிஎஸ்ஐ எம்டி ஆம்பிஷன்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.19.24 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.4 பிஎஸ்ஐ எம்டி ஸ்டைல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.22,83,087*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.4 பிஎஸ்ஐ எம்டி ஸ்டைல்(பெட்ரோல்)Rs.22.83 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.24,22,600*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஓனிக்ஸ் 1.8 டி.எஸ்.ஐ.(பெட்ரோல்)Rs.24.22 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.25,97,428*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை க���ல சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல்(பெட்ரோல்)Rs.25.97 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி எல் கே(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.29,71,671*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி எல் கே(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.29.71 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ எம்டி ஆம்பிஷன்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.21,83,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ எம்டி ஸ்டைல்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.26,22,378*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ எம்டி ஸ்டைல்(டீசல்)Rs.26.22 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.27,72,075*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஓனிக்ஸ் 2.0 டிடிஐ(டீசல்)Rs.27.72 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி ஸ்டைல்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.28,96,822*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி ஸ்டைல்(டீசல்)Rs.28.96 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி எல் கே(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.32,71,065*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n2.0 டிடிஐ ஏடி எல் கே(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.32.71 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.4 பிஎஸ்ஐ எம்டி ஆம்பிஷன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.19,24,356*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.4 பிஎஸ்ஐ எம்டி ஸ்டைல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.22,83,087*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.4 பிஎஸ்ஐ எம்டி ஸ்டைல்(பெட்ரோல்)Rs.22.83 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.24,22,600*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஓனிக்ஸ் 1.8 டி.எஸ்.ஐ.(பெட்ரோல்)Rs.24.22 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.25,97,428*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல்(பெட்ரோல்)Rs.25.97 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி எல் கே(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.29,71,671*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\n1.8 பிஎஸ்ஐ ஏடி எல் கே(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.29.71 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nகொச்சி இல் ஸ்கோடா ஆக்டிவா இன் விலை\nஸ்கோடா ஆக்டிவா விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 15.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா ஆக்டிவா 1.4 பிஎஸ்ஐ எம்டி ambition மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா ஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி எல் k உடன் விலை Rs. 25.99 Lakh. உங்கள் அருகில் உள்ள ஸ்கோடா ஆக்டிவா ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஸ்கோடா சூப்பர்ப் விலை கொச்சி Rs. 23.99 லட்சம் மற்றும் ஹோண்டா சிவிக் விலை கொச்சி தொடங்கி Rs. 17.69 லட்சம்.தொடங்கி\nஆக்டிவா 2.0 டிடிஐ எம்டி ambition Rs. 21.83 லட்சம்*\nஆக்டிவா 1.4 பிஎஸ்ஐ எம்டி ஸ்டைல் Rs. 22.83 லட்சம்*\nஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல் Rs. 25.97 லட்சம்*\nஆக்டிவா 1.4 பிஎஸ்ஐ எம்டி ambition Rs. 19.24 லட்சம்*\nஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி onyx Rs. 27.72 லட்சம்*\nஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி எல் k Rs. 32.71 லட்சம்*\nஆக்டிவா 2.0 டிடிஐ எம்டி ஸ்டைல் Rs. 26.22 லட்சம்*\nஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி onyx Rs. 24.22 லட்சம்*\nஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி எல் k Rs. 29.71 லட்சம்*\nஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி ஸ்டைல் Rs. 28.96 லட்சம்*\nஆக்டிவா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் சூப்பர்ப் இன் விலை\nகொச்சி இல் சிவிக் இன் விலை\nகொச்சி இல் ரேபிட் இன் விலை\nகொச்சி இல் எலென்ட்ரா இன் விலை\nகொச்சி இல் Corolla Altis இன் விலை\nஆக்டிவா விஎஸ் கரோலா altis\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of ஸ்கோடா ஆக்டிவா\nOctavia Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகொச்சி இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nஸ்கோடா, வோக்ஸ்வாகன் கார்கள் BS6 சகாப்தத்தில் பெட்ரோல் ஆப்ஷன்களை மட்டுமே பெறுகின்றன\nஇக்குழு இந்திய சந்தைக்கான எஸ்யூவிகளில் புதிய கவனம் செலுத்தும்\n2020 ஆக்டேவியாவுக்கான முதல் டீஸரை ஸ்கோடா விட்டது\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் நான்காவது ஜென் ஆக்டேவியாவின் ஒரு கண்ணோட்டத்தை பார்க்கலாம்\nஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் தொடங்கப்பட்டது; ரூ .19.99 லட்சம் விலை\nஆக்டேவியா ஓனிக்ஸ் ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கான கறுப்பு-அவுட் வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .\nஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆக்டேவியா காரின் புதிய ஆண்டுவிழா பதிப்பை பல சிறப்பம்சங்களுடன் ரூ.15.75 லட்சம், எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி விலைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆக்டேவியா ஆண்டுவிழா மாடலில் 'ஸ்மார்ட் லிங்\nஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா ஸ்டைல் ப்ளஸ் கார்களை அறிமுகப்படுத்தியது.\nசெக் நாட்டின் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா நிறுவனம் முதன் முதலில் ஆக்டேவியா கற்களை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.இப்போது சில வருடங்களுக்கு பின்னர் அந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை ஆக்டேவியா\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆக்டிவா இன் விலை\nதிருச்சூர் Rs. 19.24 - 32.71 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 19.85 - 32.06 லட்சம்\nகோழிக்கோடு Rs. 19.24 - 32.71 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 19.24 - 32.71 லட்சம்\nஅம்பாசமுத்திரம் Rs. 19.24 - 31.41 லட்சம்\nதிருநெல்வேலி Rs. 19.99 - 31.99 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/526470-world-heritage-week-contest-2019.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-22T23:53:04Z", "digest": "sha1:SPB7I75EYJYGAZFOGBTV6ZHMOOQ4VJXU", "length": 10907, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "உலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான சிறப்புப் போட்டி! | World Heritage Week - contest 2019", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான சிறப்புப் போட்டி\nசிறப்புப் போட்டிWorld Heritage Weekஉலகப் பாரம்பரிய வாரம்\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில்...\nஎன்ன��ப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nபுதுச்சேரியில் 23-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது; மாணவர்களுக்கு சிறப்புப் போட்டிகள்\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது\nஇந்து தமிழ் திசை நியூஸ் பேப்பர்\nஉங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வசதியான வழியாக அமையும் தனிநபர் கடன்...\nஇந்து தமிழ் திசை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் இணைந்து வழங்கும் ‘கைத்தறிக்குக் கை கொடுப்போம்..’...\nரஞ்சி ட்ராபி: கடும் காய்ச்சல், இருமல் அவதியிலும் 30 பவுண்டரி 8 சிக்ஸ்:...\nஉள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகள்: உயர் நீதிமன்றக் கருத்துக்கு விஜயகாந்த் வரவேற்பு\nகும்ப்ளே, லஷ்மண், திராவிட் அர்ப்பணிப்பு ஆட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி: அனில் கும்ப்ளே...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த்...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது என்ன - தி இந்துவின் (ஆங்கிலம்) ஆவண செய்திச் சான்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2010/04/blog-post_11.html", "date_download": "2020-01-22T22:24:36Z", "digest": "sha1:UHLJGUNEN3GZAJVYJAINFWBELBPTUKUO", "length": 5434, "nlines": 135, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: ஐ.பி.எல்லை மிஞ்சும் விஜய்யின் அரசியல் விளம்பரம்", "raw_content": "\nஐ.பி.எல்லை மிஞ்சும் விஜய்யின் அரசியல் விளம்பரம்\n/முழுவதும் கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல/\nதொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு ரொம்ப நன்றிங்கண்ணா...\nLabels: ஐ.பி.எல், ஐ.பி.எல் 2010, கிரிக்கெட், சினிமா, நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nஇளைய \"தலைவலி\" விளம்பரப் பிரியர்னு சொல்லவே இல்ல......\nபாடி சோடா போட்டோ.. எப்படி கரெக்டா கிடைச்சுது...\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nஜூஜூ அனிமேஷனில் சுறா பட விளம்பரம்\nஐ.சி.சி. மேட்ச் வருது..ஒடுங்க ஒடுங்க\nசோப்பு டப்பாவுக்கே லாயக்கில்லாத சூப்பர் கிங்ஸ்\nமும்பை இன்று காலி - மோடி நாளை காலி\nமோடியின் ஐ.பி.எல் கணக்கு - தோனியின் சந்தேகம்\nசூப்பர் கிங்கு.. டெக்கானுக்கு சங்கு...\nடெக்கான் காலி - சூப்பர் கிங்ஸ் ஜாலி\nப��ிவர்களின் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ்\nதோனி பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல\nமோடிக்கே ஆப்பு வச்ச ஐ.பி.எல்\nஐ.பி.எல் பார்த்த ஐயா கலைஞர்\nகொல்கத்தா சூப்பு கங்குலிக்கு ஆப்பு\nபதுங்கும் தோனி பாயும் கங்குலி\nஐ.பி.எல்லை மிஞ்சும் விஜய்யின் அரசியல் விளம்பரம்\nஆட்டம் காட்டிய ஐ.பி.எல் சீசன் 2\nசச்சினை ஓட வைக்க போகும் சூப்பர் கிங்க்ஸ்\nசேப்பாக்கத்தில் ஐ.பி.எல். பார்த்த அனுபவம்\nஎன் சங்கத்து ஆளை அடிக்காதவன் எவன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/07/", "date_download": "2020-01-23T00:42:59Z", "digest": "sha1:KSLBQ45KSW4DAIBTNVJTYKQJLLGZ2G4Z", "length": 35868, "nlines": 212, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: July 2015", "raw_content": "\nஒரு நீண்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள் من عندهم تخرج الفتنة وفيهم تعود ........ என்பதாக. அதாவது கடைசிகால வழிகேடு (கவாரிஜ் வஹாபியத்து) அதை உருவாக்குபவர்களை நோக்கியே மீளும் (அவர்களையே தாக்கும்) என்பதாக. (அல் பைஹக்கீ, மிஷ்காத் பக்கம் 38 )\nஅதே போன்று வஹாபியத்தை வளர்த்த துருக்கியை அதே வஹாபியத்து (தாஇஷ் என்ற IS வஹாபிகள்) கடந்தவாரம் தாக்கியள்ளனர். வஹாபியத்தை ஆரம் முதலே வளர்த்த ஸவூதியையும் இன்று அது தாக்க ஆரம்பித்துள்ளது.\nதுருக்கி ஜனாதிபதி உர்துகான் ஒரு பக்கம் \"தாஇஷுக்கு உதவுங்கள்\" என்றும் மறு பக்கம் தாஇஷை அழியங்கள் என்றும் கூறும் கார்டூனையும், தன்னை வளர்த்த துருக்கி ஜனாதிபதியையே விழுங்க முனையும் தாஇஷின் கார்டூனையும் இதோ பாருங்கள்,\nLabels: ISIS, இக்வானுல் முஸ்லிமீன், மத்திய கிழக்கு\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nஹிஜ்ரி 30 வருடத்துக்கு உட்பட்ட காலத்தில் ( ஸஹாபாக்கள் காலத்தில் ) எழுதப்பட்டது என்று கருதப்படக்கூடிய உலகின் மிகப் பழைய திரு குர்ஆன் பிரதி ஒன்று பிரித்தானியாவில் பர்மிங்ஹாம் பல்கலைக் கலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.\nஇரசாயன பரிசோதனையின் முடிவின்படி அது 1370 வருட காலத்தைக் கடந்தது என்று தெரிய வந்துள்ளது. மிகச் சரியான வருடம் ஊர்ஜிதம் செய்யப்படாவிட்டாலும் உலகின் மிகப் பழைய குர்ஆன் பிரதி இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n100 வருடங்களுக்கு மேலாக இந்தக் கர்ஆன் பிரதி பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் இதன் முக்கியத்துவம் யாராலும் உணரப்படாத நிலையில் இருந்துள்ளது\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nஹிஜ்ரி 30 வருடத்துக்���ு உட்பட்ட காலத்தில் (ஸஹாபாக்கள் காலத்தில் ) எழுதப்பட்டது என்று கருதப்படக்கூடிய உலகின் மிகப் பழைய திரு குர்ஆன் பிரதி ஒன்று பிரித்தானியாவில் பர்மிங்ஹாம் பல்கலைக் கலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.\nஇரசாயன பரிசோதனையின் முடிவின்படி அது 1370 வருட காலத்தைக் கடந்தது என்று தெரிய வந்துள்ளது. மிகச் சரியான வருடம் ஊர்ஜிதம் செய்யப்படாவிட்டாலும் உலகின் மிகப் பழைய குர்ஆன் பிரதி இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n100 வருடங்களுக்கு மேலாக இந்தக் கர்ஆன் பிரதி பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் இதன் முக்கியத்துவம் யாராலும் உணரப்படாத நிலையில் இருந்துள்ளது\nஎமது தூரதிருஷ்டிக்கு உலகளாவிய வெற்றி \nஅதிகம் தலைவர்கள் வஹாபியத்தை இனம் காணவில்லை. இது அடிக்கடி நாம் கூறுவது.\nஅதிகம் உலமாக்கள் வஹாபியத்தை இனம் காணவில்லை. இது அடிக்கடி நாம் கூறுவது.\nபெரும்பாலும் நாம் பிறக்க முன்னர், அல்லது சிறு வயதிலேயே எமது தகப்பனார் வஹாபியத்துக்கு எதிரான முக்கிய ஒரு கிதாபான 'ஷவாஹிதுல் ஹக்' என்ற கிதாபை தருவித்து படித்து வைத்திருந்தார்.\nஎனக்கு தகப்பனார் அதன் முக்கியத்துவத்தைக் கூறி அதனைத் தந்தார்.\nவஹாபியத்தை முறியடித்து தக்கியாவையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தையும் ஹயாத்தாக்கத் தேவையான மேற்படிப்பைத் தேட வேண்டும் என்ற இலட்சியம் வைத்தே குவைத் சென்றேன்.\nவஹாபியத்து பற்றி எனக்குத் தேவையான சகல தகவல்களையும் ஆதாரங்களையும் தரக்கூடிய பேரறிஞர்கள் சிலரை கருணையுள்ள ரஹ்மான் எனக்காக குவைத்தில் தயார் படுத்தி வைத்திருந்தான். அவர்களுள் ஸெய்யித் யூஸுப் அர்ரிபாஈ, உஸ்தாது சம்சுத்தீன், உஸ்தாது அப்துல் அஸீஸ் ஹாஷிம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.\nநாம் 1977 அளவில் குவைத் யுனிவர்ஸிட்டியில் படிக்கும் போதே, குவைத்தில் வஹாபியத்து தந்திரமாக கண்டறிந்து, அரசாங்கம் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லையே என்று கவலைப்பட்டோம். எமது அறையில் நண்பர்களிடம் தினமும் போல் இது பற்றி கதைப்பேன்.\n1984 இல் எகிப்தில் வஹாபிக்கும் அல் அஸ்ஹர் உலமாக்களுக்கும் இடையில் நடந்த விவாதத்தின் வீடியோவைப் பார்த்து , இவ்வளவு தூரம் வஹாபியத்து பரவும் வரை அஸ்ஹரி உலமாக்கள் என்ன செய்தார்கள் என்று ஏங்கினேன். மொலிது, மீலாது கொண்டாடினால், பெயரளவில் சில பய��னகள் பண்ணினால் வஹாபியத்தை அழிக்கலாம் இஸ்லாத்தை ஹயாத்தாக்கலாம் என்று அஸ்ஹரிகள் தப்புக்கணக்குப் போட்டிருப்பதை எண்ணி வேதனைப் பட்டேன்.\nவஹாபியத்தின் அடி நுனி எல்லாம் உலமாக்கள் மூலம் படிக்க உதவி செய்து, அதனை மடக்கும் கலையையும் அல்லாஹ் எனக்குத் தந்தான். அதன்படி இது வரை சிறிய பெரிய விவாதங்கள் சுமார் 22 இல் கலந்துகொண்டு, அதிரடி முறையில் சில நிமிடங்களிலேயே வஹாபித் தலைவர்களை மடக்கியதை ஏராளம் பேர் கண்டார்கள். அது மட்டுமல்ல, இலங்கையில் :\nஓர் ஊரில் வஹாபி பயானை முற்றாக நிறுத்தியது என்றால் அது எமது 3 வருட காலமே \nஓர் ஊரில் யாருமே வஹாபியத்தில் சேரவில்லை என்றால் அது எமது 3 வருட காலமே \nஓர் ஊரில் வஹாபித் தலைவர்கள் பலர் தரீக்காவில் சேர்ந்தார்கள் என்றால் அது எமது 3 வருட காலமே \nஓர் ஊரில் இளைஞர்கள் 24 மணித்தியாலம் வஹாபி எதிர்ப்பு போட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றால் அது எமது 3 வருட காலமே \nஓர் ஊரில் சகல வீடுகளிலும் அறிவுப் புரட்சி ஏற்பட்டது என்றால் அது எமது 3 வருட காலமே \nஇலங்கையின் எந்தப் பகுதியில் வஹாபி வளர்கிறது என்றாலும் அங்கு போய் ஒரு பயானிலேயே வஹாபி வளர்ச்சியை நிறுத்தியது என்றால் அது எமது 3 வருட காலமே \nஇப்படியாக இலங்கை அல்ல உலக சாதனைகள் ஏராளம் நாம் சாதித்துகொண்டு வரும் போது தான், பள்ளத் தக்கியாவில் பின்கதவால் நுழைந்து பதவியைப் பிடித்த தப்லீக் காரன் அஸ்ஸமீன் என்ற இஸ்லாத்தின் துரோகி \"ராஜசதி\" மூலம் எமது பதவியைப் பறித்து, இலங்கை வரலாறு காணாத மாபெரும் வஹாபி எதிர்ப்பு போராட்டத்தை 1999 இல் அழித்தார். அன்று முதல் வஹாபியத்து மிக வேகமாக வளர்கிறது.\nநாம் 15 வருடங்களுக்கு முன்னரே வஹாபியத்தை அழித்துக் காட்டினோம். ஆனால் எகிப்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஏராளம் அஸ்ஹரி உலமாக்களுக்கு ஜனாதிபதி ஸிஸி கொடுத்த வஹாபியத்தை அழிக்கும் பொறுப்பை உரிய முறையில் அஸ்ஹரிகள் செய்யவில்லை என்று ஜனாதிபதி ஸிஸியும் ஊடகங்களும் குற்றம் சுமத்துவதை எகிப்தின் ( அரபுலகின்) முக்கிய பத்திரிகையான அல் அஹ்ராம் குறிப்பிடுவதை இதோ பாருங்கள். (ஆம் பாருங்கள் என்று தான் கூற முடியும். பள்ளத் தக்கியா சதியால் நாம் தனிப்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக, இதனை மொழிபெயர்க்க நேரமில்லாததால், \"படியுங்கள்\" என்று கூற முடியாமல் இருப்பதையிட்டு வருந்துகிற��ம்)\nநாம் உரிய பதவி இல்லாமல், போதிய சம்பளம் இல்லாமல் 15 வருடங்களுக்கு முன் சாதித்ததை, இப்போது அஸ்ஹரி உலமாக்கள் பெரும் பதவிகள், கொழுத்த சம்பளம், பொலிஸ், இராணுவ உதவிகள் இருந்தும் செய்ய முடியாது என்று (நாம் அல்ல) அவர்களே கூறுகிறார்கள் என்றால், நாசகார அஸ்ஸமீன் சதி மூலம் அழித்த எமது \" வஹாபி எதிர்ப்பு போராட்டத்தின்\" பெறுமதி தான் என்ன \nLabels: அல் அஸ்ஹர், எமது ஊர், என்னைப் பற்றி, வஹாபி எதிர்ப்பு\nமகாராணிக்கு பூ கொடுத்த சிறுமிக்கு கிடைத்தது அடி \nபணத்துடன் ஓடும் தாஇஷ் IS\nஒவ்வொரு நாட்டிலும் ஜிஹாத், தஃவத் என்ற பெயரில் பல கோடிக்கணக்கான பொது மக்கள் பணத்தைத் திரட்டிய பல தாஇஷ் தாலைவர்கள் \"நாடாவது கிலாபத்தாவது\" என்று கூறிவிட்டு, பணத்தைச் சுருட்டிக்கொண்டு துருக்கி முதலான நாடுகளுக்கு ஓடிவிட்டனர். பாவம் வஹாபியை நம்பி பணத்தை வாரிக் கொடுத்த பொது மக்கள் பாடு \nLabels: ISIS, மத்திய கிழக்கு, வஹாபி எதிர்ப்பு\nபிறருக்கு வெட்டிய குழியில் தானே விழல்.\nவளர்த்த கடா மார்பில் பாய்தல்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nஅரபியில் : إنقلب السحر على الساخر ( சூனியக்காரனுக்கே சூனியம் திரும்பியது).\nதுருக்கி இதுவரை காலமும் பலவிதமான வஹாபி இயக்கங்களை வளர்த்தது. இப்போது வஹாபி தாஇஷ் துருக்கியில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தி, 30 பேருக்கு மேல் படுகொலை. 100 பேருக்கு மேல் படுகாயம்.\nவஹாபியத்தை வளர்க்க உதவுவோர் அனைவரையும் அது அழிக்கும்.\nகடைசிகால பித்னாவை (கவாரிஜ் வஹாபியத்தை) வளர்ப்பவர்கள் அளவிலேயே அது மீளும் என்பதாக ஒரு நபிமொழி கூறுகிறது.\nஇதே நிலை தான் இன்று ஸவூதிக்கும் ஏற்பட்டுள்ளது.\nLabels: ISIS, மத்திய கிழக்கு, வஹாபி எதிர்ப்பு\nநாளை 17.7.2015 வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாள் எடுக்கும் நாடுகள் :-\nகட்டார், குவைத், ஓமான், எமிரேட்ஸ், ஜோர்தான், மலேசியா, இந்தோனேசியா, துருக்கி, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்திரேலியா, அல்கரம், உக்ரேய்ன், ஸவூதி என்று 'அர்ரியாழ்' என்ற ஸவூதி பத்திரிகை அறிவித்துள்ளது.\nLabels: இஸ்லாமிய பிரச்சினைகள், பிறை\nஇராக்கில் அப்பாவி முஸ்லிம்களை நாய் கொல்வது போன்று கூட்டம் கூட்டமாக கொன்று தீர்க்கிறார்கள் கவாரிஜ் வஹாபிகள். வீடியோ\nஅந்த வஹாபிகள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்தவர்களா இல்லை, வேறு கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்தவர்களா இல்லை, வேறு கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்தவர்களா \nஸுன்னத்து வல்ஜமாஅத்து மத்ஹபு தரீக்காக்களில் இருந்தவர்கள் தான். அரபு நாட்டு அதிகமான தலைவர்களினதும், உலமாக்களினதும் கவனயீனத்தாலும், வஹாபியத்தின் பயங்கரத்தை ஹதீஸ்கள்கள் மூலம் அறியாமலும், வஹாபிய்தை மடக்க ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்காமலும் இருந்ததால் தான் வஹாபித்தலைவர்களின் கவர்ச்சிப் பிர்சசாரங்களால் கவரப்பட்டு வஹாபியாக மாறி, இன்று மனித இனத்தையே படுகொலை செய்யும் பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்.\nவஹாபியத்தை இப்போதே மடக்காவிட்டால் இதே நிலைதான் இலங்கையிலும் எதிர்காலத்தில் நடக்கும். வஹாபிய்தைப் பற்றி 30 - 40 வருடங்கள் ஆராய்ச்சி செய்து, வஹாபியத்தை விவாதம் மூலமும் பலவிதமான செயற்திட்டங்கள் மூலமும் மடக்கி இந்நாட்டில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் கையோங்கச் செய்ய வந்தவர்களை பதவியாசை பொறாமை காரணமாக சதிகாரர்கள் ஓரம் கட்டியதாலும், அந்த சதிகாரர்களை சுயநலமிகள் ஆதரிப்பதாலும் இலங்கையிலும் நாளுக்கு நாள் வஹாபியத்து வேகமாக வளர்கின்றதை எவராலும் மறுக்க முடியாது.\nஇப்படியாக வளறும் வஹாபிகள் அவர்களின் அரபு நாட்டு எஜமானர்களின் கட்டளை வரும் போது பயங்கரவாதிகளாக (அவர்களின் பார்வையில் முஜாஹிதீன்களாக) மாறி, இலங்கை முஸ்லிம்களை கொன்று குவிக்கும் காலம் ஒன்று வந்தால், இன்று தரீக்கா என்ற பெயரில் இருந்துகொண்டு வஹாபியத்து வளர மறைமுகமாக காரணமாக இருப்பவர்களே அதற்கு பொறுப்பு. வஹாபியத்தை மடக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு ஆதரவு தராமல், அவர்களை எதிர்க்கும் (பள்ளத்தக்கியா) சதிகார்களை ஆதரிப்பவர்களும், வஹாபியத்தை மடக்கும் கலை தெரியாமல் வெறும் கவர்ச்சியாக பயான் பண்ணி தமது பொக்கட்டை நிரப்பிக்கொண்டு போகும் சில மௌலவிமாரை ஆதரிப்பவர்களுமே இலங்கையில் அப்படியொரு பயங்கர யுகம் ஏற்படுவதற்கு பொறுப்பு.\nவஹாபியத்தை பூண்டோடு அழிக்கும்படி பல ஹதீஸ்கள் கட்டளையிட்டுக்கொண்டிருக்கும் போது, எமக்கு தக்கியாவில் அதிகாரம் இருந்த மூன்று வருடங்களிலும் ( 1996, 97, 98 ) நாம் மிகச்சிறப்பான முறையில் வஹாபியத்தை மடக்கி காட்டியிருக்கும் போது, சதிகார்களுக்கு வெற்றி கொடுத்து எமது பதவி பறிக்கப்பட்ட பின்னர்தான் கஹடோவிடாவிலும் மற்ற இடங்களிலும் வஹாபியத்து வேகமாக பரவி வரவதை அனைவரும் அறிவர். حسبنا الله ونعم الوكيل\nLabels: எமது ஊர், என்னைப் பற்றி, மத்திய கிழக்கு, வஹாபி எதிர்ப்பு\n26.6.2015 வெள்ளிக்கிழமை குவைத்தில் சீஆக்களின் மஸ்ஜித் ஆகிய இமாம் ஜஃபர் ஸாதிக் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் நோன்பு வைத்த நிலையில் புனிதமான ஜிம்ஆவுக்கு வந்திருந்த போது இக்காலகவாரிஜ்களான IS வஹாபிகள் நடாத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் பற்றி நீங்கள் பல ஊடகங்களிலும் இந்த நெட்டிலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.\nஆனால் அந்த வஹாபி தற்கொலைத் தாக்குதல் அரபுலகில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை காலமும் சீஆக்கள் ஸுன்னிகளை எதிர்ப்பதும், ஸுன்னிகள் சீஆக்களை எதிர்ப்பதுமாகவே அரபுலக அரசியல் இருந்தது. அரபு நாடுகளில் ஈரான் தலையீடு செய்வதும், ஈரானின் ஆதிக்கத்தை அரபு நாடுகள் எதிர்ப்பதும் வழக்கம். ஆனால் குவைத்தில் வஹாபியின்\nதற்கொலைத்தாக்குதலுக்குப் பிறகு குவைத்தில் உள்ள சகல ஸுன்னிகளும் சீஆக்களும் ஒற்றுமையாக ஒரே பள்ளயில் தொழுவதும் பழைய குரோதங்களை மறந்து நெருங்கிப்பழகுவதும் குவைத் அரபுலகுக்கு காட்டியுள்ள மிக முக்கியமான முன்மாதிரியாகும். இதுவரை குவைத்தின் அரசியலை பலமாக சாடி வந்த லெபனான் சீஆ தலைவர் ஹிஸ்புல்லாஹ் இயக்கத் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் குவைத்தின் இந்த அழகான முணிகரமான முன்மாதிரியை வாயார வாழ்த்தி, இப்படியான ஒற்றுமை சகல அரபு நாடுகளிலும் ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்படியான ஸுன்னி சீஆ ஒற்றுமை சகல அரபு நாடுகளிலும் ஏற்பட்டால் முஸ்லிம் உலகிலிருந்தே முழு மனித இனத்தின் எதிரியான வஹாபியத்தை அழிக்க முடியும். இன்ஷா அல்லாஹ். சீஆத் தலைவர் குவைத்தின் முன்மாதிரியை வெகுவாகப் பாராட்டும் வீடியோ அரபியில் இதோ\nசென்றவாரம் குவைத் மஸ்ஜித் கபீரில் மன்னர் அமைச்சர்கள் உட்பட ஸுன்னி சீஆக்கள் ஒற்றுமையாக ஜும்ஆ தொழல் :-\n(பள்ளத் தக்கியா சதி நடந்தில்லாவிட்டால் இப்படியான ஏராளம் அரபு, ஆங்கில உலக முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை எமது வளங்களைப் பயன்படுத்தி நாம் தமிழ் உலகுக்குத் தந்திருக்க முடியும் அல்லவா புகாரித் தக்கியாவின் மனித வளங்கள் பதவி மோகம், சுயநலம், மூட பக்தி காரணமாக வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றன. حسبنا الله ونعم الوكيل )\nLabels: ISIS, மத்திய கிழக்கு, வஹாபி எதிர்ப்பு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nமிகப் பழைய குர்ஆன் பிரதி\nபணத்துடன் ஓடும் தாஇஷ் IS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/07/", "date_download": "2020-01-22T23:53:46Z", "digest": "sha1:SXBZNSH54IYFQIYM5O2XXYJSYWE3WTHA", "length": 134003, "nlines": 438, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: July 2011", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nகாந்திக் காட்சிகள் 2 - காகா காலேல்கர்\nதமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவர்ச்சுவல் மர்டாக் - ரூப்பர்ட் மர்டாக்கின் வாழ்க்கை அலசல்\n[புதிய புத்தகம் பேசுது இதழில் வெளியான என் புத்தக அறிமுகம். இதை இதற்குமுன் என் வலைப்பதிவில் வெளியிட்ட ஞாபகம் இல்லை என்பதால் இங்கு மீள்பதிவு.]\nவாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ்பாடும் ரகத்திலேயே அமைகின்றன. சில சமயங்களில் ஒருவரது புகழைக் குலைக்கவேண்டும் என்ற காரணத்துக்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் எழுத்தாளர் தகவல்கள் அனைத்தையும் அழகாக திரட்டிக் கொடுத்தால், வாசகர்கள் தாங்களே சில முடிவுகளுக்கு வரமுடியும்.\nதொழில் முனைவோரின் வாழ்க்கை வரலாற்றி எழுதுபவர்களுக்கு உள்ள பெரிய சிக்கல், சரியான தகவல் முழுமையாகத் தெரியாமல் இருப்பதே. நாடுகள், பேரரசுகளாக எப்படி ஆயின என்பதற்கு தெளிவான வரலாறுகள் உள்ளன. ஆனால் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறு நாட்டில் இருந்த ஒருவர் இன்று உலக ஊடக சாம்ராஜ்ஜியத்தை எப்படிக் கட்டி எழுப்பினார் என்பதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிது கிடையாது.\nரூப்பர்ட் மர்டாக் என்ற ஆஸ்திரேலியரது தந்தை கீத் மர்டாக் மாரடைப்பால் இறந்தபோது, ரூப்பர்ட் பிரிட்டனில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அவசரமாகத் திரும்பிய ரூப்பர்ட், அதன்பின் தன் கல்லூரிப் படிப்பை முடிக்கவே இல்லை. அவரது தந்தை அவருக்கு விட்டுச் சென்ற ��ொத்து ஒரு சாதாரண, குறைவான எண்ணிக்கையில் விற்கும் செய்தித்தாள்தான். அதிலிருந்து ரூப்பர்ட் மர்டாக் எப்படி கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு, சினிமா என்று உலகின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் என்பதை புத்தக ஆசிரியர் நீல் செனோவித் பிரமாதமாக எடுத்துக்காட்டுகிறார்.\nஅவசரப்படாதீர்கள்... இது ஒன்றும் ரூப்பர்ட் மர்டாக் புகழ்பாடும் புத்தகம் அல்ல. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிம் என்ற வகையில் செனோவித், மர்டாக்கின் சாம்ராஜ்ஜியம் எப்படி செங்கல் செங்கல்லாக உருவானது என்று கையில் லென்ஸை எடுத்துக்கொண்டு தேடி அலைகிறார். அப்படி செனோவித் காட்டும் உருவம் மிகவும் பயங்கரமானது. ரூப்பர்ட் மர்டாக்கின் வளர்ச்சியில் பல பயங்கரங்கள் கண்ணுக்குப் புலப்படுகின்றன.\nசெய்தித்தாள்கள் தரும் பலத்தை மர்டாக் எப்படி கையில் எடுத்துக்கொண்டு, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளைத் தன் கைக்குள் வளைத்துப்போடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியரான மர்டாக், பிரிட்டனில் இரண்டு டேப்லாய்ட் செய்தித்தாள்களான சன், நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆகியவற்றுடன் பிரிட்டனில் மதிப்பு மிக்க தி டைம்ஸ் ஆகியவற்றையும் தன்வசப்படுத்துகிறார். அவற்றின் துணைகொண்டு, அதுநாள் வரை பொதுவாக கன்சர்வேடிவ் கட்சியை ஆதரித்துக்கொண்டிருந்தவர், திடீரென லேபர் கட்சியின் டோனி பிளெய்ரை ஆதரிக்கிறார். பிளெய்ர் ஜெயித்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதைத் தொடர்ந்து, பிளெய்ரின் உதவியைப் பெற்று தனக்கு எதிராக வரக்கூடிய சட்டங்கள் நிறைவேறாமல் பார்த்துக்கொள்கிறார். தனக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுமாறு பார்த்துக்கொள்கிறார்.\nபிரிட்டனில் ஊடகங்களைக் கையகப்படுத்தும் மர்டாக், தனக்கு எதிராக இருக்கும் தொழிற்சங்கங்களை எதிர்த்துப் போராடி உடைக்கிறார். பின்னர், அரசியல் துணையுடன், செய்தித்தாள்களோடு கூட, செயற்கைக்கோள் வழி ஒளிபரப்புச் சேவை (இன்று நம் நாட்டில் டி.டி.எச் என்கிறோமே) ஒன்றைத் தருகிறார். இவை பணம் கொழிக்கும் தொழிலாக மாற, அவர் கால்பந்து ஆட்டங்களை தன் தொலைக்காட்சியில் காண்பிக்கும் உரிமத்தைப் பெறுகிறார். இங்கெல்லாம் அவருக்குச் சாதகமா��� பல இடங்களில் சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. இத்தாலியில் மர்டாக் ஒரு நிறுவனத்தை வாங்குவதற்கு, பிளெய்ரின் அலுவலகத்திலிருந்து போன் மூலம் உதவி கிடைக்கிறது.\nஅடுத்து அமெரிக்காவில் தன் பார்வையைப் பதிக்கும் மர்டாக், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தன் ஆஸ்திரேலியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து, அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுகிறார். அப்படி இருந்தால்தான், அவரால் அந்த நாட்டில் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒன்றை நடத்தமுடியும்.\nஇன்று மர்டாக்கின் ஊடக சாம்ராஜ்ஜியம் இல்லாத கண்டங்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அனைத்தும் எப்படி உருவானது என்பதில் நிறைய அசிங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. மோசமான, மூன்றாந்தர நாளேடுகள் அம்மண அழகிகளின் படங்களையும் சமூகத்தின் கேவலங்களையும் வெளியே காண்பித்தே பணம் சம்பாதித்தவை. சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசியில் ஒட்டுக்கேட்டு அந்தத் தகவல்களைச் செய்திகளாக ஊடகங்களில் வெளியிடுவது. அறியப்பட்ட கிரிமினல்களோடு சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் கம்பெனிகளை உருவாக்குவது. பல நிறுவனங்களை உருவாக்கி, எது எந்த நிறுவனத்தை கண்ட்ரோல் செய்கிறது என்பதே வெளியே தெரியாமல், எல்லா நாட்டிலும் ஒட்டுமொத்தமாக வரிகளை ஏய்ப்பது. வங்கிகளிடம் எக்கச்சக்கமாக, பொய்க்கு மேல் பொய் பேசி கடன்கள் வாங்குவது. பிற பங்குதாரர்களை ஏதோ விதத்தில் ஏமாற்றி, நிறுவனத்தில் தன் பங்குகளை அதிக சதவிகிதத்தில் வைத்திருப்பது. இப்படிப் பலப்பல தில்லுமுல்லுகள்.\nநீல் செனோவித், ஆஸ்திரேலியாவின் ‘ஆஸ்திரேலியன் ஃபைனான்ஷியல் ரிவ்யூ’ என்ற பத்திரிகையில் இதழாளராகப் பணிபுரியும்போது இந்தப் புத்தகத்தை எழுதினார். அவரது தினசரி வேலையில், மர்டாக்கின் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று கண்காணிப்பதும் ஒன்று. செனோவித் தோண்டித் துருவி பல கட்டுரைகள் எழுதியதன் காரணமாக, ஆஸ்திரேலிய அரசு மர்டாக்கின் நிறுவனங்கள்மேல் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. ஆனால் அதனால் மர்டாக்மீது எந்த வழக்கும் நிரூபணமாகவில்லை என்பது வேறு விஷயம்.\nஆனால், மர்டாக் செய்த அனைத்துமே தில்லுமுல்லும், அவருக்குக் கிடைத்த பணமும் வளர்ச்சியும் முற்றிலும் அதிர்ஷ்டம் என்றும் சொல்லிவிட முடியாது. அவரிடம் ஜெயிக்கவேண்டும் என்ற வெ��ி இருந்தது. அந்த வெறியுடன் கூட, சட்டத்தைத் தன் இஷ்டத்துக்கு வளைத்தால் அதனால் தவறில்லை என்று எண்ணும் மனமும் இருந்தது. அத்துடன் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை உடனுக்குடன் பாய்ந்து கவ்விக்கொள்ளும் வேகமும் இருந்தது. ஒரு காலத்தில் அரசுகளும் விளையாட்டு அமைப்புகளும் மர்டாக்கைக் கண்டு நடுங்கினார்கள். 1990-களின் மத்தியில், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒரு தலைமை நிர்வாகி என்னிடம் நேரடியாகவே, மர்டாக்குக்கு கிரிக்கெட் உரிமம் எதையும் கொடுக்கமாட்டோம்; அவர் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் என்றார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அதே அமைப்பே உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமத்தை மர்டாக்கின் நிறுவனத்துக்கு விற்றது.\nமர்டாக் தொட்ட அனைத்திலும் ஜெயிக்கவில்லை. மாபெரும் தோல்விகளை அவர் சந்தித்துள்ளார். ஆனால் அவற்றைமீறி பல வெற்றிகளையும் அவர் குவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் (2008-09) அவரது குழுமம் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதை அவர் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், அவரது சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளும், அவருக்கு அடுத்து யார் அவர் உருவாக்கியுள்ள மிகப்பெரிய நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தப்போகிறார் என்ற கேள்வியும்.\nஅவருடன் பல காலம் வாழ்ந்த அவரது இரண்டாவது மனைவி அன்னா, (முதல் மனைவியுடனான திருமணம், ஆகி சில வருடங்களிலேயே உடைந்துவிட்டது), மர்டாக் 65 வயதைத் தாண்டியதும் அவருடன் விவாகரத்து செய்தார். இது ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் அதற்குக் காரணம் இருந்தது. அந்த வயதில் தன் கணவர் ஓய்வு பெறவேண்டும் என்று மனைவி விரும்பினார். ஆனால் மர்டாக் ஓய்வு பற்றி கவலைப்படவில்லை. அத்துடன், ரூப்பர்ட்-அன்னா தம்பதிகளின் மூன்று குழந்தைகளுக்கும் இடையில் வீட்டிலேயே போட்டியை ஊக்குவித்தார். இன்று அம்பானி குடும்பத்தைப் பார்ப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள். அனில் அம்பானி - முகேஷ் அம்பானி இடையேயான மோசமான உறவால், எரிவாயுவின் விலை போல பல விஷயங்களில் மிகப்பெரும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அன்னா, தன் பிள்ளைகள் இடையே தேவையில்லாத உரசல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை. ஆனால் ரூப்பர்ட் இதைப்பற்றிக் கவலைப்படாமல் நடந்துகொண்டார். அதனைப் பொறுத்துக்கொள்ளாத அன்னா, விவாகரத்து கோரி, விலகிக்கொண்டார்.\nஅதனால் மர்டாக் என்ன செய்தார் சிறிதும் கவலைப்படவில்லை. அப்போது சீன அரசாங்கத்திடம் தொலைக்காட்சி உரிமம் பெற அவர் போராடிக்கொண்டிருந்தார். எனவே மூன்றாவதாக சீனப் பெண் ஒருத்தியை மர்டாக் மணந்துகொண்டார். விரைவில் சீன அரசிடமிருந்து தொலைக்காட்சி உரிமத்தையும் பெற்றார்.\nஇந்த ஒரு நிகழ்ச்சி பொதும், மர்டாக்கின் குணத்தைப் புரிந்துகொள்ள. ஒரு மனிதன், தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; சட்டங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், எத்தனைதான் புத்திசாலியாக இருந்தாலும், மிகவும் ஆபத்தானவன். அப்படிப்பட்ட மனிதனுடன் உறவாடும் பிரரும் நாட்டின் அரசுகளும் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதரான மர்டாக்கின் தொழில் வாழ்க்கையைப் பற்றி மிக ஆழமாக அலசி விவிரிக்கிறது இந்த நூல். இந்தியாவில் பல தொலைக்காட்சி சேனல்களை நடத்தும் மர்டாக்கைப் பற்றி இந்திய மக்களும் இந்திய அரசும் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்கவேண்டும்.\nரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்னும் டாப்லாய்ட் பத்திரிகை சென்ற வாரம் இழுத்து மூடப்பட்டது. பிரிட்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மூன்றாம்தர வாரப் பத்திரிகை இது.\nபிரிட்டனில் ஒரு காலத்தில் தீவிர சபாத் நிலவியிருக்கவேண்டும். அதாவது தேவன் ஓய்வெடுத்திருந்த ஏழாம் நாளான ஞாயிற்றிக்கிழமையன்று மனிதர்களும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பது. பின்னர் ஏதோ ஒரு பிஷப், பத்திரிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பார். வாரம் முழுதும் சன் என்ற டாப்லாய்ட். ஞாயிறு அன்று நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட். அதேபோல வாரம் முழுதும் தி டைம்ஸ். ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ். வாரம் முழுதும் கார்டியன். ஞாயிறு அன்று அப்சர்வர்.\nஇணையத்தைக் கரைத்து மேயும் உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்றாலும் சுருக்கமாக இந்தப் பத்தியில் சொல்லிவிடுகிறேன். சன்னும் நியூஸ் ஆஃப் தி வேர்ல்டும் அரை நிர்வாண - முழு நிர்வாண அழகிகள், கிசுகிசு, கள்ளக்காதல், கொலை, கொள்ளை, அரசியல் ஊழல் அது இது என்று செய்திகளைப் போட்டு விற்கும் பத்திரிகைகள். இதில் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆட்கள், கூலிப்படைகளை வைத்து, தனி மனிதர்களது டெலிஃபோன் மெசேஜ்களை ஒட்டுக்கேட்டு அதைக்கொண்டு எக்ஸ்க்ளூசிவ் ஸ்கூப் செய்திகளை எழுதினார்கள் என்பது குற்றச்சாட்டு. தனி மனிதர்கள் என்றால் இதில் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த கார்டன் பிரவுனின் தனிப்பட்ட தகவல்கள், அவரது மகனின் வியாதி, அவர் யாரிடமிருந்து எந்த விலைக்கு வீடு வாங்கினார் முதற்பட எல்லாம் அடக்கம்\nஇந்தக் குற்றச்சாட்டுகள் வெளியாகும் அதே நேரம், ரூப்பர்ட் மர்டாக், ஸ்கை என்ற தொலைக்காட்சி விநியோக நெட்வொர்க்கையும் அதன் பல்வேறு சானல்களையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் இருந்தார். ஏற்கெனவே அதன் சுமார் 40% பங்குகள் அவர்களிடம்தான் இருந்தன என்றாலும் 100% பங்கையும் பெறும் முயற்சியில் இருந்தார்.\nஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டு வெளியாகி, அதில் உண்மை இருக்கிறது என்று தெரியவந்ததும் பல தலைகள் உருண்டுள்ளன. ஸ்கையைக் கையகப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார் மர்டாக். தலைமை அலுவலர்கள் சிலர் வேலையிலிருந்து விலகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து யார்டு லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறை ஆணையர் பதவி விலகியுள்ளார். (இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு ஆலோசகர் வேலை அளித்தார் என்பது அவர்மீதான குற்றச்சாட்டு.) மர்டாக் குடும்பத்துக்கும் சம்பந்தப்பட்ட ஒரு நபருக்கும் நெருங்கிய நண்பரக இருக்கிறார் என்பது இப்போதைய பிரிட்டன் பிரதமர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.\nஇந்த விஷயத்தை வெளியே கொண்டுவருவதில் கார்டியன் என்ற போட்டிப் பத்திரிகை பெரும் முயற்சி எடுத்துள்ளதுதான் இதில் ஆச்சரியம். பொதுவாக உலகெங்கும் உள்ள எழுதப்படாத விதி, ஒரு பத்திரிகையை இன்னொரு பத்திரிகை காட்டிக்கொடுக்காது என்பதுதான். ஆனால் அந்த விதி இங்கே மீறப்பட்டுள்ளது என்று கதறுகிறது மர்டாக்கின் மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.\nநம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது. இப்போது தி ஹிந்து குடும்பத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடுமிப்பிடிச் சண்டையைப் பற்றி ஏதோ ட்விட்டர் ப���ண்ணியத்திலும் வலைப்பதிவு புண்ணியத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியவருகிறது. இந்திய இதழியல் உலகத்தின் குழப்படிகள் பற்றித் தெரியவேண்டும் என்றால் தி ஹூட், சான்ஸ் செரீஃப் போன்ற இடங்களைப் பாருங்கள். ஆனால் கட்டாயமாக மைய நீரோட்ட இதழ்களில் ஒன்றும் கிடைக்காது.\nசரவணன், ‘மனம் மலரட்டும்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருபவர். பலரிடமிருந்து நன்கொடைகள் பெற்று, திருப்பத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு ட்யூஷன் வகுப்புகளை இலவசமாக நடத்திவருகிறது இந்த அமைப்பு. இதன்மூலம் பல பிள்ளைகள், பொறியியல் படிப்புகளில் சேர வழி செய்துகொடுத்துள்ளார். அதனைப் பாராட்டி சமீபத்தில் பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் இவருக்கும் இவரது அமைப்புக்கும் விருது ஒன்றைக் கொடுத்தது.\nசரவணன் கையில் ஒரு பைசா இல்லாமல், பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். நிறைய தைரியம்தான்\nஇன்று என்னுடன் பேச வந்திருந்தார். அதனை அப்படியே ஒரு வீடியோவாக எடுத்து உங்கள் அனைவருக்கும் காட்டலாம் என முடிவெடுத்து உடனேயே அவரைப் பிடித்துவிட்டேன். தமிழகத்தில் கல்வி பற்றி ஆர்வம் உள்ளவர்கள் இந்த வீடியோவைக் கட்டாயம் பார்க்கவும்.\nகவிஞர் வைரமுத்து புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி\nகவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்துக்கு, அவருடைய அனைத்துப் புத்தகங்களுக்கும் வாசகர்களுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி தரப்படும். இந்தச் சலுகை ஒரு வாரத்துக்கு மட்டுமே. உடனடியாக, உங்களுக்கு விருப்பமான வைரமுத்து புத்தகங்களை இணையம் மூலம் வாங்குங்கள்.\nஅச்சில் உள்ள அவருடைய புத்தகங்களின் முழுப் பட்டியலைக் காண இங்கு செல்லுங்கள்.\nபோன் அடியுங்கள். புத்தகம் வீடு தேடி வரும்.\nநியூ ஹொரைஸன் மீடியா நிறுவனத்திலிருந்து புதியதொரு சேவையைத் தொடங்கியுள்ளோம். புத்தகங்கள் வேண்டும் என்றால் உடனடியாக உங்கள் தொலைபேசியைக் கையில் எடுத்தால் போதும். போன் அடியுங்கள். அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். அல்லது மிஸ்டு கால் கொடுங்கள். நாங்கள் திருப்பிக் கூப்பிடுவோம். உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை - தமிழோ, ஆங்கிலமோ - எங்களிடம் தெரிவியுங்கள். அந்தப் புத்தகங்களை உங்களுக்கு அனுப்பிவைக்கிறோம். வி.பி.பி அல்லது கூரியர் சேவை மூலமாக அனுப்புகிறோம்.\n���ந்தச் சேவைக்கு Dial For Books என்று பெயரிட்டுள்ளோம்.\nஎங்களிடம் புத்தகம் வாங்க விரும்பும் சிலர், இணைய வசதி அற்றவர்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் புத்தகக் கடை வசதி இல்லை அல்லது அவர்கள் புத்தகக் கடைகளை நோக்கிச் செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள் (உடல்நிலை, முதுமை...)\nஎனவே, அவர்கள் பலரது வேண்டுகோளுக்கு இணங்க தொலைபேசி மூலம் புத்தகம் என்ற இந்தச் சேவை. கிழக்கு பதிப்பகப் புத்தகங்களுக்கு என்று மட்டுமின்றி, தமிழ்ப் பதிப்பகங்களின் புத்தகங்கள் என்று விரிவாக்கியுள்ளோம். அத்துடன் ஆங்கிலப் புத்தகங்கள் வேண்டும் என்றாலும் அவற்றையும் வாங்கி அனுப்புகிறோம்.\nஎனவே, முயற்சி செய்து பாருங்கள். சில சிறு சிறு பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இவற்றைச் சரி செய்துவிடுவோம்.\nநீங்கள் அழைக்கவேண்டிய எண் 94459 - 01234 அல்லது 9445 97 97 97\nஇந்தச் சேவை தொடர்பாக ஒரு வலைப்பதிவையும் தொடங்கியுள்ளோம். அங்கே இது தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம். விளக்கங்களைப் பெறலாம்.\n[அம்ருதா இதழில் கடந்த இரு மாதங்களாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிறு சிறு மாற்றங்களுடன்.]\nஐரோப்பிய கணித அறிஞர்கள் சிலரின் வாழ்க்கையை விவரிக்க ஆரம்பித்த தொடர் இது. ஆனால் அதற்குள்ளாக இந்தியா உருவாக்கிய ஒரே மாபெரும் கணித மேதையைப் பற்றிச் சொல்லிவிட ஆசை. ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வசித்த ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கையை இன்றுவரை இந்தியர்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர்கள் அறிந்தாரில்லை.\nராமானுஜன் ஒரு கணித மேதை என்று நாமும் தபால் தலைகள் வெளியிட்டுச் சிறப்பித்துவிட்டோம். பாடப் புத்தகங்களில் ஒருவேளை அவரது பெயர் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் என்னதான் செய்தார், ஏன் அவருக்கு இத்தனை பேரும் புகழும் உலக அளவில் இருக்கிறது என்பதைக் கணிதம் அறிந்த பெரும்பாலானோர்கூடப் புரிந்துகொள்வதில்லை. இன்று இந்தியாவில் மிகச் சில கணித விற்பன்னர்கள் மட்டுமே ராமானுஜனின் பெருமையை முழுதாக உணர்ந்துள்ளனர்.\nஅதற்குப் பல காரணங்கள் உள்ளன. ராமானுஜன் செய்த எதுவும் பன்னிரண்டாம் வகுப்பு கணிதப் புத்தகத்தில் தரக்கூடிய அளவு எளிதானதல்ல. ராமானுஜன் சமன்பாடு, ராமானுஜன் தேற்றம் என்று பெயரிட்டு, பள்ளிக்கூட அளவில் தரக்கூடிய அளவுக்கு சுளுவானதல்ல. ஒருவர் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படிக்கும்போதுகூட ராமானுஜனின் கண்டுபிடிப்புகளுடன் பரிச்சயம் இன்றி இருக்கக்கூடும்.\nஅப்படியானால் ராமானுஜன் என்னதான் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே வெறுமனே புகழாரம் மட்டும் சூட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா நாம் உண்மையில் ஓரளவுக்குக் கணிதம் படித்திருக்கும் எனக்கு ராமானுஜனின் கணிதத்தை விளக்கிச் சொல்வது, அதுவும் எளிமையாக நம் வாசகர்களுக்கு விளக்கிச் சொல்வது மிகவும் கடினம். என் நம்பிக்கை எல்லாம், ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் எப்படி கணிதத்துறையிலும் அறிவியல் துறையிலும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாக உள்ளது என்று தமிழ் மக்களுக்குப் புரியும்படி விளக்கும் ஒரு புத்தகத்தை உருவாக்குவதுதான்.\nராமானுஜன் தானாகவே தோன்றிய சுயம்பு. மாபெரும் கணித மேதைகள் எல்லோருமே அப்படித்தான் தோன்றுகிறார்கள். அவர்களால் எண்களுடன் நேரடியாகப் பேசமுடியும். எண்களின் உலகுக்குள் நுழைந்து வெளிவரமுடியும். அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், கணித மொழியை எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது சாமானியர்களான நமக்கு எளிதில் புரிவதில்லை.\nராமானுஜனின் திறமைகள் ஓரளவுக்கு முழுமையாக வெளிவரக் காரணம் காட்ஃப்ரே ஹரால்ட் ஹார்டி என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர். ராமானுஜனின் உண்மையான திறமையைப் புரிந்துகொண்டு, அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்து, அவருக்குக் குருவாக இருந்து, சீடனாகவும் இருந்து, கற்பித்து, கற்றுக்கொண்டு, ராமானுஜன் இறந்தபிறகும் ராமானுஜனின் கணிதத்தை வெளியுலகுக்குக் கொண்டுசென்றதற்கு நாம் அனைவருமே ஹார்டிக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்.\nஅதே அளவுக்கு, ஜார்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் ஆகிய இருவருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ராமானுஜன் பல நோட்டுப் புத்தகங்களில் தன் கணித ஆராய்ச்சிகளை விட்டுச் சென்றிருந்தார். அதில் சில யார் கண்ணிலும் படாது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆவணக் காப்பகத்தில் கிடந்துள்ளன. அவற்றை மீட்டெடுத்து அவற்றில் உள்ள தகவல்களை வெளியுலகுக்குக் கொண்டுசென்றவர் ஆண்டிரூஸ். அவருக்கு அடுத்து, அவருடன் சேர்ந்து, ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள் அனைத்தையும் தொகுத்து, ச��ன்பாடுகளை நிரூபிக்கும் விதத்தைக் கொடுத்து, ராமானுஜன் கணிதத்தைக் கற்க விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பது புரூஸ் பெர்ண்ட்தான்.\nபுரூஸ் பெர்ண்ட் மே மாத இறுதியில் சென்னையில் சில இடங்களில் சொற்பொழிவாற்ற வருகிறார். அவரிடமிருந்து ராமானுஜனின் கணிதச் சாதனைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் நான் இருக்கிறேன். எனவே இந்த மாதம், ராமானுஜனின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்கிறேன். அடுத்த மாதம், ராமானுஜனின் கணிதச் சாதனைகள் பற்றியும் அவர் விட்டுச் சென்ற வழியில் இன்று பிற கணித விற்பன்னர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறேன்.\nராமானுஜன் பிறந்தது 22 டிசம்பர் 1887-ல். கும்பகோணத்தில் துணிக்கடை நடத்திவந்த ஒருவரிடம் கணக்கராகப் பணியாற்றி வந்த ஸ்ரீநிவாசன் அவரது தந்தை. கோமளவள்ளி அவரது தாய். கோமளவள்ளியின் தகப்பனார் ஈரோட்டில் நீதிமன்றத்தில் அமீனாவாகப் பணியாற்றிவந்தார். அந்த ஊரில்தான் ராமானுஜன் பிறந்தார்.\nராமானுஜனுக்கு அடுத்துப் பிறந்த மூன்று குழந்தைகள் உடனேயே இறந்தும் விட்டன. பின்னர் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ராமானுஜனுக்கு ஒரு தம்பி பிறந்து உயிருடன் வெகு காலம் இருந்தார்.\nராமானுஜனின் படிப்பு முழுவதுமே கும்பகோணத்தில்தான் இருந்தது. முதலில் காங்கேயன் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் டவுன் ஹை ஸ்கூலிலும். சாதாரண பள்ளிக் கல்வியின்மூலம் யாரும் கணித மேதை ஆகிவிட முடியாது. ராமானுஜனின் கணிதத் திறனைத் தூண்டிவிட்டதில் இரு புத்தகங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஒன்று எச்.எல். லோனியின் முக்கோணவியல் பற்றிய புத்தகம். அடுத்தது ஜி.எஸ். கார் என்பவர் அடிப்படைக் கணிதச் சூத்திரங்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருந்த புத்தகம். இவை பொதுவாகக் கல்லூரியில் இருப்போர் படிக்கவேண்டிய புத்தகங்கள். ஆனால் ராமானுஜன் உயர் நிலைப் பள்ளியில் சேரும்போதே இந்தப் புத்தகங்களைப் பார்வையிடும், ஆழ்ந்து கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணம் ராமானுஜனின் வீட்டின் அருகில் தங்கிப் படித்த கல்லூரி மாணவர்கள்.\nஇவ்வாறு தன் கையில் கிடைத்த புத்தகங்களில் உலகத்தில் ஆழ்ந்துபோன ராமானுஜன், மிகச் சிக்கலான கணித உண்மைகளை ஆசிரியர் யாருமின்றித் தானே புரிந்துகொள்ள ஆரம்பித்தார். விரைவில் இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களால் எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டார் அவர். ஆனால் அது அவரது கல்வியைப் பாதிக்கத் தொடங்கியது. பள்ளிக் கல்வியை எளிதாகக் கற்று மதிப்பெண்கள் பெற்ற ராமானுஜனால் கல்லூரியை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை.\nகணிதம் அவருக்கு எளிதென்றாலும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். இரண்டு வருடங்கள் தேர்வு எழுதியும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. பின்னர் சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால் இங்கும் அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் தேர்வில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. ஆக 1904 முதல் 1907 வரை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பரீட்சையில் தோல்வி அடைந்தார்.\n1908-ல், ராமானுஜனுக்கு ஜானகி என்ற சிறுமியை மணம் முடித்தார் ராமானுஜனின் தாய். கல்லூரிப் படிப்பைப் பெறமுடியவில்லை. வேலையும் இல்லை. மணமோ ஆகிவிட்டது. அடுத்த சில ஆண்டுகள் மாணவர்களுக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுத்து ஒப்பேற்றினார். பணம் படைத்தவர்களிடம் தனது கணித நோட்டுப் புத்தகங்களைக் காண்பித்து உதவித்தொகை கேட்டார். இப்படி இருந்த நிலையில் 1912-ல் சென்னை துறைமுகத் துறையில் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் எழுத்தராக ராமானுஜனுக்கு வேலை கிடைத்தது.\nராமானுஜனின் மேலதிகாரியாக இருந்தவர் நாராயண ஐயர். துறைமுகத்தின் முதன்மை அதிகாரி சர் ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் என்பவர். இருவரும் ராமானுஜனின் உண்மையான கணித ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அவருக்குச் சிரமமான வேலைகளைத் தராமல், கணிதத்தில் மூழ்க உதவினர். இந்த வேலையில் இருக்கும்போதுதான் ராமானுஜன் இங்கிலாந்தில் இருக்கும் பல்வேறு கணிதப் பேராசிரியர்களுக்குக் கடிதம் எழுதி, தான் கண்டுபிடித்த சிலவற்றை மாதிரிகளாக அனுப்பிவைத்தார்.\nஅப்படி அனுப்பிய பல கடிதங்கள் குப்பைக்கூடைக்குப் போயின. ஆனால் 1913-ல் ஹார்டி தனக்குக் கிடைத்த கடிதத்தைக் குப்பையில் போடவில்லை. மாறாக, தன்னுடன் வேலை செய்யும் லிட்டில்வுட் என்பவருடன் சேர்ந்து அந்தக் கடிதத்தில் உள்ளவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்துவிட்டு இந்த ஆள் லேசுப்பட்டவரில்லை என்பதை முடிவு செய்தார்.\nஅடுத்த பல மாதங்கள் ஹார்டியும் ராமானுஜனும் கடிதப் போக்குவரத்தில் ஈடுபட்டனர். ரா���ானுஜன் எப்படியாவது இங்கிலாந்துக்கு வந்துவிட்டால் அவருக்குப் பெருத்த வரவேற்பு இருக்கும் என்று முடிவெடுத்தார் ஹார்டி. ஆனால் ஆசாரமான குடும்பத்தில் பிறந்த காரணத்தால் கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்ற மூட நம்பிக்கை ராமானுஜனைத் தடுத்தது. பின்னர் ஒருவழியாக 1914-ல் இங்கிலாந்து செல்ல ராமானுஜன் ஒப்புக்கொண்டார்.\nஇதற்கு ஆகும் செலவை யார் ஏற்றுக்கொள்வார்கள் சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், சென்னை மாகாண கவர்னர் ஆகியோர் முயற்சியால் சென்னை பல்கலைக்கழகம் இந்தச் செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. 1914 மார்ச்சில் இங்கிலாந்து செல்லும் கப்பல் கிளம்பியது.\nகேம்பிரிட்ஜ் சென்ற ராமானுஜன் அங்குள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்துகொண்டார். அவரது ஆராய்ச்சிகள் விரைவாகச் செல்லத் தொடங்கின. உணவு, குளிர் ஆகியவற்றில் சில சுணக்கங்கள் இருந்தாலும் ராமானுஜன் ஓரளவுக்கு அவற்றை எதிர்கொண்டு வாழத் தொடங்கியிருந்தார். ஆனால் அதே ஆண்டு முதல் உலகப்போர், ஜூன் 1914-ல் வெடித்தது. இந்தப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா என்று அனைத்துப் பெரிய நாடுகளும் ஈடுபட்டன. இது இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. ராமானுஜனின் வாழ்க்கையையும்தான்.\n11 செப்டம்பர் 1914 அன்று ராமானுஜன் தன் தாய்க்கு முதல் உலகப்போர் குறித்து நீண்ட கடிதத்தை (தமிழில்) எழுதினார். அதிலிருந்து சிறு பகுதி கீழே:\nஇப்பொழுது நடக்கிற சண்டைபோல் வேறு ஒரு சமயமும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான ஜனங்கள் சண்டை. ஒரு கோடி இரண்டு கோடியில்லை. ஜர்மானியர்கள் அனேக பட்டணங்களையெல்லாம் கொளுத்தி, எல்லா ஜனங்களையும் குழந்தை முதல் பெண்கள், பெரியவர்கள் எல்லாரையும் வெட்டி எறிந்துகொண்டிருக்கிறார்கள். பெல்ஜியம் என்ற சின்ன தேசத்தை அனேகமாய் நாசம் செய்துவிட்டார்கள்.\nஇது பூமியில் சண்டை, சமுத்திரத்தில் நடுவில் இருந்துகொண்டு சண்டைபோட்டு அனேக கப்பலை முழுக்கடிக்கிறார்கள். இது இரண்டு விதம். நேராக கப்பலை சுடுகிறதொன்று; தெரியாமல் தண்ணிக்கு கீழாக போய் கப்பலை முட்டி கவிழ்த்து விடுகிறதொன்று. இது மட்டுமல்ல. ஆகாசத்தில் வெகு தூரத்தில் விமானங்களில் ஏறி வந்து ஆகாசத்திலிருந்தபடியே குண்டு வைத்து ஊரை நாசம் செய்கிறார்கள். ஆகாசத்தில் விமானங்கள் வருவதை பார்த்துவிட்டால் ஊரிலிருந்து விமானங்கள் கிளம்பி ஆகாசத்தில் வெகுவேகமாகப் பறந்துபோய், விமானங்களை மோதவிட்டு, விமானங்கள் உடைந்துபோய் சாகிறார்கள்.\nலிட்டில்வுட் போரில் ஈடுபட சென்றுவிட்டார். மற்ற பல பேராசிரியர்கள் போர் காரணமாகத் தங்கள் ஆராய்ச்சி ஆர்வத்தை இழந்துவிட்டனர். ஆனால் ஹார்டியும் ராமானுஜனும் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். போர் தீவிரமாக நடக்கும்போதும் 1915-ல் ராமானுஜன் மிக அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். அவற்றுக்காகவே ராமானுஜனுக்கு இன்றைய டாக்டரேட் பட்டத்துக்கு இணையாக டிரினிடி கல்லூரி பி.ஏ (ஆராய்ச்சி) என்ற பட்டத்தை மார்ச் 1916-ல் வழங்கியது. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் இரண்டாண்டு ஃபெயில், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாண்டு ஃபெயில் ஆகிய அவமரியாதைகளை இந்தச் சிறப்புப் பட்டம் துடைத்தது.\n1916-லும் தொடர்ந்தது கணித ஆராய்ச்சி. ஆனால் ஏப்ரல் 1917-ல் உடல் நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார் ராமானுஜன். உடனடியாக இந்தியா அனுப்பினால் அங்கே குடும்பத்தார் கவனித்துக்கொள்வார்கள். ஆனால் அப்போது முதலாம் உலகப்போர் தொடர்ந்து தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. இங்கிலாந்தின் பயணிகள் கப்பல்களைக்கூட ஜெர்மனி குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தது. எனவே போர் முடியும்வரை ராமானுஜனை இங்கிலாந்திலேயே வைத்திருப்பது என்று முடிவானது. உணவு இப்போது பெரும் பிரச்னை ஆயிற்று.\nமே 1918-ல், ராமானுஜனுக்கு ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி என்ற கௌரவம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் ஃபெலோவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, இனி அவர் ஹார்டி போல், கேம்பிரிட்ஜில் ஆராய்ச்சிகள் செய்யலாம். மாதச் சம்பளம் உண்டு. பிற மாணவர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருக்கலாம்.\nஆனால் அப்படி எதையும் அவரால் செய்யமுடியவில்லை. உடல்நிலை அதற்கு இடம் தரவில்லை. அதற்குள்ளாக முதல் உலகப்போர் முடிந்திருந்ததால், மார்ச் 1919-ல் கப்பலில் ஏற்றி அவரை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.\n1917-ல் தொடங்கிய வியாதி அவரைத் தொடர்ந்து பீடித்தபடி இருந்தாலும் படுத்த படுக்கையாக இருந்தபடியே அவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். இறுதியாக 26 ஏப்ரல் 1920 அன்று சென்னை சேத்த���ப்பட்டில் தான் வசித்த வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 33-தான்.\nராமானுஜனின் தனி வாழ்வு மிகவும் சோகமாகவே இருந்தது. இந்தியாவில் இருந்ததவரை அவர் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை. மனைவியோ சிறுமி. வீட்டில் பெரும்பாலும் ஏழைமைதான். அவர் மிக மகிழ்ச்சியாக இருந்தது சென்னைத் துறைமுகத்தில் வேலை பெற்றபோதுதான். பின்னர் இங்கிலாந்து சென்றதும் முதல் உலகப்போர் தொல்லை. அப்படியும் அவர் மிகச் சிறப்பாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்யத் தொடங்கியிருந்தார். ஆனால் விரைவில் உடல் நலக்கோளாறு.\nஇந்தச் சில ஆண்டுகளுக்குள்ளாக அவர் செய்துவிட்டுப் போயிருப்பவை இன்று உலகின் பல முன்னணி கணித விற்பன்னர்களைத் தூக்கமிழக்கச் செய்துவருகிறது.\nதொலைந்த நோட்டுப் புத்தகங்களும் கரைந்த மேதைமையும்\nதன் 33-வது வயதில் இறந்துபோன ஸ்ரீநிவாச ராமானுஜன் தன் வாழ்நாளில் என்னதான் சாதித்தார் எதன் அடிப்படையில் நாம் அவரைக் கணிதமேதை என்று கொண்டாடுகிறோம் எதன் அடிப்படையில் நாம் அவரைக் கணிதமேதை என்று கொண்டாடுகிறோம் அல்லது பொதுவாக, ‘வெள்ளைக்காரனே சொல்லிட்டான் அல்லது பொதுவாக, ‘வெள்ளைக்காரனே சொல்லிட்டான்’ என்ற அடிப்படையில் அவரை மேதையாக்கி, படம் வைத்து, பூ மாலை சார்த்தி பூஜிக்கத் தொடங்கிவிடுகிறோமா\nமுதலில் ராமானுஜனின் கல்வியைப் பற்றிப் பார்ப்போம். ராமானுஜனுக்கு அடிப்படைக் கணிதக் கல்வி என்பது சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவில்லை. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, நம் பள்ளிக்கூடக் கணிதம் உசத்தியான பாடத்திட்டமாக இருப்பதில்லை. அதுவும் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் என்ன இருந்திருக்க முடியும் கொஞ்சம் அல்ஜீப்ரா, கொஞ்சம் டிரிக்னாமெட்ரி (முக்கோணவியல்). கால்குலஸ் எனப்படும் நுண்கணிதம்கூட பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.\nநாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, அதிர்ஷ்டவசமாக, ராமானுஜனுக்கு லோனியின் ‘பிளேன் டிரிக்னாமெட்ரி’ என்ற புத்தகம் கிடைத்தது. உங்கள் கையருகே இந்தப் புத்தகம் இருந்தால் திறந்து பாருங்கள். நான் இதனைச் சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது தெருவோரத்தில் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இதில் டிர��க்னாமெட்ரியைத் தாண்டி மேலும் பல விஷயங்கள் உள்ளன. ஹை ஸ்கூல் படிக்கும்போதே இந்தப் புத்தகத்தை ராமானுஜன் கரைத்துக் குடிந்திருந்தார்.\nபின்னர் ராமானுஜனுக்குக் கிடைத்தது ஜி.எஸ்.கார் எழுதிய ‘சினாப்சிஸ்’ என்ற புத்தகம். இது கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வசதியான, கணிதச் சூத்திரங்கள் மட்டுமே அடங்கிய ஒரு புத்தகம். இதில் செய்முறை இருக்காது. ஏன் இந்தச் சூத்திரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது என்ற பின்னணி இருக்காது. ஆனால் அந்தக் காலத்தில் கல்லூரி நிலைக் கணிதம் என்று சொல்லப்படும் அனைத்தும் அப்படியே சாறு பிழியப்பட்டு அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇந்தப் புத்தகம்தான் ராமானுஜனை ஒரு படி மேலே தூக்கிச் சென்றிருக்கவேண்டும் என்று அனைத்து நிபுணர்களும் கருதுகிறார்கள். ஓரளவுக்கு அடிப்படைக் கணிதம் தெரிந்திருந்த காரணத்தால், மீதியை இந்தச் சூத்திரங்களின் அடிப்படையில் ராமானுஜன் தானாகவே ‘டிரைவ்’ செய்து பார்த்திருக்கவேண்டும். அதாவது ஒரு கணிதச் சமன்பாட்டைப் பார்த்ததும் அது இப்படித்தான் வந்திருக்கவேண்டும் என்று யாருமே சொல்லித்தராமல் ராமானுஜன் தானாகவே அதன் ‘உண்மையை’ தருவித்துக்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால் இதுமட்டும் போதுமா ஒரு மனிதன் கணித மேதையாக\nஅடுத்த கட்டமாக ராமானுஜனுக்கு ஒரு பெரிய ‘லக்கி பிரேக்’ கிடைத்தது. கும்பகோணம் கல்லுரியில் அவரை ஃபெயில் ஆக்கிவிட்டனர். அதன் விளைவாக அவர் சென்னை வந்து சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம்.\nஇங்குதான் அவர் ஓரளவுக்கு உயர் கணிதத்தில் பயிற்சி பெற்றவர்களைச் சந்திக்க ஆரம்பித்தார். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் மிக முக்கியமான தொடர்பாகிறார். அவர்மூலம் ராமானுஜனுக்கு ஏராளமான கணிதப் புத்தகங்கள் கிடைத்திருக்கவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் ராமானுஜனுக்கு நிச்சயமாக உதவியிருக்கவேண்டும். மிகத் தெளிவான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்குச் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ராமானுஜன் நிச்சயமாக ஏ.எல். பேக்கர் எழுதிய ‘எல்லிப்டிக் ஃபங்க்ஷன்’ என்ற புத்தகத்தைப் படித்திருக்கவேண்டும் என்கிறார் புரூஸ் பெர்ண்ட் என்ற அமெரிக்க கணிதப் பேராசிரியர். கூடவே கிரீன்ஹில் எழுதிய ‘தி அப்ளிகேஷன்ஸ் ஆஃப் எல்லிப்டிக் ஃபங்க்ஷன்ஸ்’ என்ற புத்தகத்தையும் ராமானுஜன் படித்திருக்கவேண்டும் என்றும் யூகிக்க முடிகிறது. இந்தப் புத்தகங்கள் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் அப்போது இருந்தன என்றும் தெரியவருகிறது.\nஇந்தப் புத்தகங்கள் உயர் கணித ஆராய்ச்சிகளை நோக்கி ராமானுஜனை இழுத்துச் சென்றன.\nகணித ஆராய்ச்சிகளை எப்படிச் செய்வது என்று வழிகாட்ட யாரும் இல்லையென்றாலும் சரியான பாதையை நோக்கிச் செல்வது எப்படி என்று தானாகவே ராமானுஜன் கண்டுபிடித்திருக்கவேண்டும்.\nஇந்தக் காலகட்டத்தின்போதுதான் ராமானுஜன் தன் நோட்டுப் புத்தகங்களில் சில குறிப்புகளை எழுதத் தொடங்கினார். அவை பெரும்பாலும் முடிவுபெற்ற சூத்திரங்களாக, சமன்பாடுகளாக இருந்தன. ஒரு சிலேட்டில் குச்சியை வைத்துக் கணக்கு போட்டுவிட்டு, இறுதி முடிவை மட்டும் தன் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ளத் தொடங்கினார் ராமானுஜன். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று: ஜி.எஸ்.கார் புத்தகத்தில் அப்படித்தான் முடிவுகள் இருந்தன. நிரூபணங்கள் கிடையாது. வெறும் முடிவுகள் மட்டுமே. இரண்டாவது, பண விவகாரம். ராமானுஜன் இந்தக் கட்டத்தில் கையில் பணமே இல்லாதவராக, தன் சாப்பாட்டுக்கு எப்படியாவது வழி தேடுபவராக இருந்தார். தொடர்ந்து கல்லூரித் தேர்வில் ஃபெயில் ஆகிக்கொண்டிருந்தார். ட்யூஷன் எடுத்துச் சம்பாதித்தார். அதுவும் தொடர்ந்து பணம் தரவிவில்லை. ஒருவிதமான யாசகத்தால்தான் அவரது வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. அப்படி இருக்கும்போது வேண்டிய அளவு காகிதம் வாங்க அவரிடம் பணம் இருந்திருக்கமுடியாது.\n1907-ல் வி. ராமசாமி ஐயர் என்பவர் பூனா நகரில் ‘அனலிடிக் கிளப்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இது 1910-ல் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி என்று பெயர் மாற்றம் பெற்றது. அது ‘தி ஜர்னல் ஆஃப் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி’ என்ற ஆய்விதழை வெளியிட ஆரம்பித்தது. இந்த ஆய்விதழ் ராமானுஜனுக்குப் பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.\nஇந்த ஆய்விதழில் ராமானுஜன் பல கணிதப் புதிர்களை வெளியிட்டதோடு, பிறர் வெளியிடும் கணிதப் புதிர்களையும் விரைவாக விடுவித்தார். அத்துடன் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். 1911-ல் ‘பெர்னோலி எண்களின் சில குணாதிசயங்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டார். ஆக, இந்தக் கட்டத்தில் ராமானுஜனுக்கு கணித ஆய்வுக் கட்டுரைகளை எழுதக்கூடிய திறன் வந்துவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். மேலும் நம்பர் தியரி, கால்குலஸ் போன்ற பகுதிகளில் ராமானுஜனுக்கு மிக நல்ல புரிதல் வந்திருந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.\nசென்னைத் துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ராமானுஜனுக்கு நாரயண ஐயருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. நாராயண ஐயர் ராமனுஜனின் மேலதிகாரி என்றாலும் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். நாராயண ஐயர் கணிதத்தில் பட்டம் பெற்றதோடு மட்டுமின்றி, ஜர்னல் ஆஃப் இந்தியன் மேத்தமேடிகல் சொசைட்டி இதழுக்குக் கணிதப் புதிர்களையும் அனுப்பிவந்தார். அந்தக் கட்டத்தில் இந்தியாவிலேயே கணிதத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் என்று பார்த்தால் நூறு பேர்களுக்கு உள்ளாக இருக்கும். அதில் ஒருவரான நாராயண ஐயர் ராமானுஜனின் நண்பராக வந்து சேர்ந்தது ராமானுஜனின் அதிர்ஷ்டமே.\nமேலும் அந்தக் காலத்தில் கணித ஆராய்ச்சி என்றால் இந்தியாவில் மொத்தம் மூன்று இடங்கள்தான் இருந்திருக்க முடியும். கொல்கத்தா, மும்பை, சென்னை. அதில் சென்னையில்தான் முதல் பொறியியல் கல்லூரி நிர்மாணிக்கப்பட்டு உயர் கணிதம் தெரிந்த பேராசிரியர்கள் வேலையில் இருந்தனர். சென்னைத் துறைமுகத்தின் தலைவரான சர் ஃப்ரான்சிஸ் ஸ்பிரிங் என்பவரே பொறியியல் மாணவர். அவரது ஆசிரியர்தான் கிண்டியின் உள்ள பொறியியல் கல்லூரியில் வேலை செய்துவந்தார்.\nஇந்த உறவுகளின் அடிப்படையில்தான் ராமானுஜன் சரமாரியாகக் கடிதங்கள் எழுதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரி ஃபெல்லோவான ஜி.எச். ஹார்டியின் கண்களைச் சென்றடைந்தார்.\nகேம்பிரிட்ஜ் செல்வதற்குமுன்னரேயே கணிதத்தில் தானாகவே நன்கு தேர்ச்சி அடைந்திருந்தாலும் கேம்பிரிட்ஜில் முதல் வருடத்தில் தன்னிடம் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றையும் ராமானுஜன் களைந்தார். உயர் கணித ஆராய்ச்சி என்றால் என்ன, எப்படி அதனை அணுகவேண்டும், எங்கெல்லாம் புதைகுழிகள் உள்ளன, அவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது போன்ற அனைத்தும் இந்தக் கட்டத்தில்தான் ராமானுஜனுக்குத் தெ���ியவந்தன. அதே சமயம், ‘ரிகர்’ என்ற கணித வரைமுறைக்குள் முற்றிலுமாகச் சிக்கிக்கொள்ளாமல் கிரியேடிவிடி என்ற படைப்புத்தன்மை சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டது ராமானுஜனின் அதிர்ஷ்டமே.\nமுதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தாலும் ராமானுஜனும் ஹார்டியும் சேர்ந்து 1915, 1916 ஆண்டுகளில் செய்த சாதனைகள் ஏராளம். வரிசையாகப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த ஆண்டுகளில் ராமானுஜன் வெளியிட்டார். முனைவர் பட்டம் கிடைத்தது. டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோ, ராயல் சொசைட்டி ஃபெல்லோ போன்ற பதவிகள் கிடைத்தன.\nஆனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட, தன் வாழ்நாள் இனி சொற்பம்தான் என்பதை ராமானுஜன் புரிந்துகொண்டார். எனவே முன்னைவிடக் கடுமையாக உணவு, நீரையும் மறந்து ஆராய்ச்சியில் இறங்கினார்.\nராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள் பற்றிச் சற்றே பார்ப்போம். இந்தியா வந்தபின்னும் தொடர்ந்து தன் ஆராய்ச்சிகளைக் கடித வடிவில் ஹார்டிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் ராமானுஜன். அவர் இறந்தபின், அவரது ஆராய்ச்சிகளை மொத்தமாகத் தொகுத்து, எடிட் செய்து, அவற்றை வெளியிடவேண்டும் என்று ஹார்டி விரும்பினார். வாட்சன், வில்சன் என்ற இரண்டு பிரிட்டிஷ் பேராசிரியர்கள் இந்தப் பணியில் இறங்கினார்கள். வில்சன் துரதிர்ஷ்டவசமாக விரைவிலேயே இறந்துபோனார். வாட்சன் மட்டும் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டார். அப்போது ராமானுஜனின் இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டும்தான் ராமானுஜனது எஞ்சியுள்ள ஆராய்ச்சிகள் என்று கருதப்பட்டிருந்தது.\nஇந்த இரண்டு புத்தகங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். வீணாகிப்போய்விடக்கூடாதே என்று ஒவ்வொரு பக்கத்தையும் லாமினேட் செய்துள்ளனர். ஆனால் அதன் காரணமாகவே இது விரைவில் வீணாகிவிடும் என்று தெரிகிறது. இந்த நோட்டுப் புத்தகங்களை மும்பையில் உள்ள டி.ஐ.எஃப்.ஆர் ஸ்கேன் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.\nவாட்சன் இந்த இரு நோட்டுப் புத்தகங்களையும் எடிட் செய்யும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சோர்வு காரணமாகவும் வயதான காரணத்தாலும் மேற்கொண்டு ஆராயாமல் அவற்றைக் கைவிட்டிருந்தார். பின் அவர் இறந்துவிட்டார்.\nஹார்டியிடம் ஆராய்ச்சி செய்த கடைசி மாணவரான ராங்கின், வாட்சனின் மனைவியிடம் பேசி, அவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதிகள், துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றைப் பெற்று அவற்றை கேம்பிரிட்ஜின் டிரினிடி கல்லூரி நூலகத்தில் கொடுத்தார். அவர்கள் அதனை கேடலாக் செய்துவைத்திருந்தனர்.\nஅமெரிக்காவின் ஜார்ஜ் ஆண்டிரூஸ் என்ற பேராசிரியர் ராமானுஜனின் கணிதத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கினார். டி.ஐ.எஃப்.ஆர் வெளியிட்ட நோட்டுப் புத்தகங்களிலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர், வாட்சன் என்னதான் செய்திருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள டிரினிடி கல்லூரியின் நூலகத்துக்குச் சென்றார். அங்கே வாட்சனின் காகிதங்கள் என்று அவர்கள் வைத்திருந்த கட்டுக்குள் தோண்டித் துருவியபோது ராமானுஜன் கைப்பட எழுதிய மேலும் சில காகிதங்கள் கிடைத்தன. அதுநாள்வரை யாருக்குமே தெரிந்திராத ஒரு விஷயம் இது. சொல்லப்போனால் வாட்சனுமே அந்தக் காகிதங்களைப் பார்வையிட்டிருக்கவில்லை.\nராமானுஜன் இறந்தவுடன் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து யாரோ இரண்டு பேர் வந்து ராமானுஜனின் காகிதங்களையெல்லாம் சேகரித்து அவற்றை ஹார்டிக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஹார்டி அதற்குள் போக விரும்பாமல் அந்தக் கட்டை அப்படியே வாட்சனிடம் கொடுத்திருக்கிறார். வாட்சன் அவற்றுக்குள் புகாமல் அப்படியே விட்டுச் சென்றிருக்கிறார். இபோது ஆண்டிரூஸ் கையில் அவை சிக்கின. இதனை ஆண்டிரூஸ் ‘ராமானுஜனின் தொலைந்த நோட்டுப் புத்தகம்’ என்று பெயரிட்டு அழைத்தார்.\nஆண்டிரூஸை அடுத்து அமெரிக்கக் கணிதப் பேராசிரியர் புரூஸ் பெர்ண்டும் ராமானுஜன் ஆராய்ச்சியில் இறங்கினார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தனர். ராமானுஜனின் இரண்டு நோட்டுப் புத்தகங்கள், தொலைந்த நோட்டுப் புத்தகம் ஆகிய மூன்றையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு சமன்பாட்டையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். அவை சரியா என்று பார்க்கவேண்டும். சரி என்றால் நிரூபிக்கவேண்டும். இல்லை என்றால் எங்கே தவறு என்று சொல்லவேண்டும். தவறைச் சரி செய்யமுடியுமா என்றால் முயலவேண்டும். இவற்றைத் தொகுத்துப் புத்தகங்களாகக் கொண்டுவரவேண்டும்.\nஇப்படி ஆரம்பித்த ஆராய்ச்சியில் இன்று கிட்டத்தட்ட 90% முடித்துவிட்டனர். கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட கணித முடிவுகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் உள்ளன என்கிறார் பெர்ண்ட். அவற்றில் பத்துக்கும் குறைவானவையே தவறான முடிவுகள் என்கிறார் அவர். இந்த அளவுக்கு சக்சஸ் ரேட் கணிதத் துறையில் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.\nராமானுஜனின் ஆராய்ச்சிகளுக்கும் பிறரது ஆராய்ச்சிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் அவரிடம் கேட்டேன். பிறர் ஆராய்ச்சி செய்தால் மேற்கொண்டு அதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் மூடிவைத்துவிடுவார்கள்; ஆனால் ராமானுஜன் ஒரு நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பல அற்புதமான வைரங்களைத் தோண்டி எடுத்தபடியே சென்றுள்ளார்; அவர் பின்னால் நாங்கள் அனைவரும் சென்று அவர் தோண்டி எடுக்காத முத்துக்களைத் தோண்டி எடுக்கிறோம் என்கிறார் பெர்ண்ட். அந்த அளவுக்கு விரிவான ஒரு வீச்சு ராமானுஜனிடம் இருந்தது. அதே நேரம் புதிதாக வரும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் மேலும் செய்வதற்கும் இடமும் இருந்தது.\nராமானுஜனைப் பற்றி எழுதும்போது ஒருவரைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அவர்தான் பி.கே.சீனிவாசன். விரிவாகிவிடும் என்று அஞ்சிக் குறைவாகவே முடித்துக்கொள்கிறேன். பள்ளி ஆசிரியரான இவர் மட்டும் இல்லை என்றால் ராமானுஜன் பற்றிய துண்டுத் துணுக்குக் காகிதங்கள், படங்கள் போன்ற எவையுமே நமக்குக் கிடைத்திருக்காது. அதேபோல குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றவர் ராபர்ட் கனீகெல். ராமானுஜனின் முழுமையான வாழ்க்கை வரலாறை எழுதி நம் நாட்டவர்க்கே ராமானுஜனைப் பற்றி அறிமுகம் செய்தவர். அதன்பின் பேராசிரியர்கள் ஆண்டிரூஸ், பெர்ண்ட். அவர்கள் இல்லாவிட்டால் இன்று ராமானுஜனின் சாதனைகள் உலகில் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் ஹார்டி, லிட்டில்வுட். இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் ராமானுஜன் வெளியுலகுக்கு வந்திருக்க முடியாது.\nஇவர்கள் அனைவருக்கும் நமது வந்தனங்கள்.\nஇன்றுமுதல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவன்\nஇன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் எம்.ஏ வைணவம் படிப்புக்குப் பதிந்துகொண்டேன்.\nவரிசை எண்ணைப் பார்க்கும்போது நான் இந்தப் படிப்புக்கு ஏழாவது மாணவன் என்று ஊகிக்கமுடிகிறது.\nபதிந்துகொள்வது மிகவும் எளிதான வழிமுறைதான். ஒற்றைச் சாளரமுறையில் போனவுடனேயே முடிந்துவிடக��கூடிய காரியம். என் விண்ணப்பப் படிவத்தைச் சரிபார்க்கும்போது அவர்களுக்குச் சிறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஐஐடியில் டிரான்ஸ்ஃபர் சர்ட்டிஃபிகேட் (டி.சி) கொடுப்பதில்லை. இருந்தாலும், ஐஐடி சென்று மைக்ரேஷன் சர்ட்டிஃபிகேட் என்று ஒன்றை வாங்கியிருந்தேன். ஆனால் அதனால் பயன் ஏதும் இல்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது. அவர்களுக்குத் தேவை, என் பெயருடன் என் சரியான பிறந்த தேதி. அதைத்தான் அவர்கள் டி.சியில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்குபதில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அந்தத் தகவல் இருக்கும் என்றேன். அதனை எடுத்துக்கொண்டார்கள்.\nபத்து நிமிடத்துக்குள்ளாக அட்மிஷனை முடித்து, கட்டணம் செலுத்த அனுப்பினார்கள். தொலைதூரக் கல்வி நிறுவனக் கட்டடத்தின் உள்ளேயே இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கவுண்டர் சரியான பாடாவதி. அதன்முன் சுமார் 12 பேர் ஆண்களும் பெண்களுமாக நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் பணம் பெற்று ரசீது தர வங்கி ஊழியர் அரை மணி நேரம் எடுத்துக்கொள்வார் போலத் தொண்றியது. வெளியே ஒரு இந்தியன் வங்கிக் கிளை தென்பட்டது ஞாபகம் வந்து அங்கு சென்று பணத்தைச் செலுத்திவிட்டு வந்து பார்த்தால் க்யூ அப்படியே தொங்கியபடி நின்றுகொண்டிருந்தது\nஅடுத்து ரசீதைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, ஐடி கார்டையும் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன்.\nமுதலாம் ஆண்டில் மொத்தம் ஐந்து தாள்கள்:\n1. வைணவ சமய வரலாறு. எழுதியவர் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார். புத்தகம் வைணவ சமய வரலாறு என்று சொன்னாலும் உண்மையில் இது ஸ்ரீவைஷ்ணவத்தின் - அதாவது ராமானுஜ பாரம்பரியமான விசிஷ்டாத்வைத உபயவேதாந்த வைணவத்தின் வரலாறு. வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும், பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் வைணவம் பற்றிய கருத்துகளிலிருந்து ஆரம்பிக்கும் புத்தகம், அடுத்து ஆழ்வார்கள் வரலாறுக்குச் செல்கிறது. அடுத்து நாதமுனிகள் தொடங்கி ராமானுஜர் வரை வருகிறது. இறுதியாக ராமானுஜருக்குப் பிந்தைய ஆசாரியர்கள் - வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் வரை சென்று முடிகிறது.\nபுத்தகத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் பல்கலைக்கழகத்துக்கு உபயோகமாக, என் புத்தகத்தில் திருத்தங்களைச் செய்து ஆண்டிறுதியில் அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.\n2. தொல் இலக்கியங்களில் வைணவம். எழுதியவர் ஸுதர்சனர் எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். சமஸ்கிருதத்தில் புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், ஈஸாவாஸ்யோபனிஷத், தமிழில் பரிபாடல் ஆகியவற்றில் வந்துள்ள வைணவக் கருத்துகளை விளக்குகிறது இந்தப் புத்தகம். இதை நான் ரசித்துப் படிப்பேன் என்றே நினைக்கிறேன். முக்கியமாக பரிபாடலுக்கு - பரிபாடலின் வைணவப்பகுதிக்கு - எளிய தமிழில் உரை எழுதவேண்டும் என்று வெகு காலமாகவே நினைத்துவருகிறேன்.\n3. திருமங்கையாழ்வார் பாசுரங்கள். எழுதியவர் முனைவர் இரா. ரங்கராஜன். பெரிய திருமொழியிலிருந்து சில பாசுரங்கள், சிறிய திருமடல், திருநெடுந்தாண்டகம் ஆகியவை மட்டுமே. சிறிய திருமடலும் பெரிய திருமடலும் தமிழ் பக்தி இலக்கியத்தின் மாஸ்டர்பீஸ். பெரிய திருமொழியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பாசுரங்களும் பிரமாதமானவை.\n4. இரகசிய இலக்கியம். எழுதியவர்கள்: முனைவர் டி. ராஜலக்ஷ்மி, முனைவர் எம்.கே. சீனிவாசன். ரகஸ்யம் என்று சொல்லப்படுவது மூன்று மந்திரங்களான: (1) எட்டெழுத்து (ஓம் நமோ நாராயணாய) (2) த்வயம் எனப்படும் ‘ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே ஸ்ரீமதே நாராயணாய நம:’ (3) சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும், ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:’ இந்த மூன்று மந்திரங்களுக்கும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக நுணுக்கமான (எனவே ரகசியமான) பொருள் உள்ளது. ஆசாரியனிடமிருந்துதான் இவற்றைக் கற்கவேண்டும் என்பதன்மூலம் ஆசார்யனின் இடம் உயர்வாகக் குறிக்கப்படுகிறது.\nவடக்குத் திருவீதிப் பிள்ளையின் பிள்ளை லோகாசாரியரின் யாத்ருச்சிகப்படி (இவரது முமுக்ஷுப்படி என்ற நூல் அதிகப் பிரபலமானது), ஸ்ரீவசனபூஷணம், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசார்யஹ்ருதயம், வேதாந்த தேசிகரின் ரஹஸ்யத்ரயஸாரம் ஆகியவற்றை முன்வைத்து வைணவ ரகசியங்கள் பற்றி இந்தப் பாடப் புத்தகம் விரித்துரைக்கிறது.\nசமாஸ்ரயணம், பரன்யாசம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரும்பாலும் இந்த மந்திரத்தைக் கற்று தினசரி சொல்லிக்கொண்டிருந்தாலும் அதிகம் இதன் நுண்ணிய விளக்கங்களில் ஆழ்ந்திருக்கமாட்டார்கள்.\n5. இறுதியாக வைணவத் தத்துவங்களின் பிரிவுகள் என்ற தாள். எழுதியவர் முனைவர் எம்.கே.சீனிவாசன். ஒருவிதத்தில் இதுதான் ‘இந்தியாவில் வைணவமும் பிற வைதீக சமயங்களும் - வரலாறு’ என்ற தலைப்பில் இருக்கக்கூடியது. உத்தர மீமாம்சைப் பின்னணியில் வந்த அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சமயங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தில் ஆரம்பிக்கிறது. அடுத்து நிம்பார்கரின் த்வைத அத்வைத தத்துவம், விஷ்ணு ஸ்வாமியின் விசுத்த அத்வைதம், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அசிந்த்ய பேதாபேதம் (கௌடீய வைஷ்ணவம்), ராமானந்தரின் ஜானகீ வல்லபசம்பிரதாயம், வல்லபாசார்யரின் சுத்த அத்வைதம், சங்கர தேவரின் மஹாபுருஷ சித்தாந்தம், ஸ்வாமி நாராயணரின் நவ்ய விசிஷ்டாத்வைதம் ஆகியவை பற்றிய அறிமுகங்களையும் ஆசிரியர் கொடுத்துள்ளார். இவற்றில் தெற்கில் உள்ள சம்பிரதாயங்களைத் தவிர பிறவற்றைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய, அவை குறித்து எந்தப் புரிதலும் கிடையாது. எனவே இவற்றைப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது.\nஆழ்வார்கள் பற்றி இன்னுமொரு தாள் முதல் ஆண்டிலேயே இருந்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் + ஐந்தாம் தாள்களை ஒரே பாடமாகச் சுருக்கி வைத்துவிட்டு, பெரியாழ்வார்/ஆண்டாள் பாசுரங்களை ஒரு பாடமாகக் கொடுத்திருக்கலாம்.\nஇனி நான் எழுதவுள்ள வைணவம் சம்பந்தமான பதிவுகள் அனைத்துக்கும் ‘வைணவம்’ என்று tag கொடுத்து எழுதுகிறேன். இவற்றைத் தனியே சேர்த்துவைத்துப் படிக்க விரும்புபவர்களுக்கும் சரி, ஒதுக்க விரும்புபவர்களுக்கும் சரி, உபயோகமாக இருக்கும்.\nதொல்காப்பியம் பற்றிப் பேசுகிறேன்: சனிக்கிழமை, 2 ஜூலை\nநாளை, சனிக்கிழமை, தொல்காப்பியம் பற்றி, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் ஒன்றில் பேசுகிறேன். தியாகராய நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேரம்: மாலை 5.30 மணி.\nநான் தமிழ் அறிஞன் அல்லன். தமிழ் இலக்கணம் என் துறை அல்ல. தொல்காப்பியத்தில் எனக்கு நாட்டம் ஏற்பட்டதற்குக் காரணம் தமிழில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் களைவதற்கு ஒரு மென்பொருள் உருவாக்குவது குறித்தே.\nஆங்கிலத்தில் இப்படிப்பட்ட மென்பொருள்கள் நன்றாக இயங்குவதை நீங்கள் அறிவீர்கள். இத்தனைக்கும் ஆங்கில மொழிக்கான இலக்கணம் கட்டுக்கோப்பானதல்ல. புறனடைகள் ஏராளம். அப்படி இருந்தும்கூட அம்மொழிக்கான இலக்கணத்தைக் கணினி அறியும்படிச் சொல்லித்தருவதில் மென்பொருளாளர்கள் வெற்றிகண்டிருக்கிறார்கள்.\nஆனால் அற்புதமான ஓர் இலக்கணம் கொண்ட மொழியான தமிழுக்கு இது இன்றும் சரியாகச் சாத்தியப்படாமல் உள்ளது. இன்றைய தமிழ், தொல்காப்பிய விதிகளிலிருந்து சற்றே நகர்ந்து வந்துள்ளது என்றாலும் அந்த நகர்வு குறைவானதே. உரைநடை பெரிதாக வளர்ந்த 19-ம் நூற்றாண்டிலும் ஆங்கிலத் தாக்கம் மிக அதிகமாக உள்ள இன்றைய 21-ம் நூற்றாண்டிலும்கூட தமிழின் விதிகள் தொல்காப்பியத்திலிருந்து மிக அதிகமாக நகர்ந்துவிடவில்லை. இது தமிழ் மொழியின் வலுவைத்தான் காட்டுகிறது.\nதொல்காப்பியத்துக்குப் பிறகு பவணந்தி முனிவரின் நன்னூல் அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இலக்கண நூல். பின்னர் வீரமாமுனிவர் (ஜோசஃப் பெஸ்கி) தமிழிலக்கணத்தை லத்தீன் மொழியில் உரைநடையில் எழுதினார். அதன் ஆங்கில வடிவம் இன்று கிடைக்கிறது. இன்றைய தேதியில் தமிழ் உரைநடைக்கு அழகான இலக்கணம் வேண்டுமென்றால் ஒருவர் தாமஸ் லெஹ்மான் எழுதிய புத்தகத்துக்குச் செல்லவேண்டும் மேலும் சில நல்ல புத்தகங்கள் இருக்கலாம்.\nதொல்காப்பியத்தில் உள்ளவற்றை என் வசதிக்காக நான் இப்படி எடுத்துக்கொள்கிறேன்:\n(1) மொழியின் அடிப்படை இலக்கணம்: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய பகுதிகளில் சொல்லப்பட்டவை\n(2) பாவகைகள், எழுத்து, அசை, சீர், அடி தொடை, அணி முதலியன: பொருளதிகாரத்தின் சில பகுதிகள்\n(3) தமிழர் வாழ்க்கைமுறை பற்றியது: பொருளதிகாரத்தின் பிற பகுதிகள் - பாடுபொருள் பற்றிக் குறிப்பிடும்போது திணை, துறை தொடங்கி களவு, கற்பு, வாழ்க்கை என்று பலவற்றைக் கூறுகிறார் ஆசிரியர். இதுதான் விவாதத்துக்குரிய பகுதியும்கூட. திராவிட/தமிழுணர்வாளர்கள் எழுதும் உரைகள் பாரம்பரிய உரையாசிரியர்களிடமிருந்து விலகிச் செல்லும் பகுதியும் இதுதான். தொல்காப்பியர் பார்ப்பனரா, ஆரியத்தை உள்ளே புகுத்தினவரா, அல்லது ‘அவை’யெல்லாம் இடைச் செருகல்களா, அல்லது அவற்றை வேறு மாதிரிப் பொருள்கொள்ளவேண்டுமா போன்ற பிற\nநாளைய பேச்சின்போது மேற்குறிப்பிட்ட மூன்றைப் பற்றியும் சொல்வேன் என்றாலும், எனக்கு ஆர்வத்தை அதிகம் அளிப்பது பகுதி (1). அதிலிருந்துதான் தமிழ் ஸ்பெல்செக்கர் போன்ற மென்பொருள்களை உருவாக்கமுடியும். இன்று தமிழ்ப் பா இறந்துவிட���டது. விளையாட்டாக யாராவது வெண்பா எழுதலாம். விருத்தம் வடிக்கலாம். (விருத்தம் தொல்காப்பிய காலத்துக்குப் பிற்பட்டது.) எனவே பகுதி (2) வெறும் விளையாட்டுக்கு மட்டுமே பயன்படும். பகுதி (3) ஓரளவுக்கு வரலாற்றுப் பார்வையைத் தரலாமே ஒழிய, இன்றைய வாழ்க்கை முறைக்கு உகந்தது என்று சொல்லமுடியாது. மணமகன், மணமகளுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தம் என்று தொல்காப்பியர் சொல்வது பாரத்மேட்ரிமனி தளத்துக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கலாம்:-)\nஅடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடக்க உள்ள பேச்சில், கணினியில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை திருத்திகளை எழுதும்போது எம்மாதிரியான விதிகளை உள்ளிடவேண்டும், தொல்காப்பியம் தமிழுக்கு எப்படிப்பட்ட சேவையைச் செய்துள்ளது போன்றவற்றைப் பற்றிப் பேச உள்ளேன். இந்தி சேர்த்த பிற இந்திய மொழிகளில் இதைச் செய்ய எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவுக்குத் தொட உள்ளேன்.\nஇந்தக் காரணத்துக்காகவே தொல்காப்பியத்தைத் தமிழுக்கு அளிக்கப்பட்ட மிக முக்கியமான கொடையாகத் தமிழர்கள் கருதவேண்டும்.\nகிழக்கு பதிப்பக அலுவலக இடமாற்றம்\nசென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து கிழக்கு பதிப்பக அலுவலகம் இடம் மாறப்போகிறது. புது இடம் சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலை என்றும் அவ்வை சண்முகம் சாலை என்றும் பெயர்கொண்டுள்ள சாலையில் அஇஅதிமுக கட்சி அலுவலகத்துக்கு எதிராக, (சற்றே கோணலாக) மாறப்போகிறது. மாற்றம் ஜூலை மாதம் முழுவதுமாக நடைபெறும் என்பதால் அலுவலகத்துக்குச் சடாரென வரும் நண்பர்கள் தவிர்க்கவும். புது அலவலக முகவரியையும் எப்போதிலிருந்து அந்த அலுவலகம் தொடங்கும் என்பதையும் பின்னர் பதிவில் தெரிவிக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவர்ச்சுவல் மர்டாக் - ரூப்பர்ட் மர்டாக்கின் வாழ்க்க...\nகவிஞர் வைரமுத்து புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபட...\nபோன் அடியுங்கள். புத்தகம் வீடு தேடி வரும்.\nஇன்றுமுதல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவன்\nதொல்காப்பியம் பற்றிப் பேசுகிறேன்: சனிக்கிழமை, 2 ஜூ...\nகிழக்கு பதிப்பக அலுவலக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21377", "date_download": "2020-01-22T22:48:24Z", "digest": "sha1:77Q5OFGNHE2GMPITWPRP7HGBZLBO6Y2J", "length": 10624, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ராஜஸ்தானை வென்றது ஐதராபாத் – தமிழ் வலை", "raw_content": "\n/ஐதராபாத் சன் ரைசர்ஸ்ஐபிஎல் 12ஐபிஎல் 2019ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 8-வது லீக் போட்டி நடைப்பெற்றது.\nஇதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் சார்பில் கேப்டன் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஜோஸ் பட்லர் 5 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரஹானேவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அதில் ரஹானே தனது அரை சதம் கடந்த நிலையில் 70(49) ரன்களில் வெளியேறினார்.\nஅடுத்ததாக சஞ்சு சாம்சனுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். அதில் சஞ்சு சாம்சன் அதிரடியில் கலக்கினார். அவர் 55 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை எடுத்தது.\nஐதராபாத் அணியின் சார்பில் ரஷித் கான், நதீம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு 199 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் துவக்கம் முதலே ரன் ரேட் வேகமாக உயர்ந்த வண்ணம் இருந்தது.\nஅதில் அரை சதம் அடித்து அசத்திய வார்னர் 69(37) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டி வந்த பேர்ஸ்டோவ் 45(28) ரன்களில் கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன், விஜய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி ஓரளவு ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வில்லியம்சன் 14(10) ரன்னிலும், அதிரயாக விளையாடிய விஜய் சங்கர் 35(15) ரன்களிம் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய மணீஷ் பாண்டே 1 (4) ரன்னில் வெளியேறினார்.\nஇறுதிய��ல் யூசுப் பதான் 16(12) ரன்களும், ரஷித் கான் 15(8) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக வார்னர் 69 ரன்களும், பேர்ஸ்டோவ் 45 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால் 3 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nமுடிவில் ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது\nTags:ஐதராபாத் சன் ரைசர்ஸ்ஐபிஎல் 12ஐபிஎல் 2019ராஜஸ்தான் ராயல்ஸ்\nபெரியகுளம் பெண் உயிரை பறித்தது ஓபிஎஸ் மகன் கார்\nசீமானுக்கு அமோக வரவேற்பு – பரப்புரை விவரம்\nபந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2008/12/22/", "date_download": "2020-01-23T00:13:40Z", "digest": "sha1:PNMA3WSJ2IJFEAGHTPAYTM7PERF6DDFD", "length": 9953, "nlines": 88, "source_domain": "markaspost.wordpress.com", "title": "22 | திசெம்பர் | 2008 | மண்ணடி காகா", "raw_content": "\nகடத்தல் / திருச்சி / துபாய் / மகள்\nதுபாயில் ப‌ணிபுரியும் த‌மிழ‌க‌ ஓட்டுந‌ர் ம‌க‌ள் திருச்சியில் க‌ட‌த்த‌ல்\nPosted on திசெம்பர்22, 2008 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nதுபாய���ல் ப‌ணிபுரியும் த‌மிழ‌க‌ ஓட்டுந‌ர் ம‌க‌ள் திருச்சியில் க‌ட‌த்த‌ல் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுகோள்துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் திருச்சியைச் சேர்ந்த‌ அஷ்ர‌ஃப் அலியின் ம‌க‌ள் ஹ‌யாத்துன்னிசா (வ‌ய‌து 19 ). இவ‌ர‌து ம‌க‌ள் க‌ட‌ந்த‌ டிச‌ம்ப‌ர் 9 ஆம் தேதி திருச்சியில் க‌ட‌த்த‌ப்ப‌ட்டார். க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌ளை மீட்க‌ உத‌வுமாறு த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரை அஷ்ர‌ஃப் அலி க‌ண்ணீர் ம‌ல்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இத‌ன் விபர‌ம் வ‌ருமாறு : திருச்சியைச் சேர்ந்த‌ அஷ்ர‌ஃப் அலி க‌ட‌ந்த‌ ப‌த்து ஆண்டுக‌ளாக‌ … Continue reading →\nஓட்டுந‌ர் / க‌ட‌த்த‌ல் / திருச்சி / துபாய் / ம‌க‌ள்\nதுபாயில் ப‌ணிபுரியும் த‌மிழ‌க‌ ஓட்டுந‌ர் ம‌க‌ள் திருச்சியில் க‌ட‌த்த‌ல்\nPosted on திசெம்பர்22, 2008 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nதுபாயில் ப‌ணிபுரியும் த‌மிழ‌க‌ ஓட்டுந‌ர் ம‌க‌ள் திருச்சியில் க‌ட‌த்த‌ல் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுகோள் துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் திருச்சியைச் சேர்ந்த‌ அஷ்ர‌ஃப் அலியின் ம‌க‌ள் ஹ‌யாத்துன்னிசா (வ‌ய‌து 19 ). இவ‌ர‌து ம‌க‌ள் க‌ட‌ந்த‌ டிச‌ம்ப‌ர் 9 ஆம் தேதி திருச்சியில் க‌ட‌த்த‌ப்ப‌ட்டார். க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌ளை மீட்க‌ உத‌வுமாறு த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரை அஷ்ர‌ஃப் அலி க‌ண்ணீர் ம‌ல்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார். இத‌ன் விபர‌ம் வ‌ருமாறு : திருச்சியைச் சேர்ந்த‌ அஷ்ர‌ஃப் அலி க‌ட‌ந்த‌ … Continue reading →\nதுபாயில் ப‌ணிபுரியும் த‌மிழ‌க‌ ஓட்டுந‌ர் ம‌க‌ள் திருச்சியில் க‌ட‌த்த‌ல்\nPosted on திசெம்பர்22, 2008 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nதுபாயில் ப‌ணிபுரியும் த‌மிழ‌க‌ ஓட்டுந‌ர் ம‌க‌ள் திருச்சியில் க‌ட‌த்த‌ல் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுகோள் துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் திருச்சியைச் சேர்ந்த‌ அஷ்ர‌ஃப் அலியின் ம‌க‌ள் ஹ‌யாத்துன்னிசா (வ‌ய‌து 19 ). இவ‌ர‌து ம‌க‌ள் க‌ட‌ந்த‌ டிச‌ம்ப‌ர் 9 ஆம் தேதி திருச்சியில் க‌ட‌த்த‌ப்ப‌ட்டார். க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌ளை மீட்க‌ உத‌வுமாறு த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரை அஷ்ர‌ஃப் அலி க‌ண்ணீர் ம‌ல்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார். இத‌ன் விபர‌ம் வ‌ருமாறு : திருச்சியைச் சேர்ந்த‌ அஷ்ர‌ஃப் அலி க‌ட‌ந்த‌ … Continue reading →\nPosted on திசெம்பர்22, 2008 by ஆத���் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nகுவைத் / செய்தி / த.மு.மு.க / வெளிநாடு\nPosted on திசெம்பர்22, 2008 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nகுவைத் / செய்தி / த.மு.மு.க / வெளிநாடு\nPosted on திசெம்பர்22, 2008 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nகுவைத் / செய்தி / த.மு.மு.க / வெளிநாடு\nPosted on திசெம்பர்22, 2008 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« நவ் ஜன »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/367-ravai-kavithaigal/14777-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-23T00:22:19Z", "digest": "sha1:5GX6OBWAA477E6QYN352QD2DPJWXUXBS", "length": 8410, "nlines": 234, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - அன்பு - ரவை - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - அன்பு - ரவை\nகவிதை - அன்பு - ரவை\nகவிதை - அன்பு - ரவை\nஅன்பு என்பது அடுத்தவனில் உன்னைக்காண்பது,அறிவாயே\nகவிதை - எண்ணங்கள் இடையே\nகவிதை - மனிதப் பிறவி - ரவை\nTamil Jokes 2020 - உடம்பு தள்ளாடுது, தள்ளாமை வந்துடுத்து 🙂 - ரவை\nபொங்கல் 2020 ஸ்பெஷல் கவிதை - தை திருநாள்\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - உழவுக்கு வந்தனை செய் - ரவை\nகவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ\n# RE: கவிதை - அன்பு - ரவை — இரா.இராம்கி 2019-12-08 11:03\nஅன்பை உணர்த்திய அன்பான,அழகான வரிகள்\nWonderful lines... Ithai விட அழகாக உணர்த்த முடியாது\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - வாழ்க்கையை நகர்த்திச் செல்வது எது\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/530360-virudhunagar-gutkha-worth-rs-5-lakh-seized.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-22T23:32:32Z", "digest": "sha1:PSHD4CKKTTBCOE2NZL4CDZ5L25SA64IT", "length": 14604, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "விருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் | Virudhunagar: Gutkha worth Rs.5 lakh seized", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.5லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இன்று (சனிக்கிழமை) பறிமுதல் செய்யப்பட்டன.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, தனிப்படை போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர சோதனை நடத்தினர்.\nஅப்போது, சிவகாசி கிழக்கு முனீஸ்வரன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக ஏராளமான குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.\nஅதையடுத்து குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து முத்துக்குமார் (45) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோன்று, சிவகாசி மார்க்கெட் பகுதியில் ஒரு கடையில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீஸார் அங்கிருந்த சுமார் ரூ.3.11 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nஇதுதொடர்பாக சாட்சியாபுரம் காமராஜபுரம் காலனியைச் சேர்ந்த சாமுவேல் (46)என்பவரை சிவகாசி நகர் போலீஸார் கைதுசெய்தனர்.\nவிருதுநகர்குட்கா பறிமுதல்விருதுநகரில் குட்கா பறிமுதல்\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில்...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nவிருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி: பார்வையாளர்களை...\nவிருதுநகரில் சிறப்புப் பள்ளி மாணவர்கள் கொண்டாடிய 'அரும்புகள் தைப்பொங்கல்' விழா\nவிருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூலிகைத் தோட்டம் அமைப்பு\nவிருதுநகரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் கண்காட்சி: மாநில அளவில் போட்டியிட...\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பழிக்குப்பழி: அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை\nகேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு: பீர்க்கங்கரணையில் வீடு புகுந்து பெண்களிடம் நகைப்பறிப்பு; கத்திமுனையில் கொள்ளையர்கள்...\nவில்சன் கொலை வழக்கு: தவ்பீக், சமீமுக்கு 10 நாள் போலீஸ் காவல்- கன்னியாகுமரி...\nசிவகாசி அருகே மாயமான சிறுமி சடலமாக மீட்பு; பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலையா\n'இதுவே கடைசியாக இருக்கும் அளவுக்கு சிவகாசி சம்பவ குற்றவாளிகள் மீதான நடவடிக்கை இருக்கும்':...\nசிவகாசி சிறுமி குடும்பத்துக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்: சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம்...\nசிவகாசி அருகே மாயமான சிறுமி சடலமாக மீட்பு; பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலையா\nவத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிப்பு: மணிமுத்தாறு அணைப் பகுதியில் மட்டுமே 60...\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது என்ன - தி இந்துவின் (ஆங்கிலம்) ஆவண செய்திச் சான்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/122637/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-10/", "date_download": "2020-01-22T22:29:21Z", "digest": "sha1:QKPG5JE7JRY5SRU5SYAPJK5FCLJQCUFO", "length": 8180, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்) – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்)\nவவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.\nபாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தை ஓய்வுபெற்ற முன்னாள் சைவபிரகாச மகளீர் கல்லூரி அதிபர் உமா இராசையா அவர்கள் ஆலயத்தின் பெயர்பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு அகிலாண்டேஸ்வரி அருளகத்தின் அனுசரணையோடு உருவாக்கபட்ட சரஸ்வதி சிலையினை வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அறங்காவலர் சபையின் செயலாளரான திரு.ஆ. நவரட்ணராஜா திரைநீக்கம் செய்து வைத்தார்.\nமேலும் விநாயகர் ஆலயம் மற்றும் சரஸ்வதி சிலை என்பவற்றுக்கான சுற்றுவேலி குகதாசன் குடும்பம் (குகன்மோட்டர்ஸ்) அனுசரணை வழங்கப்பட்டதுடன் அதற்கான பெயர்பலகையினை திரு பொன்னம்பலம் சாந்தகுமார் அவர்களினால் திரைநீக்கம் செய்து வைக்கபட்டது.\nமேற்படி நிகழ்வில் பாடசாலையின் புதிய அதிபர் திரு.பூலோகசிங்கம் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\n��வுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:19:49Z", "digest": "sha1:PU5W37QD6773US4PJQTLAIUHB5TROCBD", "length": 7857, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "மாடி தோட்டம் டிப்ஸ் | விவசாய செய்திகள்", "raw_content": "\nமாடி தோட்டம் டிப்ஸ் தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்: காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம். மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ அடிப்பது நல்லது. முடிந்தளவு புதிய பொருட்களை […]\nசத்து மிகுந்த ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது\nபயறுகள் தட்டுப்பாட்டைப் போக்க மானாவாரி பயிர்களுக்கு ஊக்கம்\nவிவசாயிகள் முந்திரி சாகுபடி செய்ய விண்ணப்பிக்கலாம்\nதென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடியில் செய்து வருமானம் ஈட்டலாம் தோட்டக்கலைத்துறை அறிவுரை\nபொங்கல் பண்டிகை: 13 வேளாண், தோட்டக்கலை பயிர் ரகங்கள் வெளியீடு; தமிழ்நாடு வேளாண் பல்கலை. அசத்தல்\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t31691-topic", "date_download": "2020-01-23T00:22:14Z", "digest": "sha1:QGU7MVJXV3TMF5VCPH32BRY4TZP6TAID", "length": 23824, "nlines": 175, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "விவாகரத்து‌‌க்கு வய‌தி‌ல்லை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு\n» அப்பாவின் நாற்காலி - கவிதை\n» \"மாட்டுத் தரகு - கவிதை\n» அசைந்து கொடு – கவிதை\n» பொங்கலும் புது நெல்லும்\n» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை\n» பொங்கல் விழா - சிறுவர் பாடல்\n» தமிழர் திருநாள் வாழ்த்துகள்\n» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு காதலாகி\n» பேசாயோ பெண்ணே- கவிதை\n» எழிலுருவப் பாவை- கவிதை\n» ஏக்கப்பெருமூச்சு - கவிதை\n தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை\n» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை\n» செந்தமிழ் - கவிதை\n» மலைத்தாயே தேயிலையே - கவிதை\n» பொய் முகங்கள் - கவிதை\n» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை\n» சுவைதான் கூடும் – கவிஞர் சுரதா\n» மகாகவி பாரதியார் கவிதைகள்\n» கவிதை எழுத வைத்த காதல்\n» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்\n» புதிய வருஷம்-சிறுவர் பாடல்\n» வேலைகளல்ல, வேள்விகளே – கவிதை\n» அன்பின் சொற்கள் – கவிதை\n» பந்திக்கு முந்துதல் – கவிதை\n» பன்முகப் பார்வையில்; கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் செல்வி இர. ஜெயப்பிரியங்கா \n» ஹைக்கூ முதற்றே உலகு நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை\n» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் ப��்கலைக்கழகம், கோவை.\n» எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்\n» போலி செய்திகள் - சூழ் உலகு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\n‌சில ஆ‌ண்டுக‌ள் வா‌ழ்‌ந்து‌வி‌ட்டு, கரு‌த்து வேறுபா‌ட்டி‌ன் காரணமாக\n‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌விவகார‌த்து வழ‌க்கு‌த் தொட‌ர்வா‌ர்க‌ள். த‌ற்போது\nஆனா‌ல் இ‌ங்கே நா‌ம் கூற‌விரு‌க்கு‌ம் ஒரு ‌விவாகர‌த்து வழ‌க்கு ‌வினோதமாக உ‌ள்ளது.\nஅதாவது, மும்பையைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி தனது 80 வயது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்து‌ள்ளதுதா‌ன் அ‌ந்த ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ற்கு‌க் காரண‌ம்.\nமும்பை பைகுல்லாவைச் சேர்ந்த இத்தம்பதி‌யின‌ர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கையை() ஒ‌ன்றாக கழித்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த மூதாட்டி, ‌விவகார‌த்து கே‌‌ட்டு‌ள்ளா‌ர். இனியும் இவ‌ர் செய்யும் கொடுமைகளைத் தாங்‌கி‌க் கொ‌ண்டு ஒ‌ன்றாக வாழ முடியாது என்று கூறியிருக்கிறார். அது ம‌ட்டும‌ல்ல ஜீவனாம்சமாகவும் பெருந்தொகை ஒ‌ன்றையு‌ம் கே‌ட்டு அ‌தி‌ர்‌ச்‌சி மே‌ல் அ‌தி‌ர்‌ச்‌சியை அ‌ளி‌க்‌கிறா‌ர் அ‌ந்த மூதாட்டி.\nகடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்துக்காக விண்ணப்பித்தபோது ஜீவனாம்சமாக 45 லட்சம் கேட்டிரு‌ந்த மூதா‌ட்டி, தற்போது அதை 2 கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார். அ‌த‌ற்கு‌ம் ச‌ரியான காரண‌ம் ஒ‌ன்றை கூறு‌கிறா‌ர். அதாவது, தனது கணவர் ப‌ணி‌யி‌ல் இரு‌ந்து ஓய்வு பெற்றாலும், தற்போதும் ஓய்வூதியமாக மாத‌ந்தோறு‌ம் 50 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், அவர் செய்துள்ள முதலீடுகள், சொத்துகள் எல்லாம் சேர்த்து 7 கோடி ரூபாய்‌க்கு மே‌ல் தேறும் என்றும், அதனாலேயே தான் ஜீவனாம்சத் தொகையை மறு திருத்தம் செய்ததாகவும் கூறுகிறார்.\nகணவ‌ர் ‌மீது கூறு‌ம் கு‌ற்ற‌ச்சா‌ட்டுக‌ளி‌ன் ப‌‌ட்டியலோ ‌நீ‌ள்‌கிறது, அதாவது, உயர்சம்பளத்தில் வேலை பார்த்த தனது கணவர் தனக்கு மாதந்தோறும் வீட்டுச் செலவுக்கு 500 ரூபாய் மட்டுமே கொடுத்து, அதிலும் ‌மி‌ச்ச‌ம் ‌பிடி‌க்க சொ‌ல்‌லி‌யிரு‌க்‌கிறா‌ர்.\n9 மாதங்களாவது எனது கணவர் வீட்டை விட்டு வெளியே இருப்பார். அவ்வேளைகளில்\nநான் கடும் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nவீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன். மாமியார் கூறும் அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்களையும் செய்ய வேண்டும்.\nகுறித்தெல்லாம் நான் யாரிடமும் புகார் கூறக்கூட முடியாது. எனக்குத்\nதனிமையோ, கலந்துரையாடுவதற்கான வாய்ப்போ இருந்ததில்லை என்று\nஇன்னும் கணவன்- மனைவியாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களின்\nஉறவு சீர்கெட்டு விட்டது எ‌ன்று குமுறு‌கிறா‌ர் அ‌ந்த மூதா‌ட்டி.\nவீட்டினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் நன்றாக சிரித்துப் பேசும்\nஅவர், வீட்டில் என்னிடமும் குழந்தைகளிடமும் மோசமாகவே நடந்து கொள்வார்.\nஎன்னை அடிப்பது வழக்கம். இன்றும் கண்மண் தெரியாமல் அடித்து வருகிறார்.\nஎங்கள் பிள்ளைகளையும் அடித்து விலக்கியே வைத்திருந்தார். அவர்களை மோசமாக\nசபிக்கவும் செய்வார் எ‌ன்‌கிறா‌ர் அவ‌ர்.\n‌வி‌சி‌த்‌திரமான வழ‌க்குகளை ச‌ந்‌தி‌த்து‌ள்ள குடு‌ம்பநல\n‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல், இ‌ந்த வழ‌க்கு அனைவரு‌க்கு‌ம் ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தை\nLocation : அன்பு உள்ளங்களில்\nஎன்னைப் பொருத்த வரை விவாகரத்துக்கள் தேவையற்றதுதான் என்பேன்.\nஆனால் கணவன் மனைவியை அடித்துக்கொண்டும் துன்புறுத்தி்க் கொண்டுமிருந்தால் மட்டும் விவாகரத்து தேவையானது என்பதை மட்டு்ம் நான் ஏற்றுக்கொள்வேன்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார���ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்���ூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548836", "date_download": "2020-01-22T22:27:04Z", "digest": "sha1:UEWBFKIWVL7G7LURCD7QKXNIWAJG62BP", "length": 16907, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Refused to send the daughter of the pirate with him Grandma murdered by strangling the ass | கள்ளக்காதலியின் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மூதாட்டி கழுத்தறுத்து ஆசிட்டை ஊற்றி கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிர�� ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகள்ளக்காதலியின் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மூதாட்டி கழுத்தறுத்து ஆசிட்டை ஊற்றி கொலை\n* தப்பி ஓட முயன்ற ரவுடியை மக்கள் அடித்தே கொன்றனர்\n* நாமக்கல் அருகே நள்ளிரவில் பயங்கரம்\nசேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, கள்ளக்காதலியின் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால், மூதாட்டியின் கழுத்தை அறுத்தும் ஆசிட்டை ஊற்றியும் கொடூரமாக கொன்ற ரவுடி, தப்பி ஓட முயன்றபோது பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த குருசாமிபாளையம் தோப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் தனம் (65). இவரது மகன் ரவிக்குமார். இவருக்கு விஜயா(38) என்ற மனைவியும், வாசுகி, வசந்தி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, விபத்தில் ரவிக்குமார் இறந்தார். இதனையடுத்து, விஜயா மகள்களுடன் பள்ளிபாளையத்தில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, தர்மபுரி எம்ஜிஆர் காலனியை சேர்ந்த பிரபல ரவுடி சாமுவேல்(40) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதையறிந்த அவரது மகள்கள் தாயை கண்டித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத விஜயா, சாமுவேலுடன் நெருங்கி பழகி வந்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த மூத்த மகள் வாசுகி, தான் காதலித்து வந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு, வீட்டில் இருந்து வெளியேறினார். 2வது மகள் வசந்தி, குருசாமிபாளையத்தில் உள்ள பாட்டி தனம் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தங்கியிருந்து, ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். மகள்கள் இருவரும் பிரிந்து சென்றதால், தனியாக இருந்த விஜயா, சாமுவேலுடன் தர்மபுரிக்கு குடியேறினார். அங்கு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில், வசந்தியை தங்களுடன் அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க சாமுவேல் திட்டமிட்டுள்ளார். இதனால் அடிக்கடி தனம் வீட்டுக்கு சென்று வசந்தியை தன்னுடன் அனுப்பும்படி கூறியுள்ளார். ஆனால் தனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதுபோல், அடிக்கடி இரவில் வந்து சாமுவேல் தகராறு செய்ததால், பேத்தியின் பாதுகாப்பை கருதி, இரவில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு, தனம் அனுப்பி வைத்து விடுவாராம்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் வசந்தியை அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தனம் மட்டும் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த சாமுவேல், வசந்தியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு மருமகளே என்னுடன் இல்லை, எப்படி பேத்தியை உன்னுடன் அனுப்பி வைக்க முடியும் என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த சாமுவேல் மாணவியை கடத்திச் சென்று விடுவேன் என்று மிரட்டினார். இதுதொடர்பாக அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு கத்தியை எடுத்து, தனத்தின் கழுத்தை சாமுவேல் அறுத்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய தனத்தின் மீது, தான் கையோடு கொண்டு வந்திருந்த 5 லிட்டர் கேனில் இருந்த ஆசிட்டை ஊற்றினார். இதனால் வலி தாங்க முடியாமல் தனம் அலறி துடித்தார். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டனர். தனத்தின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டதால் சந்தேகம் அடைந்து கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.\nதகவலின்படி புதுச்சத்திரம் போலீசார் வந்து, பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்தும், வீட்டின் மேற்கூரையை பிரித்தும் உள்ளே சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தனத்தின் அருகே, சாமுவேல் உட்கார்ந்திருந்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது, தான் வைத்திருந்த ஆசிட் கேனுடன் வெளி வாசலுக்கு ஓடி வந்த அவர், அங்கிருந்த பொதுமக்கள் மீது ஆசிட்டை ஊற்றியபடி, தப்பியோடினார். ஆசிட் பட்டதில் 10 பேருக்கு காயமேற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாமுவேல் மீது கற்களை வீசி தாக்கியும், கம்பு, கட்டை ஆகியவற்றை கொண்டு தாக்கியும் விரட்டி பிடிக்க முயன்றனர். அவர்களுக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய சாமுவேல், வழியில் இருந்த சிமென்ட் வாசல்படி ஒன்றில் கால் தவறி தடுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரை போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராசிப���ரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சாமுவேல் உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த நாமக்கல் எஸ்பி அருளரசு, அங்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.\nபிரபல ரவுடியான சாமுவேல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர். இவர் மீது, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 12 திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. இதுதவிர, தர்மபுரி முழுவதும் 40 வழக்குகள் உள்ளன. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர்.\nகவரிங் நகையால் கடுப்பு பெண்ணுக்கு கத்திகுத்து\nலஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை‌\nரவுடி கொலையில் மேலும் 8 பேர் கைது: 5 அரிவாள், 2 ஆட்டோ பறிமுதல்\nசமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு\nதீபாவளி சீட்டு பணத்துடன் பெண் தலைமறைவு காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை: அமைந்தகரையில் பரபரப்பு\nவண்டியை எடுக்க சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது பைக் மோதல்; 2 பேர் கைது\nதலைப்பாகையில் மறைத்து கடத்திய ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது\nஅம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை\nதனி சாப்ட்வேர்களை உருவாக்கி ரயில்வே டிக்கெட் முன்பதிவு: இ-டிக்கெட் மோசடியில் மாதம் ரூ15 கோடி வருவாய்\n× RELATED உதவித்தொகை கேட்டு மூதாட்டி கலெக்டரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/kalaingar-birth-day-semmozhi-day-stalin/", "date_download": "2020-01-22T22:55:35Z", "digest": "sha1:JFXPQGOKRFAU32NBA3GFKEDXB2KZNTA2", "length": 13584, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் : மு.க. ஸ்டாலின் பேச்சு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனு���்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..\nதி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nகலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் : மு.க. ஸ்டாலின் பேச்சு..\nவிழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\nகலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும்.\nஅறக்கட்டளை மூலம் குடிமைப்பணி பயிற்சி மையமும் நடத்தப்படும். நோயாளிகள் சிகிச்சை பெற அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கப்படும்.\nமத்திய பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.\n இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.\nகருணாநிதி மகன் சாதித்தான் என்பதை நிரூபிக்க வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.\nகலைஞர் பிறந்தநாளை செம்மொழி மு.க.ஸ்டாலின்\nPrevious Postமங்குட் புயல் : பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 பேர் உயிரிழப்பு ... Next Postஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் ..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nஇந்திய கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..\nதந்தை பெரியாரின் 46-வது நினைவு தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-23T00:10:41Z", "digest": "sha1:KICU6E2P6QUSEF4VFMPZBCTO5YEB3INS", "length": 37189, "nlines": 254, "source_domain": "ta.geofumadas.com", "title": "பென்ட்லி காடஸ்ட்ரே - ஜியோபமுதாஸ்", "raw_content": "\nஜனவரி, 2009 காணியளவீடு, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், Microstation-பென்ட்லி\nபென்ட்லி சைன் ஒரு சிறப்பு பயன்பாடு கட்டப்பட்டது பென்ட்லே வரைபடம் XM V8.9 பதிப்பு மற்றும் அதன் பெயர் கூறுவது போல், அது தான்; Cadastre க்கான. அதன் செயல்பாட்டிற்கு பென்ட்லி வரைபடம் தேவைப்படுகிறது, மேலும் அது கட்டுப்பாட்டிற்குரிய கட்டுப்பாட்டு பராமரிப்புக்கான ஒரு தொகுதிக்கு சமமானதாகும்.\nஇந்த பயன்பாட்டின் முன்னுரிமை மையம், டோமாலஜி ஒருங்கிணைப்பதில், ஒரு தரவுத்தளத்தின் உள்ளே இருக்கும் வடிவவியலில் இருந்து ஒரு சொத்து வெளியீடு ஆகும். எனவே, பிராந்திய பொருள் மற்றொரு எல்லைக்குள் இருந்தால், அவை எல்லைகள் இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று இருந்தால், அது ஒரு துளைக்குள் உள்ள ஒரு பொருளைக் கொண்டிருந்தாலும் கூட.\nஇந்த பென்ட்லி மாதிரிகள் இருந்து விமர்சனத்தை பிடிவாதத்தை கைவிடவில்லை Lemmen இது Centroids (முனைகள்) மற்றும் மண்டலங்களை (எல்லைகளை) பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது, இது முதல் ArcInfo சாகசங்களில் தோன்றும். அவர்கள் மிக ஆழமான மற்றும் நாகரீகமாக புகைபிடித்தாலும், புவியியல் வல்லுநர்கள், சிக்கலான வடிவவியலை மற்றொரு இடத்திற்குள் கொண்டுவருவதால், அவற்றை ஒரு செல் (செல்) ஆக மாற்றியமைத்தனர்; அவை சிக்கலான வடிவவியல்களாக அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை காடஸ்ட்ரெட்டில் மிகவும் பொதுவானவை, வரைபடத்திலேயே சொல்லக்கூடாது.\nமைக்ரோஸ்டேசனின் 8.5 பதிப்பில் இருந்து, XFM எனப்படும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது, அங்கு xml கட்டமைப்பு திட்டமிடப்பட்ட அட்டவணையில் தரவு வரையறுக்கப்படுகிறது, பின்னர் வரைபடம் தகவல் இணைக்கப்பட்ட அட்டவணை தேவைப்படுகிறது. வெளிப்புற தரவுத்தளத்திலிருந்தே தரவை மட்டுமே காணும் வகையில் இது வடிவமைக்கப்படலாம், இது அவர்களுக்கு இடைமுகமானது, திருத்த அல்லது வெறுமனே பார்வையிடும் இடைமுகம் மட்டுமே.\nபென்ட்லே காடஸ்ட்ரேயின் பல அடுக்கு வடிவமைப்பு மிகவும் வலிமையானது, இது ஒரு பென்ட்லே வரைபடம் திட்டத்தில் உள்ள பொருட்களுடன் மட்டுமல்லாமல் மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளின் கீழ் வளர்ச்சி ஆதரிக்கிறது:\nஆரக்கிள் ஸ்பேஷியல், 2 மற்றும் 3 அடுக்குகள்\nநிச்சயமாக, இது DX வடிவங்களில் XFM திட்டங்களுடனான முழு ஒருங்கிணைப்பு மற்றும் மைக்ரோஸ்டேஷன் ஆதரிக்கும் எந்த RDBMS / DGN உடன் இணைக்கிறது.\nவிண்வெளி பொதியுறைகளின் பெரும் குறைபாடுகளில் ஒன்று, பரவலான தரநிலைகள் சிக்கலானதாக இருந்தது. கூடுதலாக, சேவையகங்களின் மொத்த ஆதாரம் சாப்பிட்டது, ஏனெனில் CAD இன் உயர் துல்லியமானது ஸ்பேடிஷியல் பகுப்பாய���வு சிக்கலானது அல்லது தரவுத்தளத்தின் எளிமையான வினவலை சிக்கலாக்கியது.\nதரவுத்தள அளவில் மேற்பூச்சு உள்ள இந்த சிரமம் காரணமாக, உருக்கு இடவியல் பகுப்பாய்வு நினைவகத்தில். குறைபாடுகளில் ஒன்று, நான் கொண்டிருந்த நெறிமுறைகளின் உச்சநிலைகள் (மற்றும் ஆசை y பிரிவில் வெளியீட்டாளர் vpr உள்ள நிலையான அடுக்கு அல்லது பின்னணி பராமரிக்க.\nஇந்த விவரங்கள் ஒரு பொருளுக்கு ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவீடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவில்லை. குறிப்பு கோப்புகள் இடையே உள்ள ஒருமைப்பாடு பற்றி என்ன சொல்ல வேண்டும் ... இது பகிர்வு எல்லைகளை மட்டுமல்லாமல் ஒரு திசையியல் அடுக்கு உருவாக்கும் போது முனைகளில் அல்லது வடிவவியலாளர்களால் அங்கீகரிக்கப்படவில்லை.\nபென்ட்லி காணியளவீடு இடவியல் கையாளும் அம்சம் பெயர்கள் கணு (புள்ளி), எல்லை அம்சத்தை (மூடிய பிராந்தியம்) மற்றும் பார்சல் வசதிகள் (பலகோணம்), வடிவியல்களில் மூன்று வகையான செயல்படுத்துகிறது. கருத்து பார்சல் (ஆட்டோகேட் மேப் போன்ற) செயல்படுத்தப்படுகிறது போது, நீங்கள் இந்த இப்போது மாறும் வடிவியல் பிரதிபலிக்கிறது செய்ய மதிப்போம் எல்லை / லேபிள் விருப்பத்தை சேர்த்து, பென்ட்லி எல்லை / முனையத்தின் அளவுகோல் அதன் வலியுறுத்தல் பராமரிக்கிறது என்று பார்க்க முடியும். பறப்பில் இடவியல் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் கருவிகளில் இந்த வலியுறுத்தல் காணப்படலாம்:\nபார்சல் அம்சம்: நீட்டிக்க மட்டுமே\nஎல்லை அம்சம்: நீக்கம், அளவை, சுழற்ற, விளிம்புகள் align, paralell, தொடர்பு செல்ல, மாற்ற, நீட்டவும், ஒழுங்கமைக்கவும், vertex நுழைக்க, vertex நீக்க, fillet, chamfer\nமுனை அம்சம்: நகர்த்தவும், அளவுகோல், சுழற்றவும், விளிம்புகளை சீரமைக்கவும், பாராலைல், தொடர்பு கொள்ளவும்\nஇதனால், தரவுத்தளத்தில் (ஒரே ஆரக்கிள் ஸ்பேடியல் பற்றி மட்டும் குறிப்பிடுவது), இது புதிய இடங்களை கட்டமைப்பதில் அல்லது பராமரித்தல் (பராமரிப்பு) செயல்பாடுகளை செய்யும்போது, ​​அதற்கான மாற்றங்களை செய்ய அல்லது அமைப்பு சுய-சரிசெய்தல் செய்யப்படுகிறது.\nபைனான்ஸ் பயன்பாடு கருவிகள் செயல்படுத்துகிறது\nபென்ட்லி சைகையின் மிகச் சிறந்த நன்மைகளில் ஒன்றாகும், இது குறிப்பிட்ட பொத்தான்களை நிர்மாணிக்கப்படும் வடிவியல் அம்சத்திலிருந்து கட்டுமானம், நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டு பராமரிப்பு ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து உள்ளது.\nஉண்மையில் அவை மைக்ரோஸ்டேசன் புவியியலால் செய்ய முடியாத செயல்கள் அல்ல, ஆனால் நடைமுறைப்படுத்தப்பட்டவை xfm தொழில்நுட்பம் மற்றும் தானியங்குமுறை ஆகும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் திட்டவட்டமான விசா மற்றும் VBA மூலம் செய்யப்பட வேண்டும்.\nமேலும், தரவு கட்டுமானம் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிற்கான மிகவும் பொதுவான கட்டளைகள் xfm திறன்களைக் கொண்டு சேர்க்கப்பட்டன. இறுதியாக கோகோவுடன் இணக்கமான கருவிகள் இன்னும் தனிப்பயனாக்கத்தை அளிக்கின்றன.\nஇடவசதிகளை உருவாக்குதல்இந்த அனைத்தும், பகுதியில் தானியங்கி மேம்படுத்தல் உள்ளடக்கியது ஜியோஸ்பேடியல் நிர்வாகி தனிப்பயனாக்குவதை கூட மற்ற தரவு ஒரு எச்சரிக்கை போன்ற தேவைப்பட்டால் ஆய்வு மதிப்பீட்டில், நீங்கள் குறிப்பை அனுப்ப என்றால் புதுப்பிக்க முடியும் என்று வடிவியல் மற்றும் சுற்றளவு கொண்ட பெட்டியில் ஆய ... தெளிவான சொத்து பதிவகம், ஒரு திட்டவட்டமான விவேகமான வேலைப்பாட்டின் சங்கம்.\nமுனைக்கு ஒரு எல்லைக்கு திட்டம்\nகோடுகள் வேலை செய்ய பொட்டலங்களை ஏற்றுமதி செய்யுங்கள்\nமுனைகளில் இருந்து டோபாலஜி கட்டமைக்க\nவேலை வரிகளிலிருந்து டோபாலஜி கட்டமைக்க\nபகு, இது பல சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது, இதில் ஒரு அடுக்காக ஒழுங்குபடுத்தப்படாத பொட்டலங்களை பகிர்வதுடன், சம பாகங்களாக பிரிக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு நோக்குநிலைக் கோடுடன் தேடலாம்.\nகுழு, இந்த ஒன்று அல்லது பல அடுக்குகளை குழுவாகக் கொண்டு, செயல்முறையை உள்ளமைக்க முடியும், இதனால் புதிய சொத்து பெரிய எஞ்சிய பகுதியின் காடாஸ்ட்ரல் விசையைத் தக்க வைத்துக் கொள்ளும் அல்லது புதியது உருவாக்கப்பட்டால். லி>\nமாற்றம், இது ஒரு எல்லை நகரும் விஷயத்தில் உள்ளது, பறப்பில் பரவலான ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது.\nஅதை செயல்படுத்துவதன்மூலம் அதைச் செய்வது எளிதானது\nமற்றொரு இடுகையில் நாம் அதை ஆழமாகப் பற்றிப் பேசுவோம், செயலாக்கம் புதிதாகப் புதிதாக உருவாக்கப்படும், ஆனால் ஒரு சிக்கலான திட்டத்தை மாற்றுவதைப் போல எளிது. பென்ட்லே வரைபடத்தில் உள்ள புவியியல் இது போன்ற காரணங்களுக்காக இது மிகவும் எளிமையான��ாக இருக்கக்கூடாது:\nGeographics உள்ள -Objects, பல அம்சங்கள் வேண்டும் பென்ட்லி வரைபடம் சென்று தனி ஆப்ஜெக்ட்களில் தனி அந்த அம்சங்கள் தேவை மற்றும் மேற்புற சீர்மை விதிமுறைகள் crearles முடியும்.\n- dgn பொருள்கள் வழக்கமாக வரலாற்றின் கோப்பைப் பயன்படுத்தி அவற்றின் பிறழ்வுகளைச் சேமித்துவைத்திருக்கின்றன ... மேலும் இவை நரகத்திற்குப் போகும்.\nமறுப்பாகாது VBA கருவிகள் மரப்பொருட்கள் தானாக செய்ய கட்டப்பட்டது: எல்லாம் அவர்கள் செய்த ஏனெனில் வரைபடங்கள், தொடுப்பு பதிவு, கணக்கிட ஏபிசி (பரப்பளவு, சுற்றளவு, ஆய), மறு எண்ணிடுதல், மேற்புற ஆய்வு ... போன்றவை, சரிசெய்த மற்றும் பொத்தான்கள் அதை கொண்டு வேண்டும்.\n- திட்ட விவேகத்தின் வழியாக கட்டுப்பாடு, கோப்புகளின் அளவைக் குறைப்பதற்கு, தனிப்படுத்தப்பட்ட கோப்புகளில் சரிபார்க்க மட்டுமே உரிமை உண்டு. இந்த விஷயத்தில், இந்த கட்டுப்பாடு அனைத்தையும் தனித்தனியே பிராந்திய பொருள்களின் அணுகலை உருவாக்க வேண்டும்.\n- ஆன்லைன் பராமரிப்பு பயன்பாட்டு பயன்பாடுகளின் வளர்ச்சி, வடிவவியலை ஒரு redline கோப்பாக அனுப்பியது ... மேலும் மேலும் செல்ல வேண்டாம்.\nபென்ட்லி காணியளவீடு எனினும் எக்ஸ்எம் மற்றும் V8 தற்காலிகமானவை என்று உறுதி என்ற உண்மையால், பென்ட்லி வரைபடம் ஒரு திருப்புமுனை தெரிகிறது, பல எங்களுக்கு முதலீடு நகர்விற்கு போகின்றீர் V8i வாக்களிக்கப்பட்ட நிலம் இருமுறை தேவை காத்திருக்கும். மேலும் ஒரு வெறும் வருடாந்திர 30,000 $ செல்லலாம் பல பெருமளவு ஆ திட்டம் ஒரு ஆரக்கிள் உரிமம் பிறகு சாதகமாக பார்த்துள்ளது என்று Postgre கருவி என நல்ல வரவேற்பு செலவிடுவதைப் தரவு சேவைகள் வெளியே தங்கி எதிர்மறையாக பார்ப்பீர்கள் இரண்டு செயலி சர்வர்.\nபெரும்பாலும் தொழில்நுட்பங்கள் செயல்படுத்த பென்ட்லி அமைப்புகள் நிபுணர்கள் நாட்டின் மட்டத்தில் ஆ திட்டங்கள் அல்லது மிகப்பெரிய பகுதிகளுக்குள் பரிந்துரைக்கிறோம் என்று அது அளவிட சுவாரஸ்யமான இருக்கும் என்றாலும் ஏதாவது என்பதை DGN இந்த நேசத்தின் 15 orthophotos அழைக்க அதற்கு மேல் இருக்க வேண்டும் அனுமதிக்கிறது என்று அதன் தனித்துவமான தொழில்நுட்பம் பிரதேசத்தில் தொடர்புடைய எக்ஸ் அடிப்படையில் மைதானம், பின்னர் எக்ஸ் வேகத்தில் பறந்து விநாடிகள். அல்லது தவிர சக்திவாய்ந்த ஆனால் அவை எப்போதும் பென்ட்ல��� காணியளவீடு செயல்படுத்த தேவையான பென்ட்லி ஜியோஸ்பேடியல் சர்வர், திட்ட வைஸ் மற்றும் ஜியோ வெப் வெளியீட்டாளர் வழக்கில் போன்ற, சராசரி பயனர் போன்ற செரிமானமடையாத என்று பயன்பாடுகளில் விழுமிய இந்த அமைப்பை geofumar மீது.\nஇருந்து பெண்ட்லி பதிவு பென்ட்லி வரைபடம் V8i பகுதியாக உள்ளது.\nஜனவரி, 2009 காணியளவீடு, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், Microstation-பென்ட்லி\nமுந்தைய இடுகைகள்«முந்தைய ஆட்டோகேட் சிவில் 3D ஒரு தாங்கி பெட்டியை உருவாக்கவும்\nஅடுத்த படம் ஆட்டோகேட் எப்போதும் இல்லைஅடுத்த »\nடிசம்பர், 18 ஆம் தேதி\nஅதாவது: கிளையன் மற்றும் சேவையக மட்டத்தில் பயன்பாடுகளை மேம்படுத்துகிறது (இண்ட்ராநெட் மற்றும் வலை).\nஇந்த வழியில், இணையத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ActiveX பற்றிய vectorial தகவலை திருத்த முடியும், இது Redline கோப்புகளை அல்லது வரலாற்று பரிமாற்ற கட்டுப்பாடு கொண்ட வலை அம்ச சேவைகள் (WFS) கீழ் இருக்கும்.\nடிசம்பர், 18 ஆம் தேதி\nநீங்கள் குறிப்பிடும் அடுக்குகளை இது குறிப்பிடுகிறது:\nConnection இந்த இணைப்புகளின் கீழ் வளர்ச்சியை ஆதரிக்கிறது:\n»ஆரக்கிள் ஸ்பேஷியல், 2 மற்றும் 3 அடுக்குகள்\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/yenice-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T00:29:09Z", "digest": "sha1:SLXQHBYVJEZQGEZ2JDGY32VMDS54KHRU", "length": 33797, "nlines": 373, "source_domain": "ta.rayhaber.com", "title": "யெனிஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nதடை இல்லாத போக்குவரத்து, தடை இல்லாத சுற்றுலா மற்றும் தடை இல்லாத வாழ்க்கை திட்ட நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nடி.சி.டி.டி பொது போக்குவரத்து இயக்குநரகம், டி.சி.டி.டி பொது இயக்குநரகம் மற்றும் மருத்துவ சுற்றுலா சங்கம் இடையே 09 ஜனவரி 2020 அன்று “தடை இல்லாத போக்குவரத்து, தடை இல்லாத சுற்றுலா மற்றும் தடை இல்லாத வாழ்க்கை திட்டம்” நெறிமுறை நிறுவப்பட்டது. [மேலும் ...]\nமெர்சின், ரயில்வே மற்றும் விமான நிலையம் கியர் அப்\nமெர்சின், ரயில்வே மற்றும் விமான நிலையம் மாற்றுவதற்கு; மெரோசின் சுற்றுலாப் பகுதியின் உள்கட்டமைப்பு சேவை ஒன்றியத்தின் தலைவரும் அதன் சுற்றுப்புறங்களும், 2020 இன் ஜனாதிபதி ஆண்டு, [மேலும் ...]\nTCDD பொது மேலாளர் İsa Apaydınரெயிலீஃப்பின் ஜனவரி இதழில், கென் ஸ்டேயிங் பிஹைண்ட் இன்னொரு வருடம்… என்ற தலைப்பில் அவரது கட்டுரை வெளியிடப்பட்டது. TCDD GENERAL MANAGER APAYDIN ​​புத்தாண்டு கட்டுரை, ஒரு புதிய நம்பிக்கை மற்றும் [மேலும் ...]\nயென்சி லாஜிஸ்டிக்ஸ் மையம் செப்டம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது\nதுருக்கி மாநிலம் ரயில்வே 6 குடியரசின். மெர்சின் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் யெனிஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் செப்டம்பரில் திறக்கப்படும் என்று பிராந்திய மேலாளர் ஓசுஸ் சைகாலே தெரிவித்தார். மெர்சின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (எம்.டி.எஸ்.ஓ) [மேலும் ...]\nTCDD இலிருந்து Mersin க்கு 563 Million TL முதலீடு\nமெர்சின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (எம்.டி.எஸ்.ஓ) ஆகஸ்ட் மாதம் மெர்சின் டார்சஸ் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலத்தின் (எம்.டி.ஓ.எஸ்.பி) சட்டமன்றக் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய நாடாளுமன்ற சபாநாயகர் ஹமித் ஓசோல், MTOSB தலைவர் சப்ரி விருந்தளித்ததற்காக [மேலும் ...]\nமெர்ஸின் ரயில்வே உங்கள் கருங்கடலில் இணைகிறது\nசுதந்திர தொழிலதிபர்கள் கான்டினென்டல் லாஜிஸ்டிக்ஸ் பேஸ் துருக்கி 'பின்னணியிலான ஆலோசனை கூட்டம் அபிவிருத்தி அமைச்சர் லட்பி Elvan பங்கேற்புடன் நடைபெற்றது' மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (MUSIAD) லாஜிஸ்டிக்ஸ் துறை கவுன்சில் MUSIAD மெர்சின் கிளை மூலம் வழங்கப்படும் '. கூட்டம் [மேலும் ...]\nஅதனா மற்றும் அதனா இடையே\nமெர்சின்-அதானா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிமிடங்களாகக் குறைக்கப்படும் [மேலும் ...]\nMersin Governor Su, கட்டுமான கீழ் முதலீடுகள்\nநகரத்தில் நடந்து கொண்டிருக்கும் 'யெனிஸ் லாஜிஸ்டிக்ஸ் சென்டர்', 'அதிவேக ரயில்' மற்றும் 'யுகுரோவா பிராந்திய விமான நிலையம்' திட்டங்களின் பணிகளை மெர்சின் கவர்னர் அலி அஹான் சு ஆய்வு செய்தார். மெர்சின் ரயில் நிலையம் 'அனடோலியா' ரயிலில் இருந்து புறப்படுகிறது [மேலும் ...]\nTarsus TSO இயக்குநர்கள் வாரியத்திலிருந்து யென்சி லாஜிஸ்டிக்ஸ் மையத்திற்குச் செல்க\nடார்சஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி போர்டு இயக்குநர்கள் யெனிஸ் லாஜிஸ்டிக்ஸ் மையத்தை பார்வையிட்டனர். டார்சஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் இயக்குநர்கள் குழுவின் வருகையால் தாம் மகிழ்ச்சியடைவதாக யெனிஸ் லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் தலைவர் மஹ்முத் அல்துண்டா கூறினார். [மேலும் ...]\nநர்தார்க் இரயில்வே சுரங்கத்தில் வேலை செய்கிறார்\nயூ.டி.ஹெச்.பி. துணை துணை ஆணையாளர் பரோல், டிசிடிடி பொது மேலாளர் İsa Apaydınமற்றும் 1 தற்போது கட்டுமானத்தில் உள்ள நூர்தா சுரங்கப்பாதையை பார்வையிட்டது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் கொன்யா -அதானா-உஸ்மானியே மற்றும் காசியான்டெப் ஆகியவற்றிலிருந்து [மேலும் ...]\nடி.சி.டி.டி.ஏ அபாயின் பொது இயக்குநர் சில நிலையங்கள் மற்றும் நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டார்\nடி.சி.டி.டி.ஏ. அபாயின் பொது இயக்குநர் சில நிலையங்கள் மற்றும் நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டார்: டி.சி.டி.டி.யின் பொது இயக்குநர் İsa Apaydınசுற்றுப்பயணத்தின் எல்லைக்குள், டி.சி.டி.டி எக்ஸ்.என்.எம்.எக்ஸ். பொறுப்பு பகுதியில், சில நிலையங்கள், நிலையங்கள் மற்றும் கட்டுமான தளங்கள் [மேலும் ...]\nலாஜிஸ்டிக் மையங்கள் நகர்ப்புற போக்குவரத்துத் துறையைப் பங்கிடுகின்றன\nலாஜிஸ்டிக் மையங்கள் நகர போக்குவரத்தின் தளர்வுக்கு பங்களிப்பு செய்கின்றன: இஸ்தான்புல், ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலங்களுடனான லாஜிஸ்டிக் மையங்களில் அதிக அளவு சுமை கொண்டிருக்கும்Halkalı), கோகேலி (கோசெக்கி), எஸ்கிசெஹிர் (ஹசன்பே), பால்கேசீர் (கோக்கி), கெய்சேரி (போனாஸ்காப்ரி), [மேலும் ...]\nபுகையிரத நிலையங்கள் unobstructed: மாநில ரயில்வே பொது இயக்குனர் (TCDD) Mersin உள்ள İsa Apaydınசெய்யப்பட வேண்டிய மாற்றங்களுடன் ரயில் நிலையங்கள் மிகவும் நவீனமாக்கப்படும், குறிப்பாக எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட் ஆகியவை 'தடை இல்லாத நிலையமாக' மாறும் [மேலும் ...]\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக��குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nRayHaber 22.01.2020 டெண்டர் புல்லட்டின்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்தில��ருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ ���ோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/famous-teachers-in-history-you-need-to-know-on-teachers-day-005227.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T23:28:33Z", "digest": "sha1:IX7LMSJO3M74TKTAB7ZCNZFEPLWMKCCA", "length": 23514, "nlines": 148, "source_domain": "tamil.careerindia.com", "title": "Teachers Day: உலகமே கண்டுவியந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள் இவர்கள் தான்! | Famous Teachers in History You Need to Know on Teachers' Day - Tamil Careerindia", "raw_content": "\n» Teachers Day: உலகமே கண்டுவியந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள் இவர்கள் தான்\nTeachers Day: உலகமே கண்டுவியந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள் இவர்கள் தான்\nஆசிரியர் தினமானது ஒவ்வொரு நாடுகளிலும் தேதி வேறுபட்டு கொண்டாடப்படும். அந்நாட்டு கல்வியாளரை சிறப்பிக்கும் விதமாகவும், கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவந்தவரை கவுரவிக்கும் விதமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nTeachers Day: உலகமே கண்டுவியந்த வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர்கள் இவர்கள் தான்\nஅதன்படி, இந்தியாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றும் வகையில் செப்டம்பர் 5ம் தேதியன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.\nகல்வியில் மிகவும் சிறந்த மற்றும் தன் இறுதிக் காலம் வரையில் சிறந்த ஆசிரியராக செயல்பட்ட, இந்திய நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்தவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளைத் தான் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம். அவ்வாறு, ஒவ்வொரு நாட்டின் வரலாற்றில் நிறைய ஆசிரியர்கள் உள்ளனர். அந்த வரலாற்றில் மிகவும் பிரபலமான சில ஆசிரியர்கள் குறித்து அறிந்து கொள்வோம் வாங்க.\nடாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் தான் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மெட்ராஸ் மாநிலக் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றிய இவர் நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் செயல்பட்டார்.\nஅலெக்ஸாண்ட்ரா கிரகாம் பெல் என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது டெலிபோனைக் கண்டுபிடித்த மாமனிதர். பாஸ்டன் என்னும் காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, அவர்களுக்கு நல்ல முறையில் கல்வியை கற்றுக் கொடுத்ததில் இவரது பங்கு போற்றத்தக்கது.\nஆசிரியர் தினம் 2019: தமிழகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு தான் தேசிய நல்லாசிரியர் விருது\nஇந்தியாவில் மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவர் பண்டிட் ரவி சங்கர். மிகச் சிறந்த ஒரு சிதார் மேதை ஆவார். இசை ஆசிரியராக பணியாற்றி, பல வித்துவான்களை உருவாக்கிய ஆசிரியர் பண்டிட் ரவி சங்கர்.\nஉலக அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான ஸ்டிங், ஆரம்பக் காலத்தில் லண்டனில் உள்ள செயிண்ட் கேத்ரீன் கான்வென்ட் பள்ளியில் ஆங்கிலம், இசை மற்றும் கால்பந்தாட்ட ஆசிரியராக பணியாற்றினார். மாணவர்களிடத்தில் மிகுந்த அன்பைப் பெற்ற இவரும் மிகச்சிறந்த ஆசிரியர் தான்.\nபிரபலமான கவிஞர்களில் ஒருவர் ராபர்ட் புரோஸ்ட். நியூ ஹாம்ப்ஷையர் டெர்ரியில் உள்ள பிங்கெர்டன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி மாணவர்கள் மத்தியில் கலை மற்றும் கல்வி குறித்து மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். ஆனால் வேடிக்கையான விசயமாகக் கோழி மீது அதிக பயத்தைக் கொண்டிருந்தார் இவர். இதனாலேயே இந்த பல்கலைக்கழகத்தில் இவருக்கு என ஹென் மேன் என்ற பெயரும் ��ூட்டப்பட்டது.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா\nஉலக அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமெரிக்கக் கதாநாயகனான சில்வஸ்டர் ஸ்டலோன். நடிப்பைத் தவிர்த்து இவரது முக்கிய அடையாளமாக இருப்பது இவரும் ஓர் ஆசிரியர் தான். அதிலும் இவர் சுவிச்சர்லாந்தில் உள்ள அமெரிக்கக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.\nவரலாற்றில் புகழ்பெற்ற ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஸ்டீபன் கிங். பிரபலமான ஆசிரியரான இவர் மைனேவின் ஹாம்ப்டெனில் உள்ள ஹாம்ப்டென் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.\nசூரியனை மையமாகக் கொண்டு தான் அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன என உலகிற்கே அறியச் செய்தவர் கலிலியோ. 1564 ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த இவர் தனது வாழ்க்கையைப் பேராசிரியராகத் தான் துவக்கினார். 1589 ல் பைசா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரியராக பணியைத் தொடங்கினார். மேலும், விடாது ஆராய்ச்சி செய்து 1609 ல் தொலைநோக்கியை கண்டறிந்தார். பின்னர் தொலைநோக்கியின் திறனை அதிகரித்து வியாழன், சனி, வெள்ளி ஆகிய கோள்களைக் கண்டறிந்தார்.\nஈர்ப்பு விசை மற்றும் புவியீர்ப்பு விசை குறித்த கோட்பாடுகளை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர் ஐசக் நியூட்டன். பள்ளிப்பருவத்திலிருந்தே ஆய்வை தொடங்கிய அவர், கணிதவியலில் பட்டம் பெற்று, பல பல்கலைக்கழகங்களில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 1665ல் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து சாதனையாளராக உருவெடுத்தார். அப்பொழுதுதான் புவியீர்ப்பு விசை மற்றும் ஈர்ப்பு விசை கோட்பாடுகளை வெளியிட்டார்.\nஉலகம் போற்றும் சிறந்த விஞ்ஞானியாகவும், சார்புத்துவக் கோட்பாடுகளையும் கண்டறிந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது ஓர் சிலர் மட்டுமே அறிந்த உண்மை. 1909 ம் ஆண்டு பேராசிரியராகத் தனது வாழ்க்கையைத் துவங்கிய ஐன்ஸ்டீன், பல்வேறு நாட்டு பல்கலைக் கழகங்களின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.\nகடினமான ஆசிரியப்பணிக்கு இடையேயும், சார்பு கோட்பாடு குறித்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டார். அமெரிக்கா, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் இவருடைய சேவையைப் பாராட்டி அறிவியல், மருத்துவம், தத்துவத்துறைகளில் டாக்டர��� பட்டம் அளிக்கப்பட்டுள்ளன. 1921 ல் சார்பு கோட்பாடு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற ஆசிரியரும் இவரே.\nகீதாஞ்சலி நாயகன் ரவீந்திரநாத் தாகூர்\nஇந்திய நாட்டின் தேசிய கீதத்தை தொகுத்த ரவீந்திரநாத் தாகூர் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று. இலக்கியவாதியாக இருந்து கீதாஞ்சலியை உலகிற்கு அளித்த தாகூர், சாந்திநிகேதனில் பள்ளி ஒன்றையும் நிறுவினார். அதில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தும் கற்பித்தார். ரவீந்திரநாத் தாகூர் தொடங்கிய ஒரு சாந்திநிகேதன் பள்ளி, இன்று நாடு முழுவதும் தலைசிறந்த பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது என்றால் மிகையாகாது.\nகுளியல் அறையில் சுய இன்பம்: IIT Roorkee மாணவர்களுக்கு பரபரப்பு நோட்டீஸ்\nடாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா\nஆசிரியர் தினம் 2019: தமிழகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு தான் தேசிய நல்லாசிரியர் விருது\nஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nசிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் சிறப்பு கற்பிக்கும் திறன்\nஅறிவை புகட்டி அன்பில் கலந்து பண்பாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nசாதனைகளின் பிறப்பிடம் ஆசிரியர்களின் கற்றலலிருந்து பெற முடியும்\nஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்\nஆசிரியர்களின் சிறப்புகள் மற்றும் பொண் மொழிகள்\nஅறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் \nஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி \nஹேக்கத்தான் போன்ற போட்டியில் கலந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்- பிரதமர் மோடி\nமத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nகைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n9 hrs ago கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n12 hrs ago 12-வது தேர்ச்சியா ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n13 hrs ago TNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n16 hrs ago TN TRB: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் 1000 மேற்பட்ட விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு\nFinance 51% லாபம் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்.. வேற யாரெல்லாம் லாபம் கொடுத்திருக்காங்க..\nMovies இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு \nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nUGC: கல்வி நிறுவன வளாகத்தில் இ-சிகரெட்: தடைவிதிக்க யுஜிசி உத்தரவு\nNEET Exam 2020: நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2782:2008-08-16-13-46-41&catid=174:periyar", "date_download": "2020-01-22T23:22:06Z", "digest": "sha1:LF75HNOLROWQDMXF5GSSGN2QRKPW2GVQ", "length": 13361, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "பணக்காரனை ஒழிப்பதைவிட பிறவி அந்தஸ்துக்காரனை ஒழிப்பது அவசியம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபணக்காரனை ஒழிப்பதைவிட பிறவி அந்தஸ்துக்காரனை ஒழிப்பது அவசியம்\nநம் நாட்டில் இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது, பொருளாதார சமத்துவம் என்னும் பேரால் உச்ச வரம்பு என்னும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொருவனுக்கும் பூமி இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும், ரொக்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், தங்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து கொண்டு, அந்த அளவுக்கு மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்குக் கொடுக்கப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறது.\nஇன்றைய சமுதாய அமைப்பு நிலையில் இதற்கென்ன அவ்வளவு அவசியம், அவசரம் வந்தது அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிரந்தரமானது அல்லவே\nஇன்றைக்குப் பணக்காரனா��� இருப்பவன் யாரும், அவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளாமலே நாளைக்கு ஏழையாக இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். அதுபோலவே, இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்குப் பணக்காரனாக ஆகிவிடுகின்றான்.\nஇதைவிட மோசமான பேத நிலைமை மக்களை வெட்கமும் வேதனையும் படத்தக்க நிலைமை; முட்டாள்தனமாகவும் மானங்கெட்டத்தனமாகவும்; அளவுக்கு அடங்காத அந்தஸ்தும் தேவையற்றதாக சுகபோகமும் உடைய நிலைமை, யாருக்கும் பயனற்ற தன்மையான சொத்து, செல்வம் உள்ள தன்மை ஏராளமாக ஒவ்வொரு மனிதனையும் பற்றிய தன்மை பல நம் நாட்டில் இருக்கின்றனவே அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது இதை மாற்றுவதை ஒழிப்பதை விடவா பணக்காரனை ஒழிப்பது இன்றைக்கு அவசரமாக ஆகிவிட்டது.\n தெருவில் உடைத்து எடுத்த கல்லைக் கொண்டு ஓர் உருவத்தை உருவாக்கிக் கொண்டு, ஒரு பிரத்யட்ச அடையாளமும் இல்லாமல் அதை மனிதன் அறிவிற்குப் புரியாதபடி கடவுள் என்ற சொல்லி அதற்குப் பெரிய கட்டடம் கட்டி அதைக் கோயில் என்று சொல்ல, அதற்கென்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய்கள் பெறுமானம் பெறும்படியான நிலங்களும், தங்கம், நவரத்தினம் மற்றும் பல உலோகங்களைக் கொண்ட பண்டங்கள் உடைய பல கடவுள்கள், பல கோயில்கள், பல நிர்வாகங்கள் இருந்து வருகின்றனவே அவற்றின் வாழ்விற்காக ஏராளமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேர்க்கப்பட்டும், செலவழிக்கப்பட்டும் வருகின்றதே அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன் அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன்\nசராசரி அந்தஸ்துக்கு மேற்பட்ட அந்தஸ்தும், சராசரி சுகபோக வாழ்க்கைக்கு மேற்பட்ட வாழ்வும், அனுபவமும், பலனும் பரவியும், இடையில் இருக்கும்படியான சோசலிசத்தை நமது அரசாங்கம் செய்ய உண்மையாய் யோக்கியமாய் கருதினால், முதலாவதாக நிலத்தினால், பணத்தினால், சொத்தினால் அல்லாமல் எவரும் பிறவியினால் உள்ள இழிவை ஏற்படுத்திக் கொண்டதும், அரசாங்கமும் சட்டமும் அனுமதித்து வருகிற அந்தஸ்தை, சுகபோகமாக (உழைக்காமல்) வாழ்கின்ற வாழ்வைக் கொண்ட அந்தஸ்தை ஒழித்து ஆக வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தினால் ஏற்பட்ட அந்தஸ்தை சுகபோக வாழ்வை ஒழித்துக் கட்டுவது என்பதற்காகச் சட்டம் செய்வதும், உச்சவரம்பு ஏற்படுத்துவதும் பிறவியினால் ஏற்படுத்திக் கொண்ட அந்தஸ்தையும் சுகபோக வாழ்வைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும்தான் இது பயன்படும்.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி சமுதாயச் சீர்திருத்தம் என்பதை நாம் தொடங்கியதற்குப் பின்புதான் கம்யூனிசம் என்னும் பொதுவுடைமை முயற்சிக்கு ஒரு ஸ்தாபனம் தோன்றியது. அதுவும் பார்ப்பனராலேயே தொடங்கப்பட்டது. அதன் கருத்தும், காரணமும் மக்களைச் சமுதாயச் சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, கடவுள், மத, சாஸ்திர ஒழிப்புத்துறையில் பாமர மக்களுக்கு எண்ணம் போகாமல், அதை வேறு பக்கம் திருப்புவதற்கே ஆகும். விளக்கமாகக் கூறுவதானால், ஏராளமான பார்ப்பனர்கள்தான் இன்று பொதுவுடைமைக் கட்சியில், ஸ்தாபனத்தில் இருக்கிறார்களே ஒழிய, பாடுபட்டார்களே ஒழிய, தமிழர்கள் அவற்றில் தொண்டர்களாகத்தான் இருந்தார்கள்\nமக்களுக்கு ஏற்பட்ட பார்ப்பன வெறுப்பினால், நம் நாட்டில் பார்ப்பனர் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து விலகினாலும், அந்த இடத்திற்கு ஒரு மாற்றாளாகப் பூணூல் இல்லாத பார்ப்பனர் (சைவர்) தான் வர முடிந்தது. அப்படி வந்ததும் அந்தப் பொதுவுடைமை ஸ்தாபனத்தில் பகுத்தறிவோ, மூடநம்பிக்கை ஒழிப்போ தலைகாட்ட முடியாத ஸ்தாபனமாகத்தான் அமைந்து தொண்டாற்றி வருகின்றது. பிறவி அந்தஸ்தை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விட்டுவிட்டு, வாய்ப்பு அந்தஸ்தை ஒழிக்கப் பாடுபடுவது - பிறவி அந்தஸ்துக்காரரை நிரந்தர அந்தஸ்துக்கு - சுகபோக வாழ்வுக்காரராக ஆக்கத்தான் பயன்படுகிறது.\n(28.9.1972 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/three-boiled-eggs-price-above-1000rs-shekar-ravjiyani-complaints-tweet", "date_download": "2020-01-23T00:55:44Z", "digest": "sha1:K4RHEOCKLG7QYLTGUSATUVP6B7OPEWPB", "length": 11758, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூனு முட்டைக்கு இவ்வளவு விலையா? புலம்பிய இசையமைப்பாளர்... | three boiled eggs price is above 1000rs shekar ravjiyani complaints in tweet | nakkheeran", "raw_content": "\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nபாலிவுட் திரைப்படங்களில் பல படங்களுக்கு இசையமைப்பாளர் விஷாலுடன் இணைந்து இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் சேகர் ராவ்ஜியானி. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான வார், பாரத் உள்ளிட்ட படங்களுக்கும், ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் இசை அமைத்துள்ளது விஷால்-சேகர் ஜோடி.\nஇந்நிலையில் சேகர் ராவ்ஜியானி ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று முட்டைக்கு ரூ. 1672 பில் போட்டிருப்பதை பதிவிட்டுள்ளார்.\nசேகர் அஹமதாபாத்திலுள்ள ஹயாட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட சென்றபோது, மூன்று முட்டை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போதுஅந்த மூன்று முட்டைக்கு வந்த பில்லை பார்த்து ஷாக்கான சேகர் பில்லை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகளும் ஷாக்காகி, இந்த சம்பவத்தை கலாய்த்து வருகின்றனர்.\nஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் போஸ் மாரியட் ஹோட்டலில் இரண்டு வாழைப்பழம் வாங்கியதற்கு ஜி.எஸ்.டியுடன் மூன்ணூறு ரூபாய் பில் போட்டதை பதிவிட்டிருந்தார். அந்த சம்பவம் பொது மக்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி விவாத பொருளாக மாறியது. ஹோட்டலுக்கு அபராதமும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் நடிகை விரைவில் குணமாக பிராத்திப்பதாக மோடி ட்வீட்\nஇளையராஜாவின் இசை குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nபிரபல நடிகையின் சகோதரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nபாலிவுட் படத்திற்காக மாஸ் ஹீரோவுடன் கைகோர்க்கும் தோனி...\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nவெளியானது தெலுங்கு அசுரன் ‘நாரப்பா’ ஃபர்ஸ்ட் லுக்\nஅமெரிக்க அதிபரிக்கு எதிராக மேடையில் குரல் கொடுத்த பிரபல நடிகர்\n\"எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் உதயநிதி இப்படி செஞ்சதில்ல\nகௌதம் இயக்குவதாக இருந்த படத்தை மோகன்ராஜா இயக்குகிறாரா\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும�� ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI9k0Qy", "date_download": "2020-01-22T23:56:22Z", "digest": "sha1:UUG3Y2PZL5IO7YTMZD265QTQH6X5GVJ6", "length": 5381, "nlines": 72, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 _ |a காந்தி ரத்னாகரம் |c இஃது சுயராஜ்ய தீரர் பாட்டு- சுதேச பக்தாமிர்தம்- முதலிய தேசீயகீத நூல்களின் ஆசிரியர் மருதகிரி முருகனின் றிருவருட் கவிராஜ விகடகேசரி கோவை ரா. குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.-\n650 _ _ |a இலக்கியம்\n653 _ _ |a மகாத்மா காந்தி,\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திரு���்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/criminal-complaint-case-has-been-filed-against-union-minister-ram-vilas-paswan-muzaffarpur-civil", "date_download": "2020-01-22T22:29:20Z", "digest": "sha1:PSQDPRHOIICBHALZETBYXNYWBK4XFZ2C", "length": 7649, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர்தான் காரணம்! நீதிமன்றத்தில் வழக்கு பதிவு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nவெங்காய விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர்தான் காரணம்\nவெங்காயம் சாகுபடி செய்யும் மாநிலங்களில் பெய்த எதிர்பாராத கனமழையால் உற்பத்தி பாதித்தது. இதன் தொடர்ச்சியாக சப்ளை பாதித்து வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200ஐ நெருங்கி விட்டது. வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை, வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் நேற்று பீகார் மாநிலம் முஸாபர்பூர் சிவில் நீதிமன்றத்தில் வெங்காய விலை உயர்வுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்தான் காரணம் என அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரான எம் ராஜூ நய்யர் என்பவர்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புகார் வழக்கில் அவர் கூறியிருப்பதாவது:\nமத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக துறை அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் இருந்த போதிலும், வெங்காய விலை உயர்வை தடுக்க தவறிவிட்டார். மேலும், கள்ளமார்க்கெட் காரணமாகதான் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக தனது அறிக்கை வாயிலாக மக்களை அவர் தவறாக வழிநடத்தியுள்ளார். இவ்வாறு அதில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. முஸாபர்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி இந்த வழக்கு விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர்தான் காரணம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nMuzaffarpur Civil Court onion price raise ram vilas paswan வெங்காய விலை உயர்வு ராம் விலாஸ் பஸ்வான் முஸாபர்பூர் சிவில் நீதிமன்றம்\nPrev Articleஉத்தர பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்க\nNext Articleகருப்பு பணத்தில்தான் அரசியலே நடக்கிறது- உண்மையை வெளிப்படையாக பேசிய ராஜஸ்தான் முதல்வர்\nஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு கொடுக்கிறோம்......கைவசம் 16 ஆயிரம்…\n2021 ஜனவரி முதல் ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை......பஸ்வான்…\nதங்கம் ரேஞ்சுக்கு எகிறும் வெங்காயத்தின் விலை\nஏலகிரி மலை பகுதியில் சுற்றித்திரியும் வெள்ளை நிற உருவம்\nபெண் கொடுக்க மறுத்த அத்தை குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்\n2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ரூ.50ஆயிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-22T22:23:26Z", "digest": "sha1:HREWF64QCW53STZM3RWLEWXYFOGVHVZY", "length": 22582, "nlines": 351, "source_domain": "www.tntj.net", "title": "தூக்கிலேற்றப்படும் நீதி: – உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி: -தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்தூக்கிலேற்றப்படும் நீதி: – உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி: -தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nதூக்கிலேற்றப்படும் நீதி: – உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி: -தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\n– உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி:\n-தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nநேற்றைய தினம் (12.01.18) உச்ச நீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர்,ரஞ்சன் கோகாய்,மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்புயொன்றை நடத்தியுள்ளனர்.\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்\nஇப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்நால்வரும் தெரிவித்த கருத்துக்கள் நீதித்துறையின் மீதும் நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சிறிதளவு மக்களையும் திகைப்படையச் செய்துள்ளது.\nஅவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் சாராம்சம்:\nஉச்சநீதிமன்ற நிர்வாகம் நீதமாக செயல்��டவில்லை.\nநீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை.\nமுக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கீடு செய்து விடுகிறார்.\nஇது தான் அவர்கள் தெரிவித்த பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.\nதலைமை நீதிபதியின் கவனத்துக்கு இது தொடர்பான சர்ச்சைகளை கொண்டு சென்றும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றும்,\nமொத்த நாட்டையும் பாதிக்கும் வகையில் நீதித்துறையின் செயல்பாடு இருப்பதாலேயே,\nநாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடமே பிரச்சனையை தெரிவிப்பது என்று முடிவெடுத்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் என்றும் நீதிபதிகள் நால்வரும் மனம் வெதும்பி கூறியுள்ளனர்.\nநீதியை நிலைநாட்ட கடைமைப்பட்ட நீதித்துறையிலேயே நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றால் இப்பெருங்கொடுமையை எங்கு போய் சொல்வது\nநீதிமன்ற விதிகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பது ஒரு சொல் தான். அதற்குள் பல சம்பவங்கள் ஒளிந்திருக்கும், பல அதிகார வர்க்கத்தின் கைகள் அமிழ்ந்திருக்கும், மோடி, அமித்ஷா போன்றோரின் அதிகார திணிப்பு அரங்கேறியிருக்கும் என்பதை சிந்தனையுள்ள யாரும் புரிந்து கொள்ள முடியும்.\nதேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல வழக்குகளை எவ்வித ஆலோசனையுமின்றி தான் விரும்பிய அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி வழங்கினார் என்று அந் நீதிபதிகள் தெரிவித்த கருத்து ஒன்றே இதை புரிந்து கொள்ள போதுமான ஒன்றாகும்.\nநீதிமன்றத்தின் செயல்பாட்டைப் பற்றி இவ்வளவு நாள் சாமானிய மக்கள் பேசிக் கொண்டிருந்த விவகாரம், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களின் நேரடி வாக்குமூலத்தின் வாயிலாகவே வெளி உலகுக்கு வந்துள்ளது என்பதையும் இவர்களின் குற்றச்சாட்டு வெட்ட வெளிச்ச்ம் போட்டுக் காட்டியுள்ளது.\nஇந்திய நீதித்துறை சட்டப்படி தீர்ப்பளிப்பதில்லை, தம் இஷ்டப்படி தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் பல வருடங்களாக மக்கள் மன்றத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறது.\nஅதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவர்களின் வாக்குமூலம் அமைந்துள்ளது.\nபாபர் மசூதி விவகாரத்தில் கட்டப்பஞ்சயாத்து தீ��்ப்பை அளித்தார்கள் என்று நாடே நீதிமன்ற தீர்ப்பை காறி உமிழ்ந்தது. அத்தீர்ப்பின் மூலம் உலக அரங்கிலும் பெருத்த அவமானத்தை நீதிமன்றம் சம்பாதித்து கொண்டது\nஇந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில்\nஅப்சல் குருவிற்கு தொடர்பிருந்ததற்கு எவ்வித ஆதாரங்களுமோ சாட்சியங்களுமோ இல்லாத நிலையில் இந்தியாவின் கூட்டு மனசாட்சி என்று கதைகட்டி அவரை தூக்கில் போட்டு இந்தியாவின் நீதியையும் தூக்கில் போட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான்.\nஇப்படி தொடர்ச்சியாக நீதித்துறைக்கே இழுக்கு ஏற்படுத்தும் செயலிலும் ஜனநாயக மாண்பை குழி தோண்டி புதைக்கும் வகையிலுமே நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன.\nஅதையே உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் அளித்த வாக்குமூலம் உறுதிப்படுத்தியுள்ளது.\nநவீன ஹிட்லராக உருவெடுக்கும் மோடியையும் அவரது ஆட்சியின் அவலத்தையும் நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது.\nமொத்தத்தில் நீதித்துறை, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது\nநாட்டை நாசப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நீதித்துறையின் செயல்பாட்டையும் அதற்கு அச்சாரமாக திகழும் பிரதமர் மோடியையும் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.\nஇந்நிலை நீடித்தால் பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய நாட்டை காக்க மற்றுமொரு சுதந்திரப்போரை இந்திய நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஉணர்வு இ-பேப்பர் 24 : 18\nஉணர்வு இ-பேப்பர் 24 : 17\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-01-23T00:14:22Z", "digest": "sha1:CGGUQJ2POR4NPWZFSI52R7KTUJVBSCPS", "length": 27317, "nlines": 49, "source_domain": "pambanswamigal.in", "title": "திருச்செந்தூர் முருகன் வரலாறு ( மகா சஷ்டி ) Tiruchendur Sri Subrahmanya Swami History - Pamban Swamigal", "raw_content": "\nதிருச்செந்தூர் முருகன் வரலாறு ( மகா சஷ்டி ) Tiruchendur Sri Subrahmanya Swami History\nபடைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)\nஅடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.\nகாஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள் வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள் என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.\nஇவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற ��ூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.\nஅசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.\nதனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.\nமுருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.\nகிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹா�� விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.\nஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.\nசூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.\nசூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள்.\nமாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்���பத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்\nஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம் நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.\nசிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி... சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/198637", "date_download": "2020-01-22T22:27:01Z", "digest": "sha1:QDP2VL3B66TH4AXOGB7CFORQSUGNZFCH", "length": 5575, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Israel heads to unprecedented third election in one year after parliament dissolved | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஎஸ்ஆர்சி: “அந்த 4 பில்லியன் ரிங்கிட் என்னவானது என்று எனக்கும் தெரிய வேண்டும்\nNext article‘அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்’, ரஜினிகாந்திற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\n2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974339", "date_download": "2020-01-22T23:28:35Z", "digest": "sha1:4JPL2JZV4G54OTNJLO63MTN4347EUX5Q", "length": 8375, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவெண்ணெய்நல்லூரில் தாலுகா அலுவலகம் துவக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய ��ெய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவெண்ணெய்நல்லூரில் தாலுகா அலுவலகம் துவக்கம்\nதிருவெண்ணெய்நல்லூர், டிச. 13: திருவெண்ணெய்நல்லூரில் தற்காலிக தாலுகா அலுவலகம் துவங்கியது. கூடுதல் ஆட்சியர் துவக்கி வைத்தார். திருவெண்ணெய்நல்லூர் பகுதியை தலையிடமாக கொண்ட தனி தாலுகா கடந்த சிலநாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக தற்காலிக அலுவலகம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பழைய கல்லூரி கட்டிடம், பேரூராட்சி சமூதாய கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கல்லூரி கட்டிடம் இரண்டும் தாலுகா அலுவலகம்செயல்பட ஏற்றதாக இல்லாததால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சமூதாய கூடத்தைதேர்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று தாலுகா அலுவலகம் செயல்படதுவங்கியது.\nஇதன் பணியை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர்வட்டாட்சியர் வேல்முருகன், சமூக நல பாதுகாப்பு தனி கோவர்த்தனன், தலைமையிடத்துதுணை வட்டாட்சியர் ரகுராம், மண்டல துணை வட்டாட்சியர் மகாதேவன், வருவாய்ஆய்வாளர்கள் பாரதிராஜா, பரணி, தேவிகலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு\nவிதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு\nவிழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டு வரவேண்டும்\nபாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்\nவாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து போக்குவரத்து போலீசார் பிரசாரம்\nதுவக்க நாளில் அடுத்தடுத்த விபத்தில் 2பேர் பரிதாப பலி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது போலீஸ் வழக்கு\n× RELATED பேச்சுவார்த்தையில் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-22T23:04:08Z", "digest": "sha1:JPWOOUCLP7XQVEGPDZXRNMU7HHB7JAII", "length": 12557, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "இடஒதுக்கீடு Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..\nதி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nபதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..\nஅரசு பணி பதவி உய��்வில் எஸ்சி,எஸ்டி க்கான இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து தீர்ப்பளித்துள்ளது. உச்சநீமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர்...\nபிறமாநில சாதிச்சான்றில் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது: உயர்நீதிமன்றம்..\nபிறமாநிலத்தில் சாதிச்சான்று பெற்றால் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது எனவும் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிமை கோர முடியாது எனவும் உயர்நீதிமன்றம்...\nஅரசியல் பேசுவோம் -12 – தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம் : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்பட���த்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-2012-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T22:44:47Z", "digest": "sha1:SU6OJ2J34X2HHSTHEHPTPK2O42TOG5KJ", "length": 35703, "nlines": 255, "source_domain": "ta.geofumadas.com", "title": "ஆட்டோகேட் 2012 | இலிருந்து செய்திகள் போக்குகள் - ஜியோஃபியூம்", "raw_content": "\nஆட்டோகேட் இருந்து செய்திகள் | போக்குகள்\nஆட்டோகேட் இருந்து செய்திகள் | போக்குகள்\nஅது மீண்டும் எதைக் கொண்டுவருகிறது என்பதற்கான முதல் எச்சரிக்கையைப் பார்ப்பதற்கு நாங்கள் சில நாட்கள் இருக்கிறோம் ஆட்டோகேட் 2012, திட்டம் இரும்பு மனிதனாக உருவாக்கப்பட்டது. அது நிகழும் முன், ஆண்டின் தொடக்கத்தில் எனது அனுமானங்களை மதிப்பாய்வு செய்து உள்ளூர் விநியோகஸ்தர்கள் வெளியிட்ட கசிவுகளை ஒப்பிட்டு வருகிறேன்.\nஆட்டோகேட்டின் கடைசி நான்கு பதிப்புகளில் நாம் கண்ட புதுமைகளின் ஒப்பீட்டு அட்டவணை பின்வருகிறது. தற்போதுள்ள பல கட்டளைகள் மேம்பட்டிருந்தாலும், இது ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படும் புதுமை மட்டுமே.\nஎக்ஸ்என்யூஎம்எக்ஸின் மிகப்பெரிய தாக்கம் டிஜிஎன் வடிவங்களுடன் தொடர்பு கொள்ளும் (இறக்குமதி) மற்றும் எக்செல் உடன் ஏதாவது இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.\n2009 இல் பெரிய மாற்றம் என்பது ரிப்பன் ஆரம்பத்தில், இது எங்களுக்கு தீவிரமானதாகத் தோன்றியது, ஆனால் 2010 மற்றும் 2011 க்கு இடையில் பணியிடத்திலும் தனிப்பயனாக்கத்திலும் குறைவான குறுக்கீட்டைத் தவிர்க்க ஒரு வற்புறுத்தலைக் காண முடிந்தது. வழிசெலுத்தல் மட்டத்திலும், வியூக்யூப் ��ரு சிறந்த புதுமையாக இருந்தது.\nஆட்டோகேட் எக்ஸ்என்யூஎம்எக்ஸில், திசையன்களை சற்று புத்திசாலித்தனமாக்கும் தடைகள், அத்துடன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்.டி கண்ணி கையாளுதல், PDF கோப்புகளை கையாளுதல் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்.டி அச்சுப்பொறிகளுக்கான ஆதரவு ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.\nஆட்டோகேட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோன்றும் செய்திகளில், அவர்கள் ஏன் இவ்வளவு நேரம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்த பொருள்களைக் கொண்டு நிர்வாகத்தை எடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். புள்ளி மேகக்கணிக்கு மிகவும் பயனுள்ள ஆதரவு, மற்றும் 2011, 2010D மேற்பரப்பு மேலாண்மை மேம்பாடுகளுடன் தொடர்கிறது.\nஆட்டோகேட் 2008 ஆட்டோகேட் 2009 ஆட்டோகேட் 2010 ஆட்டோகேட் 2011\nஎக்செல் உடன் தரவு இணைக்கும்\nDGN 8 இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் அண்டர்லே\nஅதிரடி ரெக்கார்டர் மேம்படுத்தலாம் மேம்படுத்தலாம்\nபொருள் / அடுக்கு வெளிப்படைத்தன்மை\nபொருள்களை மறை / தனிமைப்படுத்து\nமுந்தைய ஆண்டுகளிலிருந்து செய்திகளுக்கு 0 மேம்பாடுகள் 12 செய்தி\nமுந்தைய ஆண்டுகளிலிருந்து செய்திகளுக்கு 5 மேம்பாடுகள் 9 செய்தி\nமுந்தைய ஆண்டுகளிலிருந்து செய்திகளுக்கு 7 மேம்பாடுகள்\nஎனவே, கடந்த நான்கு ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும்போது, ​​பின்வரும் போக்குகளை நாம் கருதலாம்:\n1. ஆட்டோகேட் 2012 இல் கூடுதல் கண்டுபிடிப்பு.\nகதையில் பார்த்தபடி, ஆட்டோகேட்டின் கூட பதிப்புகள் எப்போதும் மிகவும் புதுமையானவை, ஒற்றைப்படை பதிப்புகள் முந்தைய மேம்பாடுகளின் தொடர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. அதனால்தான் R12, 1998, 2000, 2002, 2006 போன்ற பதிப்புகள் நிறைய நினைவில் உள்ளன; 2010 உடன் ஒப்பிடும்போது 2011 பதிப்பில் இந்த போக்கை நீங்கள் காணலாம்.\nபின்னர், ஆட்டோகேட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பதிப்பானது குறிப்பிட்ட சிக்கல்களில் கவனம் செலுத்துவதை விட, பொதுவான இயல்பைப் பற்றிய கூடுதல் செய்திகளை எதிர்பார்க்கலாம்.\n2. அணியின் செயல்திறனை மேம்படுத்த தேடுங்கள்.\nபுதுமைகளில், ஆட்டோகேட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காட்சிகளைக் கையாளுவதில் சிறந்த செயல்பாட்டைக் கொண்டு வர முடியும் என்று நம்பப்படுகிறது. நாங்கள் காட்சிகளைக் குறிப்பிடும்போது, ​​வரைபடத்தின் வெவ்வேறு பகுதிகளை, வெவ்வேறு கண்ணோட்டங்களில், வெவ்வேறு மறைக்கப்பட்ட அடுக்குகளுடன் பயன்படுத்துவதைப் பற்றி பேசுகிறோம், அவை மாறும் வகையில் செயல்படுகின்றன. எனவே ஒரு பார்வையில் இருந்து இன்னொரு பார்வைக்கு மாறுவது வரைபடத்தின் மீளுருவாக்கத்தை குறிக்காது, அதே நேரத்தில் பல மானிட்டர்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது அதிக லாபம் தரும்.\nஇந்த போட்டித் திட்டங்கள் டைனமிக் காட்சிகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் நன்கு கட்டமைக்கப்பட்டவை சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்தும், ஏனென்றால் எப்படியாவது நினைவக நுகர்வு இல்லாத அல்லது கூடுதல் செயல்முறை தேவைப்படும் ஒரு வரிசைப்படுத்தலின் அடிப்படையில் இடஞ்சார்ந்த குறியீடாக செயல்படுகிறது.\nவிண்டோஸ் பதிப்பிற்கும் இடையில் கிட்டத்தட்ட இணையான பதிப்பைத் தொடர முடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது மேக் க்கான ஆட்டோகேட். ஏனென்றால் வெள்ளை மன்ஸானிடா செயல்படுத்தும்போது இந்த வகை மாற்றங்களுக்கு புனிதர்களிடம் அதிக பிரார்த்தனை தேவையில்லை, ஆனால் அவர்கள் பிசி செயலிகளை இயக்கும் விதம் மற்றும் விண்டோஸ் வளங்களை நிர்வகிப்பது ஆகியவற்றுடன் விஷயம் வேறுபட்டது. மேக்கில் நாம் நிகழ்நேர ரெண்டரிங் அல்லது மேகக்கணி நிர்வாகத்தை மிகவும் திறமையான புள்ளிகளைக் காணலாம், ஆனால் கணினியில் ஆட்டோடெஸ்க் இந்த அளவிலான கிராபிக்ஸ் கார்டுகளை ஆதரிக்கும் உபகரணங்கள் மூலம் பல செயல்முறைகளை அனுப்புவது பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது, இதனால் நாம் வழக்கற்றுப் போன கணினியிலிருந்து செல்கிறோம் ஜி.பீ..\nஇப்போதைக்கு, 3D ஆட்டோகேட் 2011 க்கு இன்டெல் பென்டியம் 4 செயலி அல்லது ஒரு AMD அத்லான், 3 GHz தேவைப்படுகிறது; மற்றொரு வழக்கில் 2 GHz உடன் இன்டெல் அல்லது இரட்டை கோர் AMD. 2 ஜிபி ரேம். நாம் பார்க்கிறபடி, பிசிக்கள் செய்த மிகச் சிறந்த உணவுச் சங்கிலியின் உச்சியில் அது இல்லை, ஆனால் ஆட்டோடெஸ்க் \"அல்லது அதற்கு மேற்பட்டது\" என்று கூறும்போது, ​​அந்த வளத்தில் செயல்முறை இயங்குகிறது, ஆனால் கொஞ்சம் மோசமான நகைச்சுவையுடன் பயனரின்.\n3. முந்தைய செய்திகளின் மேம்பாடுகள், அதிகம் இல்லை.\nபோக்கைப் பார்க்கும்போது, ​​ரிப்பன் நிர்வாகத்தில் புதிய மேம்பாடுகளைக் கொண்டிருக்கலாம், அதை செங்குத்தாக வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம், இதனால் பணியிடங்கள் ஒவ்வொரு நாளும் பரந்த அளவில் இருக்கும் மானிட்டர்களில��� அல்லது பல மானிட்டர்களில் பணிபுரியும் போது அதிகமாகப் பயன்படுத்தப்படலாம். இதில் எனக்கு சந்தேகம் இருந்தாலும், வேறு எதையும் நாம் தனிப்பயனாக்க முடியாது, மேலும் நாம் அடிக்கடி பயன்படுத்துவதை விரைவாகக் கண்டுபிடிக்க முடியும், ஆனால் எப்போதும் அங்கேயே இருக்கும்.\n3D திறன்களை மேம்படுத்துவதற்காக நாங்கள் கண்ட போக்கில், இது மெஷ்கள், பின்னர் மேற்பரப்புகளைக் கையாளுவதன் மூலம் தொடங்கியது, ரெண்டரிங் செயல்பாட்டில் மேம்பாடுகளை எதிர்பார்க்கிறோம், இது பறக்கவில்லை என்றால் சேமிக்கப்படும் பாணிகளுக்கு வழிவகுக்கிறது, மேலும் திறமையாக மாறும் காட்சிகள். பொருட்களின் மேலாண்மை மற்றும் அவற்றின் பயன்பாடு இப்போது இருப்பதை விட நடைமுறைக்குரியதாக இருக்கலாம்.\n4. சிறந்த பொருள் மேலாண்மை\nஇங்கே, பொருள்களை தொகுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றை தொகுதிகளாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அகற்றவும், புதிய பொருள்களை வைக்கவும், நீட்டவும், அளவிடவும், உரை அளவு, பரிமாண பாணி, வரி பாணி அளவு போன்ற பண்புகளை பராமரிக்கும் பொருட்களின் குழு அவை இனி கைதிகளின் தொகுதி அல்ல. பொருள்களைத் தடுப்பதற்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு நகர்த்துவதற்குப் பதிலாக பண்புகளுடன் அவற்றை நிர்வகிக்க இந்த பயன்பாட்டை நான் ஏற்கனவே கற்பனை செய்து பார்க்க முடியும்.\nஇது சம்பந்தமாக, ஒரு கட்டத்திற்கு விண்ணப்பிக்க வரிசை கட்டளை (வரிசை) மேம்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தொகுதிகள் கொண்ட அளவீட்டு கட்டளையுடன் நாம் என்ன செய்கிறோம் என்பது போன்றது. ஆனால் 3D எட்டலுடன், மற்றும் ஒரு உருவத்திலிருந்து இன்னொரு உருவத்திற்கு ஒரு சிதைவுடன், இது 3D இல் விசித்திரமான வடிவமைப்புகளைக் கையாள்வதற்கான சுவாரஸ்யமான திறன்களைக் கொடுக்கும்.\nசில நாட்களில் என்ன நடக்கிறது என்பதை சில நாட்களில் பார்ப்போம்.\nமுந்தைய இடுகைகள்«முந்தைய ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்\nஅடுத்த படம் CAD SIG ஐ அணுகுகிறது | ஜியோ தகவல் வடிவங்கள் மார்ச் 29அடுத்த »\n2 “ஆட்டோகேட் 2012 இல் புதியது என்ன | போக்குகள் ”\nநீங்கள் மெதுவாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இது saysமேக்கில் நாம் பார்க்கக்கூடிய வாய்ப்பு இது நிகழ்நேர ரெண்டரிங் அல்லது மிகவும் திறமையான புள்ளி மேக மேலாண்மை ... »\nமேக்கிற்கான ஆட்டோகேட்டின் வரவிருக்கும் பதிப்பைக் குறிப்பிடுகிறது, அவற்றில் இதுவரை 2011 பதிப்பு மட்டுமே உள்ளது, மேலும் நிகழ்தகவு.\nநாம் அதைப் பார்ப்போமா இல்லையா என்பது காலத்தின் விஷயம். 2008 ஆம் ஆண்டின் ஜியோடெக்கில் நாங்கள் கண்டது போல, CUDA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே ரெண்டரிங் திறம்பட வழங்கியுள்ளதாக மேடைகளில் நாங்கள் கண்ட முயற்சிகள் இருந்தபோதிலும், இது காணவில்லை என்பதற்கான காரணத்தை நான் உங்களுக்கு தருகிறேன். லக்சாலஜி ரெண்டரிங் தொழில்நுட்பத்திற்கும் அப்பால் முன்னேற்றம் இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் மல்டித்ரெடிங்கைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, ​​நாம் ஏற்கனவே பார்த்ததைப் பற்றி.\nஎந்தவொரு மேக்கும் உண்மையான நேரத்தில் வழங்க முடியும் என்று கருதுவது எனக்கு பைத்தியம் பிடிக்கும். உண்மை என்னவென்றால், ஜி.பீ.யூ ரெண்டரர் பல்லியாவில் இல்லை, என்விடியா (பிசி மற்றும் ஆப்பிளின் வணிக மற்றும் தொழில்முறை கிராபிக்ஸ் அட்டைகளை வழங்குபவர்) கியூடா தொழில்நுட்பத்துடன் குறைவாகவே உள்ளது, வி-ரே மற்றும் பிற ரெண்டர் தலைவர்கள் மிகவும் மோசமான ரெண்டர் பதிப்புகளில் உள்ளனர் உண்மையான நேரத்தில்\nகட்டுரை தவறானது மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் நம்பமுடியாத ஆதாரங்கள் இல்லை என்று நான் நம்புகிறேன்\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-i20-and-maruti-swift.htm", "date_download": "2020-01-23T00:05:43Z", "digest": "sha1:GFGCEGSRGQ6K3VW4GXNKUR2TQERHV3W3", "length": 31759, "nlines": 723, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் விஎஸ் ஹூண்டாய் ஐ20 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுஸ்விப்ட் போட்டியாக Elite i20\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் Elite i20 ஒப்பீடு\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஐ 20 அஸ்டா ஆப்ஷன் டீசல்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் Elite i20\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் எலைட் ஐ20 அல்லது மாருதி ஸ்விப்ட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் எலைட் ஐ20 மாருதி ஸ்விப்ட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.59 லட்சம் லட்சத்திற்கு ஏரா (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.14 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). எ��ைட் ஐ20 வில் 1396 cc (டீசல் top model) engine, ஆனால் ஸ்விப்ட் ல் 1248 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எலைட் ஐ20 வின் மைலேஜ் 22.54 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ஸ்விப்ட் ன் மைலேஜ் 28.4 கேஎம்பிஎல் (டீசல் top model).\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு Yes No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nகிளெச் லாக் Yes No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உ��ரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nகிரோம் கிரில் Yes No\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nU2 சிஆர்டிஐ டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஹூண்டாய் Elite i20 ஆன்டு மாருதி ஸ்விப்ட்\nஒத்த கார்களுடன் Elite i20 ஒப்பீடு\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் Elite i20\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் Elite i20\nஹூண்டாய் Grand i10 போட்டியாக ஹூண்டாய் Elite i20\nவோல்க்ஸ்வேகன் போலோ போட்டியாக ஹூண்டாய் Elite i20\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹூண்டாய் Elite i20\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் ஸ்விப்ட் ஒப்பீடு\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nஹூண்டாய் Grand i10 போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nடாடா டியாகோ போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nமாருதி டிசையர் போட்டியாக மாருதி ஸ்விப்ட்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன i20 ஆன்டு ஸ்விப்ட்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-fortuner/muscular-suv-with-lost-of-features-96053.htm", "date_download": "2020-01-22T23:20:31Z", "digest": "sha1:XBWUX27E3IFWADVIITFNPHBDXXQVGRDO", "length": 10966, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "Muscular SUV with lost of features 96053 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாடொயோட்டா ஃபார்ச்சூனர்டொயோட்டா ஃபார்ச்சூனர் மதிப்பீடுகள்Muscular SUV with lost of அம்சங்கள்\nWrite your Comment மீது டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் பயனர் மதிப்பீடுகள்\nஃபார்ச்சூனர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nஃபார்ச்சூனர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 161 பயனர் மதிப்பீடுகள்\nbased on 364 பயனர் மதிப்பீடுகள்\nInnova Crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 2078 பயனர் மதிப்பீடுகள்\nbased on 77 பயனர் மதிப்பீடுகள்\nAlturas G4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 916 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50518&ncat=11", "date_download": "2020-01-23T00:24:45Z", "digest": "sha1:JOSOZC5G4W3XOAWHWMV4URFWMLLMC5SK", "length": 24661, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - பேசினால் தீரும் பிரச்னை! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி - பேசினால் தீரும் பிரச்னை\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை 2 ஜனவரி 23,2020\nகாஷ்மீர் பிரச்னையில் உதவ தயார் :டிரம்ப் மீண்டும் பழைய பல்லவி ஜனவரி 23,2020\n'அமெரிக்கா, பாக்., மதச்சார்பு நாடுகள் : இந்தியா மட்டுமே மத்ச்சார்பற்ற நாடு ஜனவரி 23,2020\nஜனநாயக தரவரிசை இந்தியாவுக்கு சரிவு ஜனவரி 23,2020\nஎன் மகன் பிறந்த ஓராண்டிலேயே, அவனுக்கு, காது கேளாமை குறைபாடு இருப்பதை கண்டுபிடித்தோம். பச்சிளங் குழந்தையின் அவயங்கள், ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான மருத்துவ வசதிகள், 50 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் கிடையாது. வேலுாரில் உள்ள, கிறிஸ்டியன் மெடிக்கல் மிஷன் - சி.எம்.சி., மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம்; கோளாறு இருப்பதை உறுதி செய்தனர்.\nஇது போன்ற குழந்தைகளுக்கென அந்த காலத்தில், சென்னையில் இரண்டு பள்ளிகள் இருந்தன. அந்த இரண்டிலும், 'குழந்தைக்கு ஐந்து வயதான பின் அழைத்து வாருங்கள்... சேர்த்துக் கொள்கிறோம்' என்று கூறினர். இதைக் கேட்டவுடன், அடுத்த நான்கு ஆண்டுகள், குழந்தையை இப்படியே வைத்திருப்பது சரியா, நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என, தீவிரமாக யோசிக்கத் துவங்கினேன்.\nஎன்ன பிரச்னையாக இருந்தாலும், வ���ரல் நுனியில் தகவல் கிடைக்கும் தற்போதைய இணையதள யுகம் இல்லை அது. புத்தகங்கள் வழியாக மட்டுமே, தகவல் பெற முடியும். கன்னிமாரா, பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் லைப்ரரி மூன்றிலும் உறுப்பினராக சேர்ந்து, பிறவியிலேயே, செவித் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்ப்பது, பயிற்சி தருவது எப்படி என்ற தகவல்களை தேடத் துவங்கினேன். நான் படித்த வரையில், இது போன்ற குழந்தைகளிடம் விடாமல் தொடர்ந்து பேச வேண்டும் என்பது தான் அடிப்படை ஆலோசனையாக இருந்தது.\nநாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததால், வீட்டில் உள்ளவர்கள் மாறி மாறி, என் மகனிடம் பேசுவோம். மெதுவாக அவன் பேச ஆரம்பித்ததை கேட்டவுடன், எனக்கு இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து வயதான போது, பொது பள்ளியிலேயே சேர்க்க முடிகிற அளவிற்கு, அவனால் பேச முடிந்ததோடு மட்டும் அல்லாமல், படங்களைப் பார்த்து நிறங்கள், வார்த்தைகளையும் கற்றுக் கொண்டான்.\nபிறவி காது கேளாமை உள்ள குழந்தையிடம் தொடர்ந்து பேசி, சுற்றி இருக்கும் விஷயங்களை கற்றுக் கொடுத்தால், அவர்களால், ஐந்து வயதில் பள்ளி செல்லும் ஆரோக்கியமான எந்த குழந்தையையும் போல, அவர்களை விடவும், அதிகமாக கற்றுக் கொள்ள முடியும் என்று தெரிந்ததும், இது போன்ற குழந்தைகளுக்காக, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என, தோன்றியது.\nகாது கேட்கும் கருவியை விற்பனை செய்யும் நிறுவனத்தினர், ஒரு குழந்தையை என்னிடம் அனுப்பினர். என் வீட்டிலேயே அந்தக் குழந்தைக்கு கற்றுத் தர ஆரம்பித்தேன்.\nநெல்லை அருகே உள்ள கிராமத்தில் இருந்து, இன்னொரு குழந்தை வந்தது. ஏற்கனவே உள்ள குழந்தையின் தாய்மொழி ஆங்கிலம்; இந்த குழந்தைக்கு தமிழ். இரண்டு குழந்தைகளுக்கும் பயிற்சி தந்தேன். இதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்தில் வசிக்கும் என் தோழி, நிறைய ஆலோசனைகளை வழங்கினார். 'நாம் ஏன் ஒரு பள்ளியை துவக்க கூடாது...' என்று கேட்டார். அப்படித்தான், அடையாறு சாஸ்திரி நகர் முதல் குறுக்குத் தெருவில், தானமாக கிடைத்த நிலத்தில் இப்பள்ளியை ஆரம்பித்தேன்.\nஇலவசமாக இப்பள்ளியை நடத்த வேண்டும் என, முதலிலேயே முடிவு செய்து விட்டோம். காது கேட்கும் கருவியை வாங்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து, நிதி திரட்டி நடத்தத் துவங்கினோம். நிறைய தன்னார்வலர்கள் உதவி செய்தனர். இந்த குழந்தைகளுக்கான பாடத் திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி எல்லாவற்றையும் என, நாங்களே பிரத்யேகமாக தயாரித்தோம்.\nபள்ளிக்கு அங்கீகாரம் பெற, அரசை அணுகிய போது, 'ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பள்ளிக்கே, அங்கீகாரம் தர முடியும்; அப்படித்தான் விதி இருக்கிறது' என்று கல்வித் துறையில் கூறினர். சுகாதாரத் துறையை அணுகிய போது, 'எங்களுக்கு சம்பந்தமில்லை. இது, கல்வித் துறையின் கீழ் வருகிறது' என்றனர். சமூக நலத் துறையிடம் சென்றால், 'இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் இதுவரை செய்ததே இல்லை' என்று கை விரித்து விட்டனர்.\nவிடாமல் போராடி, 1969ல் துவக்கிய பள்ளிக்கு, 1981ல், 12 ஆண்டுகள் கழித்து அங்கீகாரம் பெற்றோம்; மத்திய அரசின் நிதி உதவியும் கிடைக்கிறது.\nசிறப்பு ஆசிரியர் பயிற்சி, பாடத் திட்டங்களின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்த போது, பல நடைமுறை சிக்கல்களைத் தாண்டி, 20 ஆண்டுகள் கழித்து, 2001ல் கிடைத்தது.\nஇன்று, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருக்கும் இது போன்ற பள்ளிகளில், பணி செய்ய விரும்பும் ஆசிரியர்கள், எங்களிடம் பயிற்சி பெறுகின்றனர்.\nபால வித்யாலயா காது கேளாதோர் பள்ளி,\n'அல்சரா'... மதுவுக்கு 'நோ' சொல்லுங்க\nசர்க்கரை கோளாறால் குழந்தைகள் பாதிப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது\nதொற்று பரவும் நேரமிது காய்ச்சல் வந்தால் 5 நாள் காத்திருப்பது நல்லதல்ல\nமிரட்டும் குறட்டையை விரட்டனுமா... வழி இருக்கிறது...\n'மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது'\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்���ள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/like-modi-biopic-namo-tv-also-will-be-banned-ec-sources/", "date_download": "2020-01-23T00:32:50Z", "digest": "sha1:JAT437WBVWDRMO5U6DHYHRLRX7PUEKVT", "length": 14385, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "மோடியின் திரைப்படத்துக்கு விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் : ஆணைய வட்டாரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபி���ாமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»மோடியின் திரைப்படத்துக்கு விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் : ஆணைய வட்டாரம்\nமோடியின் திரைப்படத்துக்கு விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் : ஆணைய வட்டாரம்\nபி எம் நரேந்திர மோடி என்னும் மோடியின் பயோபிக் திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபிரதமர் மோடியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “பி எம் நரேந்திர மோடி” இந்த படத்தில் மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். நாளை இந்த திரைப்படம் வெளியாவதாக இருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் உள்ள போது அதுவும் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு மும்பை மற்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று உச்சநீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்தது. இன்று தேர்தல் ஆணையம் தேர்தல்கள் முடியும் வரை ”பி எம் நரேந்திர மோடி” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.\nதேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு பல எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சஞ்சய் ஜா, “தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு நான் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தேர்தல் பிரசாரத்துக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது போல தேர்தல் விதிகளை மீறி ஆளும் கட்சி பிரசாரம் செய்வது அவமானத்துக்குரிய விவகாரமாகும்” என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் இந்த தடை நமோ டிவிக்கும் பொருந்தும் என கூறி உள்ளன. தற்போது முதல் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் நமோ டிவி மூலம் பிரதமரின் பிரசார உரைகள் ஓளிபரப்புவதும் விதிகளை மீறிய செயலாகும் எனவும் தேர்தல் ஆணையம் விரைவில் நமோ டிவிக்கு தடை விதிக்கும் எனவும் பெயர் தெரிவிக்க விரும்பாத தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநமோ டிவி யை நிர்வகிப்பது பாஜக ஐடி செல் : பாஜக ஐடி செல் தலைவர் அறிவிப்பு\nபி எம் நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமே 24 அன்று வெளியாகும் பி எம் நரேந்திர மோடி திரைப்படம்\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/08/blog-post_90.html", "date_download": "2020-01-22T23:02:26Z", "digest": "sha1:QMJ5GIXSM3NTSGZSLDSOJAILU4HLWXTO", "length": 23144, "nlines": 324, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC GROUP2 SCIENCE STUDY MATERIALS 2018 DOWNLOAD", "raw_content": "\nஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்\nசைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்\nவேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.\nபக்க வேர்கள் – அகத்தோன்ற்றிகள் – பெரிசைக்க்கிளில் இருந்து\nஇரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது – பெரிடெர்ம்.\nஉழவனின் நண்பன் என அழைக்கப்படுவது – மண்புழு\nகணுக்காலிகளின் புறச்சட்டகம் எதனால் அமைக்கப்பட்டது – கைட்டின்\nகணுக்காலிகளின் இரத்தம் ஏ வெள்ளை நிறமாக உள்ளது – ஈமோகுளோபின் இல்லாததால்\nஆக்டோபஸ் என்ற உயிரினம் உள்ள தொகுதி – மெல்லுடலிகள்\nவிலையுயர்ந்த முத்துக்களை உருவாக்கும் முத்துச் சிப்பியினம் இருக்கும் தொகுதி – மெல்லுடலிகள்\nமுட்தோலிகள் எதன் மூலம் இடப்பெயர்ச்சி அடைகின்றன – குழல் கால்கள்\nபறக்கும் தன்மையற்ற பறவை – ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கொழி\nபறக்கும் தன்மையற்ற பாலூட்டி – வெளவால்\nமனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்\nஆந்த்ரோபாலஜி என்பது – மனித இனத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு\nதாவரங்களின் புறத்தோற்றத்தைப் பற்றி விளக்கும் அறிவியல் பிரிவு – தாவர புற அமைப்பியல்\nசெல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்\nஎண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் – போர்ட்டர் (1945-ல்)\nஎண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் – போர்ட்டர் (1945-ல்)\nசில மனித செல்களும் அவற்றின் பணிகளும் தட்டு எபிதீலியம் – வடிவம் மற்றும் பாதுகாப்பு\nதசை செல்கள் – சுருங்கி விரிதல்\nகொழுப்பு செல்கள் – கொழுப்புகளைச் சேமிக்க\nநரம்பு செல்கள் – நரம்புத் தூண்டலைக் கடத்தல்\nஎலும்பு செல்கள் – உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்\nகூம்பு மற்றும் குச்சி செல்கள் – பார்வை மற்றும் நிறத்தை உணர\nநத்தை கூடு செல்கள் – ஒலி அலைகள் உணர்வதற்கு\nசுரப்பி செல் – சுரத்தல்\nவேதியில் அமைப்பினை ஆராய்ந்து 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூன்று அறிவியல் அறிஞர்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(இந்தியா), தாமஸ் ஸ்டெய்ஸ்(அமெரிக்கா), அடாயத்(இஸ்ரேல்)\nசெல்லின் முக்கிய துணை நுண்ணுருப்பு – உட்கரு\nஇரத்த செல்களின் மூன்று வகைகள்: 1. இரத்தச் சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்) 2. இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூகோசைட்டுகள்) 3. இரத்தத் தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)\nநமது உடலின் காவல் படை – இரத்த வெள்ளை அணுக்கள்\nஹீமோகுளோபின் எனும் சுவாச நிறமியைப் பெற்றுள்ள இரத்த செல் வகை இரத்தச் சிவப்பு அணுக்கள்\nமனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.\nஉலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)\nநீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.\nஉலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.\nஇந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்\nஇந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்\nபூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொ��்லிகள் என்று பெயர்.\nதமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.\nநீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை – தெளிப்பு நீர் பாசனம்\nமழை குறைவாக கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் நீர் பாசன முறை – சொட்டு நீர் பாசனம்\nவயலானது நீரால் முழுமையாக நிரப்பப்படும் நீர் பாசன முறை – தேக்கு நீர் பாசனம்\nவயல் வெளிகளில் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள உழவுக்கால்(சால்) மூலமாக நீர் பாய்ச்சப்படும் நீர்பாசன முறை கால்வாய்ப் பாசனம்.\nஅடோலஸன்ஸ் (வளரிளம் பருவம்) என்கிற சொல் இலத்தீன் மொழியான அடொலஸ்ரே (வளர்ச்சி) என்னும் சொல்லில் இருந்து வந்தது.\nஉலக சுகாதார அமைப்பு 11-19 வயது வரையுள்ள பருவத்தை விடலைப் பருவம் என்று கூறுகிறது.\nஇனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைவதை பருவமடைதல் என்கிறோம்.\nஇனப்பெருக்க உறுப்புகளி்ன் வளர்ச்சி ஆண்களுக்கு 14 முதல் 15 வயதிலும், பெண்களுக்கு 11 முதல் 12 வயதிலும் முதிர்ச்சியடைகிறது.\nகுரல் வளை ஆடம்ஸ் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.\nசுரப்பி என்பதன் பொருள் ஏதாவது ஒன்றைச் சுரத்தல் ஆகும்.\nநம்மிடம் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்: 1. பிட்யூட்டரி 2. தைராய்டு 3. கணையம் 4. அட்ரீனல் 5. விந்தகம்(ஆண்) 6.அண்டகச் சுரப்பி(பெண்)\nதலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது – பிட்யூட்டரி சுரப்பி\nஉடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிட்யூட்டரி சுரப்பி\nபிட்யூட்டரி சுரப்பி சில நேரங்களில் வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் அதனை அக்ரோ மெகாலி\nமூளையின் கீழ் பாகத்தில் பிட்யூட்டரி அமைந்துள்ளது.\nதொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி\nவளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி\nகுழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் – கிரிடினிஸம்.\nநாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்\nஇன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்\nவிந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.\nதைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்\nஇரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.\n80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை\nஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்\nசாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.\nஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்\nமரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.\nநம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.\nஎலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.\nபிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா\nபிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்\nஇரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்\nஇரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்\nஇரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி\nஇரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு\nதமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி\nஇரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்\nஇட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா\nமகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை\nஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர் – தன் மகரந்தச் சேர்க்கை\nஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர் – அயல் மகரந்தச் சேர்க்கை\nயூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம் – பூச்சிகளின் மூலம்\nகாற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – முருங்கை, பருத்தி, எருக்கு\nநீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – தேங்காய்\nவிலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம் – நாயுருவி\nவிலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம் – கருவேல்\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/?page=3420", "date_download": "2020-01-22T22:20:35Z", "digest": "sha1:IMXWS635WCEXUUUJIEJWUOUUSCDQMTDZ", "length": 83516, "nlines": 108, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்... பாடல்வரிகள் அழகானவை.. The Twilight Saga- Breaking Dawn.. நன்றிகள் லாரா..\n ஜீவன். பகுதி 1 – 2..\nMay 13, 2019 உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் சஹரானின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அது இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள். அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவரின் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்கும் சஹரானின் கனவு கலைந்து போகிறது. அந்த இரண்டாவது தலைவரும் இப்போது கைதாகி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளார். கடந்த தாக்குதல்கள் குறித்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த பெரும்பாலான தகவல்களை அடி முதல் நுனிவரை இப்போது கைதாகியுள்ளோர் கக்கி விட்டார்கள். அதனடிப்படையில் சஹரானின் அமைப்பினது வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் உதவிய உள்நாட்டு – வெளிநாட்டு நபர்கள் முதல் நாடுகள் குறித்த தகவல்களையும் கைதானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தேசிய ரீதியாக பல வியாபாரிகள் பண உதவி செய்துள்ளார்கள். அவர்களில் தெமட்டகொடை இப்ராகிம் குடும்பத்தினர் முதன்மையானவர்களாக உள்ளனர். புலனாய்வு துறையினரது கணிப்பின் படி தற்கொலைதாரிகளில் அநேகர் இப்போது கைதாகியுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதற சத்தியப் பிர��ாணம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த 5 பேர் கூட தற்போது கைதாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை பகுதியிலுள்ள ஒரு முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள். தவிர இன்னும் 150 பேர் வரை கைதாக வேண்டியவர்கள் நாட்டுக்குள் உள்ளதாக குற்றவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அவர்கள் தற்கொலைதாரிகள் இல்லாவிடினும் சஹரானின் கடும் ஆதரவாளர்களாவார்கள். அத்தனைபேரும் சஹரானின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டவர்களாவார்கள். விசாரணைகளின் போது இறுதியாக தற்கொலைதாரிகளாவதற்கு மிஞ்சியவர்கள் தெமட்டகொடை இப்ராகிமின் குடும்பமும் , காத்தான்குடி மற்றும் கல்முனையைச் சேர்ந்த சஹரானின் குடும்பமும் மட்டுமேயாகும். அதில் அதிகமான பங்களிப்பு சஹரானின் குடும்பத்தாருடையதாகும். கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் இருந்த வீட்டில் இறந்து போன தற்கொலைதாரிகளில் அநேகர் சஹரானின் உறவினர்களாவார்கள். சஹரானின் தலைமையை ஏற்காமல் விலகி இரண்டாவது தலைமையை ஏற்றோரில் பெரும்பாலானவர்கள் மாவனல்ல மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்களாகும். துருக்கி நாட்டின் ஊடாக சிரியா சென்று IS பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சஹரானுக்கு IS தொடர்புகள் ஏற்பட்ட விதம் தொடர்பான அனைத்து விபரங்களும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. நீர்கொழும்பு கட்டுவபிட்டியில் கிடைத்த தகவலொன்றால்தான் சம்மாந்துறை ஆயுத களஞ்சியம் கைப்பற்றப்பட்டது. கட்டுவபிட்டி புனித. செபஸ்தியார் தேவாலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய முகமது ஹஸ்த்து மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். திருமணத்தின் பின் இவரது மனைவியான புலஸ்தீனி ராஜேந்திரன் எனப்படும் சாராவின் கல்முனையிலுள்ள A.F.C. வீதியிலுள்ள வீட்டில்தான் குடியிருந்துள்ளார்கள். மனைவியான சாராவும் தற்கொலை செய்து கொண்டு சாவதற்கு தயாராகவே இருந்துள்ளார். சாரா இரண்டாவது தாக்குதலுக்காகவே காத்திருந்தார். கட்டுவபிட்டி கோயில் தாக்குதலை நடந்த கடந்த ஜனவரி மாதமே திட்டம் தீட்டியுள்ளார்கள். அந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டானை எனும் இடத்தின், டேவிட் பெரேரா மாவத்தையிலுள்ள வீடொன்றை கடந்த பெப்ரவரி மாதம் வாடகைக்கு இவர்கள் எடுத்துள்ளார்கள். அதன் வாடகை 45’000 ரூபாவாகும். முதலில் அங்குதான் வெடி மருந்துகள் உட்பட்ட உபகரணங்களை கொண்டு வந்து வைத்துள்ளார்கள். வான் மற்றும் லொறிகளில் ஒரு அறை நிறையக் கூடிய அளவு வெடி மருந்துகள் மற்றும் இரசாயண திரவங்களை பல முறைகளாக சந்தேகப்படாவண்ணம் கொண்டு வந்து வைத்திருந்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெடித்த குண்டுகளுக்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களை பாணதுறை கரிக்கமுல்லை எனும் இடத்திற்கு கொண்டு சென்றுதான் தயார் செய்துள்ளார்கள். கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு கட்டுவபிட்டியவில் எடுத்த வீட்டில் வைத்தே தயாரித்துள்ளார்கள். இரண்டாவது தாக்குதலுக்கான தற்கொலை குண்டுகள் குளியாப்பிட்டியில் உள்ள குண்டு தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் இதே வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. மிகுதி வெடி மருந்துகளை ஏப்ரல் 11ம் திகதி பாதுகாப்பாக வைக்க சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்துள்ளார்கள். நீர்கொழும்பிலிருந்து வாடகைக்கு எடுத்த லொறியோன்றில், வீடு மாறுவது போல் வீட்டு பொருட்களோடு இந்த வெடி பொருட்களை சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். விட்டிலிருந்த பொருட்களை அனுப்பிய பின்னும் கூட , யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாதென , கட்டுவபிட்டிய தாக்குதல்தாரியின் மனைவி சாராவோடு சிலர் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கட்டானை வீட்டை விட்டு 18ம் திகதி வெளியேறியுள்ளனர். ஆனாலும் 20ம் திகதி மீண்டும் திரும்பிவரும் குண்டுதாரி 21ம் திகதி கட்டுவபிட்டி தேவாலயத்துக்கு தற்கொலை தாக்குதல் நடத்த இந்த வீட்டிலிருந்தே சென்றுள்ளார். தற்கொலை தாக்குதல்கள் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த தற்கொலைதாரியை போலீசார் அடையாளம் கண்டு கொள்கின்றனர். புலனாய்வாளர்கள் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை கடும் தேடுதல்களின் பின் கண்டு பிடிக்கின்றனர். அதற்காக வீதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சீசீடீவி கமாரக்களை பரீட்சித்துள்ளனர். அதை வைத்து கண்டு பிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மூலம் அங்கிருந்து சென்றவர்களது தகவல்கள் மற்றும் சென்ற இடங்களை கண்டறிந்து கொள்கின்றனர்.#zahranhashimsrilanka #isis #eastersundaylk தொடரும் …. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தடயங்களும் தேடல்களும் – 2 லொறியின் சாரதி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26ம் திகதி , அதிரடிப் படையினர் சம்மாந்துறை வீட��டொன்றை முற்றுயிடுகிறார்கள். அதன் பின் நிந்தாவூரில் மற்றொரு வீடொன்றையும் முற்றுகையிடுகிறார்கள். அங்கிருந்து வெடி பொருட்கள் மற்றும் இரசாயண பொருட்கள் பல கிடைக்கப் பெறுகின்றன. அத்தோடு குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் 1000க்கும் மேல் கண்டு பிடிக்கப்படுகின்றன. அவற்றைத் தவிர தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை தாக்கிய பின் , IS அமைப்பு அந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரியதாக வீடியோவில் காட்டிய தற்கொலைதாரிகள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பின்னால் தெரிந்த IS பெனரும் கூட அங்கிருந்து கிடைக்கின்றன. இந்த இரு வீடுகளும் தாக்குதலுக்கு முன்னரே வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த வீடுகளாகும். சம்மாந்துறையில் இருந்த வீடு , 30 ஆயிரம் ரூபாய் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. நிந்தாவூர் வீடு , 20 ஆயிரம் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. அந்த இரு வீடுகளும் காத்தான்குடி வாசியான மொகமட் நிபாஸ் என்பவர் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. அவரும் ஒரு பயங்கரவாத தற்கொலைதாரியாகும். பயங்கரவாதிகள் 15 பேர் கல்முனை சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு செத்தார்கள் அல்லவா அதற்கு முன் சஹரான் மற்றும் ஏனைய பயங்கரவாதிகள் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை தொடுக்கும் போது , சஹரானின் மனைவியான பாத்திமா காதியாவும் கட்டுவபிட்டி தேவாலய தற்கொலைதாரியின் மனைவியான சாராவும் , சஹரானின் சகோதரியும் , தாயும் , அவர்களது சிறு பிள்ளைகளும் திகாரி என்ற இடத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் தாக்குதல் நடத்த இரு தினங்களுக்கு முன்தான் , அங்கு சென்று மறைந்து இருந்துள்ளார்கள். அங்கு செல்வதற்காக , ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரது வானை பயன்படுத்தியுள்ளார்கள். 10 நாட்களாக அந்த வானில் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்திருக்கிறார்கள். கிரியுல்லையிலுள்ள கடையொன்றில் 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளை உடைகளை கொள்வனவு செய்யவும் அந்த வானில்தான் சென்றுள்ளார்கள். அங்கு உடைகளை வாங்கிய அன்றைய இரவே , திகாரி பிரதேசத்திலிருந்து கல்முனையை நோக்கி பயணமாகியிருக்கிறார்கள். தனது தலைவரின் மனைவி மற்றும் குடும்பத்தின் நெருக்கமானவர்கள் அங்கு வரும் போது , தங்குவதற்கான வீடொன்றை முகம���ு நிபாஸ் ஒழுங்கு செய்திருக்கிறார். அதற்காக நிந்தாவூரில் வாடகைக்கு வீடொன்று எடுக்கப்படுகிறது. அங்கிருந்துதான் ஏப்ரல் 26ம் திகதி , சாய்ந்தமருதிலுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டுக்கு இவர்கள் வருகிறார்கள். சாந்தமருது வீடு 4000 ரூபா வாடகைக்கு சில நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்தது. மொகமட் நிபாஸ் , சஹரானின் இரு சகோதரர்களையும் , தகப்பனையும் சகோதரியின் கணவனையும் , அவர்களோடு வந்த சிலரையும் சாய்ந்தமருது வீட்டில் தங்க வைக்கிறார். சில பொதிகளோடு வந்த அவர்கள் , அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். அவர்களது நடத்தை அயலவர்களுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரரை நிறுத்தி அயலவர்கள் தமது சந்தேகத்தை சொல்கிறார்கள். அவர்கள் சொன்ன விபரத்தைக் கேட்டு , வீட்டுக்கு வந்திருப்போரை விசாரிக்கவென வீட்டு பகுதிக்குள் நுழையும் போலீஸ்காரர் மேல் , கூரையின் மேலிருந்து கைக் குண்டொன்று வீசப்படுகிறது. அந்தக் குண்டு , வீட்டுக் கூரையில் இருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்தே வீசப்படுகிறது. குண்டு வீச்சில் , தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமில்லாமல் அந்த போலீஸ்காரர் தப்பிவிடுகிறார். அந்த குண்டு தாக்குதல் நடந்ததும் , உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு விடயத்தை அறிவிக்கிறார். வேகமாக வந்து அந்த இடத்தை போலீசாரும் இராணுவமும் முற்றுகையிடுகிறது. அவர்களது முற்றுகையோடு வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கி வேட்டுகள் சில கக்கத் தொடங்குகின்றன. இரு தரப்புகளிடையே துப்பாக்கி சமர் ஒன்று ஆரம்பமாகிறது. இப்படி பலமுறை விட்டு விட்டு துப்பாக்கி சமர் நடக்கிறது. அதன்பின்தான் சில மணி நேரங்களுக்குள் 3 பாரிய குண்டுகள் தொடர்ந்து போல வீட்டுக்குள் இருந்து வெடிக்கின்றன. இராணுவமும் , போலீசாரும் வீட்டை சுற்றி இரவிரவா காத்து நின்றனரே தவிர , இரவு என்பதால் அந்த வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யவில்லை. இதற்குள் இன்னொரு பகுதி படையினரும் , போலீசாரும் சாய்ந்தமருதில் உள்ள ஏனைய வீடுகளை சுற்றி வளைத்து சோதனையிடுகிறார்கள். 3 வெடி குண்டுகளை வெடித்த பின் வீட்டுக்குள், படையினரும் போலீசா��ும் காலை விடிந்த பின்னர்தான் நுழைகிறார்கள். அவர்கள் நுழையும் போது முதலில் காண்பது , T 56 யை மார்போடு கையில் பிடித்தபடி , வீட்டு முற்றத்தில் துப்பாக்கி சூடு பட்டு இறந்து கிடந்த ஒருவரைத்தான். அவர்தான் நிபாஸ். போலீஸ்காரருக்கு முதலில் குண்டை வீசியவரது உடல், வீட்டு கூரையில் உயரிற்று கிடப்பதைக் காண்கிறார்கள். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் படையினரும், போலீசாரும் , ஒரே இடத்தில் குவியலாக சிறு குழந்தைகளோடு பலர் சிதறுண்டு இறந்திருப்பதையும் காண்கிறார்கள். அங்கு 14 பேரின் பிணங்கள் குவியலாக கிடக்கின்றன. சில உடல்கள் அடையாளம் காண முடியாபடி சிதைந்து போயிருக்கின்றன. இறந்து கிடந்தோரின் உடல் பாகங்கள் வீட்டின் எல்லா பாகங்களிலும் விசிறிக் கிடக்கின்றன. அந்தப் பிணக் குவியலில் , சஹரானின் இரு சகோதரர்களான முகமது செயின் ஹசீம் , முகமது ரில்வான் மற்றும் தந்தையின் உடல்களாக அடையாளம் காணுகிறார்கள். இந்திய புலனாய்வு துறையான, ரோ அமைப்பினர் கொடுத்த தற்கொலை தாக்குதல்தாரிகளின் பட்டியலில் , சஹரானின் சகோதரரான முகமது ரில்வானின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களை தவிர சஹரானின் இளைய சகோதரி முகமது சய்ரா ஹசீம் மற்றும் அவரின் கணவர் முகமது ரிசாத் ஆகியோரது உடல்களும் அவற்றோடு இருப்பதை காண்கிறார்கள். இறந்து கிடந்தவர்களை அடையாளம் காண முயன்று கொண்டிருந்த வேளையில் , பக்கத்து அறையொன்றிலிருந்து முனங்கலும் அழுகையும் கேட்கிறது. அங்கே ஒரு பெண்ணும் , ஒரு குழந்தையும் குண்டு வெடிப்பால் காயப்பட்டு இருப்பது தெரிகிறது. அவர்களை மீட்கும் படையினர் , உடனடியாக முதலுதவிகளை செய்து , அம்பியூலன்ஸ் இரண்டை வரவைழைத்து , அம்பாறை வைத்திசாலைக்கு போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கிறார்கள். அங்கே மீட்கப்பட்டவர்கள் வேறு யாருமல்ல , தற்கொலை செய்து கொண்ட பயங்கரவாதி சஹரானின் மனைவி மற்றும் அவரது மகளாகும். அதேவேளையில் , சஹரானின் 8 வயது மகனும் , இன்னும் 6 குழந்தைகளும் பயங்கரவாதிகளது தற்கொலைக் குண்டு வெடிப்பால் உயிரிழந்து கிடக்கிறார்கள்…….#zahranhashimsrilanka #isis #eastersundaylk தொடரும் ….. நன்றி – Jeevan Prasad முகநூல் http://globaltamilnews.net/2019/121622/\n ஜீவன். பகுதி 1 – 2..\nMay 13, 2019 உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்��ளை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் சஹரானின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அது இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள். அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவரின் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்கும் சஹரானின் கனவு கலைந்து போகிறது. அந்த இரண்டாவது தலைவரும் இப்போது கைதாகி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளார். கடந்த தாக்குதல்கள் குறித்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த பெரும்பாலான தகவல்களை அடி முதல் நுனிவரை இப்போது கைதாகியுள்ளோர் கக்கி விட்டார்கள். அதனடிப்படையில் சஹரானின் அமைப்பினது வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் உதவிய உள்நாட்டு – வெளிநாட்டு நபர்கள் முதல் நாடுகள் குறித்த தகவல்களையும் கைதானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தேசிய ரீதியாக பல வியாபாரிகள் பண உதவி செய்துள்ளார்கள். அவர்களில் தெமட்டகொடை இப்ராகிம் குடும்பத்தினர் முதன்மையானவர்களாக உள்ளனர். புலனாய்வு துறையினரது கணிப்பின் படி தற்கொலைதாரிகளில் அநேகர் இப்போது கைதாகியுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதற சத்தியப் பிரமாணம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த 5 பேர் கூட தற்போது கைதாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை பகுதியிலுள்ள ஒரு முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள். தவிர இன்னும் 150 பேர் வரை கைதாக வேண்டியவர்கள் நாட்டுக்குள் உள்ளதாக குற்றவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அவர்கள் தற்கொலைதாரிகள் இல்லாவிடினும் சஹரானின் கடும் ஆதரவாளர்களாவார்கள். அத்தனைபேரும் சஹரானின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டவர்களாவார்கள். விசாரணைகளின் போது இறுதியாக தற்கொலைதாரிகளாவதற்கு மிஞ்சியவர்கள் தெமட்டகொடை இப்ராகிமின் குடும்பமும் , காத்தான்குடி மற்றும் கல்முனையைச் சேர்ந்த சஹரானின் குடும்பமும் மட்டுமேயாகும். அதில் அதிகமான பங்களிப்பு சஹரானின் குடும்பத்தாருடையதாகும். கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் இருந்த வீட்டில் இறந்து போன தற்கொலைதாரிகளில் அநேகர் சஹரானின் உறவினர்களாவார்கள். சஹரானின் தலைமையை ஏற்காமல் விலகி இரண்டாவது தலைமையை ஏற்றோரில் பெரும்பாலானவர்கள் மாவனல்ல மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்களாகும். துருக்கி நாட்டின் ஊடாக சிரியா சென்று IS பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சஹரானுக்கு IS தொடர்புகள் ஏற்பட்ட விதம் தொடர்பான அனைத்து விபரங்களும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. நீர்கொழும்பு கட்டுவபிட்டியில் கிடைத்த தகவலொன்றால்தான் சம்மாந்துறை ஆயுத களஞ்சியம் கைப்பற்றப்பட்டது. கட்டுவபிட்டி புனித. செபஸ்தியார் தேவாலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய முகமது ஹஸ்த்து மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். திருமணத்தின் பின் இவரது மனைவியான புலஸ்தீனி ராஜேந்திரன் எனப்படும் சாராவின் கல்முனையிலுள்ள A.F.C. வீதியிலுள்ள வீட்டில்தான் குடியிருந்துள்ளார்கள். மனைவியான சாராவும் தற்கொலை செய்து கொண்டு சாவதற்கு தயாராகவே இருந்துள்ளார். சாரா இரண்டாவது தாக்குதலுக்காகவே காத்திருந்தார். கட்டுவபிட்டி கோயில் தாக்குதலை நடந்த கடந்த ஜனவரி மாதமே திட்டம் தீட்டியுள்ளார்கள். அந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டானை எனும் இடத்தின், டேவிட் பெரேரா மாவத்தையிலுள்ள வீடொன்றை கடந்த பெப்ரவரி மாதம் வாடகைக்கு இவர்கள் எடுத்துள்ளார்கள். அதன் வாடகை 45’000 ரூபாவாகும். முதலில் அங்குதான் வெடி மருந்துகள் உட்பட்ட உபகரணங்களை கொண்டு வந்து வைத்துள்ளார்கள். வான் மற்றும் லொறிகளில் ஒரு அறை நிறையக் கூடிய அளவு வெடி மருந்துகள் மற்றும் இரசாயண திரவங்களை பல முறைகளாக சந்தேகப்படாவண்ணம் கொண்டு வந்து வைத்திருந்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெடித்த குண்டுகளுக்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களை பாணதுறை கரிக்கமுல்லை எனும் இடத்திற்கு கொண்டு சென்றுதான் தயார் செய்துள்ளார்கள். கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு கட்டுவபிட்டியவில் எடுத்த வீட்டில் வைத்தே தயாரித்துள்ளார்கள். இரண்டாவது தாக்குதலுக்கான தற்கொலை குண்டுகள் குளியாப்பிட்டியில் உள்ள குண்டு தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் இதே வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. மிகுதி வெடி மருந்துகளை ஏப்ரல் 11ம் திகதி பாதுகாப்பாக வைக்க சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வை��்துள்ளார்கள். நீர்கொழும்பிலிருந்து வாடகைக்கு எடுத்த லொறியோன்றில், வீடு மாறுவது போல் வீட்டு பொருட்களோடு இந்த வெடி பொருட்களை சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். விட்டிலிருந்த பொருட்களை அனுப்பிய பின்னும் கூட , யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாதென , கட்டுவபிட்டிய தாக்குதல்தாரியின் மனைவி சாராவோடு சிலர் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கட்டானை வீட்டை விட்டு 18ம் திகதி வெளியேறியுள்ளனர். ஆனாலும் 20ம் திகதி மீண்டும் திரும்பிவரும் குண்டுதாரி 21ம் திகதி கட்டுவபிட்டி தேவாலயத்துக்கு தற்கொலை தாக்குதல் நடத்த இந்த வீட்டிலிருந்தே சென்றுள்ளார். தற்கொலை தாக்குதல்கள் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த தற்கொலைதாரியை போலீசார் அடையாளம் கண்டு கொள்கின்றனர். புலனாய்வாளர்கள் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை கடும் தேடுதல்களின் பின் கண்டு பிடிக்கின்றனர். அதற்காக வீதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சீசீடீவி கமாரக்களை பரீட்சித்துள்ளனர். அதை வைத்து கண்டு பிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மூலம் அங்கிருந்து சென்றவர்களது தகவல்கள் மற்றும் சென்ற இடங்களை கண்டறிந்து கொள்கின்றனர்.#zahranhashimsrilanka #isis #eastersundaylk தொடரும் …. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தடயங்களும் தேடல்களும் – 2 லொறியின் சாரதி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26ம் திகதி , அதிரடிப் படையினர் சம்மாந்துறை வீடுடொன்றை முற்றுயிடுகிறார்கள். அதன் பின் நிந்தாவூரில் மற்றொரு வீடொன்றையும் முற்றுகையிடுகிறார்கள். அங்கிருந்து வெடி பொருட்கள் மற்றும் இரசாயண பொருட்கள் பல கிடைக்கப் பெறுகின்றன. அத்தோடு குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் 1000க்கும் மேல் கண்டு பிடிக்கப்படுகின்றன. அவற்றைத் தவிர தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை தாக்கிய பின் , IS அமைப்பு அந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரியதாக வீடியோவில் காட்டிய தற்கொலைதாரிகள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பின்னால் தெரிந்த IS பெனரும் கூட அங்கிருந்து கிடைக்கின்றன. இந்த இரு வீடுகளும் தாக்குதலுக்கு முன்னரே வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த வீடுகளாகும். சம்மாந்துறையில் இருந்த வீடு , 30 ஆயிரம் ரூபாய் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. நிந்தாவூர் வீடு , 20 ஆயிரம் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. அந்த இரு வீடு��ளும் காத்தான்குடி வாசியான மொகமட் நிபாஸ் என்பவர் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. அவரும் ஒரு பயங்கரவாத தற்கொலைதாரியாகும். பயங்கரவாதிகள் 15 பேர் கல்முனை சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு செத்தார்கள் அல்லவா அதற்கு முன் சஹரான் மற்றும் ஏனைய பயங்கரவாதிகள் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை தொடுக்கும் போது , சஹரானின் மனைவியான பாத்திமா காதியாவும் கட்டுவபிட்டி தேவாலய தற்கொலைதாரியின் மனைவியான சாராவும் , சஹரானின் சகோதரியும் , தாயும் , அவர்களது சிறு பிள்ளைகளும் திகாரி என்ற இடத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் தாக்குதல் நடத்த இரு தினங்களுக்கு முன்தான் , அங்கு சென்று மறைந்து இருந்துள்ளார்கள். அங்கு செல்வதற்காக , ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரது வானை பயன்படுத்தியுள்ளார்கள். 10 நாட்களாக அந்த வானில் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்திருக்கிறார்கள். கிரியுல்லையிலுள்ள கடையொன்றில் 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளை உடைகளை கொள்வனவு செய்யவும் அந்த வானில்தான் சென்றுள்ளார்கள். அங்கு உடைகளை வாங்கிய அன்றைய இரவே , திகாரி பிரதேசத்திலிருந்து கல்முனையை நோக்கி பயணமாகியிருக்கிறார்கள். தனது தலைவரின் மனைவி மற்றும் குடும்பத்தின் நெருக்கமானவர்கள் அங்கு வரும் போது , தங்குவதற்கான வீடொன்றை முகமது நிபாஸ் ஒழுங்கு செய்திருக்கிறார். அதற்காக நிந்தாவூரில் வாடகைக்கு வீடொன்று எடுக்கப்படுகிறது. அங்கிருந்துதான் ஏப்ரல் 26ம் திகதி , சாய்ந்தமருதிலுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டுக்கு இவர்கள் வருகிறார்கள். சாந்தமருது வீடு 4000 ரூபா வாடகைக்கு சில நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்தது. மொகமட் நிபாஸ் , சஹரானின் இரு சகோதரர்களையும் , தகப்பனையும் சகோதரியின் கணவனையும் , அவர்களோடு வந்த சிலரையும் சாய்ந்தமருது வீட்டில் தங்க வைக்கிறார். சில பொதிகளோடு வந்த அவர்கள் , அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். அவர்களது நடத்தை அயலவர்களுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரரை நிறுத்தி அயலவர்கள் தமது சந்தேகத்தை சொல்கிறார்கள். அவர்��ள் சொன்ன விபரத்தைக் கேட்டு , வீட்டுக்கு வந்திருப்போரை விசாரிக்கவென வீட்டு பகுதிக்குள் நுழையும் போலீஸ்காரர் மேல் , கூரையின் மேலிருந்து கைக் குண்டொன்று வீசப்படுகிறது. அந்தக் குண்டு , வீட்டுக் கூரையில் இருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்தே வீசப்படுகிறது. குண்டு வீச்சில் , தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமில்லாமல் அந்த போலீஸ்காரர் தப்பிவிடுகிறார். அந்த குண்டு தாக்குதல் நடந்ததும் , உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு விடயத்தை அறிவிக்கிறார். வேகமாக வந்து அந்த இடத்தை போலீசாரும் இராணுவமும் முற்றுகையிடுகிறது. அவர்களது முற்றுகையோடு வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கி வேட்டுகள் சில கக்கத் தொடங்குகின்றன. இரு தரப்புகளிடையே துப்பாக்கி சமர் ஒன்று ஆரம்பமாகிறது. இப்படி பலமுறை விட்டு விட்டு துப்பாக்கி சமர் நடக்கிறது. அதன்பின்தான் சில மணி நேரங்களுக்குள் 3 பாரிய குண்டுகள் தொடர்ந்து போல வீட்டுக்குள் இருந்து வெடிக்கின்றன. இராணுவமும் , போலீசாரும் வீட்டை சுற்றி இரவிரவா காத்து நின்றனரே தவிர , இரவு என்பதால் அந்த வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யவில்லை. இதற்குள் இன்னொரு பகுதி படையினரும் , போலீசாரும் சாய்ந்தமருதில் உள்ள ஏனைய வீடுகளை சுற்றி வளைத்து சோதனையிடுகிறார்கள். 3 வெடி குண்டுகளை வெடித்த பின் வீட்டுக்குள், படையினரும் போலீசாரும் காலை விடிந்த பின்னர்தான் நுழைகிறார்கள். அவர்கள் நுழையும் போது முதலில் காண்பது , T 56 யை மார்போடு கையில் பிடித்தபடி , வீட்டு முற்றத்தில் துப்பாக்கி சூடு பட்டு இறந்து கிடந்த ஒருவரைத்தான். அவர்தான் நிபாஸ். போலீஸ்காரருக்கு முதலில் குண்டை வீசியவரது உடல், வீட்டு கூரையில் உயரிற்று கிடப்பதைக் காண்கிறார்கள். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் படையினரும், போலீசாரும் , ஒரே இடத்தில் குவியலாக சிறு குழந்தைகளோடு பலர் சிதறுண்டு இறந்திருப்பதையும் காண்கிறார்கள். அங்கு 14 பேரின் பிணங்கள் குவியலாக கிடக்கின்றன. சில உடல்கள் அடையாளம் காண முடியாபடி சிதைந்து போயிருக்கின்றன. இறந்து கிடந்தோரின் உடல் பாகங்கள் வீட்டின் எல்லா பாகங்களிலும் விசிறிக் கிடக்கின்றன. அந்தப் பிணக் குவியலில் , சஹரானின் இரு சகோதரர்களான முகமது செயின் ஹசீம் , முகமது ரில்வான் மற்றும் தந்தையின் உடல்���ளாக அடையாளம் காணுகிறார்கள். இந்திய புலனாய்வு துறையான, ரோ அமைப்பினர் கொடுத்த தற்கொலை தாக்குதல்தாரிகளின் பட்டியலில் , சஹரானின் சகோதரரான முகமது ரில்வானின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களை தவிர சஹரானின் இளைய சகோதரி முகமது சய்ரா ஹசீம் மற்றும் அவரின் கணவர் முகமது ரிசாத் ஆகியோரது உடல்களும் அவற்றோடு இருப்பதை காண்கிறார்கள். இறந்து கிடந்தவர்களை அடையாளம் காண முயன்று கொண்டிருந்த வேளையில் , பக்கத்து அறையொன்றிலிருந்து முனங்கலும் அழுகையும் கேட்கிறது. அங்கே ஒரு பெண்ணும் , ஒரு குழந்தையும் குண்டு வெடிப்பால் காயப்பட்டு இருப்பது தெரிகிறது. அவர்களை மீட்கும் படையினர் , உடனடியாக முதலுதவிகளை செய்து , அம்பியூலன்ஸ் இரண்டை வரவைழைத்து , அம்பாறை வைத்திசாலைக்கு போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கிறார்கள். அங்கே மீட்கப்பட்டவர்கள் வேறு யாருமல்ல , தற்கொலை செய்து கொண்ட பயங்கரவாதி சஹரானின் மனைவி மற்றும் அவரது மகளாகும். அதேவேளையில் , சஹரானின் 8 வயது மகனும் , இன்னும் 6 குழந்தைகளும் பயங்கரவாதிகளது தற்கொலைக் குண்டு வெடிப்பால் உயிரிழந்து கிடக்கிறார்கள்…….#zahranhashimsrilanka #isis #eastersundaylk தொடரும் ….. நன்றி – Jeevan Prasad முகநூல் http://globaltamilnews.net/2019/121622/\nவித்தியாசமான பதிவு.. goshan_che போலவே எனது சந்தேகமும் Irony- நகைமுரணா\nவித்தியாசமான பதிவு.. goshan_che போலவே எனது சந்தேகமும் Irony- நகைமுரணா\nகுளியாப்பிட்டியவில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு \nதவிக்கிறார்கள், சிங்களவர்கள்...ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்று சும்மாவா சொன்னார்கள்....\nகுளியாப்பிட்டியவில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு \nதவிக்கிறார்கள், சிங்களவர்கள்...ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்று சும்மாவா சொன்னார்கள்....\nகினியம தாக்குதல் ; களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்\n83 கலவரத்தில் முஸ்லீம்கள் தமிழரை தாக்கினார்களா விட்டுச்சென்ற தமிழர் உடைமையை கையாடினர், சிலர் அறாவிலைக்கு வாங்கினர் எண்டு கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் தாக்கியதாக இன்றுதான் கேள்விப் படுகிறேன்.\nகினியம தாக்குதல் ; களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்\n83 கலவரத்தில் முஸ்லீம்கள் தமிழரை தாக்கினார்களா விட்டுச்சென்ற தமிழர் உடைமையை கையாடினர், சிலர் அறாவிலைக்கு வாங்கினர் எண்டு கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் தாக்கியதாக இன்றுதான் கேள்விப் படுகிறேன்.\nதடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.\nசரியப்பு. நான்தான் தப்பா நினச்சிட்டன் போல. மன்னிக்க வேண்டுகிறேன். உண்மைதான். எங்கள் பார்வையில் 100% உண்மைதான். ஆனால் சிங்களர்னதும் முஸ்லீகளதும் பார்வை அப்படி இல்லை. உங்களை போல் அவர்களுக்கு இன்னொரு நியாயம் இருக்கும். உதாரணமா பிரையன் செனவிரட்னவை நியாயவாதி என போற்றும் நாமே, தமிழர் மத்தியில் இருந்து எழும் அப்படி ஒரு குரலை, நடுநிலை நக்ஸலைட் என்று பழிப்பதில்லையா உங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லை. இங்கே ஆசிரியர்களை துரத்தியது சரி என்கிறீர்களா பிழை என்கிறீர்களா\nதடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.\nசரியப்பு. நான்தான் தப்பா நினச்சிட்டன் போல. மன்னிக்க வேண்டுகிறேன். உண்மைதான். எங்கள் பார்வையில் 100% உண்மைதான். ஆனால் சிங்களர்னதும் முஸ்லீகளதும் பார்வை அப்படி இல்லை. உங்களை போல் அவர்களுக்கு இன்னொரு நியாயம் இருக்கும். உதாரணமா பிரையன் செனவிரட்னவை நியாயவாதி என போற்றும் நாமே, தமிழர் மத்தியில் இருந்து எழும் அப்படி ஒரு குரலை, நடுநிலை நக்ஸலைட் என்று பழிப்பதில்லையா உங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லை. இங்கே ஆசிரியர்களை துரத்தியது சரி என்கிறீர்களா பிழை என்கிறீர்களா\nகுளியாப்பிட்டியவில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு \nகொபேகன, ரஸ்நாயக்கபுர ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்குசட்டம் நாளை காலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகுளியாப்பிட்டியவில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு \nகொபேகன, ரஸ்நாயக்கபுர ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்குசட்டம் நாளை காலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஉங்கட மனிசி உங்களை அத்தான் எண்டு கூப்பிடாத ஏக்கத்தை இத்தனை அத்தான் போட்டு தீத்திருக்கிறியள் 😛\nஉங்கட மனிசி உங்களை அத்தான் எண்டு கூப்பிடாத ஏக்கத்தை இத்தனை அத்தான் போட்டு தீத்திருக்கிறியள் 😛\n ) - சுப.சோமசுந்தரம் வீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர். உறவுமுறையில் எனக்கு மருமகளான பெண்ணொருத்தி தூங்குகின்ற தன் கைக்குழந்தையை அறையொன்றில் விட்டுவிட்டு முன்பக்க அரங்கில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அறைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்த நான் அவளிடம் சொன்ன���ன், \"குழந்தையைத் தனியே விட்டிருக்கும் பட்சத்தில் இடையிடையே பார்த்துக்கொள்; சன்னல் வழியே எப்போதாவது பூனை வருவதுண்டு\". இதைத் தொடர்ந்து என் மனதில் ஏதோ ஒரு காட்சி ஓடியது- சிலப்பதிகாரத்தில் பெண்ணொருத்தி குழந்தையைத் தனிமையில் விடுத்து நீர்நிலைக்குச் சென்று வந்ததும், குழந்தையைத் தீண்ட வந்த அரவத்தைக் கீரிப்பிள்ளை கொன்ற கதையும்; சங்கிலித் தொடர் போல் வேறு கருத்தும் வேறொரு இலக்கியக் காட்சியும். எழுதுகிற எல்லோருக்கும் இப்படித்தான் ஏதோ நிகழ்வொன்று கருவாக அமையுமோ அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ பொதுவாக வயதிற் குறைந்த என் ஆசிரிய நண்பர்களுக்குச் சொல்வேன் - ஒரு ஆசிரியன் எந்தக் கணித வினாவிற்கும் தீர்வை மட்டும் சொன்னால் போதாது; அத்தீர்வு எப்படித் தோன்றியது என்பதை இயன்றவரை சொல்லுதல் நலம். இனி என் காட்சிப் படலம். காட்சிக் களம் சிலம்பில் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாக அமைவது. \" பிள்ளை நகுலம் பெருபிறிதாக எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல - - - - - - - - - - - - - - - - - - - - - கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ\" ( நகுலம்-கீரி ) குழந்தைக்குத் தீங்கிழைக்க வந்த அரவத்தைக் கொன்ற கீரி, வாயில் அந்த இரத்தத்துடன் வந்து, தன்னையும் பேணிய, நீர்நிலை சென்று திரும்பும் தாயைக் காண வெளியே வந்து நிற்கிறது. தாயான அப்பார்ப்பனப் பெண், கீரிப்பிள்ளை தன் குழந்தையைத்தான் கடித்து விட்டதாய் எண்ணி கீரியைக் கொன்று விடுகிறாள். ஆராயாமல் கொன்ற கொடிய பாவத்திற்கு ஆளாகியதால், அப்பெண்ணின் கணவன் அவளைப் பிரிந்து செல்கிறான். மேலும், பிரிந்து செல்கையில் பார்ப்பனனான அம்மறையவன் பாவ நிவர்த்தியாக ஆற்ற வேண்டிய தரும காரியங்களை வடமொழியில் எழுதி அவளிடம் தந்து உரிய செல்வமும் மனமும் கொண்டோரை அணுகி இறைஞ்சுமாறு சொல்லிச் செல்கிறான். புகார் நகரத்தில் பெருவணிகர் வாழும் இடங்களில் அந்த அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். இதனைக் கேள்வியுற்ற கோவலன் அப்பெண்ணின் குறையறிந்து, அவளின் சார்பாக தான தருமங்களைச் செய்து அவள் கணவனையும் வருவித்து, பெரும்பொருளீந்து அவர்களை நல்வழிப் படுத்தி வாழச் செய்கிறான். எனவே மாடல மறையோனால் \" செல்லாச் செல்வ \" (செல்லாத-குறையாத-செல்வமுடையவன்) என வாழ்த்தப் பெறுகிறான். ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வன்,செல்வம் வேண்டி சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்ததும், பாண்டிய மன்னனால் ஆராயாமல் கொலைக்களப்பட்டதும் என் மனதிற்பட்ட நகைமுரண். இம்முரண் களைய முற்படின், கையறு நிலையில் மாடல மறையோன் கோவலனுக்கு உரைத்த கூற்று அன்றி எம்மிடம் வேறொன்றுமில்லை: \" இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது \" இளங்கோவடிகளைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் அடுத்து என் மனதில் முரண் தொடுப்பவன் கம்ப நாடன். இவ்விரண்டாவது காட்சியின் திறப்புக் களம் பால காண்டம் அகலிகைப் படலம். இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகை, தனக்கு துரோகம் இழைத்ததாக, அவளது கணவன் கௌதம முனிவரால், கல்லாய்ச் சமைய சபிக்கப்பட்டாள். முனிவர்களின் வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கியான தாடகையை வதம் செய்து ராமன் தன் இளவல் இலக்குவனோடும் மகரிஷி விஸ்வாமித்திரரோடும் மிதிலை நோக்கி வருகிறான். அவன் பாதம் பொருந்திய தூசி பட்டு அகலிகை உயிர் பெறுகிறாள். தாடகை வதத்தையும் அகலிகை உயிர்த்தெழுதலையும் குறித்து விஸ்வாமித்திரர், \" கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன் \" என்பது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. பின் கௌதம முனிவரை வரவழைத்து, \" நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன \" ( மனதினால் பிழை செய்யாத இவளை நீ அழைத்துக் கொள்வாயாக என இராமன் கூற ), பின்னர் \" கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் \" எனவும் \" மாசறு கற்பின் மிக்க அணங்கினை(அகலிகையை) அவன்(கௌதமன்) கை ஈந்து..... \" இராமன் அச்சோலை நீங்கி மிதிலையின் புறம��ிலை அடைந்தான் எனக் குறிக்கிறார் கம்பர். நமக்கு இக்காட்சியின் நிறைவுக் களம் யுத்த காண்டம் மீட்சிப் படலம். இராவணனை வதம் செய்து இலங்காபுரியின் ஆட்சியை வீடணனிடம் தந்த பின் சீதை வீடணனால் இராமனிடம் அழைத்து வரப் பெறுகிறாள். கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட \" மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின் சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ \" என்று தீயிடைப் புகத் துணிகிறாள். மௌனம் சம்மதம் என்பது இராமனின் நிலைப்பாடு. எரியிடை மாசற்று விளங்கிய தலைவியை தலைவன் இராமன் மனமுவந்து ஏற்கிறான். மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை. ஈது நகைமுரணன்றி வேறு யாது பொதுவாக வயதிற் குறைந்த என் ஆசிரிய நண்பர்களுக்குச் சொல்வேன் - ஒரு ஆசிரியன் எந்தக் கணித வினாவிற்கும் தீர்வை மட்டும் சொன்னால் போதாது; அத்தீர்வு எப்படித் தோன்றியது என்பதை இயன்றவரை சொல்லுதல் நலம். இனி என் காட்சிப் படலம். காட்சிக் களம் சிலம்பில் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாக அமைவது. \" பிள்ளை நகுலம் பெருபிறிதாக எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல - - - - - - - - - - - - - - - - - - - - - கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ\" ( நகுலம்-கீரி ) குழந்தைக்குத் தீங்கிழைக்க வந்த அரவத்தைக் கொன்ற கீரி, வாயில் அந்த இரத்தத்துடன் வந்து, தன்னையும் பேணிய, நீர்நிலை சென்று திரும்பும் தாயைக் காண வெளியே வந்து நிற்கிறது. தாயான அப்பார்ப்பனப் பெண், கீரிப்பிள்ளை தன் குழந்தையைத்தான் கடித்து விட்டதாய் எண்ணி கீரியைக் கொன்று விடுகிறாள். ஆராயாமல் கொன்ற கொடிய பாவத்திற்கு ஆளாகியதால், அப்பெண்ணின் கணவன் அவளைப் பிரிந்து செல்கிறான். மேலும், பிரிந்து செல்கையில் பார்ப்பனனான அம்மறையவன் பாவ நிவர்த்தியாக ஆற்ற வேண்டிய தரும காரியங்களை வடமொழியில் எழுதி அவளிடம் தந்து உரிய செல்வமும் மனமும் கொண்டோரை அணுகி இறை���்சுமாறு சொல்லிச் செல்கிறான். புகார் நகரத்தில் பெருவணிகர் வாழும் இடங்களில் அந்த அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். இதனைக் கேள்வியுற்ற கோவலன் அப்பெண்ணின் குறையறிந்து, அவளின் சார்பாக தான தருமங்களைச் செய்து அவள் கணவனையும் வருவித்து, பெரும்பொருளீந்து அவர்களை நல்வழிப் படுத்தி வாழச் செய்கிறான். எனவே மாடல மறையோனால் \" செல்லாச் செல்வ \" (செல்லாத-குறையாத-செல்வமுடையவன்) என வாழ்த்தப் பெறுகிறான். ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வன்,செல்வம் வேண்டி சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்ததும், பாண்டிய மன்னனால் ஆராயாமல் கொலைக்களப்பட்டதும் என் மனதிற்பட்ட நகைமுரண். இம்முரண் களைய முற்படின், கையறு நிலையில் மாடல மறையோன் கோவலனுக்கு உரைத்த கூற்று அன்றி எம்மிடம் வேறொன்றுமில்லை: \" இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது \" இளங்கோவடிகளைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் அடுத்து என் மனதில் முரண் தொடுப்பவன் கம்ப நாடன். இவ்விரண்டாவது காட்சியின் திறப்புக் களம் பால காண்டம் அகலிகைப் படலம். இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகை, தனக்கு துரோகம் இழைத்ததாக, அவளது கணவன் கௌதம முனிவரால், கல்லாய்ச் சமைய சபிக்கப்பட்டாள். முனிவர்களின் வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கியான தாடகையை வதம் செய்து ராமன் தன் இளவல் இலக்குவனோடும் மகரிஷி விஸ்வாமித்திரரோடும் மிதிலை நோக்கி வருகிறான். அவன் பாதம் பொருந்திய தூசி பட்டு அகலிகை உயிர் பெறுகிறாள். தாடகை வதத்தையும் அகலிகை உயிர்த்தெழுதலையும் குறித்து விஸ்வாமித்திரர், \" கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன் \" என்பது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. பின் கௌதம முனிவரை வரவழைத்து, \" நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன \" ( மனதினால் பிழை செய்யாத இவளை நீ அழைத்துக் கொள்வாயாக என இராமன் கூற ), பின்னர் \" கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் \" எனவும் \" மாசறு கற்பின் மிக்க அணங்கினை(அகலிகையை) அவன்(கௌதமன்) கை ஈந்து..... \" இராமன் அச்சோலை நீங்கி மிதிலையின் புறமதிலை அடைந்தான் எனக் குறிக்கிறார் கம்பர். நமக்கு இக்காட்சியின் நிறைவுக் களம் யுத்த காண்டம் மீட்சிப் படலம். இராவணனை வதம் செய்து இலங்காபுரியின் ஆட்சியை வீடணனிடம் தந்த பின் சீதை வீடணனால் இராமனிடம் அழைத்து வரப் பெறுகிறாள். கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட \" மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின் சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ \" என்று தீயிடைப் புகத் துணிகிறாள். மௌனம் சம்மதம் என்பது இராமனின் நிலைப்பாடு. எரியிடை மாசற்று விளங்கிய தலைவியை தலைவன் இராமன் மனமுவந்து ஏற்கிறான். மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை. ஈது நகைமுரணன்றி வேறு யாது இந்நிகழ்வில் சீதை இராமனைக் கண்டதும் இறும்பூதெய்தலும், இராமன் சீதையைக் கொடுஞ்சொற்களால் கடிதலும், அதன் பின்னரே சீதை எரியிடைப் புகுதலுமான கம்பனின் செய்திகள் நான் அடக்கி வாசித்தவை. அதன் காரணிகள் இரண்டு. முதலாவது, நம் காவியத் தலைவன் இராமன் பல்லோர்க்கும் பிரான்; அவனை மக்கள் நியாயப்படுத்துதலில் என் இலக்கியப் பார்வை காணாமல் போகும். இரண்டாவது, நம் காவியத் தலைவி சீதையே முன் வந்து, உலகோர் அறியவே தான் அவ்வாறு செய்ததாக, நம்மை விடுத்துத் தன் தலைவனையே சார்ந்து நிற்பாள். சூடாமணிப் படலத்தில் அசோகவனத்தில் அனுமனிடம், \" எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் \" என விளம்பியவள் ஆயிற்றே இந்நிகழ்வில் சீதை இராமனைக் கண்டதும் இறும்பூதெய்தலும், இராமன் சீதையைக் கொடுஞ்சொற்களால் கடிதலும், அதன் பின்னரே சீதை எரியிடைப் புகுதலுமான கம்பனின் செய்திகள் நான் அடக்கி வாசித்தவை. அதன் காரணிகள் இரண்டு. முதலாவது, நம் காவியத் தலைவன் இராமன் பல்லோர்க்கும் பிரான்; அவனை மக்கள் நியாயப்படுத்துதலில் என் இலக்கியப் பார்வை காணாமல் போகும். இரண்டாவது, நம் காவியத் தலைவி சீதையே முன் வந்து, உலகோர் அறியவே தான் அவ்வாறு செய்ததாக, நம்மை விடுத்துத் தன் தலைவனையே சார்ந்து நிற்பாள். சூடாமணிப் படலத்தில் அசோகவனத்தில் அனுமனிடம், \" எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் \" என விளம்பியவள் ஆயிற்றே இவ்வி���ு காப்பியங்களிலும் கதாப்பாத்திரங்களில் குறை காண்பது நம் நோக்க்கமல்ல. குறிப்பாக சீதையின் எரி புகுதலில் இராமன் குற்றவாளியா இல்லையா என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாகப் பட்டிமன்றங்களில் சான்றோர் பெருமக்கள் பேசியும் கருத்தாக்கங்களில் எழுதியும் புளித்து ஏப்பம் விட்ட கதை. ஒவ்வொன்றிலும் இரண்டு நிகழ்வுகள் முரண்களாய் அமைவதைச் சுட்டுவதும் ரசிப்பதுமே நம் நோக்கம். கதாபாத்திரங்களை இந்த நகை முரண்களோடு பொருத்துவதானால், அவர்கள் மீது வீசுவது அனுதாப அலை மட்டுமே. இம்முரண்களோடு இக்காவியங்களைத் தூக்கி நிறுத்துவது ஆக்கியோரின் சான்றாண்மை; மொழியின் சிறப்பு. முன்னதில் முரணே சிறப்பு; பின்னதில் முரண் அமைந்தும் சிறப்பு.\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-22T22:46:32Z", "digest": "sha1:VOLJG5E62OZFDM564XS3UBHR2VTLNFUT", "length": 5442, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "திருமால் பெருமை |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nதிருமால் பெருமை படத்திலிருந்து பச்சைமா மலைபோல் மேனி பாடல் பாடியவர் ; T.M.Soundarrajan {qtube vid:= } ...[Read More…]\nJanuary,4,11, —\t—\tT M Soundarrajan, திருமால் பெருமை, திருமால் பெருமை பாடல், பச்சைமா, படத்திலிருந்து, பாடல், பாடியவர், மலைபோல், மேனி\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்; யேசுதாஸ் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27423", "date_download": "2020-01-23T01:02:35Z", "digest": "sha1:DPQEJC6OLH7VBWSJ4JO46KE3MZLIOJD2", "length": 22482, "nlines": 236, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்\nஎன்னவோ இன்னைக்கு தான் எனக்கு மீண்டும் மூச்சு விடுவது போன்ற உணர்வு எல்லாம் பட்டிமன்றம் அப்படின்னு ஒரு தலைப்பை முகப்பில் கொண்டு வர போகும் ஆர்வம்னு கூட சொல்லலாம். எத்தனை விஷயங்கள் அறுசுவையில் வந்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி இது தான். இதை பாதியில் நிறுத்தி லீவ் விட்ட நேரமோ என்னவோ வனியும் லாங் லீவில் போயிட்டேன். எப்போ எப்போன்னு சில தோழிகள் கேட்ட போதெல்லாம் எனக்கும் ஏக்கமாகவே இருந்தது. ஆரம்பிச்சுட்டேன் புதிய தலைப்போட மீண்டும்... இனி இது தடைபடாமல் 100வது பட்டிமன்றத்தை தொடுவது தோழிகள் உங்கள் கையில் தான் இருக்கின்றது. :) வருக, வாதங்களை தருக, ஆதரவு தருக.\nதலைப்பு: அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார் கிராம சூழலில் வளர்ந்த பெண்களா இல்லை நகரத்தில் வளர்ந்த பெண்களா\nதலைப்பை தந்தமைக்கு நன்றி லாவி (திருமதி. லாவண்யா மூர்த்தி)\nபட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:\n1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.\n2. அரசியல் அறவே பேசக்கூடாது.\n3. அரட்டை கூடவே கூடாது\n4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.\n5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.\n6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.\nஅறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.\nசீக்கிரமே துவங��க காரணமாக இருந்த தோழிகள் கல்பூ, சீதா மற்றும் ரேணுவுக்கு மணமார்ந்த நன்றிகள். :)\nஅனைவரும் வந்து கலந்து கொண்டு பட்டியை சுவாரஸ்யமானதாக்கிட வேண்டுகிறேன். அன்புடன் அழைக்கிறேன். :)\nநகரத்து பெண்களே இப்போது பொறுமையை , அமைதியை தக்க தருணங்களில் கையா\nஇப்போதுதான் முதல் முறையாக நான் அறுசுவை பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறேன் . அனைவருக்கும் வணக்கம் .அருமையான தலைப்பு வனிதா. இந்த கால கட்டத்த்தில் அமைதியை கடைபிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் கிராமத்து பெண்கள் என்றே பலரும் சொல்லுவார்கள் .\nஆனால் நான் அப்படி அல்ல , நகரத்து பெண்களே இப்போது பொறுமையை , அமைதியை தக்க தருணங்களில் கையாண்டு வல்லவர்கள் ஆகின்றார்கள் என்று சொல்ல வந்துள்ளேன் . நகரத்தில் வளருபபர்கள் நாளாந்தம் நிறைய கேள்விப்படுகிறார்கள் . தொலைக்காட்சி வானொலி இணையம் போன்ற ஊடகங்களினால் உள்வாங்கப்பட்டிருக்கியார்கள் . உலகத்தில் என்ன நடக்கிறது , சில பல இக்கட்டான சூழ்நிலைகளை கையாள்வது எப்படி என்பது பற்றிய அடிப்படை அல்லது மிக சிறிய அளவு ஞானமாவது இருக்கும். இதை வைத்து பொறுமையாக அமைதியாக இருந்து காரியங்களை வெல்லவும் சிக்கல்களை தீர்க்கவும் அவர்களால் தான் முடியும் என்பது என் வாதம். இங்கே அமைதி பொறுமை என்பது அநியாயத்தை அப்பிராணித்தனமாக ஏற்று கொள்ளுவதாகாது என்பதையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.\nஇத்துடன் எனது முதல் வாதத்தை முடித்து மற்றவர்களின் வாதத்துக்காக காத்‌து இருக்கிறேன்.\nமுதலில் நெடுநாளைய விடுப்பிற்கு பின் துவங்கிய பட்டிக்கு வாழ்த்துக்கள்....நடுவர் வனிக்கும் வாழ்த்துக்கள் மேலும் பாராட்டுக்கள்.....:-)\nஅருமையான தலைப்பு கொடுத்த லாவிக்கும் நன்றிகள்....\nஇனி தலைப்பிற்கு வருகிறேன்...காலையில் அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து அலாரம் அடிச்சுடுச்சா இல்லையான்னு துவங்கி,சமையை பண்ணி அனைவரையும் எழுப்பி தான் கிளம்பி மற்றவர்களை கிளப்பி ,வீடு பெறுக்கி ஆபீஸ் போயி வேலைபார்த்து இரவு சமையல் முடித்து பிளளகளுக்கு பாடம் புகட்டி தூங்க வைக்கும்வரை நகரத்து பெண்கள் டென்ஸனுடனே செயல்படுகிறார்கள்..\nசில அல்ல பல சமையங்களில் வீட்டில் காரணமே இல்லாமல் வாக்குவாதம்,சண்டை நிகழும்.இது பொறுமையிலந்த நகரத்து பெண்கள் மத்தியில் சகஜமாகிவிட்டது.\nஇதிலிருந்த�� நடுவருக்கு விளங்கியிருக்கும் நகரத்து பெண்களிடம் பொறுமை குறைவுன்னு...மேலும் பல வாதங்களுடன் வருகிறேன் விரைவில்......காத்திருங்கள் நடுவரே..\nரொம்ப நாள் லீவுக்கு அப்பறம் பட்டியை துவக்கி எங்களை குஷி படுத்திய நடுவருக்கு ஒரு வணக்கமுங்க. மற்றும் பொறுமையா தலைப்பு யோசிச்சு குடுத்த நம்ம லாவிக்கும் ஒரு வணக்கமுங்க.\nநம்ம ஓட்டு நிச்சயமா நகரத்து பெண்களுக்குதாங்க... 50 சானலையும் அதில் வர சீரியல்களையும் பார்க்கும் பொறுமை யாருக்கு இருக்குனு நீங்க யோசிச்சிட்டே இருங்க நடுவரே... நம்ம தரப்பு நியாய்த்தை அடுத்த பதிவில் நான் விளக்கமா சொல்லுறேன்..\nவருக வருக... முதல் பதிவு தந்திருக்கீங்க, முத்தான பதிவு தந்து துவக்கி வெச்சிருக்கீங்க, நன்றி :)\nநகரத்து பெண்களேன்னு முடிவா சொல்லிட்டீங்க. உண்மை, பல விஷாங்களை பார்த்தும் பழகியும் ரொம்பவே அனுபவத்தால் பொறுமையை கடை பிடிக்கறவங்க நகரத்து பெண்கள்.\n/அமைதி பொறுமை என்பது அநியாயத்தை அப்பிராணித்தனமாக ஏற்று கொள்ளுவதாகாது// - கட்டாயம் அந்த அப்பாவித்தனம் பொறுமை இல்லை.\nஎங்கடா உங்களை கொஞ்ச நாளா அறுசுவை பக்கம் காணோமே பட்டிக்கு வருவீங்களோ இல்லையோனு பயந்துட்டே இருந்தேன். பார்த்ததில் மனசுக்கு மகிழ்ச்சி. :) நன்றி ரேணு. நீங்க கிராமத்து பெண்களே கட்சியா ஜனனி... எதிர் அணி ரெடி ;)\nஅதிக வேலை காரணமா, டென்ஷனா இருக்கும் நகரத்து பெண்கள் எப்படி பொறுமையா இருப்பாங்க நியாயமான கேள்வி தான். எதிர் அணி விளக்கம் தருவாங்க ;)\nபார்த்து ரொம்ப நாள் ஆனவங்களை எல்லாம் இப்படி பட்டியில் பார்ப்பது மனதுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி தருகிறது... நன்றி பிரேமா :)\n இப்ப தான் எதிர் அணி மக்கள் வேலை அதிகம், பொறுமை இல்லைன்னு சொன்னாங்க... நீங்க 50 சானல்ல சீரையல் பார்க்கறாங்கன்னு சொல்றீங்க வெயிட்டிங்... எப்படின்னு தெரிஞ்சுக்க. :)\nபட்டிமன்றம் - 44 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா\nசோனியாவுக்கு முதலம் ( 1-9-09 ) ஆண்டு திருமண நாள் வாழ்த்த வாங்கபா\n*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா\n\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா\nபட்டி மன்றம்-17 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது\nசமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்\nபட்டிமன்றம்- 23, ���கைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா\n\"ஜெயந்தி\" \"தயாபரன் வஜிதா\" சமையல்கள் அசத்த போவது யாரு\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=77260", "date_download": "2020-01-22T23:49:28Z", "digest": "sha1:ASOZHDPTO3OOWAXFCJYVF7DNSIU7JJPN", "length": 40790, "nlines": 149, "source_domain": "www.supeedsam.com", "title": "அந்த இருபது நாட்கள்! கல்முனை மீனவரின் மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவங்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n கல்முனை மீனவரின் மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவங்கள்.\n“கடல் நீர் நடுவே பயணம்போனால் குடிநீர் தருபவர் யாரோ..\nஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்..\nஅலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக்கொடுப்பவர் இங்கே..\nவெள்ளிநிலாவே விளக்காய எரியும் கடல்தான் எங்கள் வீடு…”.\n1964ஆம் ஆண்டு கவிஞர்வாலி எழுதி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் ரி.எம்.சௌந்தரராஜன் பாடி எம்.ஜி.ஆரின் படகோட்டி திரைப்படத்தில் வந்த ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ என்றபாடலின் சிலவரிகள்..\nகடற்றொழில் செய்யும் மீனவரின் அன்றாடவாழ்க்கையை தத்ருபபமாக எடுத்துக்காட்டும் அற்புதமான பாடல் அது.\n‘வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு’ என்று உரிமையுடன் மகிழ்ச்சியோடு கூறும் அவர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது மறக்கமுடியாத சில துன்பியல்சம்பவங்களும் நடந்துவிடுவதுமுண்டு.\nஅந்தவகையில் கடந்த ஒருமாத காலத்தில் காணாமல்போய் 21நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்முனைப்பிரதேச மீனவர்களின் சம்பவமும் இப்பாடலுக்கு விதிவிலக்கானதல்ல.\nஆழ்கடலில் காணாமல் போன கல்முனை மீனவரின் செய்திகள் கடந்தவாரம் ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தன. இருந்தபோதிலும் 21நாட்களின் பின்னர் அவர்களில் இருவர் மீட்டுவரப்பட்டமையும் ஒருவர் நடுக்கடலில் மரணித்திருந்தமையும் அக்கதையை முடிவுக்கு கொண்டுவந்தது.\n‘முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்று கவிஞர்வாலி அப்பாடலை முடிக்கின்றதும் எத்துணை பொருத்தமானது.\nநடுக்கடலில் உண்ணஉணவின்றி உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு 21 தினங்களைக்கடத்துவதென்பது சாமானியமானதொரு காரியமல்ல. அவ்வாறு நடுக்கடலில் தத்தளித்தது படகு மட்டுமல்ல அவர்களின் உயிர்களும்தான்.\nஆம் கடந்த 18ஆம் திகதி மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக்கு இயந்திரப்படகில் சென்ற சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன்(வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) ஆகிய மூவர் காணாமல் போயிருந்தார்கள்.\nஇங்கு குறிப்பிடப்பட்ட மாளிகைக்காடு என்பது அம்பாறை மாவட்ட கரையோரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட ஒரு குக்கிராமமாகும். முற்றுமுழுதாக முஸ்லிம்களைக்கொண்டகிராமமாகும். சம்மாந்துறை போலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட ஆள்புலநிருவாக எல்லைக்குள் வருகின்ற கிராமமாகும்.\nஇப்பகுதி மீனவர்கள் பொருந்தொகையானோர் ஆழ்கடலுக்குச்சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருவதொன்றும் புதினமல்ல. எனினும் அன்று ஆழ்கடலுக்குச்சென்று வீடுதிரும்பாத மூன்று மீனவரின் செய்தி புதினமாக மாறியது.\nஇந்தச்செய்தி 20ஆம் திகதிதொடக்கம் ஊடகங்களில் பரவலாக அடிபட்டுவந்தன.\nஅவர்கள் கடந்த 18ஆம் திகதி கடலுக்குச்சென்று பல நாட்களாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் படகு உரிமையாளர் பலநலன்விரும்பிகள் அரசியல்பிரமுகர்களின் முயற்சிகளால் தேடுதல்கள் பலகோணங்களிலும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.\nஅவர்கள் என்னவானார்கள் என்றுகூடத்தெரியாதளவில் தேடுதல்களால் பலன்கிட்டவில்லை. நாள் ஆகஆக குறித்த மீனவர்களின் குடும்பங்களை பயம் பீதி இயல்பாகவே தொற்றிக்கொண்டன. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி கவலையுடன் வீதிக்கு வந்ததை மறுக்கமுடியாது.\nஅதிலும் காரைதீவு 11ஆம் பிரிவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) என்பவரின் குடும்பநிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறியிருந்தது. மனைவி மற்றும் வயதுக்குவந்த 3பெண்பிள்ளைகள் 1ஆண்குழந்தையுடன் பரிதவித்தது அக்குடும்பம்.\nஅந்தநிலையைக்கருத்திற்கொண்டு காரைதீவுப்பிரதேசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் அதிரடியாகச்செயற்பட்டு விசேடகூட்டத்தில் அக்குடும்பத்திற்கு முதற்கட்டமாக ஒருதொகை நிதியைக்கையளிப்பது என்று தீர்மானித்து சகஉறுப்பினர்கள் சகிதம் குறித்த மீனவரின் வீட்டுக்குச்சென்று ஆறுதல்கூறியதுடன் நிதியையும் கையளித்தது.\nஅந்தநேரம் அவரது மனைவி சோமசுந்தரம் ஆனந்தமலர்(வயது45) கவலை சோகம் தோய்ந்த முகத்துடன் கூறுகையில்.\nஎனக்கு 4பிள்ளைகள். சாதனா(வயது22) உயர்தரம் தோற்றி 2சி1எஸ் பெற்றவர். ஜீவிதா(வயது19) இம்முறை உயர்தரம் தோற்றியவர். காயத்ரீ(வயது17) தற்போது உயர்தரம் கணிதப்பிரிவில் பயின்றுகொண்டிருக்கிறார். கடைக்குட்டி துஷாந்த்(வயது07) இரண்டாம்வகுப்பு கற்கிறார்.\nஇவர்கள் நால்வருடன் இன்று நான் கண்ணீரில் காலத்தைக்கழிக்கிறேன். எமக்கு எல்லாமே அவர்தான். அவர் கடலுக்குச்சென்று கொண்டுவருவதில்தான் காலத்தைக் கடத்துகிறோம்.பிள்ளைகளின் படிப்புச்செலவும் அதற்குள்தான். அவரில்லாவிடின் நாம்இல்லை.\nசம்பவதினம் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2மணியளவில் சாப்பாட்டுப்பார்சலுடன் வீட்டைவிட்டு புறப்பட்டு வழமைபோல சாய்ந்தமருது மீனவர்களுடன் ஆழ்கடலுக்குச்சென்றார்.\nஒருநாள் போனால் மறுநாள் காலை வருவது வழக்கம். ஆனால் அவர் காலையில் வரவில்லை. நான் அவரது முதலாளியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுகேட்டேன். ‘இன்னும் வோட் வரவில்லை’ என்றார்.\nமீண்டும் பகலில் கேட்டேன். அதே பதில் வந்தது. இரவாகியதும் எமக்கு பயம் தொற்றிக்கொண்டது. அழுகை துக்கம் தொண்டையை அடைத்தது.\nதொலைபேசி எடுத்துக்கேட்டபோது ‘வோட் இன்னும் வரவில்லை. வேறொரு வோட்டை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளேன். பார்ப்போம்’ என்றார்.\nமறுநாள் எமது உறவினர்கள் அங்கு சென்றார்கள். அவருடன் மேலும் இரண்டு சகோதரமுஸ்லிம் மீனவர்களும் சென்றவர்கள் வரவில்லை என்றுதெரியவந்தது.\nபின்பு அவர்கள் பொலிஸ் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள். நாமும் சம்மாந்துறைப்பொலிசில் சென்று முறையிட்டுள்ளோம். என்றார்.\nஅவர் அன்று இவ்வாறு கூறியபோது பின்னர் மரணத்துடன்கூடிய ஒருவிபரீதம் இடம்பெறும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லைதான்.\nஆனால் ஏனைய மீனவருக்கு கிடைத்த அதிஸ்டம் இந்தமீனவருக்கு கிடைக்கவில்லையென்பது துரதிஸ்டம்தான்.\nகடந்த ஒன்பதாம் திகதி கரையோரப்பிரதேசமெங்கும் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது. காணாமல்போன மீனவர்களின் படகு சர்வதேச கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக.\nகுறித்த மீனவர்கள் சென்ற இயந்திரப்படகு சர்வதேசகடற்பரப்பில் 21 நாட்களின் பின்னர் கடந்த செவ்வாயன்று(8) மாலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.\nஇந்தநிலையில் சர்வதேசகடற்பரப்பில் செயலிழந்து 0222 என்ற இலக்கமுடைய இயந்திரப்படகு ஒன்று மீனவர்களுடன் தத்தளிப்பதாக தென்பகுதி மீனவர்கள் சிலர் மாத்தறை கடற்படைதலைமையகத்திற்கு தகவல்கொடுத்ததனர்.\nஅதேவேளை தென்பகுதி மீனவர்களின் படகு குறித்த நிர்க்கதியாகவிருந்த படகினை இழுத்துகொண்டுவந்து கடந்த (9) புதன்மாலை திருமலைக்கடற்கரையில் சேர்த்தனர்.\nமீனவர்களின் குடும்பங்கள் அச்செய்தியை அறிந்ததும் அடைந்த மகிழச்சிக்கு அளவேயில்லை. அதுவரை எவ்விததகவலுமில்லாமல் இறைவனை மட்டுமே நம்பி பிரார்த்தனையில் அரைகுறை உணவுடன் சோகத்துடன் நெஞ்சில் பதகளிப்புடன் காலத்தைக்கடத்திவந்த அக்குடும்பங்களுக்கு அச்செய்தி நெஞ்சில் பால்வார்த்தது போலிருந்தது.\nபடகுச்சொந்தக்காரரும் உசாரானார். மறுநாள்(10) மாலையில் அப்படகு கட்டி இழுத்துவரப்பட்டு திருகோணமலைத்துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் 3மீனவர்களுள் இருவரே அரைகுறை உயிருடன் மீண்டுவந்ததாக செய்திகிடைத்தது.காரைதீவைச்சேர்ந்த மீனவர் சிறிகிருஸ்ணன் நடுக்கடலில் மரணித்ததாகக்கூறப்பட்டது.\nகுறித்தமீனவர் மரணமாகியசெய்தியை தவிசாளர் ஜெயசிறில் மீனவரின் வீட்டுக்குச்சென்று கூறியதும் வீடு ரணகளமாகியது. படகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு மகிழ்ச்சியுடனிருந்து அப்பாவும் வருவார் என்று எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு இச்செய்தி பேரிடியாக மாறியுள்ளதுடன் தாழாத சோகத்தில் தேம்பிதேம்பி அழுதனர்.\nஅந்தக்காட்சியை யாராலும் ஜீரணிக்கமுடிhதிருந்தது. அது அனைவரையும் நெகிழச்செய்தது. இறைவன்வகுத்த நியதி அது.\nஆக கடலுக்குச்சென்ற காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணன் கரைக்கு திரும்பவில்லையென்ற செய்தி அக்குடும்பத்திற்கு பேரிடியாக மாறியது என்பதற் கு அப்பால் மனிதாபிமானம்கொண்ட அனைவரது உள்ளங்களையும் நெகிழ்ச்சியடையவைத்தது. ஒரே சோகமயம். ஊரவர்கள் மரணவீட்டிற்கு சென்றுவரலாயினர்.\nஅதேவேளை அரைகுறை உயிருடன் மீண்ட சாய்நதமருது மீனவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது அவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு:\nநாம் கொண்டுசென்ற உணவு மூன்று நாட்களில் தீர்ந்துவிட்டது. பிறகு கடலாமையைப் பிடித்து இர��்தத்தை குடித்து இறைச்சியை அவித்துச் சாப்பிட்டோம். உயிர்தப்புவோம் என்று எண்ணவில்லை.\nஎன்று சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன் றியாஸ் (வயது36) தழுதழுத்தகுரலில் கூறினார்.\nமீண்ட மற்றுமொரு மீனவர் இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது37) உடல்உளரீதியில் மிகவும் பலயீனமுற்று பேசமுடியாதவராக இருந்தார்.\nசாய்தமருதைச்சேர்ந்த ஜூனைதீன் கல்முனையில் திருமணம் முடித்து இருபிள்ளைகளின் தந்தையாவார்.அவர் மேலும் கூறுகையில்:\nநாம் மூவரும் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் 2.30மணியளவில் காரைதீவு மாளிகைக்காடு துறையிலிருந்து வலைகளுடன் மீன்பிடிப்பதற்காக இயந்திரப்படகில் ஆழ்கடலுக்குச்சென்றோம்.\nஅங்குவலைகளை இறக்கியபோது மாலை 6.30மணியிருக்கும் கடும்காற்றுவீசியது. சற்றுநேரத்தில் எமது படகு இயந்திரம் இயங்கமறுத்தது. மெனக்கெட்டுப்பார்த்தோம்.\nபலனில்லை.இயந்திரக்கோளாறு காரணமாக படகை நகர்த்தமுடியாதநிலை.\nஅக்கரைப்பற்றுக்கு அப்பால் செல்லும் தூரம். ஓரளவாக காடு தெரிந்தது. காற்றுமிகவும் வேகமாக வீசியது. வலையை மீண்டும் ஏற்றினோம்.\nநடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தோம். அப்போது சில படகுகள் எமது பக்கம் வந்தன. நாம் டோர்ச்லைற் அடித்து சிக்னல் காட்டினோம். என்றாலும் அவர்கள் கிட்டவராமல் திரும்பிப்போய்விட்டார்கள். அவைந ம்மடபகுதி படகுகள்தான். என்னசெய்வது எமது ஒற்றுமைஅவ்வளவுதான் என நினைத்தோம்.\nநாம்கொண்டுபோன சாப்பாடு 3நாட்களில் முடிந்துவிட்டது. தண்ணீரும் இல்லை. பசி வயிற்றைக்கிள்ளியது. படகுக்கு அருகே கடலில் வரும் கடல்ஆமையைப் பிடித்து கழுத்தை அறுத்து இரத்தத்தைக் குடித்தோம். அதன் இறைச்சியை அவித்து உண்டோம். தண்ணீர்த்ததாகம் என்பது சொல்லிவேலையில்லை. தொண்டை மோசமாகும்தருணத்தில் கடல்நீரை மிகச்சிறியளவில் பருகினோம்.பின்னர் களைப்பு வரும். இப்படி நாட்களை பயத்துடன் கடத்தினோம். வீடுமனைவி பிள்ளைகுட்டிகளையிட்டு மிகவும் கவலையடைந்தோம்.\nஒருநாள் இரவு எங்கள் படகுக்கு நேராக கப்பலொன்று கப்பலொன்று வந்துகொண்டிருந்தது. அதுவந்தவேகத்தில் எங்களை மோதித்தள்ளியிருக்கும். அன்றே போய்ச்சேர்ந்திருப்போம். எனினும் நாம் எமது டோர்ச் லைற்றை தொட்hந்து அடித்து சிக்னல் காட்டினோம். இறைவன் பெரியவன்.இறுதிநேரத்தில் அக்கப்பல் தன்திசையை மாற்றிச்சென்றது.அப்போதுதான் மூச்சுவந்தது.\nஉணவு நீரில்லாமல் அதிகமாகசோர்ந்து இருந்த சந்தர்ப்பங்களில் கடலில் இறங்கிநீரில் சிலநிமிடங்கள் மிதப்போம். அப்போது ஓரளவு உற்சாகம் தெம்பு வரும்.\nபத்தாவது நாள் எமக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.\nபத்தாவது நாளில் எம்முடன்வந்த தமிழ்சகோதரர் சிறிகிருஸ்ணன் உழறினார். ‘எமது வீட்டில் பலகாரத்தை வைத்து என்னை பார்த்திருக்கிறார்கள். நான்வீட்ட போகமாட்டேன்.கோயிலுக்குள் இருந்து புக்கையைச்சாப்பிடுவேன்.’ என்றார்.\nஅதிகாலை எமக்கே தெரியாமல் மரணித்திருக்கிறார். அவரது உடலை 6நாட்கள் படகில் வைத்திருந்தோம். கடும் நாற்றமெடுத்தது. 8வது நாளில் எமது மிதக்கும்உடையில் உடலைச் சுற்றி கடலில் விட்டோம். மையத்தை(உடலை) கடலில்இறக்கினோம். எமக்கு அதைக்கடலில் இடும்போது உசிர்போறமாதிரி இருந்தது.\n21வது நாளில் சகோதரசிங்கள மீனவரின் படகு அங்கு வந்து எம்மைக்கண்டது. அங்கே எமக்கு உணவு தண்ணீர் தந்து ஆதரித்தார்கள். பின்பு எம்மை அவர்கள் படகில் ஏற்றியதோடு எமது படகையும் கட்டியிழுத்துவந்தார்கள்.\nபடகு திருகோணமலை துறைமுகத்திற்க வந்துசேர்ந்ததும் துறைமுகபொலிசார் எம்மை அழைத்து ஆஸ்பத்திரிக்குக்கொண்டுசேர்தனர். பின்னர் சிகிச்சயைளிக்கப்பட்டது.\nஅவர்கள் சம்மாந்துறைப்பொலிசாரிடம் ஒப்படைத்து பின்னர் வீடு திரும்பினோம்.\nமரணித்த எமது காரைதீவு சகமீனவருக்கு இனமதபேதமற்று உதவுங்கள். மீனவரிடையே ஒற்றுமை வேண்டும். நவீன தகவல்தொழினுட்பசாதனங்கள் ஆழ்கடல்மீன்பிடிக்குச்செல்லும் படகுகளுக்கு வழங்கவேண்டும். என்றார்.\nஇனி வாழ்க்கையில் கடலுக்கே செல்லமாட்டேன் .\n3பெண்பிள்ளைகளின் தந்தையான மீனவர் ஹாரிஸ் (வயது37) கூறுகையில்;..\n36அடி நீளமுடைய எமது இயந்திரப்படகில் 30லீற்றர் டீசல் இருந்தது. 5லீற்றர் குடிதண்ணீர் இருந்தது. ஒருநாளைக்குரிய சாப்பாடு. மற்றும் பணிஸ் வாழைப்பழமிருந்தன.\nமாளிகைக்காட்டுத்துறையிலிருந்து பிற்பகல் 2.20மணியளவில் கடலுக்குள்சென்று தொழிலில் ஈடுபடமுனைந்தபோது இயந்திரம் பழுதடைந்தது. காற்றடித்ததிசையில் படகு சென்றது. எம்மிடமிருந்த கைத்தொலைபேசிகள் சிக்னல் இல்லாமையினால் இயங்கமறுத்தன. இவ்வாறு 21தினங்கள் செய்வதறியாது உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு காலத்தை பயபீதியுடன் கடத்தினோம்.இனி வாழ்க்கையில் க��லுக்கே செல்லமாட்டேன் என்றார்.\nமறுவாழ்வு புனர்ஜென்மம் எடுத்த அவர்கள் மேலதிகமாக கதைக்கவில்லை. மிகவும் களைப்புற்றவர்களாகவிருந்தனர்.\nககடற்றொழில்நீரியல்வள உத்தியோகத்தர் எ.எல.பதுர்சமன் தெரிவிக்கையில்:\nமுறைப்படி பதிவுசெய்யும் மீனவர்களுக்கு உரியவசதிகளை நாம்செய்துகொடுக்கிறோம். ரேடியோ கொம்மினகேசன் எனும் செய்மதி தொடர்பாடல்வசதி வழங்கப்படும். அதேபோன்று Vessel Monitoring System எனும் படகுகண்காணிப்பு அமைப்பு மூலம் படகுகள் கண்காணிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். மேலும் கடலில் செல்வோருக்கு படகுசெலுத்தும் பயிற்சியை வழங்குகிறோம். ஏதாவது இடர்வந்தால் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எவ்வாறான உணவுகளை உண்ணவேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறோம் உதாரணமாக சிவப்புஇரத்தத்தையுடைய மீனனை உண்ணக்கூடாது வெள்ளைநிறஇரத்த மீனை உண்ணலாம். அவல் கொண்டுசெல்லலாம். 10வகையான கொடிகளுள்ளன அவற்றைக்கொண்டுசெல்லவேண்டும். எனினும் பல மீனவர்கள் இதனை அலட்சியம் செய்வதனால் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதுமுண்டு. என்றார்.\nஅதேவேளை மீனவரின் கருத்துப்படி எமது பிரதேசபடகுகளுக்கு செய்மதி தொடர்பாடல்வசதிகள் வழங்கப்படுவதில்லை. போதிய தொலைத்தொடர்புவசதிகள் செய்வதில்லை.நவீனசாதனங்கள் தரப்படுவதில்லை. நவீனமீன்பிடி நுட்பங்களை சொல்வதில்லை என அவர்களும் குறைகூறினர்.\nநடுக்கடலில் மரணித்த காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணனுக்கு அனுதாபம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவரது 3பெண்பிள்ளைகளில் ஒருவருக்கு தற்காலிக சிற்றூழியர் தொழிலொன்றை வழங்கவும் திங்கட்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேசசபை அமர்வில்\nத.தே.கூட்டமைப்பு பெண்உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி ‘மரணித்தமீனவரின் குடும்பநிலையை மிகுந்த அனுதாபத்துடன் தெரிவித்து அவலநிலையில் நிர்க்கத்தியாகவுள்ள அக்குடும்பத்திற்கு உண்மையில் உதவவேண்டுமானால் மீண்டும் நிதிவழங்குவதைவிடுத்து 3படித்த பெண்பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு சிறுதொழிலையாவது வழங்குங்கள். அது அக்குடும்பத்திற்கு பேருதவியாகவிருக்கும்’ என்ற விசேட பிரேரணையை முன்வைத்தார்.\nஇப்பிரேரணையை தவிசாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் மனிதாபிமானத்தோடு கையைஉயர்த்தி அமோகமாக ஆதரித்தனர். எனினும் உபதவிசாளர் எ.எம்.எம்.ஜாகீர் எவ்வித சைகையுமில்லாமல் அமர்ந்திருந்தார்.\nகுறித்த பிரேரணையின்பிரகாரம் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் அனுமதியுடன் இத்தொழிலை வழங்க மனிதாபிமானத்தோடு செயற்படுவோம்\nகடலில் ஒருவர்மரணித்தால்ஓரிரு நாள் பார்ப்பார்கள் .மறுகணம் அவ்வுடலை கடலில் விடுவது ஒன்றும் விசித்திரமல்ல. அதற்காக தமிழ்மீனவரை கொன்றுவிட்டார்கள்.இனிமேல் தமிழ்மீனவர்கள்கடலக்கு செல்லவேண்டாமென்று நான்கூறியதாக வேண்டுமென்றே வீண் புரளியை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். என்று தவிசாளர்ஜெயசிறில் கூறினார்.\nமீனவர் சிறிகிருஸ்ணனின் குடும்பம் இன்று கண்ணீரும் கம்பலையும்மாக உள்ளது. சிலர்சென்று உதவிவருகின்றனர்.பலர் ஆறுதல்கூறிவருகின்றனர். இவையெல்லாம் சிலநாட்களுக்குத்தான் என்பதை அவர்களும் அறியாமலில்லை. எனினும் 3வயதுவந்த பெண்பிள்ளைகள் 7வயதப்பாலகன் நிம்மதியின்றி வாடும் மனைவி உள்ளிட்ட ஜவர்கொண்ட அக்குடும்பம் நிரந்தர ஜீவனோபாயத்துடன் வாழ மனிதாபிமானம்கொண்டோர் உதவவேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nதேசமான்ய வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்\nPrevious articleமட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60வது புதிய தலைவராக வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் பதவியேற்பு…\nNext articleஇந்து நாகரீகம் கற்பிப்பதை யாரும் பேசுவதில்லை, ஆனால் இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய அரபு கற்பித்ததை பேசுகின்றனர்\nOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை பெறுவதற்கான வசதி\nபிள்ளையான்மீதான வழக்கு பெப்ரவரி 25 வரை ஒத்திவைப்பு, விளக்கமறியல் நீடிப்பு\nமாணிக்கப்போடி அறக்கட்டளையால் நீர்பம்பி வழங்கி வைப்பு.\nகணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2012/03/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-22T23:55:47Z", "digest": "sha1:LL76X6N6M6ZQ4OQBYGYU625Z46KIFB7U", "length": 25516, "nlines": 123, "source_domain": "markaspost.wordpress.com", "title": "இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக் | மண்ணடி காகா", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nPosted on மார்ச்24, 2012 by hungryuae\tபின்னூட்டமொன்றை இடுக\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது – அதிரை ஏ.எம்.பாரூக்\nஒரு வழியாக ஐ.நா மனித உரிம��� கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.\nதமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன. கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன.\nஇனிவரும் காலங்களிலாவது ராணுவம் அப்பாவி மக்கள் மீது இது போன்று வரம்பு மீறுவது ஓரளவு குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அமையாது ஐ.நா.வில் இயற்றப்படும் மனித உரிமை சம்மந்தமான சட்டங்கள் நெறிமுறைகள் அனைத்தும் பிற நாட்டவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவுக்கு மட்டும் கிடையாது இல்லை என்றால் இலங்கையை விடாது விரட்டிய அமெரிக்கா தனது ராணுவம் ஈராக்கின் அப்பாவி மக்கள் மீது வரம்பு மீறி அட்டூழியம் புரிந்ததற்காக கடும் நடிவடிக்கையை மேற்கொண்டிருக்கும் அல்லது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலாவது அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிருத்தி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கும் அதற்கு அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதை ஒன்றுப்போதுமானதாகும் மீதமுள்ளவைகள் இந்த கட்டுரையில் பட்டியல் இட முடியாத அளவு நீளமானதாகும்)\nகண்களை கசியச் செய்யும் நிகழ்வுகள்.\nஇலங்கையின் அப்பாவி மக்கள் (நிராயுதபாணிகள்) மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்கள் காண சகிக்காதது.\nஅப்பாவி தமிழர்களின் மீதான இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்த்த யாருடைய கண்களும் கசியாமல் இருக்காது அதனால் தான் அதைப்பார்க்க சகிக்காமல் கலைஞர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி 27-4-2009 அன்று கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் இரண்டு கூலர்களை வைத்துக்கொண்டு கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்கி விட்டார்.\nஇன்று கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அறிவித்துள்ளார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் ஆனால் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்றும் கூறுகிறார் (அரசியல் கூத்து).\nமீண்டும் புலிகள் வரள மாட்டார்களா \nஇலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி இந்த ஆதரவு தீர்மானத்தால் மீண்டும் புலிகள��� வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.சபையில் எழுப்பியக் கேள்வி ஓட்டளித்த நாடுகளை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.\nகாரணம் போருக்கு முன்னும் பின்னும் புலிகளில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகள் போல் தப்பிச் சென்று விட்டனர் இவ்வாறு சென்றவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல asies பத்திரிகை கடந்த வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.\nகடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியதும் நினைவிருக்கலாம்.\nஇவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காரணம் கூறியது.\nஇது ஒரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக 2011 அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.\nஅதனால் இலங்கைக்கான ஐ.நா தூதரின் கேள்வி சிந்திக்கக் கூடியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இது விஷயமாக சிந்தித்து இலங்கை அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.\nதமிழ்நாட்டில் செல்லாக் காசான புலிகள்\nதமிழ்நாட்டில் விடுதலை புலிகள் நடத்திய கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டு மக்கள் அப்பொழுதே அவர்களை வெறுத்து விட்டனர் (ஜெயலலிதா,சோ உட்பட).\nதமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களும் கூட புலிகளின் கொடூர குணத்தை அறிந்து அவர்களை விட்டு விலகியே இருந்தனர் ஆனாலும் இலங்கை ராணுவத்தின் நெருக்குதலை அறிந்த புலிகள் இந்த தடவை ராணுவம் நம்மை சும்மா விடாது என்பதை அறிந்து பல பகுதிகளிலிருந்தும் மக்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று தங்களுக்கு கேடயமாக���கினர். அப்பாவி தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.\nபுலிகள் போரில் ஒடுக்கப்படுவதற்கு முன்னரே உலகம் முழுவதும் புலிகளுக்கான ஆதரவு குரல் ஒய்ந்து விட்டது இந்தியாவில் மட்டும் பிரபாகரனை இரகசியமாகச் சென்று சந்தித்து வந்த வை.கோ போன்றவர்களினால் அவ்வப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது இதில் புதிதாக சீமான் இணைக்கப்பட்டார்.\nஇதற்கெல்லாம் வெளிநாட்டில் வாழக்கூடிய புலிகள் ஆதரவு அமைப்பினர் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கனடாவில் உள்ள கர்நாடக தமிழர் பேரவை அமைப்பினர் இந்தியா ஓட்டளித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் இலங்கை மக்களுக்கான மறுவாழ்வு கிடைக்கும் வரை இந்தியாவில் போராட்டத்தை கடந்த காலத்தைப் போலவே வீரியப்டுத்துங்கள் என்று அறிவித்து உள்ளது.\nஇலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.வில் கேள்வி எழுப்பியது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.\nபுலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,\n1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.\nஅதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள்.\nஅதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள்.\nதொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.\n1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கிடிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.\n1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.\nஇதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கும் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.\nஇவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.\nதமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.\nஅதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.\nஇது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.\nபுலிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது.\n4:168,169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழி காட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.\nPrevious post ← கொந்தளிக்கும் கூடங்குளம் மக்கள் சக்தி வ ெல்லுமா\nNext post தமிழ்நாட்டில் முதல் முறையாக ஹஜ் பயணிகளுக ்காக சிறப்பு பாஸ்போர்ட் முகாம். →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« பிப் ஏப் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/932818", "date_download": "2020-01-22T23:25:33Z", "digest": "sha1:G2W27IZ6EUCXGMBAW5ZTTKZCOW6Z2QI3", "length": 4348, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:31, 20 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:08, 23 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: kv:Армен кыв)\n10:31, 20 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:39:02Z", "digest": "sha1:ZF3G2RAJUH2NS7YV7YW6FGVE6UN7BEY6", "length": 9349, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்னி மாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓஷன்ஸ் 13 திரைப்படத்தின் திறப்பு விழாவில் பெர்னி மாக்\nநகைச்சுவை தொடரில் நடித்த சிறந்த நடிகருக்கான என்ஏஏசிபி வழங்கும் விருது\n2003 த பெர்னி மாக் ஷோ\n2004 த பெர்னி மாக் ஷோ\n2005 த பெர்னி மாக் ஷோ\n2006 த பெர்னி மாக் ஷோ\nசிறந்த நடிகருக்கான சாட்டிலைட் விருது (தொலைக்காட்சித் தொடர் - இசை அல்லது நகைச்சுவை)\n2003 த பெர்னி மாக் ஷோ\n2004 த பெர்னி மாக் ஷோ\nபெர்னி மாக் (Bernie Mac), பிறப்பு பெர்��ார்ட் ஜெஃப்ரி மெக்கல (அக்டோபர் 5, 1957-ஆகஸ்ட் 9, 2008) ஒரு அமெரிக்க நடிகரும் மேடைச் சிரிப்புரையாளரும் ஆவார்.\nசிக்காகோவில் பிறந்த பெர்னி மாக் முதலில் மேடைச் சிரிப்புரையாளராக பணி புரிந்தார். எச்பிஓ தொலைக்காட்சியில் டெஃப் காமெடி ஜாம் என்ற நிகழ்ச்சியில் மேடைச் சிரிப்புரை செய்து புகழுக்கு வந்தார். 1990களில் நடிக்க ஆரம்பித்து 1995இல் ஐஸ் கியூப் உடன் ஃப்ரைடே (Friday) திரைப்படத்தில் நடித்து திரைப்பட உலகத்தில் புகழுக்கு வந்தார். இதற்கு பிறகு ஓஷன்ஸ் 11, மிஸ்டர் 3000, பாட் சான்டா, பூடி கால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n2001இல் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் த பெர்னி மாக் ஷோ என்ற ஒரு நகைச்சுவைத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். 2006 வரை இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது.\n2008இல் நுரையீரலழற்சி நோய் காரணமாக இறந்தார்.\nஇது நடிகர் (அ) நடிகைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-baleno/safest-car-in-the-segment-96218.htm", "date_download": "2020-01-22T23:09:07Z", "digest": "sha1:ETAGREOVFNHN26NY3BV5YCXBECO63M7A", "length": 11415, "nlines": 241, "source_domain": "tamil.cardekho.com", "title": "Safest car in the segment. 96218 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி பாலினோமாருதி பாலினோ மதிப்பீடுகள்the segment. இல் Safest car\nWrite your Comment மீது மாருதி பாலினோ\nமாருதி பாலினோ பயனர் மதிப்பீடுகள்\nபாலினோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nபாலினோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 417 பயனர் மதிப்பீடுகள்\nbased on 87 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2882 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1539 பயனர் மதிப்பீடுகள்\nElite i20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1410 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14735-thodarkathai-vannamilla-ennangal-sri-13", "date_download": "2020-01-22T22:54:00Z", "digest": "sha1:RW5RKKNRGOBXXXGGWST24C44PLENIKGC", "length": 14204, "nlines": 273, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nஷியாமா கூறிய ஒவ்வொன்றையும் யோசிக்க யோசிக்க தலை வலி எடுத்தது மகிழனிற்கு.\n“இன்னும் ஏன் தாமதிக்கணும் வா இப்போவே போய் அவங்களை விசாரிக்கலாம்..”\n“இதுக்காக தான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றதுக்கு நான் யோசிச்சேன்…கொஞ்சம் பொறுமையா இருங்க அல்மோஸ்ட் கண்டுபிடிச்சுட்டேன்..ஆனாலும்..”\n“ம்ம் எனக்கு என்னவோ உங்க பெரியம்மாதான் குற்றவாளினு தோணுது..”\n“இது இப்போ இல்ல..நான் வந்த கொஞ்ச நாள்லயே தோணிண விஷயம் தான்..ஆனா அதை உறுதிப்படுத்த என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை..இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்க..”\n“ம்ம் தனியா இல்ல யாரோ துணையோட தான் பண்றாங்க..அதுவும் உங்க வீட்டுக்குள்ள இருக்குறவங்க தான்..எனக்கு மொத்தமா சந்தேகங்களுக்கு விடைதெரியுற வரை நேரம் கொடுங்க மகிழன் ப்ளீஸ்.”\n“சரி ஷியாமா..ஆனா அடுத்து யாருக்கும் எந்த பிரச்சனையும் நடக்குறதுக்கு முன்னாடி…”\n“புரியுது கண்டிப்பா அதுகுள்ள எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துரலாம்..”,என்றவள் மேலும் பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்புவதாய் கூறிக் கிளம்பினாள்.\nஅவள் உள்ளே நுழைந்த நேரம் பக்கவாட்டுப் பகுதியில் ஏதோ அரவம் கேட்க,”யாரது”,என்று சத்தமாய் குரல் கொடுத்தாள்.\n“மேடம் நான் தான்..”,என்றவாறு மெதுவாய் எட்டிப் பார்த்தான் கல்யாணியின் தம்பி..\n“நீங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க\n“மேடம் ப்ளீஸ் இந்தப்பக்கம் தள்ளி வந்து பேசுங்களேன்..இந்த இடம் மட்டும் தான் வீட்ல எங்கிருந்து பார்த்தாலும் வெளியே தெரியாது..என்னை நம்புங்க..ஒரு இரண்டு நிமிஷம்..”\nஅக்கம்பக்கம் பார்த்தவாறு அவனருகில் வந்தவள் என்ன���ென்பதாய் அவனைப் பார்த்து நிற்க குரலைத் தாழ்த்தியவனாய்,\n“நீங்க ஐயாவோட ப்ரெண்ட் இல்லனு எனக்குத் தெரியும்..”\n“ஆமா..நீங்க இல்ல சின்னையாக்கு ப்ரெண்ட்னு யாருமே கிடையாது..அது மட்டுமில்லாம நீங்க அவரு காலேஜ் கூட கிடையாது..”\n“நான் சின்னையாக்கு காவலா அவருக்குத் தெரியாம அவங்களையே தான் பாதுகாத்துட்டு\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 02 - சசிரேகா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 22 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 11 - ஸ்ரீ\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — saaru 2019-11-26 20:33\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — AdharvJo 2019-11-25 21:39\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-24 21:35\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — Srivi 2019-11-24 18:58\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-24 19:12\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — தீபக் 2019-11-24 18:07\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-24 18:33\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - வாழ்க்கையை நகர்த்திச் செல்வது எது\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/178565?ref=archive-feed", "date_download": "2020-01-22T22:55:12Z", "digest": "sha1:K5TYN6AJ6QXKYYMS5WJRPIQM7VGYMHE3", "length": 6772, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல், சினிமா பிரபலம் ராதிகாவுக்காக ஒன்று திரண்ட நடிகர், நடிகைகள்! இவ்வளவு பேரா - Cineulagam", "raw_content": "\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nமகன் வயது வாலிபருடன் காதல்... வெளிநாட்டு பெண்ணின் மோசமான செயல் அம்பலம்\nமாரடைப்பு, சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் புடலங்காயின் அதிசயம்.. எப்படி சாப்பிட வேண்டும்\nதர்பார் இங்கு பெரிய லாபம், வசூலே இத்தனை கோடியா படத்தை வாங்கியவரே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்,\nதர்பார் அமெரிக்காவில் தொடர்ந்து மிரட்டும் வசூல், லாபத்திற்கு இன்னும் இவ்வளவு தான் தேவையாம்\nஎனக்கு இவர் மீது தான் ரொம்ப பைத்தியமா இருக்கு.. வெளிப்படையாக உண்மையை கூறிய ராதிகா..\nஇந்த பெண்ணிற்காக தான் நடிகர் விஷ்ணு உடல் எடை குறைத்தாரா- இரண்டாவது திருமணம் செய்கிறாரா\nமனிதனை போன்ற முகத்துடன் பிறந்த ஆடு... கடவுளின் அவதாரம் என வணங்கும் மக்கள்\nநீந்தும் மீனை பார்த்திருப்போம்... ஆனால் நடக்கும் அதிசய சுறா மீனை பார்த்ததுண்டா\nநடிகர் அரவிந்த் சுவாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபிரபல நடிகை காயத்ரியின் லேட்டஸ் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபுடவையில் ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nநடிகை அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nசீரியல், சினிமா பிரபலம் ராதிகாவுக்காக ஒன்று திரண்ட நடிகர், நடிகைகள்\nநடிகை ராதிகா 80, 90 களில் முக்கிய ஹீரோயினாக இருந்தவர். கிழக்கே போகும் ரயில் இவரின் முதல் படம். டாப் ஹீரோகளுடன் நடித்து வலம் வந்து தன் வெற்றியை பதிவு செய்துவிட்டார்.\nஇவரின் முகத்தை சினிமாவுக்கு காட்டிய பெருமை இயக்குனர் பாரதி ராஜாவையே சேரும். இதையும் தாண்டி சின்னத்திரை சீரியலில் ஒரு வலம் வந்து புது பரிமாணத்தை உண்டாக்கினார்.\nதற்போது தொலைக்காட்சியில் போட்டி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அறிவு சார்ந்த இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வருகின்றனர்.\nதற்போது இந்நிகழ்ச்சியில் வரலட்சுமி, ராதா, பூர்ணிமா, பாக்யராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் கல���்துகொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-22T22:32:19Z", "digest": "sha1:CACWR22IIDCO2SM4UYJJSHSXWCEJBJFZ", "length": 15524, "nlines": 138, "source_domain": "www.pannaiyar.com", "title": "அம்மான் பச்சரிசி | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஅம்மான் பச்சரிசி மருத்துவ மூலிகை\nஅம்மான் பச்சரிசி மருத்துவ மூலிகை\nஅம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு… வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.\nபூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.\nஇவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.\nஇந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.\nகாந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்\nசேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்\nஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே\nஅம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படுமழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.\nதாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு சுரக்காமல் இருக்கும் போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்..சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும் ,அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்��டுதல் நின்றுபோகும் .அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.. ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.\nஇலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை. பயன்தரும்.\nஅம்மான் பச்சரிசிக்கு நெருப்புப் புண் , மலச்சிக்கல் , நமச்சல் , பரு ,மறு நீகள் ஆகிய குணம் உண்டு இதன் பாலை நக சுற்றிக்குதடவ குணமாகும்.\nசிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர். இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைக் கூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும் பின் அனைவரும் அது வெறும் காகிதம் தான் எனக் கூறியதும் அதைத் தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும்.. இவ்வாறு வித்தைக் காட்ட இன்னும் பல மூலிகைகள் இருக்கிறது .\nTags:இயற்கை, மூலிகை, மூலிகை செடிகள், மூலிகைகள், விவசாயம்\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.\nபுதினா ஒரு மருத்துவ மூலிகை\nவேம்பு தோன்றிய கதை தெரியுமா\nமரியாதைக்குரிய பிரிட்டிஷ் பொறியாளன் – ஜான் பென்னிகுயிக்.\nநமது வாழ்வும் சுய உரிமையும்-02\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (4)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (7)\nவிவசாயம் பற்றிய தகவல் (8)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூ���ிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-22T22:47:36Z", "digest": "sha1:SWI26OKULL7T2OR2DCWILNOFKXD555ND", "length": 13117, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஐ சந்தித்த ஜித்தாஹ் கிளை நிர்வாகிகள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஐ சந்தித்த ஜித்தாஹ் கிளை நிர்வாகிகள்\nபேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஐ சந்தித்த ஜித்தாஹ் கிளை நிர்வாகிகள்\nபேராசிரியர் டாக்டர் பெரியார் தாசன் என்றிருந்து அப்துல்லாஹ் வாகிய சகோதரர் அவர்கள் “தான் ஏன் இஸ்லாத்தால் கவரப்பட்டேன்” என்பதை முதன் முதலில் பகிரங்கமாக அறிப்பதற்க்காக ஜித்தா செனைய்யா பகுதிக்கு வந்திருந்த போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளைத் தலைவர் அல் அமீன் அவர்கள் சகோ.டாக்டர் அப்துல்லாஹ் ஆகியோர் அவரை சந்தி்த்து அவருக்கு சகோ.பி.ஜைனுலாபிதீன் அவர்கள் மொழி பெயர்த்த திருக்குர்ஆனும், மார்க்க விளக்க புத்தகங்களும் அன்பளிப்பாக கொடுத்தனர்.\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-24 பிப் 12 – பிப் 18\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-25 பிப் 19 – பிப் 25\n“குர்ஆன் பயிற்சி வகுப்பு ” குர்ஆன் வகுப்பு – மஸ்கட் மண்டலம்\n” குர்ஆன் பயிற்சி வகுப்பு ” குர்ஆன் வகுப்பு – மஸ்கட் மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189969-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2020-01-22T23:56:21Z", "digest": "sha1:AO6QRGKTIUAMFMODY5H5MBJQQJ5YWASK", "length": 18654, "nlines": 527, "source_domain": "yarl.com", "title": "தமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) - Page 3 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதமி��க அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy தமிழ் சிறி, February 17, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஅதிமுக = சொப்பனசுந்தரி யாரு...யாரு...யாரு.\nஅரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nஅரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்\n19ஆம் திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி கொண்டுவந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதிகார பரவலாக்கம் அல்லது சமஷ்டி போன்ற தீர்வுகளை நிறைவேற்றிகொள்ளவும் அதே இரண்டில் மூன்று பெரும்பான்மையை பயன்படுத்திகொள்ளமுடியும்தானே. அல்லது 19 ஆம் திருத்த சட்டத்தை இல்லாதொழித்தபின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்துவதன்மூலம் மேற்சொன்னவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும்தானே.\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 55 minutes ago\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை\n1 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட்ட‌ இழ‌ந்த‌வை , தென் ஆபிரிக்கா அணி தற்போது உள்ள‌ நிலையில் மிக‌வும் சுத‌ப்பி விளையாடின‌ம் , நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இப்போது தென் ஆபிரிக்கா அணியில் இல்லை , ம‌ழை பெய்தும் ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டிய‌ வி��ையாட்டை கூட‌ சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தோல்வி அடைஞ்ச‌வை , சொறில‌ங்கா அணியின் நிலை தான் தென் ஆபிரிக்காவுக்கும் வ‌ரும் , 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் அணியிட‌ம் தென் ஆபிரிக்கா அணி ப‌டு தோல்வி / கால‌ போக்கில் ஆசியாவில் இர‌ண்டாவ‌து ப‌ல‌மான‌ அணியாய் அப்பானிஸ்தான் அணி இருக்கும்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஎங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர்.\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.in/portfolio-item/%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-shanmuga-kavasam/", "date_download": "2020-01-22T23:47:53Z", "digest": "sha1:4XRZEYIWWJUG4F7RNT53RQE6TAYX3QAC", "length": 3338, "nlines": 44, "source_domain": "pambanswamigal.in", "title": "ஷண்முக கவசம் ( Shanmuga Kavasam) - Pamban Swamigal", "raw_content": "\nஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.\nசிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் “ஆண்டவன் உத்தரவு பெட்டி ” Iron\nதிருச்செந்தூர் முருகன் வரலாறு ( மகா சஷ்டி ) Tiruchendur Sri Subrahmanya Swami History\nMyles Svatos on அருள்மிகு ஸ்ரீ அருணகிரிநாதர் ஜெயந்தி (குரு பூஜை) 19-06-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2010/07/7-2010.html", "date_download": "2020-01-22T23:20:53Z", "digest": "sha1:SOSMSUNVJ2J3OJM6LJU3IEDHCQ74IMZN", "length": 17569, "nlines": 181, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: ஃபீலிங்ஸ் - 7 ஜுலை 2010", "raw_content": "\nஃபீலிங்ஸ் - 7 ஜுலை 2010\n■ செம்மொழி பாட்டில் எனக்கு ரொம்ப பிடித்தது ஒரு காட்சி.. புதிதாய் வேலைக்கு சேரும் பெண் முதன் முதலில் சீட்டில் உட்கார்ந்த உடன் வந்த வேலையை பார்க்காமல் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள். இந்த காட்சியை ��ார்த்த உடனே ஒரு பதிவர்ங்கிற முறையில எனக்குள்ள பட்டாம்பூச்சி நிறைய பறந்துச்சு. அலுவலகத்திற்கு வந்த உடன் பதிவுகளை போடவும், பின்னூட்டம் பார்க்கவும் அரசாங்கமே சப்போர்ட் பண்றாங்கன்னு நெனைச்சேன். வலைப்பதிவர்களுக்கு அலுவலகங்கள் பதிவுகள் போட அனுமதி அளிக்க வேண்டும்னு மாநாட்டுல அதிகாரபூர்வமாக அறிவிப்பாங்கன்னு பார்த்தேன்... ஹும் என்ன பண்றது... விண்டோவை மினிமைஸ் பண்ணி வச்சு ஒளிச்சு ஒளிச்சுதான் பதிவுகளை பார்க்கனும்னு நம்ம தலையில எழுதியிருக்கு... ரைட்டு விடுங்க...\n■ பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் அவர்களின் கலைஞர் எனும் கலைஞன் நூல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். அண்ணன் அப்துல்லா அழகாக நிறுத்தி நிதானமாக பேசுகிறார். பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஏற்புரையை நன்றியுரையாக்கி நகைச்சுவையுடன் பேசினார். பதிவர் அகநாழிகை பொன் வாசுதேவன், அஜயன்பாலா, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பரமணியன் ஆகியோரும் பேசினார்கள்.\nபின்னர் வழக்கம்போல் கீழே டீக்கடையில் நடந்த பதிவர் சந்திப்பில் ராவணன் படம் பிரதான தலைப்பானது. எனக்கு படம் பிடித்திருக்கிறது என யாராவது லைட்டாய் முணுமுணுத்தால் கூட டென்ஷன் ஆகி விடும் நிலையில் பல பதிவர்கள் படத்தை பார்த்து நொந்த கதையை ஆக்ரோஷமாக கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த டீ கடை டிஸ்கஷன் ரொம்ப நன்றாகவே இருக்கிறது.\n■ வீட்டிற்கு சென்சஸ் எடுக்க வந்தார்கள். முக்கியமாக, கம்ப்யூட்டர் இருக்கிறதா, இணைய இணைப்பு இருக்கிறதா என கேட்டுக்கொள்கிறார்கள். ஒருவேளை நாட்டில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என இன்டைரக்டாய் கணக்கெடுக்கிறார்களா தெரியவில்லை. ஆனால், எந்த கட்சி கூகுள் ஆட் சென்ஸ் தமிழை சப்போர்ட் செய்ய வசதி செய்து தருமோ அதற்குதான் ஓட்டு போட வேண்டும் என இருக்கிறேன்.\n■ மதராசப்பட்டிணத்தைவிட நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஆனந்தபுரத்து வீடு. நாகாவின் விடாது கறுப்பு போன்ற மர்ம தேச சீரிஸ் தொடர்களுக்கு நான் தீவிர ரசிகன். கடைசியாய் நாகாவின் சிதம்பர ரகசியம் சீரியல் பார்த்தது. இப்போது அவர் வெள்ளித் திரையில்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார் என நினைக்கிறேன். பதிவுகளில் விமர்சனம் வரும் முன்னர் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று இருக்கிறேன்.\n■ சின்ன வயசில் தீபாவளி வருகிறது எனும் செய்தியை போல குதூகலமாய் இருக்கிறது எந்திரன் வருகிறது எனும் செய்தி. முதல் ஷோவிற்கு கட்டுகட்டாய் பேப்பர்களை கிழித்துக் கொண்டு முன்சீட்டில் இருந்தவர்கள் தட்டிவிட தட்டிவிட மீண்டும் மீண்டும் அவர்கள் தலையில் விழுமாறு பேப்பர் குப்பைகளை போட்டு தியேட்டரையே சும்மா அதிர வைத்து சிவாஜி படம் பார்த்தது நினைவிற்கு வருகிறது.\n■ தமிழக அரசு புண்ணியத்தில் இப்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்க முடிகிறது. இது என்ன புது கதைன்னு ஆச்சரியப்படாதீங்க. ஒரு மாசமா மாலை நேரத்துல எங்க ஏரியா முழுக்க லோ வால்டேஜ் ஆகிடுது. கம்ப்யூட்டர் ஆன் பண்ண முடியலை. வேற வழியில்லாம ரொம்ப நாளா விட்டுப்போன படிக்கிற பழக்கத்தை ரீ ஸ்டார்ட் பண்ணிட்டேன்.\nஅஜித் / விஜய் - 2000\nகலைஞர் / ஜெ / கேப்டன் - 1000\nபுத்தக விமர்சனம் - 150\nஇதெல்லாம் நான் பதிவுகளுக்கு வைத்த தலைப்பில் இருந்த சொற்களும் அதற்கு விழுந்த அன்றைய ஹிட்ஸ்களும்...\nஓரு மனுசனை இந்த உலகம் திருந்தவே விடாதா...\nLabels: அனுபவம், ஃபீலிங்ஸ், நகைச்சுவை\nஎந்த கட்சி கூகுள் ஆட் சென்ஸ் தமிழை சப்போர்ட் செய்ய வசதி செய்து தருமோ அதற்குதான் ஓட்டு போட வேண்டும் என இருக்கிறேன்.\nகூகுள் அட்சென்ஸுக்கு அரசு ஆதரவு தேவையில்லை.. விளம்பரதாரர்களின் ஆதரவு இருந்தால் கூகுளூக்கு என்ன கசக்குதா..\nஇப்படியாவது நீ படிக்க ஆரம்பிச்சியே..\nநன்றிங்க அனாமிகா துவாரகன்.. வருகைக்கும வாழ்த்துக்கும்...\nநன்றிங்க சித்ரா... தொடர் ஆதரவிற்கு...\n//.. இப்படியாவது நீ படிக்க ஆரம்பிச்சியே..\n//கூகுள் அட்சென்ஸுக்கு அரசு ஆதரவு தேவையில்லை.. விளம்பரதாரர்களின் ஆதரவு இருந்தால் கூகுளூக்கு என்ன கசக்குதா..\nதலைவா.. விளம்பரதாரர்கள் ஆதரவு தருகிற வரைக்கும் ஏன் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம், செம்மொழி மாநாட்டுக்கு அணி திரண்டு வாரீர், தமிழக அரசின் சாதனைகள் போன்ற அரசு விளம்பரங்களை ஆட் சென்ஸில் தருவதற்கு அரசு ஏற்பாடு செய்யக்கூடாது... என்ன சொல்றீங்க...\n//விளம்பரதாரர்கள் ஆதரவு தருகிற வரைக்கும் ஏன் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம், செம்மொழி மாநாட்டுக்கு அணி திரண்டு வாரீர், தமிழக அரசின் சாதனைகள் போன்ற அரசு விளம்பரங்களை ஆட் சென்ஸில் தருவதற்கு அரசு ஏற்பாடு செய்யக்கூடாது//\n//விண்டோவை மினிமைஸ் பண்ணி வச்சு ஒளிச்சு ஒளிச்சுதான் பதிவுகளை பார்க்கனும்னு நம்ம தலைய���ல எழுதியிருக்கு//\nஇங்கேயும் இதே நிலைதானுங்கோ.. என்ன பன்ன..\nகூகுள் தமிழ் ஓப்பன் செய்ததை எல்லாம் யாரு கவனிச்சா அந்த பொண்ணையில்ல நான் கவனிச்சேன்... ஹிஹி\nகூகுள் தமிழ் ஓப்பன் செய்ததை எல்லாம் யாரு கவனிச்சா அந்த பொண்ணையில்ல நான் கவனிச்சேன்... ஹிஹி\nகூகுள் தமிழ் ஓப்பன் செய்ததை எல்லாம் யாரு கவனிச்சா அந்த பொண்ணையில்ல நான் கவனிச்சேன்... ஹிஹி\n//புதிதாய் வேலைக்கு சேரும் பெண் முதன் முதலில் சீட்டில் உட்கார்ந்த உடன் வந்த வேலையை பார்க்காமல் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள்.\nஅது அப்படி இல்லை. தவறான புரிதல். அந்த அலுவகத்தில் தமிழ் பயன்படுத்துவாத காட்டுகிறார்கள். அதனால் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள்.\nநீங்கள் கிண்டலுக்காக எழுதி இருந்தாலும் ...... ஒரு சின்ன விளக்கம் .. ஹஹஅஹா\n//புதிதாய் வேலைக்கு சேரும் பெண் முதன் முதலில் சீட்டில் உட்கார்ந்த உடன் வந்த வேலையை பார்க்காமல் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள்.\nஅது அப்படி இல்லை. தவறான புரிதல். அந்த அலுவகத்தில் தமிழ் பயன்படுத்துவாத காட்டுகிறார்கள். அதனால் கூகுள் தமிழ் ஓப்பன் செய்கிறாள்.\nநீங்கள் கிண்டலுக்காக எழுதி இருந்தாலும் ...... ஒரு சின்ன விளக்கம் .. ஹஹஅஹா\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nகேபிள் சங்கரின் கும்மாங்கொத்து பரோட்டா\nஜெயா டி.வி.யில் பதிவர் பட்டர்பிளை சூர்யா\nமிரளும் கேப்டன் - அரளும் அஜித் விஜய்\nபீலிங்ஸ் - 20 ஜுலை 10\nமதராசபட்டினம் - பேரு மாறும் ஊரு மாறுமா\nமதராசப்பட்டினம் - திரை அனுபவம்\nஆனந்தபுரத்து வீடு - ஃபர்ஸ்ட் ஷோ - திரை அனுபவம்\nஃபீலிங்ஸ் - 7 ஜுலை 2010\nகண்சிமிட்டும் விண்மீன்கள் - எண்டமூரி வீரேந்திரநாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep18/35863-2018-09-24-04-27-41", "date_download": "2020-01-22T22:19:23Z", "digest": "sha1:354QFAHJ2U6IZEXS46DHLP24JAZQCTED", "length": 36943, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "கலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nஉலகத் தலைவர் பெரியார் (3) - சவால் விட்டவர்கள், சரணடைந்த கதை\nஉலகத் தலைவர் பெரியார் (2) - ‘அதிகாரபூர்வ’ வரலாறு, இப்படியா\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nபெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள்... திராவிடர் கழகத்தைத் தவிர\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள் - எஸ்.நாராயண் (2018)\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 24 செப்டம்பர் 2018\nகலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்\nதம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.\nவிடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்டதாவது: (சென்ற இதழ் தொடர்ச்சி)\n‘முன்னேறிய ஜாதியினருக்கு இடஒதுக்கீடுகள் வேண்டாமா’ என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேட்ட போது, கலைஞர் இப்படி பதில் கூறினார். ‘அழுக்குத் துணிகளைத்தான் சலவைக்குப் போட வேண்டும். ஏற்கனவே சலவை செய்து அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளை சலவைக்குப் போட வேண்டிய தேவையில்லை” என்றார்.\n1971இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், பெரியார் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்கள்’ நுழைவதற்கு இருந்த தடையை எதிர்த்து, கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். போராட்ட வீரர்களின் பட்டியல் ‘விடுதலை’ ஏட்டில் வெளியிடப்பட்டு வந்தன. பெரியாரை சந்திக்க வந்த கலைஞர், ‘என்னுடைய ஆட்சி நடக்கும்போது, நீங்கள் போராடலாமா’ என்று கேட்டார். “நான் எனது கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; எங்களை தாராளமாக கைது செய்யுங்கள்” என்றார் பெரியார். கலைஞர் கலங்கி அழுதார��. ‘என்னுடைய ஆட்சியில் உங்களைக் கைது செய்வதா’ என்று கேட்டார். “நான் எனது கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; எங்களை தாராளமாக கைது செய்யுங்கள்” என்றார் பெரியார். கலைஞர் கலங்கி அழுதார். ‘என்னுடைய ஆட்சியில் உங்களைக் கைது செய்வதா’ என்று கேட்டார். அதற்குப் பிறகுதான், “அனைவரும் கர்ப்பக்கிரகத்தில் நுழையும் போராட்டம் என்றால், பிரச்சினையைக் கிளப்புவார்கள்; அனைத்து ஜாதியினருக்கும் உரிய அர்ச்சகர் பயிற்சிஅளித்து அவர்களை அர்ச்சக ராக்கும் வகையில் இந்து அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் கெண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றலாம்” என்ற யோசனையை கலைஞர் கூறினார். ‘எப்படியோ எனக்கு சூத்திர இழிவு ஒழிய வேண்டும்’ என்றார் பெரியார்.\nசட்டமன்றத்தில் கலைஞரிடம் காங்கிரஸ் கட்சியினர் “கர்ப்பகிரகத்துக்குப் பாதுகாப்பு வேண்டாம் என்று இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விட்டதா” என்று கேட்டார்கள். கலைஞர் அதற்கு இவ்வாறு பதில் அளித்தார். “கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு வேண்டும்தான். ஆனால் அது வர்ணாஸ்ரமப் பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று பதிலளித்தார். ‘கோயிலையே வேண்டாம் என்று கூறுகிற பெரியார், கோயில் அர்ச்சகர் பற்றி ஏன் கவலைப்படுகிறார்’ என்று கேட்டபோது, பெரியார் அவருக்கே உரிய மொழியில் பதில் கூறினார். “நான் பக்தனாக இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பக்கிரக நுழைவு உரிமையைக் கேட்கவில்லை; சூத்திரனாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்கிறேன்” என்றார் பெரியார்.\n‘பராசக்தி’ படத்திலேயே கலைஞர் மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாக்களை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துப்பட வசனம் எழுதினார். ஆட்சிக்கு வந்தவுடன் மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாக்களை ஒழித்தார். இடதுசாரி ஆட்சி நடத்திய மேற்கு வங்கத்திலேகூட மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாக்கள் ஒழிக்கப்படாதபோது கலைஞர் இந்த புரட்சியை செய்தார். இது ஒரு மனிதனின் சுயமரியாதையைக் காப்பாற்றும் திட்டம். பிச்சைக்காரர்களை ஒழித்து, அவர்களுக்கு மறு வாழ்வு இல்லங்களை அமைத்தார். இதுவும் சுயமரியாதைத் திட்டம்தான்.\n1971ஆம் ஆண்டு நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு புதிய குடியிருப்புகளை அமைக்கும் ‘தமிழ்நாடு குடிசைப் பகுதிகள்’ (முன்னேற்��ம் மற்றும் அகற்றும்) சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தை குடிசைக்குப் பதிலாக நல்ல குடியிருப்புகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலா னோர் பட்டியல் இன ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள், கிராமங்களில் இப்போதும் இவர்கள் தனிக் குடியிருப்புகளில் ‘சேரி’களில்தான் வாழ்கிறார்கள். ஆனால் இந்த குடிசை மாற்று வாரியத் திட்டம், ஒடுக்கப்பட்ட மக்களை நகர்ப்புறங்களில் மேல்தட்டு மேல் ஜாதி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் கொண்டு வந்ததோடு அவர்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ வைத்தது என்ற சமூகப் பார்வையோடு இத்திட்டத்தைப் பார்த்தால் இதில் அடங்கியுள்ள சமூகப் புரட்சியை உணர முடியும்.\nதென் மாவட்டங்களில் சாதி வெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஜாதி வெறித் தாக்கு தலையும் கலவரங்களையும் நடத்திய காலத்தில்தான் கலைஞர் சமத்துவபுரங்களை உருவாக்கி, அதற்குப் பெரியார் பெயர் சூட்டி அந்த சமத்துவபுரத்தில் தலித் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரையும் குடியமர்த்தி அவர்களுக்கான பொது வாழ்க்கையை உருவாக்கினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கற்பனையில்கூட இன்றைக்கும் இத்திட்டங்களை நினைத்துப் பார்க்க முடியாது.\nகலைஞரின் நிழலாக இறுதி வரை இருந்த அவரது உதவியாளர் சண்முகநாதன் அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் : “சமத்துவபுரம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம், உள்ளாட்சிப் பணிகளிலும் அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, (இடஒதுக்கீட்டில்) உள் ஒதுக்கீடு இதையெல்லாம் கொண்டு வந்த தருணங்களில் அவ்வளவு பெருமிதமாக இருந்தார். அந்த சந்தோஷத்தை நம்மளையும் தொத்திக்க வைப்பார்” என்று குறிப்பிடுகிறார்.\nகாங்கிரசிலிருந்து விலகி வி.பி.சிங் ‘ஜன்மோர்ச்சா’ என்ற அமைப்பைத் தொடங்கியபோது, இட ஒதுக்கீடு குறித்த அவரது பார்வை, அது பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதுவே ஜன்மோர்ச்சாவின் கொள்கைத் திட்டமாகவும் இருந்தது. பிறகு அந்தப் பார்வையில் வி.பி.சிங்கிடம் தலை கீழ் மாற்றம் உருவானது. கலைஞரோடு வி.பி.சிங்கிற்கு அரசியல் உறவு உருவான பிறகுதான் அவரது பார்வையில் மாற்றம் வந்தது. 1989இல் ‘தேசிய முன்னணி’ ஆட்சியின் பிரதமராக வந்து வி.பி.சிங் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலுக்கு கலைஞர் பின்னாலிருந்து செயல்பட்டத்தைக் குறிப்பிட வேண்டும். பார்ப்பன மதவாத சக்திகள், வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்தியவுடன், அன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழகம் முழுதும் வி.பி.சிங்குக்கு ஆதரவாக இருந்த மக்கள் எழுச்சியைக் காட்டியபோது, வி.பி.சிங் மனம் குளிர்ந்தார். “இநதியாவின் தலைநகரம் டெல்லியாக இருக்கலாம்; ஆனால் சமூக நீதியின் தலைநகரம் சென்னை; இது பெரியாரின் நாடு” என்று தான் ஒவ்வொரு கூட்டத்திலும் வி.பி.சிங் தனது உரையைத் தொடங்குவார்.\nஒவ்வொரு ஊரிலும் விடிய விடிய வி.பி.சிங், கலைஞர் வருகைக்காக மக்கள் பல்லாயிரக்கணக்கில் காத்திருந்து, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத் தினார்கள். அப்போது அந்தப் பயணம் முழுதும் ‘விடுதலை’யின் சார்பில் நான் உடன் சென்று வி.பி.சிங் உரையை ‘விடுதலை’யில் முழுமையாக பதிவு செய்தேன். ‘காவிரி நடுவர் மன்றம்’ அப்போதுதான் அமைக்கப்பட்டது. அதுவும் வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியின் ஆட்சி கருநாடக மாநிலத்தில் நடந்தபோது சொந்தக் கட்சி ஆட்சியின் எதிர்ப்பையும் மீறி கலைஞர் வேண்டுகோளை ஏற்று நடுவர் மன்றத்தை அமைத்தார் வி.பி.சிங். பிரதமரிலேயே கலைஞருக்கு நெருக்கமாக இருந்தது யார் என்ற கேள்வியை சண்முகநாதனிடம் கேட்ட தற்கு, “கலைஞர் இதயத்துக்கு நெருக்கமாக இருந்தவர் வி.பி.சிங். ஒரு இராஜ பரம்பரையில் பிறந்திருந்தும், சாதி ஒழிப்பிலேயும், சமூக நீதியிலேயும் அவர் காட்டின அக்கறைதான் இதுக்கான முக்கியக் காரணம். இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தாங்க” என்று கூறுகிறார்.\nகலைஞரின் செயலாளராக இருந்த இராஜமாணிக்கம் அளித்த பேட்டியில், “பிற எல்லா பிரதமர்களையும் தாண்டி (கலைஞரிடம்) உணர்வு ரீதியான உறவில் இருந்தவர் வி.பி.சிங். அவர் ஒரு இராஜ பரம்பரையைச் சார்ந்தவராக இருந்தாலும் சமூகநீதிக் கொள்கையில், இடஒதுக்கீடு விவகாரத்தில் அவர் காட்டிய பிடிமானம், இருவர் மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒரு நட்பை வளர்த்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் 110 ஆண்டுகால வரலாற்றில் தாழ்த்தப்���ட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்கூட நீதிபதியாக வரவில்லை என்று பெரியார் ஒரு கூட்டத்தில் குரல் எழுப்பினார். கலைஞர்தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த திரு. வரதராஜன் அவர்களை முதல் நீதிபதியாக்கினார். பிறகு அவர் உச்சநீதிமன்றம் வரைப் போகும் வாய்ப்பு கிடைத்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழ் இந்து’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற கலைஞர் மலரில் இந்த வரலாற்றுச் சாதனையை நினைவுக் கூர்ந்ததோடு 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு தேர்வாணையம் ‘குரூப் 1 சர்வீஸ்’ தேர்வில் அதுவரை அந்தப் பதவிக்கு வந்திடாத சலவைத் தொழிலாளர், சவரத் தொழிலாளர், குறவர், கல்லுடைக்கும் சமூகத்திலிருந்து தேடித் தேடி அப்பதவிகள் வழங்கப்பட்ட சமூக நீதிப் புரட்சியையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். ‘விடுதலை’ நாளேட்டில் அப்போது இது தலைப்பு செய்தியானது.\nஅண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் நிகழ்த்திய முப்பெரும் சாதனைகளில் ஒன்று - சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட வடிவம் தந்தது என்றால் அதன் நீட்சியாகக் கலைஞர் கொண்டு வந்த சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை சட்டம். இரண்டு சட்டங்களையும் மேலோட்டமான கண்ணோட் டத்தில் பார்க்காமல் ஆழ்ந்து நோக்கினால் அதில் அடங்கியுள்ள சமூகப் புரட்சி புரியும். 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டப்படி, ஒரு திருமணம் சட்டப்படி செல்லத் தக்ககது என்றால், அந்தத் திருமணத்தில் இந்து மதச் சடங்குகள் கட்டாயம் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். மணமகன், மணமகளுக்கு தாலி கட்ட வேண்டும் என்பதும் அதில் ஒன்று. சடங்குகள் முறையாகப் பின்பற்றவில்லை. மண மக்களின் ‘அக்னி வலம்’ குறிப்பிட்ட எண்ணிக்கையில் நடத்தவில்லை என்ற காரணங்களால் பல வழக்குகளில் திருமணத்தை செல்லாது என்று அறிவித்ததும் உண்டு. 1968இல் அண்ணா கொண்டு வந்த சுயமரியாதை திருமணச் சட்டம், 1955 இந்து திருமணச் சட்டங்களிலே கொண்டு வந்த திருத்தம், சமயச் சடங்குகளிலிருந்து முழுமையாக திருமணத்தை விடுவித்தது என்பதாகும். தாலி கட்டாவிட்டாலும் திருமணம் செல்லத் தக்கது என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா சட்டமாகும் முன்பு பெரியார் பார்வைக்கு அண்ணா மசோதாவை அனுப்பி வைத்தார். அதில் பெரியார் சுட்டிக்காட்டிய கருத்து, தாலியை��் கட்டாயமாக்க வேண்டாம் என்பதாகும். அதன்படியே சட்டம் திருத்தப்பட்டது. இன்று வரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்து சடங்குகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவின் சட்ட அமைச்சராக அம்பேத்கர் இருந்தபோது அவர் கொண்டு வந்த ‘இந்து சீர்திருத்த மசோதாவை’ ஆர்.எஸ்.எஸ். கும்பலும், வைதீகப் பார்ப்பனர்களும் இராஜேந்திர பிரசாத் போன்ற பழமையில் ஊறிய குடியரசுத் தலைவர்களும் எதிர்த்து சட்டத்தை நிறைவேற்றாமல் தடுத்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் உருவ பொம்மையையும் டெல்லி முழுதும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எரித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் வேத வைதிகச் சடங்கு முறைகளை நீக்கி வைக்கும் திருமணத்துக்கு எதிர்ப்பே இல்லாமல் சட்ட வடிவம் தரப்பட்டது.\nஅதேபோல கலைஞர் 1989இல் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட சட்டம், 1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம். இந்தச் சட்டம் பெற்றோரின் சுயசம்பாத்தியத்தில் பெண்களுக்கான சொத்துரிமையில் சமபங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், கூட்டுக் குடும்பச் சொத்துப் பிரச்சினைகளில் பெண்களுக்கான வாரிசு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. 1989இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது கூட்டுக் குடும்ப வழியாக வரும் சொத்திலும் பெண்களுக்கு பங்கு உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத்தைத் திருத்தினார். தமிழ்நாட்டில் கலைஞர் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடுவண் அரசு 2005இல் நடுவண் அரசே இந்து வாரிசு உரிமைச் சட்டத்தைத் திருத்தி இந்த பாகுபாட்டை நீக்க முன் வந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/", "date_download": "2020-01-22T23:29:46Z", "digest": "sha1:M6L722GIQBAPPK7GLTPEDGF3M6PJNZPS", "length": 211800, "nlines": 936, "source_domain": "namnadu.news", "title": "நம்நாடு செய்திகள் – இழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே! உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\nFeatured by நம்நாடு, posted in முக்கிய செய்திகள்\nm=1#more முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் இனி முதல்வரை சந்திக்க போவதில்லை என நேற்று மதுரை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னை சென்ற அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு பற்றி ராமநாதபுரம் அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். \"முதல்வரை சந்திக்க முடியாது என்று வெளிப்படையாக மணிகண்டன் அறிவித்துவிட்ட நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு, 'உங்களை பார்க்க வேண்டும் … Continue reading துணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\nFeatured by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரான மணிகண்டன் நீக்கப்பட்ட நிலையில்.... இப்போது அமைச்சரவையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை நிலவுகிறது. இந்தக் குறையைத் தீர்க்க வேண்டும் என்று அதிமுகவுக்குள் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பித்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். திருவாடானை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் … Continue reading தமிழக அமைச்சரவை விரிவாக்கம்\nTagged அஇஅதிமுக, அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, ஆட்சி, இராமநாதபுரம், தமிழகம்\n4 Sep 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இறந்தவர்கள், இருப்பிடத்தில் இருந்து இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு … Continue reading வாக்காளர் சேர்க்கை/ நீக்கம்\nTagged சேர்க்கை/நீக்கம், பட்டியல், வாக்காளர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\n4 Sep 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n'மின்னணு இயந்திரம் வாங்க 4,555 கோடி ரூபாய் தேவை' புதுடில்லி : 'லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டுமானால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு, 4,555 கோடி ரூபாய் தேவை' என, சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து, மத்திய சட்ட அமைச்சகம், சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கை: ஒரே நேரத்தில் … Continue reading “ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nTagged இந்திய தேர்தல் ஆணையம், ஒரே நாடு ஒரே தேர்தல், சட்ட வரைவு\nபோட்டி திமுக பிரம்மாண்ட பேரணி\n17 Aug 2018 17 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது. கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் … Continue reading போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், இரங்கல், திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின்\n2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்\n16 Aug 2018 16 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n'சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது ''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' … Continue reading 2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்\nTagged ஒரே தேர்தல், ஒரே நாடு, சட்டமன்றம், தமிழகம், நாடாளுமன்றம், பாஜக\n14 Aug 2018 14 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். ஸ்டாலின் கலக்கம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் … Continue reading இன்று கூடும் #திமுக_செயற்குழு\nTagged அஇஅதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், எச்சரிக்கை, எடப்பாடி, கண்டனம், கலகம், திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின்\n14 Aug 2018 by நம்நாடு, posted in சர்வதேசம், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை … Continue reading #ஸ்டெர்லைட் விவகாரம்\nTagged கண்டனம், கலவரம், துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி, போராட்டம், வன்முறை, ஸ்டெர்லைட்\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் … Continue reading திக்…. திக்…. திமுக நாளை நடக்கப் போவதென்ன\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின்\n மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்\n13 Aug 2018 13 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஇந்தியா முழுவதிலும் அதிகரித்துவரும் இளம்சிறார் பாலியல் வன்புணர்வும் ,அதன் தொடர்பாக ஏற்படும் வன்முறைகளும், போராட்டங்களும் பொதுச் சொத்துக்களுக்கே சேதம் விளைவித்து வருகின்றன. இதைத் தடுக்க புதிதாக போடப்பட்ட சட்டத்திற்க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்துள்ளார். காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு … Continue reading சிறுமிகள் வன்புணர்வு மரண தண்டனைக்கு குடிரசுத்தலைவர் ஒப்புதல்\nTagged உயிர்பலி, குடியரசுத் தலைவர், கொலை, சிறார் வன்கொடுமை, பாலியல் குற்றங்கள், மரண தண்டனை, மரணம்\nஎம்எல்ஏ வுக்கு கொலை மிரட்டல்\n13 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தேசம், முக்கிய செய்திகள்\nஉத்தர பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் - ���ம்.எல்.ஏ., ஒருவர், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து, கொலை மிரட்டல் வந்ததாக அளித்த புகாரை, போலீசார் விசாரித்து வருகின்றனர். புகார் : உத்தர பிரதேச மாநிலத்தின், பலியா மாவட்டத்தில் உள்ள, ரஸ்ரா சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ., வாக இருப்பவர், உமா சங்கர் சிங்; பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர், நேற்று, போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: ஆக., 6ல், என் மொபைல் போன் எண்ணுக்கு, ஒரு … Continue reading எம்எல்ஏ வுக்கு கொலை மிரட்டல்\nTagged காவல், கொலை, மிரட்டல், வலைவீச்சு, வழக்குபதிவு, விசாரணை\nகாங்கிரஸ் – பாஜக மோதல் – மேற்கு வங்கத்தில் பரபரப்பு\n12 Aug 2018 12 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n அசாமில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில், மாநிலத்தில் வசித்து வரும் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:– அசாம் … Continue reading காங்கிரஸ் – பாஜக மோதல் – மேற்கு வங்கத்தில் பரபரப்பு\nTagged அமித்ஷா, காங், பாஜக, மம்தா, மேற்கு வங்கம்., ராகுல்\n12 Aug 2018 12 Aug 2018 by நம்நாடு, posted in சர்வதேசம், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஇளைஞர்களின் உயிரை பலிவாங்க வாட்ஸ் அப்பில் படையெடுத்திருக்கும் அடுத்த விளையாட்டு தான் மோமோ சேலஞ். மோமோ சேலஞ் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்கள், சிறுவர்களின் உயிரை பறிக்க வந்த ஒரு வாட்ஸ் அப் விளையாட்டு தான் நீல திமிங்கலம் (blue whale challenge). இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதுப்போல் இந்த நீல திமிங்கல விளையாட்டு எமனாக வந்தது. ரஷ்யாவில் தொடங்கிய இந்த ஆபத்தான விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக … Continue reading மோமோ விளையாட்டு வினையாகும் பரிதாபம்\nTagged உயிர்பலி, எச்சரிக்கை, விளையாட்டு\n11 Aug 2018 by நம்நாடு, posted in சர்வதேசம், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் க��ரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதிலும் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி … Continue reading கேரளாவில் வெள்ளப்பெருக்கு பலி 29\nTagged உயிர்பலி, உள்துறை, கேரளா, தமிழகம், மத்திய அரசு, வெள்ளப்பெருக்கு\nஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்\n11 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அன்பழகன் இல்லத்தில்...: சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள க.அன்பழகன் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா … Continue reading ஆக14 ல் திமுக செயற்குழு கூட்டம்\nTagged திமுக, மு.கருணாநிதி, முக அழகிரி, முகஸ்டாலின்\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி\n11 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிமுக நிர்வாகியும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மரணமடைந்தார். மறுநாள் அதிகாலை அவரது உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. காலையிலிருந்தே அவரது உடலைக்காண லட்சக்கணக்கான மக்கள் ராஜாஜி ஹாலில் குவிந்தனர். கருணாநிதியின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பிரதமர் வந்துச்சென்ற பின்னர் தடுப்புகளை தாண்டி முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் முன்னேறியதால் கடு��் … Continue reading கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஇஅதிமுக நிர்வாகி\nTagged அஇஅதிமுக, கூட்டநெரிசல், திமுக, பலி, மு.கருணாநிதி\nபோராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்\n11 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டங்களும் அதனையடுத்து வன்முறைச் சம்பவங்களும் அரசு, தனியார் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் கவலையளிக்கிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இதற்கான சட்டத் திருத்தத்துக்காக அரசின் முடிவை எதிர்நோக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் கூறியபோது நாட்டில் எங்காவது ஒரு பகுதியில் தினப்படி போராட்டங்கள், வன்முறைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்று சமீபத்திய கன்வாரிய போராட்டத்தைக் குறிப்பிட்டு எழுப்பிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசின் சட்டத்திருத்தத்துக்காகக் … Continue reading போராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்\nTagged உச்சநீதிமன்றம், சேதம், போராட்டம், மத்திய அரசு\n தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா\n5 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், முக்கிய செய்திகள்\n‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி … Continue reading அமமுகவில் தொடரும் பணிப்போர் தொண்டர்களின் கோபக்கணையில் சிக்கிய ஜனா\nTagged 18mla, ammk, அதிர்ச்சி, அமமுக, தினகரன்\n நமது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதில் 9 கிரகங்களின் பங்கு முக்கியமானது இந்த நவகிரங்கள் தங்களுக்குள் இணையும் போது பார்க்கும் போது சில யோகங்களை ஜாதகருக்கு வழங்குகிறாா்கள் பொதுவாக ஜாதகத்தில் 300க்கும் மேற்பட்ட யோகங்கள் இருக்கிறது அதில் ��ுக்கியமான சில யோகங்களை மட்டும் பாா்ப்போம் 1.தா்மகா்மாதிபதி யோகம்.... யோகங்களில் மிக உயா்வானது தா்மகா்மாதிபதி யோகமாகும் ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9ம் அதிபதியும் 10ம் அதிபதியும் இருவரும் சோ்ந்தாலோ அல்லது இருவரும் பார்த்துக் கொண்டாலோ … Continue reading யோகம் தரும் கஜகேசரி\nTagged இராசிகள், கிரகம், தினப்பலன்கள், ராசிபலன்கள்\nதேனி கர்ணன் அமமுக விலிருந்து நீக்கம் பின்னனி என்ன\n5 Aug 2018 5 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி … Continue reading தேனி கர்ணன் அமமுக விலிருந்து நீக்கம் பின்னனி என்ன\nTagged ammk, அதிரடி, அதிர்ச்சி, அமமுக, உறுப்பினர் சேர்க்கை, கண்டனம்\n ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்\n4 Aug 2018 4 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார். அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு ரூபாயை … Continue reading ஆதாரமில்லாத #ஆதார் சர்ச்சை ஆதார் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்- அவசியம் படியுங்கள்\nTagged ஆணையம், ஆதார், இணைப்பு, உளவு பார்த்தல், கண்டனம்\n18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை\n4 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து கடந்த ஆண்டு கடிதம் அளித்தனர். இதனையடுத்து, இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி 18 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை … Continue reading 18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை\nTagged 18mla, ஆட்சி, உயர்நீதிமன்றம், தகுதிநீக்கம், வழக்கு, விசாரணை\nகடுமையாக்கப்பட்ட “வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்” -பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.\n4 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பான ‘ரிட்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் குறிப்பிடத்தகுந்த அம்சம், இந்த சட்டத்தின் கீழான வழக்குகளில் குற்றம் சாட்டப்படுகிறவர்களை உடனடியாக கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது ஆகும். மேலும், குற்றம் சாட்டப்படுகிறவர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி … Continue reading கடுமையாக்கப்பட்ட “வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்” -பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.\nTagged தடுப்பு சட்டம்., பாராளுமன்றம், வன்கொடுமை\nகைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு\n4 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசமூக ஊடகங்களில் தவறான செய்திகள், வன்முறையைத் தூண்டும் கருத்துகள், வீடியோ பதிவுகள் வேகமாக பரவி வன்முறை உருவாக காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நாட்டின் 716 மாவட்டங்களில் சமூக ஊடக மையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த மையம், சமூக ஊடகங்களின் தகவல்களை சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், உள்ளூர் டி.வி. சேனல்கள், வானொலி உட்பட அனைத்தையும் கண்காணிக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஹூவா ��� Continue reading கைவிடப்பட்டது சமூக ஊடகங்கள் கண்காணிப்பு\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், உளவு பார்த்தல், கண்டனம், ட்ராய், பாராளுமன்றம்\nமம்தா போடும் இரட்டை வேடம்\n3 Aug 2018 3 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஎன்.ஆர்.சி. விவகாரத்தில் 2005-ம் ஆண்டு லோக்சபாவில் மம்தா பானர்ஜி, அநாகரீகமாக நடந்து கொண்டதை சுட்டிகாட்டி இப்போது அவர் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை அடையாளம் காண என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் 40 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இதை கண்டித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இதே போன்று 13 ஆண்டு முன் மேற்குவங்கத்தில் … Continue reading மம்தா போடும் இரட்டை வேடம்\nTagged அரசியல், மம்தா, மேற்கு வங்கம்.\nசர்ப்ப கிரகங்களின் சடுகுடு விளையாட்டு- கோட்டூர் சாமி\n3 Aug 2018 3 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், முக்கிய செய்திகள்\nசா்ப்பக் கிரகங்கள் சாயாக் கிரகங்கள் நிழல் கிரகங்கள் இப்படி பல பெயா்களில் ராகுவும் கேதுவும் அழைக்கப் படுகிறாா்கள். லெளகீக வாழ்க்கைக்கு காரணகர்த்தா ராகு பகவான் ஆன்மீக வாழ்க்கைக்கு அடித்தளமிடுபவா் கேது பகவான். இந்த கிரகங்களும் ஊழ்வினைப் பயனை எடுத்து விளக்கும் கர்மாவின் கதா நாயகர்கள். மனித வாழ்வில் யோகங்களைப் பெறுவதில் முற்பிறவியில் நாம் செய்த நல்வினை தீவினை அதாவது ஊழ்வினை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் \"உள்ளியா் தெள்ளியா் ஆயினும் ஊழ்வினை மெல்ல நுழையும்\" என்று நம் … Continue reading சர்ப்ப கிரகங்களின் சடுகுடு விளையாட்டு- கோட்டூர் சாமி\nTagged இராசிகள், தினப்பலன்கள், ராகு கேது, ராசிபலன்கள்\n2 Aug 2018 2 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வரும், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை பற்றியும், தவறாமல் பேசுகின்றனர். அவரை மீண்டும் கட்சியில் இணைத்து செயல்படும்படி, ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வ���ித்த அழகிரி, 2014ல், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். அதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, லோக்சபா தேர்தலிலும், … Continue reading #அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி\nTagged அதிரடி, அரசியல், திமுக, முக அழகிரி, முகஸ்டாலின்\nகூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம் மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்\n2 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 18,775 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி தலைவர், துணை தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சங்கங்கள் தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கண்ட நிர்வாகிகள் கவனிப்பார்கள். 2013ல் … Continue reading கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம் மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்\nTagged கூட்டுறவு, சங்கம், தேர்தல், தேர்தல் ஆணையம்\nபெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது\n2 Aug 2018 2 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி வாலிபர் தினேஷ்குமார். அந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தர கேட்டுள்ளார் அவருடைய உறவுக்கார பெண். அந்த ஸ்மார்ட் போனில் வேவு பார்க்கும் செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் … Continue reading பெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது\nTagged உளவு பார்த்தல், பாலியல் குற்றங்கள், பெண் வன்புணர்வு\nசெவ்வாய் தோசம் பற்றிய கட்டுரை பொதுவாக செவ்வாய் தோசம் என்ற உடனே எல்லோரும் பயப்படு��ிறார்கள் காரணம் செவ்வாய் தோசம் உள்ளவங்களை கல்யாணம் முடிச்சா ஆள் அவுட் ஆயிரும்னு அரை குறையா சில ஜோதிடா்களும் மற்றும் சிலரும் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறாா்கள்.. ஆனால் செவ்வாய் தோசம் அந்த மாதிரி பாதிப்புகளை நடைமுறையில் செய்வதில்லை இனி செவ்வாய் தோச அமைப்பை பாா்ப்போம் செவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோசம் என்று கூறுகிறோம் இதை லக்கினத்தில் இருந்து … Continue reading செவ்வாய் வெறும் வாய் முன்னோர்கள் சொன்னது உண்மையா\nTagged கிரகம், சாரம்சம், தெய்வீகம்\n மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\n1 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார். மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு நேற்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில், ” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் … Continue reading தமிழர்கள் அகதிகளா மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nTagged அஇஅதிமுக, அகதிகள், அதிர்ச்சி, கண்டனம், தமிழர்கள், நாடாளுமன்றம்\n” ஆடி ” ஆட வைக்கமா அதிர வைக்குமா 12 ராசிகளுக்கான பலன்கள்-கோட்டூர் சாமி\n1 Aug 2018 1 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், முக்கிய செய்திகள்\nஆடி மாத ராசி பலன்கள் (17.07.2018 _16.08.2018) மேசம்:(அசுவினி,பரணி,காா்த்திகை 1ம் பாதம்) நியாயத்தின் பக்கம் இருக்கும் மேச ராசி அன்பா்களே இந்த மாதம் குரு பகவான் உங்களுக்கு குறை ஏதும் வைக்க மாட்டாா் ..ராசிக்கு 4ம் இடத்தில் இருக்கும் புதன் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பாா்..9ல் இருக்கும் சனி பகவான் நண்மையைத் தந்தாலும் தகப்பனாருக்கு சில நெருக்கடிகளைத் தரத்தான் செய்வாா் வருடக்கிரகம் என்று சொல்லக் கூடிய ராகுபகவான் 4லும் கேது பகவான் 10 லும் இருப்பதால் சிலா் … Continue reading ” ஆடி ” ஆட வைக்கமா அதிர வைக்குமா 12 ராசிகளுக்கான பலன்கள்-கோட்டூர் சாமி\nTagged இராசிகள், மாதம், ராசிபலன்கள்\n31 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தினாலும், இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி, உபியில் உன்னாவ் நகரில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை … Continue reading சிறார் பாலியல் வன்கொடுமை\nTagged சிறார் வன்கொடுமை, தூக்கு தண்டனை, பாராளுமன்றம், பாலியல் குற்றங்கள்\nஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா\n31 Jul 2018 31 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு … Continue reading ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா\nTagged ஆணையம், ஆதார், இணைப்பு\nதமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்\n30 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தேசம், முக்கிய செய்திகள்\nதிமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 1.20 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மாறிமாறி தகவல்கள் வந்ததால், திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையை … Continue reading தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்\nTagged அரசியல், திமுக, மு.கருணாநிதி\n தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு\n29 Jul 2018 5 Aug 2018 by நம்நாடு, posted in அரசியல், முக்கிய செய்திகள்\n“ ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல TTV தினகரனைப் பார்க்க முடிஞ்சது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினகரன் கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர் தினகரன் இல்லை; அவரது உதவியாளர் ஜனார்த்தனன். கடந்த 6 மாதங்களாகவே ஜனார்த்தனன் மீது பல புகார்கள் வந்தன. எல்லாம் தினகரன் கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. … Continue reading பதவி நியமனத்தில் பாரபட்சம் தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு\nTagged ammk, அதிரடி, அதிர்ச்சி, அமமுக, அரசியல், பதவி, ttv\n தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி\n27 Jul 2018 27 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் #அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இராமநாதபுரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்ட அமமுக தலைவர் Ttv தினகரன் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தவர் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை மதுரையிலிருந்து சாலைப் பயணமாக இராமநாதபுரம் … Continue reading தினகரன் பேச்சு தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி\nTagged 18mla, அதிர்ச்சி, அமமுக, அரசியல், ttv\nஅரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு\nஇந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகு���ியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். … Continue reading அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு\nTagged அரசியல், திமுக, மு.கருணாநிதி\nசுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்\n26 Jul 2018 27 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசமீபகாலமாக அஇஅதிமுக கழகத்தின் வளர்ச்சியில் தொய்வு ஏற்ப்பட்டிருப்பதாகவும், கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் யாரும் அக்கறையுடன் செயல்படுவதே இல்லையென்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அப்படி வரும் செய்திகள் தவறான வதந்திகளே ,நாங்கள் எங்கள் அஇஅதிமுக கழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே பணி செய்கிறோம் என்பதை #சொல்லால்_சொல்லாமல்_செயலால்_காட்டிவரும்_இராமநாதபுர_அஇஅதிமுக . இது தொடர்பாக இராமநாதபுர மாவட்ட அஇஅதிமுக கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பல்வேறு செய்தி நிறுவனங்களும் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளதாகவும், … Continue reading சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்\nTagged abdulkalam, அஇஅதிமுக, அமமுக, அரசியல், இணைப்பு, உறுப்பினர் சேர்க்கை\n18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். … Continue reading 18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nTagged 18mla, அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், சசிகலா, சட்டமன்றம்\n“அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்\n25 Jul 2018 26 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், முக்கிய செய்திகள்\nவருகிற 27/7/18 அன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இராமநாதபுர மாவட்ட \"அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\" சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த \"அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் #Ttv தினகரன் இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தருகிறார். 26/7/18 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் … Continue reading “அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்\nபரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு இன்னல்களை சாமானிய மக்களும், வியாபாரிகளும் எதிர்க் கொண்டு வருகின்றனர். அதற்கு முன்னுதாரணமாக பரமக்குடி நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை குறிப்பிடலாம் மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரமக்குடி நகரம். பல்வேறு வியாபார நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்துள்ள இந்த பரமக்குடி நகரத்தில் மிக முக்கியமான சாலையாக கருதப்படும் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரி அந்தக் கழிவுகளை மக்கள் … Continue reading பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரமக்குடி நகரம். பல்வேறு வியாபார நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்துள்ள இந்த பரமக்குடி நகரத்தில் மிக முக்கியமான சாலையாக கருதப்படும் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரி அந்தக் கழிவுகளை மக்கள் … Continue reading பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு\nTagged கழிவுகள், சாக்கடை, சுகாதாரம், நகராட்���ி, பரமக்குடி\nOps ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி \n25 Jul 2018 25 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் … Continue reading Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி \nTagged 11mla, அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், ஆட்சி, நிர்மலா சீத்தாராமன், பன்னீர், பாஜக\nOPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்\n25 Jul 2018 25 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, … Continue reading OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்\nTagged 11mla, அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், ஆட்சி, ஊழல், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, சிறப்புக்கட்டுரை\n தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு\n24 Jul 2018 24 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், \"அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்ட��\" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது தகுதி … Continue reading உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு\nTagged 18mla, அதிமுக, அதிரடி, அரசியல், இணைப்பு, உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, கண்டனம், சட்டமன்றம், தகுதிநீக்கம்\nநம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்\nசமீப காலமாக தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது, அதன் மூலம் வளர்ந்து வாசம் வீச வேண்டிய பூ மலர்கள் அறியாப் பருவத்திலேயே தங்களையுமறியாமல் சருகாகிப் போவது தொடர்கதையாகிப் போனதே நிஜம். இதைத் தடுக்க அரசாங்கம் மட்டும் முயற்சித்தால் போதாது. மாறாக நம் குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக #நல்ல_தொடுதல் #தீய_தொடுதல் பற்றிய பயிற்சியை எளிமையான முறையில் பயிற்றுவிக்கலாமே இந்தக் காணொளியில் தனது குழந்தைக்கு #GOOD_TOUCH #BAD_TOUCH பற்றி தனது குழந்தைக்கு பயிற்றுவிக்கும் … Continue reading நம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும் இந்தக் காணொளியில் தனது குழந்தைக்கு #GOOD_TOUCH #BAD_TOUCH பற்றி தனது குழந்தைக்கு பயிற்றுவிக்கும் … Continue reading நம் குழந்தைகளைப் பாதுகாக்க நாம் முன்வர வேண்டும்\nTagged உயிர்பலி, எச்சரிக்கை, கண்டனம், காமலீலை, காவல், சிறார் வன்கொடுமை, பாலியல் குற்றங்கள்\nபாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி\n23 Jul 2018 23 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி நடந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் வாக்களிக்காத விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்��ானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் … Continue reading பாஜகவுக்கு எதிராக அதிமுக எம்பிகள் போர்க்கொடி\nTagged அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், ஆட்சி, எடப்பாடி, காங்கிரஸ், நாடாளுமன்றம்\n18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம் இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்\n23 Jul 2018 23 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் … Continue reading 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம் இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்\nTagged 18mla, அதிமுக, அதிரடி, ஆட்சி, உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, தகுதிநீக்கம், விசாரணை\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\n23 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும் ஆய்வு மையம் ஆண்டு தோறும் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலை பப்ளிக் அஃபேர்ஸ் இன்டக்ஸ் எனும் ஆய்வறிக்கை மூலம் வெளியிடும். இந்த மையமானது மாநிலங்கள் முழுவதும் ஆய்வு நடத்தி அதனை சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைபடுத்தி பட்டியலிடப்படும். அதுமட்டுமின்றி, 2 கோடி மக்கள் தொகைக்கு மேல் உள்ள … Continue reading நல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nTagged அதிமுக, அரசியல், ஆட்சி, ஆய்வு தகவல், எடப்பாடி, சட்டமன்றம், செங்கோட்டையன்\n22 Jul 2018 22 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ��ோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் … Continue reading “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்\nTagged அதிமுக, அதிரடி, அதிர்ச்சி, அரசியல், எச்சரிக்கை, எடப்பாடி, காங்கிரஸ், தமிழகம், தீர்மானம், நம்பிக்கை, நாடாளுமன்றம்\nமக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது. இதன்படி, … Continue reading நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், ஆட்சி, நம்பிக்கை, நாடாளுமன்றம், பாஜக\n18 Jul 2018 18 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்வது ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர். கட்டுக் கட்டாக புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை பன்னீர், பழனிசாமியிடம் இருந்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பெற்றுச் சென்றனர். தலைமைக் கழகத்தில் உற்சாகமாக நடந்த இந்த கூட்டத்துக்குப் பின் உடனடியாக துணை முதல்வர் … Continue reading உயிர்பெறுமா\nTagged அதிமுக, ஆன்லைன், உறுப்பினர் சேர்க்கை, தொழில்நுட்பப்பிரிவு\n பாஜக தலைமையிலான மத்திய அரச��� மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\n18 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கு தேசம் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதை மக்களவை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை … Continue reading 20,23 தேதிகளில் விவாதம் பாஜக தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு\nTagged அரசியல், ஆட்சி, ஊழல், எச்சரிக்கை, எதிர்ப்பு, ஒத்திவைப்பு, கண்டனம், காங்கிரஸ், தீர்மானம், நம்பிக்கை, நாடாளுமன்றம்\nஇன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” முழங்குமா\n'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் … Continue reading இன்று கூடுகிறது “பார்லி மழைக்கால கூட்டத்தொடர்” முழங்குமா\nTagged அதிரடி, அரசியல், ஆட்சி, எச்சரிக்கை, எதிர்ப்பு, கண்டனம், கலகம், தெலுங்கானா, நாடாளுமன்றம்\n 5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது\n17 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஇட்லி பார்சல் வாங்கியதில் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடப்பதாகவும், அதை இணையதளத்தில் வீடியோவாக வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டிய இளைஞரை போலீஸார் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர். சென்னை வேளச்சேரியில் தமிழ்க்கடவுள் பெயரில் இயங்கும் பிரபலமான இட்லி கடை உள்ளது. சென்னை முழுவதும் பல கிளைகள் கொண்ட இந்த உணவகத்தில் எந்நேரமும் கூட்டம் அலைமோதும். இந்த ஓட்டலில் கடந்த 9-ம் தேதி காலை இளைஞர் ஒருவர் தோசை, இட்லி பார்சல் வாங்கிச் சென்றார். … Continue reading சாம்பாரில் கரப்பான் பூச்சி 5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது\nTagged உணவகம், மிரட்டல், மோசடி\n17 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்’ என ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டம் வென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் பட்டத்தை வென்றுள்ளார். ஸ்ரீகாந்த், அனிருத், மாளவிகா, ஷக்தி, ரக்‌ஷிதா, செந்தில் கணேஷ் என 6 போர் பங்குகொண்ட இறுதிப் போட்டியில், முதல் பரிசை செந்தில் கணேஷும், இரண்டாவது பரிசை … Continue reading தொடர்ந்து பாடுவேன் #மக்களுக்காக\nTagged சூப்பர் சிங்க, செந்தில்கணேஷ், ராஜலஷ்மி\nதொடரும் வருமான வரித்துறை ரெய்டு மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி\n17 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை … Continue reading தொடரும் வருமான வரித்துறை ரெய்டு மலை போன பணக்குவியலால் அதிகாரிகள் அதிர்ச்சி\nTagged அதிர்ச்சி, அரசியல், எச்சரிக்கை, எடப்பாடி, கண்டனம், சோதனை, மோசடி, வருமானவரி\n17 Jul 2018 by நம்நாடு, posted in சர்வதேசம், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஅமெரிக்காவின் கனாஸ்சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வ���்த இந்திய மாணவரைச் சுட்டுக் கொன்றவராகக் கருதப்படும் இளைஞரைக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (வயது 25). ஐ.டி. இன்ஜினீயரான சரத் கொப்பு, மிசோரி மாநிலம், கனாஸ் சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். மேலும், சரத் கொப்பு படித்துக்கொண்டே, அங்குள்ள ஜேபிஷ் அன்ட் சிக்கன் மார்க்டெ … Continue reading இந்திய வாலிபரைக் கொன்றவர்\nTagged அதிரடி, அமெரிக்கா, என்கவ்ன்டர், கொலை\nஅம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்\n14 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஅதிமுக அரசை ஊழல் அரசு என அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 9-ம் தேதி சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் … Continue reading அம்த்ஷா பேச்சுக்கு இலகணேசன் விளக்கம்\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், ஆட்சி, ஊழல், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், கலவரம், சட்டமன்றம்\n14 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஎதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. … Continue reading அரசுக்கெதிராக “நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nTagged அதிரடி, அரசியல், அறிக்கை, ஆட்சி, ஊழல், எச்சரிக்கை, எதிர்ப்பு, ஒ��்திவைப்பு, கண்டனம், காங்கிரஸ், குஜராத், குற்றம், கோவில், தெலுங்கானா, நாடாளுமன்றம்\nஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி\n13 Jul 2018 13 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதூத்துக்குடியில் 7.9.17 அன்று அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் மகள் டாக்டர் ஜெயலலிதா திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாலாட்டின்புதூர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தாய் தம்பதியினரின் மகனும், கோட்டயம் எஸ்பியுமான கருப்பசாமி ஐ.பி.எஸ் தான் ஆறுமுகநயினார் மருமகன்.. அதிமுக பிரமுகர் ஆறுமுகநயினார், தன் மகளுக்கு பேச்சியம்மாள் என்றுதான் பெயர் வைத்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் விசுவாசம் இருப்பது போல் காட்டி, பதவிகள் பெறுவதற்காக தன் மகள் … Continue reading ஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி\nTagged அரசியல், உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், குற்றம், தாக்குதல்\n மக்கள் நீதி மய்யம் அதிரடி\n12 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, கமல்ஹாசன் வருகையால் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் சுற்றிலுமுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது ஒருபக்கம் என்றால், … Continue reading ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா மக்கள் நீதி மய்யம் அதிரடி\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், அறிக்கை, கமல்\n12 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nவருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் அரசின் முட்டை டெண்டரில் பங்கேற்க பண்ணையாளர்கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 9 மணி நேர இழுபறிக்கு பிறகு முட்டை டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட��டை, அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு, பருப்பு சப்ளை செய்து வரும் திருச்செங்கோட்டை சேர்ந்த `கிறிஸ்டி புட்ஸ்’ நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் 500 பேர் … Continue reading சத்துணவு முட்டை ஊழல்\nTagged அதிரடி, ஊழல், கொள்முதல், சோதனை, ரத்து, வருமானவரி\n ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது\n12 Jul 2018 12 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஒரு நாடு; ஒரு தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், பல்வேறு கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், 'இத்திட்டத்தை நிறைவேற்ற, கூடுதல் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு போட்டதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுக்காக, 4,555 கோடி ரூபாய் தேவை' என, தெரிவித்துள்ளது. 'நாடு முழுவதும், லோக்சபாவுடன், மாநிலங் களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 'அதனால், மக்கள் பணம் வீணாவது தடுக்கப்படும்' என, பிரதமர் … Continue reading ஒரே நாடு-ஒரே தேர்தல் ஆகஸ்டில் புதிய சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கலாகிறது\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், தேர்தல், தேர்தல் ஆணையம்\n10 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஇலக்கியக் கூட்டங்களில் நடக்கும் கலகங்கள்: வரலாற்றினூடே ஒரு பயணம் அது 1980களின் தொடக்கம். இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் விரிவாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியப் போக்கைத் தீர்மானித்த நவீனத்துவ, பின்நவீனத்துவக் கோட்பாடுகள் அப்போதுதான் உருபெறத் தொடங்கியிருந்தன. தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், எழுத்தாளனின் மரணம், வாசகனின் பிரதி, மறுவாசிப்பு, கட்டுடைத்தல், கலகம், முதலான சொல்லாடல்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. அவற்றுக்கான விதைகள் ஊன்றப்பட்ட தருணம் அது. விரிவடைந்த வாசகப் பரப்பு எழுபதுகளில் தமிழ்ச் சிற்றிதழ்களின் வழியே … Continue reading #வாழ்க_கலகம் எழுத்தாளர்களுக்கிடையே நிகழும் மோதல்கள்\n கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி\n9 Jul 2018 9 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும் கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி\nTagged 18mla, அதிரடி, ஆட்சி, உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கலகம், சிறப்புக்கட்டுரை, தகுதிநீக்கம், தமிழகம், தினகரன், முக அழகிரி, முகஸ்டாலின்\n அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்\n8 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த சமாஜ்வாதிக் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லாதது என திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு … Continue reading ஒரே தேசம்-ஒரே தேர்தல் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு சமாளிக்குமா இந்திய தேர்தல் ஆணையம்\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், எதிர்ப்பு, கண்டனம், தேர்தல், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம்\nநாளை கூடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் சலசலப்பை ஏற்படுத்துமா\n8 Jul 2018 8 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தேசம், முக்கிய செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தயாராகி வருகிற���ு. இதன் ஒரு பகுதியாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாநிலமாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் சக்தி கேந்திர ெபாறுப்பாளர்களை சந்திக்க அமித்ஷா … Continue reading நாளை கூடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் சலசலப்பை ஏற்படுத்துமா\nTagged அதிரடி, ஆட்சி, தமிழகம், தேர்தல், பாஜக\nராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி\n8 Jul 2018 8 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nஅண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த சுப.த.திவாகரன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனையும் அவரது ஆதரவாளர்களையும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது. ஏனெனில், அவரது மகன்தான் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். மாவட்டத்தில் இருக்கும் பல நிர்வாகிகளும் சுப.தங்கவேலனால் கொண்டுவரப்பட்டவர்கள் என்பதால் புதிய மா.செ.வை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நியமன அறிவிப்பு வந்த இரண்டாவது நாளே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் … Continue reading ராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி\nTagged திமுக, மாசெ, முக அழகிரி, முகஸ்டாலின்\n இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்\n‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள … Continue reading ஒரே தேசம்–ஒரே தேர்தல் இன்றும் தொடரும் ஆலோசனைக் கூட்டம்\nTagged அதிரடி, ஆட்சி, ஆணையம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எதிர்ப்பு, கண்டனம், சட்டமன்றம், ���ேர்தல், தேர்தல் ஆணையம்\nஅமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள் சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு\n7 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகடந்த வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்திரராஜன் பேசியதாவது அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும். பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என … Continue reading அமித்ஷா தலைமையில் கூடும் பாஜக பயங்கரவாதிகள் சுப்ரமணியம் சாமி அதிரடிப் பேச்சு\nTagged அதிரடி, ஆட்சி, எச்சரிக்கை, எடப்பாடி, கண்டனம், நாடாளுமன்றம், போராட்டம்\n6 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட … Continue reading 2019 ல் பொதுத்தேர்தல்\nTagged அறிக்கை, ஆட்சி, கண்டனம், சட்டமன்றம், தமிழகம், ரத்து\nஅதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு\n6 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசென்னை : தமிழகத்தில், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், தனியார் பல்கலைகள் மற்றும் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் உட்பட, ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விபரம்: தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் : * தனியார் பள்ளிகள் அனைத்தையும் ந��ர்வகிப்பதற்கு, புதிய விரிவான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்க, 2012 ஏப்., 18ல், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த ஆலோசனைப்படி, புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, சட்டசபையில் நேற்று … Continue reading அதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு\nTagged அறிக்கை, ஆட்சி, எடப்பாடி, செங்கோட்டையன், தமிழகம், பள்ளிகல்வித்துறை\nதொடரும் அதிமுக அரசின் அதிரடி\n6 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பல்வேறு நலத்திட்டங்களை பேரவையில் அறிவித்தார். அவை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் முதல்வர் வெளியிட்ட நலத்திட்டங்கள் 1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1,367 விடுதிகளில், தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு ஏற்கனவே அறையில் அமைக்கப் பெற்றிருக்கும் ஆர்.சி. அலமாரிகளுக்கு, மாணாக்கர் எண்ணிக்கைக்கேற்ப, தனித்தனி இரும்புக் கதவு மற்றும் பூட்டு சாவி … Continue reading தொடரும் அதிமுக அரசின் அதிரடி\nTagged 110 விதி, ஆட்சி, எடப்பாடி, தமிழகம்\n6 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தேசம், முக்கிய செய்திகள்\nமதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் அழகிரியின் போஸ்டர் இருந்த காலமும் உண்டு. அஞ்சா நெஞ்சர் முதல் ஆயிரமாயிரம் பட்டங்கள் தர தனியாக 11 பேர் கொண்ட குழுவே இருந்தது என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும்கூட செம்ம மாஸ் என்ற ரேஞ்சில் ரேஞ்ச் ரோவரில் உலா வந்தவர். சமீப காலமாக அழகிரியின் முகவரி அமைதி என்றே இருக்கிறது. அவ்வப்போது ஏதாவது சொல்வார். அதுவும் சில நாட்களில் நீர்த்துவிடும். ஆனால், இன்று அவர் மதுரை பாலமேட்டில் தொண்டர் இல்ல விழாவில் பேசியதற்கு கொஞ்சம் எஃபெக்ட் … Continue reading #அஞ்சா_நெஞ்சர்_அழகிரி\nTagged எச்சரிக்கை, கண்டனம், திமுக, முக அழகிரி, முகஸ்டாலின்\n அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்\n6 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசேலம் 8 வழி சாலை திட்டத்தின் நோக்கத்தையும்,பயன்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சேலம் சென்னை 8 வழிச்சால��� திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாரியம்மன் கோயில் திடலில் தமாக கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொது கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை, தங்கள் மனு பரிசீலிக்கப்படாததால், உரிய முறையில் … Continue reading #பசுமை_வழிச்சாலை அரைகுறையாக புரிந்து கொண்டு எதிர்க்கின்றனர்-உயர்நீதிமன்றம்\nTagged உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், கண்டனம், சேலம், பசுமைவழிச் சாலை, போராட்டம்\n முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை\n6 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை … Continue reading #காவிரி_விவகாரம் முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை\nTagged அறிக்கை, ஆணையம், உச்சநீதிமன்றம், எச்சரிக்கை, ஒத்திவைப்பு, கர்நாடகா, கலவரம், காவிரி, காவிரி விவகாரம்\n6 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nலோக் ஆயுக்த சட்டமசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் சட்டப்பேரவையில் உறுதி அளித்தனர். தமிழக சட்டப்பேரவையில் வரும் 9-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. சட்டப்பேரவையில் பொதுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு பேசியது: நாட்டில் உள்ள மாநிலங்களின் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க 2013-இல் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த … Continue reading வருமா #லோக்_அயுக்தா\nTagged ஆட்சி, உச்சநீதிமன்றம், ��யர்நீதிமன்றம், லோக் அயுக்தா\nமூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்\n5 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதில்லி தலைநகர் பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் துணைநிலை ஆளுநருக்கு என தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் அதிகார மோதல் போக்கு நிலவி வந்தது. இதில், உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவை நிர்வகிக்கும் விவகாரம், சிஎன்ஜி வாகனங்களின் தரத்தை நிர்ணயிப்பதில் … Continue reading மூன்றாண்டு தொடர்ந்த அதிகார மோதல்\nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், உச்சநீதிமன்றம், எதிர்ப்பு, ஒத்திவைப்பு, கண்டனம், கூட்டாட்சி, போராட்டம்\nமீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\n5 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இறுதியில் … Continue reading மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா #ஸ்டெர்லைட்_ஆலை பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\nTagged அதிர்ச்சி, அறிக்கை, ஆணையம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், உயிர்பலி, எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், கலகம், கலவரம், ஸ்டெர்லைட்\n4 Jul 2018 4 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை ஆரம்பித்த மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அனைத்து தரப்பினரும் வழக்கில் ஆஜராக வசதியாக ஜூலை 23 முதல் வழக்���ு விசாரணை தொடங்கி தினமும் நடக்கும் என்று உத்தரவிட்டார். தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை … Continue reading தகுதிநீக்க வழக்கு\nTagged 18mla, அதிர்ச்சி, ஆட்சி, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, ஒத்திவைப்பு, கண்டனம்\nவதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)\n4 Jul 2018 by நம்நாடு, posted in சர்வதேசம், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nவதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருகிறோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறுவிதமான நம்பகத்தன்மையில்லாத செய்திகள், மெசேஜ்கள், படங்கள் சமீபகாலமாக பரப்பிவிடப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களையும் சமீபத்தில் … Continue reading வதந்தி பரப்புவோருக்கு வருகிறது ஆப்(பு)\nTagged அதிர்ச்சி, இறப்பு விகிதம், உயிர்பலி, எச்சரிக்கை, கடத்தல், கண்டனம், வதந்தி\n4 Jul 2018 4 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசென்னை கிண்டியில் போலீஸை வெட்டிய ரவுடியை போலீஸார் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் கொல்லப்பட்டார். இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்தார். சென்னை பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். நேற்று பி.எம்.தர்காவில் ரவுடிகள் அட்டூழியம் செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலர் ராஜவேலுவை 10 பேர் கும்பல் சூழ்ந்து வெட்டியது. இதில் 16 இடங்களில் வெட்டுப்பட்ட ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நேற்று காலை … Continue reading போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு\nTagged அதிர்ச்சி, எச்சரிக்கை, எதிர்ப்பு, என்கவ்ன்டர், கலவரம், காவல், கொலை\n4 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தேசம், முக்கிய செய்திகள்\nகாஷ்மீரில் மெகபூபா முஃப்தி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் 3 பிடிபி எம்.எல்.ஏ.க்கள் மெஹபூபா முப்ஃதிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவதாக 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். மெஹபூபாவின் … Continue reading காஷ்மீரத்தில் பாஜகவின் ஆட்சி\nTagged ஆட்சி, கண்டனம், கலகம், கலவரம், காஷ்மீர், கூட்டாட்சி\n4 Jul 2018 4 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவலர்கள் தொடர் தற்கொலை குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் காவலர்கள் வீட்டில் ஆடர்லியாக உள்ளவர்களின் விவரம் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். மீண்டும் இந்த வழக்கு … Continue reading காவலர்களுக்கு ஓய்வு\nTagged அதிர்ச்சி, உயர்நீதிமன்றம், உயிர்பலி, ஒத்திவைப்பு, ஓய்வு, காவல், வார விடுமுறை\nஉழைக்கும் வர்க்கத்தை நசுக்கும் செயல்\nகட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத் திட்ட வரைவு அறிக்கையை மத்திய தொழிலாளர் துறை இணையதளத்தில் ஏன் வெளியிடவில்லை என்று மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தது உச்ச நீதிமன்றம்.ஏழை மக்கள் மீது காட்டும் அக்கறை இதுதானா, எங்களிடம் நகைச்சுவை செய்கிறார்களா என நீதிபதிகள் காட்டமான கேள்விகளைத் தொடுத்தனர்.கட்டுமானத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு தனியாக நலத்துறை அமைப்பதற்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டும் அதை முறையாக அரசு அமைக்கவில்லை. இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொழிலாளர் நலத்துறை … Continue reading உழைக்கும் வர்க்கத்தை நசுக்கும் செயல்\n3 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கியதும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: காவிரி பிரச்னையில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியன அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். … Continue reading காவிரி விவகாரம்-அனைத்துக்கட்சி கூட்டம்\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், எடப்பாடி, கர்நாடகா, காவிரி, காவிரி விவகாரம்\n3 Jul 2018 3 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nபார்லி. லோக்சப, மாநில சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து வரும் 7 தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட கமிஷன் ஆலோசனை நடத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்லி. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இது குறித்த அறிக்கை … Continue reading தமிழகத்தில் பொதுத்தேர்தல்-2019\nTagged ஆட்சி, ஆணையம், சட்டமன்றம், தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம்\n3 Jul 2018 3 Jul 2018 by நம்நாடு, posted in தேசம், முக்கிய செய்திகள்\nடெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை, அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். … Continue reading 11-பேர் கொலையா\nTagged அதிர்ச்சி, உயிர்பலி, காவல், கொலை, டில்லி, தற்கொலை\n2 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nரேஷன் கார்டைப் பயன்படுத்தி தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களின் உணவுத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் ராம் விலாஸ் பாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் முறையாக கார்டுகளை பயன்படுத்துவதில்லை. சில பணக்காரர்கள் ரேஷன்கார்டை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். அவர்களை அடையாளம் … Continue reading ரேஷன் கார்டு ரத்து\nTagged அதிர்ச்சி, எதிர்ப்பு, கண்டனம், ரத்து, ரேஷன்\n மத்திய அரசின் மற்றொரு பகீர் அறிவிப்பு\nரேஷன்கார்டைப் பயன்படுத்தி தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களின் உணவுத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் ராம் விலாஸ் பாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் முறையாக கார்டுகளை பயன்படுத்துவதில்லை. சில பணக்காரர்கள் ரேஷன்கார்டை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது … Continue reading ரேஷன் கார்டு ரத்து மத்திய அரசின் மற்றொரு பகீர் அறிவிப்பு\nTagged எச்சரிக்கை, கண்டனம், கூட்டுறவு, ரேசன்\n2 Jul 2018 2 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nசென்னை; காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் காவிரி உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில அரசுகளும் தங்களது மாநில பிரதிநிதிகளை … Continue reading கூடுகிறது காவிரி ஆணையம்\nTagged அறிக்கை, ஆணையம், உச்சநீதிமன்றம், எதிர்ப்பு, கண்டனம், கர்நாடகா, காவிரி, காவிரி விவகாரம்\n எரிவாயு சிலின்டர் விலை உயர்வு அடி வையிற்றில் தீ வைத்த மத்திய அரசு\n1 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nமானியத்துடன் கூடிய கேஸ் சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் அதிரடியாக ரூ.2.83 அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. மாதத்தின் முதல் நாள் இந்த விலை மாற்றம் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த மாதத்துக்கான, விலைள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை ரூ.484.67 ஆக உயர்ந்து ள்ளது. மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. … Continue reading அதிர்ச்சி எரிவாயு சிலின்டர் விலை உயர்வு எரிவாயு சிலின்டர் விலை உயர்வு அடி வையிற்றில் தீ வைத்த மத்திய அரசு\nTagged அதிர்ச்சி, கேஸ், சமையல், விலை உயர்வு\nபரப்பன அக்ரகாரா மாறியது “குடும்ப ஆலோசனை மையமாக” \n1 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறையைக் குடும்ப சமரச மையமாக மாற்றிவருவதாகச் சொல்கிறார்கள் சிறை வட்டாரத்தினர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகர் மூவரும் கடந்த 14 மாதங்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். சசிகலா சிறையிலிருந்தாலும் நாள்தோறும் குடும்பப் பஞ்சாயத்தில் சிக்கித் தவித்துவருகிறார் . ஆனால், வெளியில் உள்ள சசிகலா குடும்பத்தார் அரசியல் அதிகாரப் பதவியை கைப்பற்றவும் அளவில்லாத சொத்துகளைப் பங்குபோட்டுக்கொள்ளவும் … Continue reading பரப்பன அக்ரகாரா மாறியது “குடும்ப ஆலோசனை மையமாக” \nTagged சசிகலா, தினகரன், திவாகரன், விவேக்\n ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨\n1 Jul 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nபெங்களூருவில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் தே���ிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த மாணவிக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகனுமான நஜீர்கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் நஜீர்கான் மதம் மாற்றியதாகவும், … Continue reading கேரளா மாணவி கற்பழிப்பு😓 ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨\nTagged எச்சரிக்கை, கடத்தல், கண்டனம், காமலீலை, கேரளா, பாலியல் குற்றங்கள், மகளிர்\n“காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n1 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது தவறு என்று கர்நாடக நீா்வளத் துறை அமைச்சா் டி.கே.சிவக்குமார், சனிக்கிழமை தெரிவித்தார். பெங்களூரு, விதான சௌதாவில் காவிரி தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் கா்நாடகத்துக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் சிலவற்றில் கா்நாடகத்துக்கு … Continue reading “காவிரி விவகாரம்” கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nTagged ஆணையம், உச்சநீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கண்டனம், கர்நாடகா, கலகம், கலவரம், காவிரி, காவிரி விவகாரம்\nமீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” \n1 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரச சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்சத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது. தவறவிடாதீர் சமையல் கேஸ் சி���ிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி … Continue reading மீண்டும் வில்லங்கமான “காவிரி விவகாரம்” \nTagged அறிக்கை, ஆட்சி, ஆணையம், உச்சநீதிமன்றம், எச்சரிக்கை, எடப்பாடி, எதிர்ப்பு, கர்நாடகா, கலகம், காவிரி, காவிரி விவகாரம்\n75000 கோடியில் பல்வேறு சாலைகள் விரிவாக்கம்\n30 Jun 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் 19 சாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்தியாவில் 2-வது பசுமைவழிச்சாலை திட்டம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.இதில் அரசுக்கு நல்லபெயர் கிடைத்தும் விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டி, எதிர்க்கட்சிகள் பசுமை வழிச்சாலை திட்டத்தினை பூதாகரமாக்குகின்றன.எந்த ஒரு தனி நபருக்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஒட்டுமொத்த … Continue reading 75000 கோடியில் பல்வேறு சாலைகள் விரிவாக்கம்\nTagged சேலம், பசுமைவழிச் சாலை\n30 Jun 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nகேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று, 8 பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். அவர், தனது திருமணத்துக்கு முன்பே, தனது திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாவ மன்னிப்பு கேட்டார். அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கிய … Continue reading 5″ பாதிரியார்கள் இடைநீக்கம்\nTagged எச்சரிக்கை, கண்டனம், காமலீலை, குற்றம், பாலியல் குற்றங்கள், மகளிர்\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(V)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-22T23:43:10Z", "digest": "sha1:H5RTKCAHHPLHWSICPZBZFMRQOLA53SJJ", "length": 9338, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரிடியம்(V) புளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 287.209 கி/மோல்\nஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம்(V) புளோரைடு, ஒசுமியம் ஐம்புளோரைடு, பிளாட்டினம்(V) புளோரைடு\nதொடர்புடைய சேர்மங்கள் இரிடியம்(IV) புளோரைடு, இரிடியம் அறுபுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇரிடியம்(V) புளோரைடு (Iridium(V) fluoride) என்பது IrF5, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியமும் புளோரினும் சேர்ந்த இச்சேர்மம் 1965 ஆம் ஆண்டில் முதன்முதலாக நீல் பார்ட்லெட் என்பவரால் கண்டறியப்பட்டது[1]. அதிக வினைத்திறனுள்ள மஞ்சள் நிறத் திண்மமான இச்சேர்மம் குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது. இச்சேர்மத்தின் படிக அமைப்பு நான்கு பகுதிகளால் ஆனது. Ir4F20 சேர்மமானது எண்முக இரிடியம் அணுக்களின் ஒருங்கிணைப்பால் அமைந்துள்ளது[2]. RuF5 மற்றும் OsF5 சேர்மங்களின் படிக அமைப்புகளின் வடிவத்தை இவ்வடிவமும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. IrF6 சேர்மத்தை கட்டுப்படுத்தப்பட்ட சிதைவுக்கு உள்ளாக்கினால் இரிடியம்(V) புளோரைடு தயாரிக்கலாம்[2]. அல்லது, IrF6 சேர்மத்தை நீரற்ற HF இல் சிலிக்கான் தூள் அல்லது H2 சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:33:14Z", "digest": "sha1:DSRWJK6Z5UV3257BQBGOC3AEUTQ5ZL4G", "length": 13292, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோமா முல்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012இல் செருமனிக்கு ஆடுகையில் முல்லர்\nமுன்னணி/ நடுக்க�� தாக்கு வீரர்\nபேயர்ன் மியூனிக் II 35 (16)\nபேயர்ன் மியூனிக் 165 (58)\nசெருமனி U16 6 (0)\nசெருமனி U19 3 (0)\nசெருமனி U20 1 (1)\nசெருமனி U21 6 (1)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 17:17, 10 மே 2014 (UTC).\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 18:00, 16 சூன் 2014 (UTC)[3] அன்று சேகரிக்கப்பட்டது.\nதோமா முல்லர் (Thomas Müller, மாற்று ஒலிப்பு:தாமஸ் முல்லர்; பிறப்பு: செப்டம்பர் 13, 1989) செருமனியின் தேசிய அணியில் விளையாடும் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் பேயேர்ன் மியூனிக்கு கால்பந்தாட்டக் கழகத்தில் ஒரு முக்கிய அங்கம் ஆவார். முல்லர் நடுக்கள அல்லது முன்னணி வரிசையில் பந்தைத் தாக்கும் நிலையில் விளையாடி வருகிறார். இருபுறத்திலிருந்தும் விளையாடக்கூடிய திறனுடையவர். ஆட்டக்களத்தின் எந்த இடத்திலும் ஆடக்கூடிய திறன், அணியுடன் ஒருங்கிசைவு, நெடுநேரம் ஆடக்கூடிய உடற்றிறன் ஆகியவற்றிற்காக பாராட்டப்படுகிறார். கோல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கோலடிப்பதிலும் நிலைத்த தன்மையைக் காட்டி வருகிறார். பேயர்ன் மியூனிக் கழகத்தில் இளஞர் அணியில் துவங்கிய இவரது விளையாட்டு அங்கு பதப்படுத்தப்பட்டுள்ளது. 2009-10 ஆண்டு பருவத்தில் நடந்த அனைத்து கழக ஆட்டங்களிலும் பங்கேற்று அவ்வாண்டில் பேயர்ன் மியூனிக்கு புன்டசுலீகா மற்றும் செருமானிய காற்பந்துக் கழகத்தின் போகல் கோப்பையையும் வென்று இரட்டை எய்த உதவினார். 2010இல் பேயர்ன் மியூனிக்கு வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்திற்கு எய்தவும் காரணமாக இருந்தார். இச்சாதனைகளால் இவர் 2010 உலகக்கோப்பைக்கான தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தப் போட்டியில் ஆறு ஆட்டங்களில் ஐந்து கோல்கள் அடித்து செருமானிய அணி மூன்றாமிடம் எட்ட உறுதுணையாக இருந்தார். ஃபிஃபாவின் சிறந்த இளைய காற்பந்தாட்டக்காரர் என்ற விருதையும் பெற்றார். மேலும் இப்போட்டிகளில் மிகக் கூடுதலான கோல்கள் அடித்தமையால் தங்கக் காலணி விருதையும் வென்றார்.\nசூன் 16, 2014இல் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் போர்த்துக்கல்லுடனான செருமனியின் துவக்க ஆட்டத்தில், முல்லர் ஆட்ரிக்கு -ஒரே ஆட்டத்தில் மூன்று கோல்கள் - அடித்து 4-0 என்ற கணக்கில் செருமனி வெல்லக் காரணமானார்.[4][5] தவிரவும் இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தி���் போர்த்துக்கேய வீரர் பேப்பிக்கு இவரை தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.[4][5] இவரே இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\n2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\n2018 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda/skoda-octavia/is-skoda-octavia-available-with-a-manual-transmission-in-the-20-litre-tdi-style-variant-1921721.htm", "date_download": "2020-01-22T22:41:19Z", "digest": "sha1:YMNGXDECSIXO77CKH5SW26E4GSW6RTEN", "length": 8517, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Skoda Octavia available with a manual transmission in the 2.0 litre TDI Style variant? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஆக்டிவாஸ்கோடா ஆக்டிவா வழக்கமான சந்தேகங்கள் Is Skoda Octavia available with a manual transmission in the 2.0 litre TDI Style வகைகள்\n32 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.15.99 - 25.99 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஸ்கோடா ஆக்டிவா ஒப்பீடு\nஆக்டிவா விஎஸ் கரோலா altis\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஸ்கோடா ஆக்டிவா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2409934&Print=1", "date_download": "2020-01-22T22:34:03Z", "digest": "sha1:OKRAGOJKIVUFQA5GU5RJJKS3C3KO3QLB", "length": 7859, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nகோவை: சென்னையில் ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் தவறி விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் லாரி ஏறி இறந்தார். இதே போல், கோவையிலும் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததில், ஏற்பட்ட விபத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் வைக்கும் பேனர், கொடி கம்பங்கள் காரணமாக இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட போகின்றனரோ என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் ரோட்டில் வைத்த பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதன்பின், பிளக்ஸ் பேனர்களுக்கு பதிலாக இரும்பு கம்பியால் கட்சி கொடிகளை கட்டி ரோட்டில் கம்பம் வைத்து வருகின்றனர். நேற்று (நவ.,11) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் கோவை வந்தார்.கோவையில் இருந்து கார் மூலம் சேலம் சென்றார். முதல்வரை வரவேற்க அ.தி.மு.க., கட்சியினர் சித்ரா பகுதியில் இருந்து இரு புறங்களிலும் ரோட்டின் ஓரத்தில் கட்சிக் கொடிகளை இரும்பு கம்பிகளில் கட்டி நட்டு வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று காலை அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ் அருகே மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி, 22 மற்றும் பைக்கில் சென்ற நித்யானந்தம் ஆகியோர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. நித்யானந்தமும் காயமடைந்தார். காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையிலும், ஆண் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nஇச்சூழலில் ரோட்டில் வைத்திருந்த கொடி கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தகவலறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சென்று விசாரித்தனர். லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இத்தகவலால் குறிப்பிட்ட பகுதியில் வைத்திருந்த கொடி கம்பங்களை மட்டும் கட்சியினர் அப்புறப்படுத்தினர்.\nRelated Tags பேனர் கொடிக்கம்பம் சென்னை கோவை சுபஸ்ரீ ராஜேஸ்வரி\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி; 60 பேர் காயம்(1)\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின்(88)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2020/01/06122036/1279740/Bhairava-pariharam.vpf", "date_download": "2020-01-22T23:18:27Z", "digest": "sha1:3DLXQRM7S7SHET3FM5CFRUXOXSEYMYTC", "length": 17969, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆபத்தில் இருந்து காக்கும் பைரவ மூர்த்தி || Bhairava pariharam", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆபத்தில் இருந்து காக்கும் பைரவ மூர்த்தி\nகோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார்.\nகோவில்���ளில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார்.\nபிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.\nபிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார்.\nஇப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.\nபிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷ எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று.\nபின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, “உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக’’ என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.\nஅந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, அருகிலுள்ளது.\nஇவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்ற���பவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nவிசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/complaint-given-to-child-rights-commission-for-children-participation-in-amitshah-road-show/", "date_download": "2020-01-23T00:31:50Z", "digest": "sha1:GIMKNNRREMMJ5QWLAU3ACDBGT3ULZBNH", "length": 15362, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "அமித்ஷாவின் கொல்கத்தா சாலைப் பேரணியில் குழந்தைகள் உரிமை மீறல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»அமித்ஷாவின் கொல்கத்தா சாலைப் பேரணியில் குழந்தைகள் உரிமை மீறல்\nஅமித்ஷாவின் கொல்கத்தா சாலைப் பேரணியில் குழந்தைகள் உரிமை மீறல்\nபாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடத்திய கொல்கத்தா சாலைப்பேரணியில் ஏராளமான குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபாஜகவினர் நடத்தும் இந்துத்வா பேரணிகளில் சிறு குழந்தைகள் அதிகம் கலந்துக் கொள்கின்றனர். குறிப்பாக ராமநவமி, ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகளின் போது ராமர் மற்றும் கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் இந்த ஊர்வலத்தில் நடனம் ஆடிக் கொண்டு வருவது வழக்கமாகும். இது மதம் தொடர்பான விஷயம் என்றாலும் இந்த ஊர்வலத்தினால் குழந்தைகள் மிகவும் உடல் சோர்வுற்று விடுவதாக பரவலாகம் கூறப்பட்டு வருகிறது.\nமக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 14 ஆம் தேதி அன்று கொல்கத்தா நகரில் சாலைப்பேரணியை நடத்தினார். சாகித் மினாரில் இருந்து சிம்லா தெரு வரை நடந்த இந்த சாலைப் பேரணியில் வடக்கு கொல்கத்தா தொகுதியின் பாஜக வேட்பாளர் ராகுல் சின்ஹாவுக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இந்த பேரணியில் ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.\nஅதில் ஒரு வாகனத்தில் 14 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் உடற்பயிற்சி செய்தவாறு கலந்துக் கொண்டனர். அவர்கள் உள்ளாடை போன்ற ��ரு சிறு கால் சட்டை மட்டுமே அணிந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் அவர்கள் பயிற்சிக்கு நடுவில் மேற்கு வங்க அரசை எதிர்த்து உரத்த குரலில் கோஷமிட்டு வந்தனர். இது குறித்து விசாரிக்கையில் அவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி நகரில் இருந்து அழைத்து வரப்பட்டது தெரிய வந்தது.\nமேற்கு வங்க மாநில குழந்தைகள் ஆர்வலர் ஜுமா சென், “பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள குழந்தைகளை உஜ்ஜைனி நகரில் இருந்து அழைத்து வந்து இந்த பேரணியில் தொடர்ந்து பல மனி நேரம் பயிற்சி செய்ய வற்புறுத்தப் பட்டுள்ளனர். இது குழந்தைகள் உரிமை சட்ட மீறலாகும்.\nஇந்தியா ஒப்புதல் அளித்துள்ள சர்வதேச குழந்தைகள் நல சட்டத்தின் படி குழந்தைகள் அபாயகரமான அல்லது மிகவும் கடினமான பணிகளில் அமர்த்தப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது,\nபாஜகவின் சாலைப் பேரணியில் இந்த விதிமுறைகளை மீறி குழந்தைகளை கடும் பயிற்சியில் ஈடுபடுத்தி உள்ளனர். வெகு தூரத்தில் இருந்து அழைத்து வரப்படும் குழந்தைகளை இவ்வாறு அரை நிர்வாணமாக பொது இடத்தில் மணிக்கணக்கில் பயிற்சி செய்ய சொல்வது மனிதாபிமானமற்ற செயலாகும். இது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகர்ப்ப சன்ஸ்கார் அறிவியல் பூர்வமானதா : ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிமன்றம் கேள்வி\nஅன்னை தெரசா அறக்கட்டளைக்கு எதிராக பாஜக அவதூறு…..மம்தா பானர்ஜி கண்டனம்\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10044", "date_download": "2020-01-23T00:30:34Z", "digest": "sha1:RPDNOFJ45BX4OZGVOAH763ORCI2EK2D2", "length": 8172, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Vellai Maaligai Ragasiyangal - வெள்ளை மாளிகை இரகசியங்கள் » Buy tamil book Vellai Maaligai Ragasiyangal online", "raw_content": "\nவெள்ளை மாளிகை இரகசியங்கள் - Vellai Maaligai Ragasiyangal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநூலகப் பயன்பாட்டில் புதிய அணுகுமுறை மாக்ஸிம் கார்க்கி\nவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அண்மையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன், அவரது உடல்நிலை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.\nஇது குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிபரின் உடல்நிலை முன்பைக் காட்டிலும் இன்னும் கூடுதலான ஆரோக்கியத்துடன் இருக்கின்றது. அவர் பின்பற்றிய ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகளும் அவரது உடலில் கொழுப்புகளை சேர விடாமல், தசைகளை வலுவடையச் செய்துள்ளது. அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் அவர் மிகுந்த ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த நூல் வெள்ளை மாளிகை இரகசியங்கள், புவியரசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஒரு முக்கிய அறிவிப்பு - Oru Mukkiya Arivippu\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபுரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam\nமணல் மேல் கட்டிய பாலம்\nகானலம் பெருந்துறை - தொகைநூல்\nமாணவர்களுக்கேற்ற கட்டுரைக் கனிகள் - Maanavargalukkettra Katturai Kanigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதியின் முழக்கம் - Bharathiyin Mulakkam\nயான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal\nஇன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nஇரண்டு நூற்றாண்டு இயற்கைச் சீற்றங்கள் - Irandu Nootraandu Iyarkai Seetrangal\nஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள் ஒரு திறனாய்வு\nஜார்ஜ் டிமிட்ரோவ் - George Timitrov\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/04/", "date_download": "2020-01-22T22:49:41Z", "digest": "sha1:U7JAVG72ZL4EWLG463SDCUDF6UIF4EQF", "length": 84136, "nlines": 335, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: April 2014", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிரு���்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nநிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஅதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.\nஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர். நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.\nஅதைப் பற்றி சுருக்கமாக காண்போம்\nநாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.\nஇந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.\nநிலத்திற்கான வரைபட எல்லை (FMB)\nநிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும்:-\n1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்\n5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா\n6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை\nஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை க���்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.\nஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.\n2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),\n3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,\n4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,\n5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.\nநிலத்திற்கான வரைபட எல்லை (FMB) : நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .\nகிரயப் பத்திரம் (Sale Deed):\nசொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.\n1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி\n2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி\n4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது\nசொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.\nகிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.\nபதிவு எண் மற்றும் வருடம்\nசொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி\nசொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி\nபுகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்\nபதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை\nஇரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி\n01.07.06 முதல் தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒ���்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.\nஇது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொருதாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.\nநாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.\nசார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.\nநாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value.\nநாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.\nஇதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத��திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.\nபதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.\nமுத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.\nசார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.\nபதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.\nபத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திர��தாள் வாங்கவேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.\nGuide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்தமதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.\n\"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கருமத்தை எப்படிச் செய்தார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஸுன்னா. அதனை மாற்றிச் செய்தால் சுன்னா புறக்கணிக்கப்படுகின்றது. மாற்றிச் செய்பவர் நபியையே புறக்கணிக்கிறார். எனவே, நபிகளாரின் சுன்னாக்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.\"\nஇந்தக் கூற்றை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இவ்வாக்கம். இந்தக் கூற்றை விளங்குவதற்கு முதலில் பின்வரும் வினாவை எடுத்துக் கொள்வோம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அனைத்துக் கருமங்களையும் அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டுமா\nசில செயல்களை நபிகளார் செய்தது போலவே செய்ய வேண்டும். அத்தகைய செயல்கள் வரிசையில் முதல் இடம்பெறுவது வணக்க வழிபாடுகளாகும்.\nவணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களில் நபிகளார் எதை, எப்படிச் செய்தார்களோ அதை அப���படியே செய்ய வேண்டும். சில அமல்களை அவர்கள் இரண்டு விதமாகச் செய்திருந்தால் நாமும் இரண்டு விதமாகச் செய்யலாம். சிலதை மூன்று விதமாகச் செய் திருந்தால் நாமும் மூன்று விதமாகச் செய்யலாம். அவற்றுள் ஒன்று ஆதார பலம் கூடியதாக அல்லது குறைந்ததாக இருக்கலாம். எனினும், நபிகளார் செய்த முறைகளில் ஒன்றைப் பின்பற்றுவது ஆகுமானதே.\nதொழுகை நேரங்கள், தொழு கையின் ரக்அத்துகள், தக்பீர் முதல் ஸலாம் வரையிலான ஒழுங்குகள், நோன்பு, ஹஜ் என்பவற்றிலுள்ள நடைமுறைகள் என இதற்கான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரயாணத்தில் தொழுகையை சேர்த்து சுருக்கித் தொழுவதும் நபிகளாரின் சுன்னாதான். சிலர் அவ்வாறு செய்வதில்லை. காரணம், அவ்வாறு செய்யாமலிருப்பது ஈமானுக்கும் தக்வாவுக்கும் சிறந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.\nஇவற்றில் பர்ளுகளை செய்யும் போதும் சுன்னத்துகளை செய்யும் போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டும். இவற்றுள் ஒரு செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு, மூன்று விதமாகச் செய்திருக்கிறார்கள் என்பது ஹதீஸ்கள் வாயிலாகத் தெரிய வந்தால் அவற்றில் ஒன்றைச் செய்வது சுன்னாவாகவே கொள்ளப்படும். உதாரணமாக, தக்பீரின்போது கையைப் பலவிதமாகக் கட்டியிருக்கிறார்கள் என ஹதீஸ்களில் காண்கிறோம். அவற்றில் ஒரு முறையைப் பின்பற்றலாம். மற்றொரு முறையை இன்னு மொருவர் பின்பற்றினால் அது சுன்னாவல்ல என்று கூறுவதற்கு எமக்கு அதிகாரமில்லை.\nஸகாத் நடைமுறைகளைப் பொறுத்தவரை ஸகாத் விதியாகும் பொருட்கள், அவற்றின் அளவுகள் போன்ற விடயங்களில் விரிவான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இல்லாத உற்பத்திப் பொருட்கள், விளைச்சல்கள், வியாபாரப் பொருட்கள் பிற்காலத்தில் மலிந்து விட்டன. அவற்றின் ஸகாத் நடைமுறைகள் பற்றியே இத்தகைய ஆய்வுகளும் கருத்து வேறுபாடுகளும் தோற்றம் பெற்றன. எனினும், இத்தகைய கருத்து வேறுபாடு கள் நபிகளாரின் சுன்னாவையே பிரதி பலிக்கின்றன. தொழுகை, நோன்பு, ஹஜ் என்பவற்றில் காலத்தால் மாறும் நடைமுறைகள் இல்லை.\nஅதேபோன்று காலத்தால் மாறாத ஒழுக்கங்கள் சிலவும் இந்த வரிசையில் இடம்பெறுகின்றன. வலது கால், வலது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள், இடது கால், இடது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள். ஆடை அணியும் முறை, உணவு உட்கொள்ளும் ஒழுங்குகள், நித்திரை ஒழுங்குகள், குழந்தை பிறந்தால் செய்ய வேண்டியவை, மனிதன் இறந்தால் செய்ய வேண்டியவை, திருமண ஒழுங்குகள் போன்ற இன்னோரன்ன வாழ்வு ஒழுங்குகள் விடயத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போன்று நாமும் செய்ய வேண்டும். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றுவோராக நாம் மாறலாம்.\nஇவற்றோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போல் செய்ய வேண்டிய மற்றுமொரு நடைமுறையும் இருக்கிறது. அதுவே நற்குணங்களாகும். பணிவு, நாவடக்கம், பயனற்ற வேலைகளில் ஈடுபடாமை, பிறரது குறைகளை அறிந்து கொள்வதிலும் பேசுவதிலும் அக்கறையின்மை, அலட்டலும் முறையீடுகளும் இன்மை, கடுமை, முரட்டு சுபாவங்கள், பிடிவாதம், முரண்படும் குணம், விரைந்து உணர்ச்சிவசப்படுதல், பகை பாராட்டுதல், அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணுதல், தற்புகழ்ச்சி போன்ற இழிவான குணங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அனைத்துத் தீய குணங்களும் அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியிருக்கின்றன. நற்குணங்கள் விடயத்திலும் நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முற்றிலும் பின்பற்றி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த செயல்களில் இன்னும் சில இருக்கின்றன. அவற்றை அவர்கள் செய்ததுபோல அப்படியே செய்ய முடியாது செய்வதும் அவசியமில்லை. மாறாக, எந்த நோக்கத்திற்காக அவர்கள் அவற்றை செய்தார்களோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நாம் அவற்றைச் செய்ய வேண்டும்.\nஉதாரணமாக, ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்திருக்கிறார்கள் என்பதனால் உலக முஸ் லிம்கள் அனைவரும் அந்தளவு சிறிய பாத்திர நீரில்தான் குளிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. அங்கு செயலைவிட செயலின் நோக்கம்தான் முன்மாதிரியாகக் கொள்ளப்படுகிறது. சுத்தம் அல்லது பெருந்துடக்கை நீக்குதல் போன்ற நோக்கங்களே இங்கு முன்மாதிரியாகும். அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒருவர் ஒரு சிறிய பாத்திரமளவு நீரையும் பயன்படுத்தலாம். ஆற்றிலும் குளிக்கலாம் கடலிலும் குளிக்கலாம். அனைத்தும் சுன்னாக்கள்தாம்.\nஇதற்கு மற்றுமோர் உதாரணம் நாம் அணியும் ஆடைகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு ஆடைகள் அணிந்திருப்பதாக ஹதீஸ்களில் வந்துள்ளது. உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அவர்கள் அணிந்தது போன்ற ஆடைகளை அணிவது தான் சுன்னத்தா என்றால் பதில் \"இல்லை\" என்பதே. காரணம், ஆடைகள் சுன்னத்தல்ல. ஆடை அணியும் நோக்கம்தான் இங்கு சுன்னத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்ரத்தை மறைத்தல், கண்ணியத்தைப் பாதுகாத்தல், அழகாக இருத்தல் போன்ற நோக்கங்களுக்காகவே ஆடை அணியப்படுகிறது. அவ்ரத்தில் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதி, மேலதிகமாக மறைக்க வேண்டிய பகுதி எனும் விளக்கங்கள் உண்டு. அவற்றோடு ஆண்கள், பெண்கள் அணிய வேண்டிய ஆடைகளுக்கான வரையறைகள் தரப்பட்டிருக்கின்றனவே அன்றி, ஆடையின் வடிவங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை.\nஇந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் வாழ்பவர்கள் அந்தந்த நாட்டின் சீதோஷ்ஷண நிலைக்கேற்ற ஆடைகளை இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அணிவார்கள் என்றால் அவர்கள் பின்பற்றுவது சுன்னாவைத்தான்.\nஇவ்வாறு நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. நோக்கங்களை அறிந்தோ அறியாமலோ செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. இந்த இரு சுன்னாக்களுக்குமிடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத தன் காரணமாக, எது சுன்னா, எது இல்லை என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்கள் விடயத்தில் நோக்கங்களை விட்டுவிட்டு செயல்களை நாம் முக்கியத்துவப்படுத்தினால் இந்தக் குழப்பம் மேலும் அதிகரிக்கும்.\nஅதேபோன்று நபிகளார் செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களுக்கு நாம் நோக்கம் கற்பிக்க முற்படவும் கூடாது. அவற்றை அப்படியே செய்து விட்டுச் செல்வதுதான் முறை. அவற்றுக்கு நாங்கள் நோக்கம் கற்பித்தால் அங்கும் சமூகத்தில் தெளிவின்மையும் குழப்பமுமே அதிகரிக்கும்.\nவணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிச் செய்தார்களோ நாமும் அப்படியே செய்ய வேண்டும் என்று பார்த்தோம். தொழுகையோடு சம்பந்தப்பட்ட அதானும் அப்படிப்பட்ட ஒரு வணக்கம்தான். அதானை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அதனை அப்படியே சொல்ல வேண்டும். அதானுக்கு முன்னால் ஸலவாத்தை நாம் சேர்த்துவிட்டு நபியின் மீதிருக்கின்ற அன்பினால் நாம் அப்படிச் செய் கின்றோம் என்று எமது செயலுக்கு நாங்கள் நோக்கம் கற்பிக்க முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது சுன்னாவை மறுக்கும் செயலாகும்.\nசெய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு நோக்கம் கற்பிப்பதற்கு மற்றுமோர் உதாரணம், அறபா தினத்தின் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையை விளங்குவதற்கு பின்வரும் வினா முக்கியமானது:\nபிறை ஒன்பதாம் நாள் அறபா தினமா அல்லது \"அறபா\" தினம் என ஒரு தினம் இருக்கிறது. அத்தினத்தில் பிறை எட்டாகவும் இருக்கலாம் அல்லது பத்தாகவும் இருக்கலாமா\nஉண்மையில் ஒன்பதாம் பிறையன்று அறபாவுக்குச் செல்லுங்கள் என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதாவது, ஹஜ்ஜில் அறபா தினமன்று அறபாவுக்குச் செல்லும் நடைமுறையொன்று இல்லை. ஒன்பதாம் நாள் அறபா செல்லும் நடைமுறையே இருக்கிறது.\nஆக, உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் இருக்குமிடத்தில் ஒன்பதாம் தினமே அவர்களுக்கு அறபா தினமாகும். அவர்களது ஒன்பதாம் தினத்தை பத்தாம் தினமாக மாற்றிவிட்டு எட்டாம் தினத்தை ஒன்பதாம் தினமாக்கி அதை அறபா தினம் என்று நோக்கம் கற்பிக்கும் உரிமை எமக்கில்லை. எட்டாம் நாள் எப்படி அறபா தினமாக மாறும் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு, ஏன் மக்காவில் இன்று அறபாவல்லவா இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு, ஏன் மக்காவில் இன்று அறபாவல்லவா என நோக்கம் அல்லது காரணம் கற்பிக்க முற்படுவது சுன்னாவுக்கு முரணான செயலாகும்.\nஎதை அப்படியே செய்வது எதை நோக்கமறிந்து செய்வது என்ற வேறுபாடு தெரியாமல் செய்யும்போது தான் இத்தகைய குழப்பங்கள் தோன்றுகின்றன.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றுமொரு சுன்னா இருக்கிறது. அங்கும் செய்ததை அப்படியே செய்ய வேண்டும் என்பதில்லை. அங்கு ஷரீஆ விதிமுறைகளுக்கும் சட்டங்களுக���கும் கட்டுப்படுவதே சுன்னாவாகும். வியாபாரம், சொத்துப் பங்கீடு போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்கும் எமது காலத்துக்குமிடையில் வியாபார நடைமுறைகள் எவ்வளவோ மாறிவிட்டன. நிதி, நிர்வாகத் துறை நடைமுறைகள் மாறிவிட்டன. பொது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடை முறைகளில் விதிகள், சட்டங்கள் என்பவற்றையே நாம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றியவர்களாவோம்.\nநிர்வாகத்துறையை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் மஸ்ஜிதிலிருந்துதான் பரிபாலனம் செய்திருப்பதைக் காண்கிறோம். அலுவலக முறைகள் இன்றைய ஒரு நவீன அலுவலகத்தில் இருப்பது போன்று நபியவர்களது நிர்வாக முறைமைகளில் இருந்திருக்காது. நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கனைப் போன்று மஸ்ஜித்களில் இருந்த வண்ணம்தான் அனைத்து விவகாரங்களையும் நிர்வகிக்க வேண்டும் என்று கூறினால் நாங்கள் சுன்னாவை விளங்கவில்லை என்பது பொருள். இங்கு பொறுப்புணர்வு, தகைமை, அமானிதம், சேவை மனப்பான்மை போன்றவற்றை நிர்வாகத்தில் கடை பிடிப்பதுதான் சுன்னாவாகும். மஸ்ஜிதில் இருந்து நிர்வாகம் செய்வதல்ல.\nஇன்றைய வியாபார நடைமுறைகளை எடுத்துக் கொண்டாலும், நிலைமை அதே போன்றதுதான். அங்கு வியாபாரத்திற்கான விதிகளையும் சட்டங்களையும் கற்று அந்த சட்டங்களுக்கேற்ப தமது வியாபாரத்தை நடத்திச் செல்வதே சுன்னாவாகும். இன்றைய இஸ்லாமிய வங்கிகள் நபிகளாரின் ஒரு சுன்னாவை (வியாபாரத்தில்) உயிர்ப்பித்திருப்பதை இங்கு குறிப்பிடலாம்.\nஇவ்வாறு நபிகளாரின் சுன்னாக்களை விடயத்திற்கு விடயம் வேறுபடுத்தி எந்த விடயத்தில் எது சுன்னாவாக இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த விளக்கம் இல்லாமல் சமூகத்தை வழிநடத்த முற்படும்போதுதான் குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்படுகின்றன. \"இஸ்லாத்தைக் தேடிக் கற்பது ஒவ் வொரு முஸ்லிமினதும் கடமை\" என்ற நபிமொழியின் அர்த்தத்தை இங்கு நாம் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது.\nகளத்தில் சிலர் சில சுன்னாக்களைக் கற்றிருக்கிறார்கள் சிலதைக் கற்கவில்லை. மற்றும் சிலர் வேறு சிலதைக் கற்றிருக்கிறார்க��். முன்னையவர்கள் கற்றதைக் கற்கவில்லை. இவ்வாறு சிலர் சிலதைக் கற்றாலும் பலர் கற்காமலே இருக்கும் ஒரு சுன்னா இருக்கிறது. அந்த சுன்னா விடயத்தில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி யுக யுகமாகப் பின்தள்ளப்பட்டுக் கொண்டே செல்கிறது. அதுதான் இஸ்லாமியப் பணி அல்லது தஃவா விடயத்தில் நபிகளாரின் சுன்னா எது என்பதாகும்.\nஇஸ்லாமியப் பணி விடயத்தில் எது சுன்னாவல்ல என்பதை சமூகம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. எனினும், எது சுன்னா என்பதைத்தான் புரியாமல் இருக்கிறது. உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராவிலிருந்து தனது பணியைத் துவங்கினார்கள். மனைவியிடம் வந்தார்கள். வரகத் இப்னு நவ்பல் என்பவரிடம் சென்றார்கள். உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். தாருல் அர்கமில் இரகசியமாகப் பிரசாரம் செய்தார்கள். தோழர்களை ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் அனுப்பினார்கள். தாயிபுக்கு ஹிஜ்ரத் போனார்கள்…\nஇந்த ஒழுங்கைப் பின்பற்றித்தான் தஃவா பணி செய்ய வேண்டும் அதுதான் சுன்னா என்று சமூகத்தில் ஒருவர் கூடச் சொல்வதில்லை. எனவே, எது சுன்னாவல்ல என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள். எனினும், எது சுன்னா என்பது விளங்காதிருக்கின்றது.\nதஃவா பணியில் சுன்னா என்பது நபியவர்கள் அந்தப் பணி மூலம் அடைந்து கொண்ட இலக்குகளை அடைவதாகும். அந்த இலக்குகளை ஒருவரோ ஒரு சமூகமோ ஓர் இயக்கமோ தவறவிட்டால் அவர்கள் தஃவா பணியில் நபிகளாரின் சுன்னாவைப் புறக்கணித்தவர்களாகவே கருதப்படுவர். அது மட்டுமல்ல, தஃவா விடயத்தில் நபியவர்களின் இந்த சுன்னாவைப் புறக்கணிக்கும்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சுன்னாக்கள் சமூகத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி எட்டாக்கனியாகவே இருக்கும்.\nதஃவா பணியில் நபிகளாரின் இலக்குகள் எவை\nதஃவா பணி என்பது அழைப்புப் பணி. \"அழைப்பு\" என்றாலே எதை நோக்கி எங்கு செல்வதற்காக என்ற வினாக்கள் எழும். அல்லாஹ்விடம் செல்வதற்காக என்று நாம் கூறுவோம். அதாவது, அவனது திருப்தியை… திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக. இதுதான் தஃவா பணியின் இலக்கு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தைப் பரிசாக வழங்குவான���. ஆக \"சுவனம்\" தஃவாப் பணியின் அடுத்த இலக்கு. சுருக்கமாகச் சொன்னால் அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தியும் சுவனமும் என்பதாகும். இந்த இலக்குகள் விடயத்திலும் முஸ்லிம் சமூகத்தில் ஒத்த கருத்திருக்கிறது. குழப்பமில்லை.\nஎனினும், குழப்பம் அதற்குப் பின்னர்தான் ஆரம்பமாகிறது. அல்லாஹ்விடம் அழைத்துச் சென்று சுவனம் வாங்கிக் கொடுப்பது எப்படி அழைப்புப் பணி மூலம் இதனை வெளிப்படையாக சாதித்து விடலாமா அழைப்புப் பணி மூலம் இதனை வெளிப்படையாக சாதித்து விடலாமா யார் அழைக்கும் அழைப்புக்குப் பின்னால் போனால் சுவர்க்கம் கிடைக்கும் யார் அழைக்கும் அழைப்புக்குப் பின்னால் போனால் சுவர்க்கம் கிடைக்கும் சுவனமா, நாங்கள் பெற்றுத் தருகிறோம் எங்களுக்குப் பின்னால் வாருங்கள் என்று வெளிப்படை யாகச் சொன்னாலும் சரி, மறைமுகமாகச் சொன்னாலும் சரி யார் சொல்வதை நம்புவது\nஇங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதற்குக் காரணம், தஃவா பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகள் பற்றி நாம் தெளிவற்றிருப்பதே. அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தி, சுவனம் என்பதோடு முடிவதில்லை. அவை இறுதி இலக்குகள். அந்த இறுதி இலக்குகளை அடைய வேண்டுமானால் அதற்கு முன் சில இலக்குகளை உலகில் அடைந்தாக வேண்டும். அந்த உலக இலக்குகளை அடைய முடியுமாக இருந்தால் யார் பின்னால் போனாலும் சுவனம் கிடைக்கும். அது மட்டுமல்ல, அழைப்புப் பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதாகவும் இருக்கும். காரணம், அழைப்புப் பணியில் சுன்னா நபியவர்கள் அடைந்த இலக்குகளை அடைவதாகும். ஹிரா மலையிலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதல்ல சுன்னா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்புப் பணியின் மூலம் உலகில் சில இலக்குகளை அல்லது சில அடைவுகளை அடைந்தார்கள். அந்த அடைவுகள் இஸ்லாம் என்ற அமைதியை உள்ளத்துக்கும் உலகத்திற்கும் கொடுத்ததாகும். வேறு விதமாகக் கூறினால், இஸ்லாத்தின் மூலம் அமைதியான உள்ளங்களையும் அமைதியான உலகமொன்றையும் கட்டி யெழுப்பினார்கள் நபியவர்கள். ஆக, \"அமைதியான உள்ளம்\" \"அமைதியான உலகம்\" என்பவையே நபியவர்களது அழைப்புப் பணியின் உலக இலக்குகளாகும். இந்த இலக்குகளில் அமைதியான உள்ளம் எனும் இலக்கை ஒவ்வ��ரு மனிதனும் அவசியம் அடைந்திருக்க வேண்டும்.\nஇரண்டாவது இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்க வேண்டும்… நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது அவர் செய்யும் அழைப்புப் பணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவை செயல்படுத்துவதாக இருக்கும். சுவனம் என்ற இறுதி இலக்கின்பாலும் அது அவரை இட்டுச் செல்லும்.\nஅமைதியடைந்த ஆரோக்கியமான உள்ளங்களுக்கே சுவனம் கிடைக்கும் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. (பார்க்க 89:27, 26:87 – 89)\nஅதேபோன்று அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நபிகளாரோடு அகபாவில் உடன்படிக்கை செய்த மதீனாவாசிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனத்தை வாக்களித்தார்கள். அந்த மதீனாவாசிகளோடு இணைந்து அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு உதவ முன் வராமல் மக்காவில் இருக்க விரும்புகின்ற முஸ்லிம்களுக்கு அல்குர்ஆன் எச்சரிக்கை விடுத்தது. அவர்களை அநியாயக்காரர்கள் என்றும் குறிப்பிட்டது. அவர்களது உயிர்களை அநியாயக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றுவதுபோல மலக்குகள் கைப்பற்றுவார்கள் என்று சுட்டிக்காட்டியது. (பார்க்க 4:97)\nஅது மட்டுமல்ல, அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து அமைதியான உலகைக் கட்டியெழுப்பும் பணியில் பங்கு கொள்ளும்வரை அவர்களுடன் எந்த உறவும் வேண்டாம் என்று மதீனாவாசிகளைத் தடுத்தது அல்குர்ஆன். (பார்க்க 8:72)\nஇந்தப் பணியைச் செய்கின்றவர்களுக்கு அமைதியான உலகமொன்றை ஏற்படுத்தித் தருவதாக அல்லாஹ் வாக்களித்துமிருந்தான். அத்தகைய உலகமொன்றில் தான் இணைவைத்தல் முற்றாக நீக்கப்பட்டு மக்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுகின்ற நிலை உருவாகும். (பார்க்க: 24:55)\nஇவ்வாறானதோர் இலக்கை அடையும் போராட்டத்திலும் பயணத்திலும் பங்குபற்றாமல் ஒதுங்கியிருக்க விரும்புபவர்களையே மதீனா சமூகத்தின் முனாபிக்குகளாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். ஆக, அமைதியான உலக மொன்றைக் கட்டியெழுப்பும் பணியிலிருந்து ஒதுங்கியிருக்கும் மதீனாவாசிகள் முனாபிக்குகள் என்றும் ஒதுங்கியிருக்கும் மக்காவாசிகள் அநியாயக்காரர்கள் என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் இந்த இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்காதவர்கள் எப்படி சுவனம் என்ற இற���தி இலக்கை அடைய முடியும்\nஎனவே, தஃவா பணியின் சுன்னா நபிகளார் அடைந்த இலக்குகளை அடைவதற்குத் திட்டமிட்டு வேலை செய்வதாகும்.\nஆனால், இன்று மேற்கொள்ளப்படுகின்ற இஸ்லாமிய அழைப்புப் பணிகள் உள்ளங்களில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமலாக்கி (உலகம் எப்படிப் போனாலும்) ஊர் அளவில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமல் செய்கின்றன. அவ்வாறு அமைதியை சீர் குலைக்கின்ற சக்திகள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றன தெரியுமா\n\"குழப்பவாதிகள் வந்தார்கள் நாங்கள் விடவில்லை. ஊரின் அமைதியைப் பாதுகாத்தோம்.\"\nஇப்படிக் கூறும் இவர்கள் யார் இவர்கள்தாம் ஊரிலுள்ள குழப்பங்கள் அனைத்துக்கும் பின்னாலிருந்து எண்ணெய் ஊற்றுபவர்கள். அல்லாஹ் சரியாகச் சொன்னான்.\n\"நீங்கள் பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நாங்கள்தான் சீர்திருத்தவாதிகள் என அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள் அவர்கள்தான் குழப்பவாதிகள். ஆனால், அவர்கள் அதனை உணர்வதில்லை.\" (2:11-12)\nஇன்றைய பணிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகளை முற்றாக அடையவில்லை என்று நான் கூற மாட்டேன். உள்ளங்கள் சிலவற்றை அமைதியடைந்த உள்ளங்களாக ஆக்குவதில் அவை வெற்றி கண்டிருக்கின்றன. எனினும், சமூகத்தை அமைதியடைந்த ஒரு சமூகமாக ஓர் ஊர் மட்டத்தில் மாற்றுகின்ற அளவுக்காவது முன்னேற்ற வில்லை. முன்னேறும் முயற்சிகளையும் இஸ்லாம் என்ற பெயராலேயே தடுக்கும் வேலைகள்தான் முன்னெடுக்கப்படுகின்றன. இஸ்லாமியப் பணியில் எது சுன்னா என்பதை விளங்க முடியாத நிலையே அதற்குக் காரணமாகும்.\nஅமைதியடைந்த ஒரு சமூகம் எனும்போது அங்கு ஓர் இஸ்லாமியத் தலைமைத்துவம், கட்டுப்படும் சமூகம், இஸ்லாமிய வாழ்வியலைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் எனப் பல அம்சங்கள் அதனுள் வருகின்றன. அவை ஒரு சமூகத்திலோ ஓர் ஊரிலோ வந்துவிட்டால் எமது கதி அதோ கதிதான் என்று கருதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் நிச்சயம் இந்த சுன்னாவை அமுல் நடத்துவதற்குத் தடையாகத்தானே இருக்கும் எனினும், இந்த சக்திகள் அல்லாஹ்வை எதிர்த்து நிற்பதால் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதில்லை என்பதே வரலாறு.\nஆக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை ஒவ்வொரு விடயத்திலும் நாம் எப்படிப் பி���்பற்றுவது என்பதை முதலில் நாம் கற்க வேண்டும். அதன்பின் செய்ததை அப்படியே செய்வதா அல்லது நோக்கமறிந்து இலக்கறிந்து செய்வதா என்ற வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அதிகமாகப் பேசப்படும் இக்காலத்தில் இந்த உண்மைகளை முஸ்லிம்கள் நன்கு விளங்கியிருக்க வேண்டும்.\nகுறிப்பு: இந்த ஆக்கத்தில் \"சுன்னா\" என்ற பிரயோகம் அதிகமாக இடம்பெற்றள்ளது. அது பர்ளு, சுன்னத்து என்ற கருத்திலல்ல. பர்ளாக இருக்கலாம். சுன்னத்தாக இருக்கலாம். நபிகளாரின் நடைமுறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில்தான் \"சுன்னா\" என்ற சொல் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது. இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் இத்தகைய கருத்துக்களிலும் இன்னும் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் \"சுன்னா\" என்ற பதத்தைப் பிரயோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்...\nகோழி, ஆடு இறைச்சி உண்பவரா\nவிட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/1860", "date_download": "2020-01-22T22:47:43Z", "digest": "sha1:DHJGEZZO3NQ4V2YKCB5F4CRXBCJRWMZU", "length": 8858, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா? –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு. – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு.\nகவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு.\nநடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் குஷ்புவின் தொடர் ஒன்றை வெளியிடவிருக்கிறது நக்கீரன் ஏடு.\nஏற்கெனவே குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட தமிழர்முன்னேற்றப்படை என்கிற அமைப்பு. நக்கீரன் ஏடு குஷ்பு தொடரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. தொடரை வெளியிட்டால் நக்கீரன் அலுவலம் முன் சாகும்வரை உண்ண��விரதம் இருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nஒரு கட்சியின் தலைவரின் அரசியல் அறிவை அங்கத்தின் ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்க முடியாது,\nஅகத்தின் ஆராய்ச்சியால் தான் கண்டுப்பிடிக்க முடியும்.\nஇதை உணர்ந்து நக்கீரன் வார இதழ் செயல்பட வேண்டும்.\nதமிழர் பண்பாட்டை சீர் அழிக்க வந்த கள்ளத்தோனி கவர்ச்சி நடிகை குஷ்பு\nதமிழரின் பண்பாடு,நாகரீகம்,கலாச்சாரம்,வாழ்வியல் நெறி ,இவற்றிக்கு எதிராக பேசியும் செயல்ப்பட்டு வருபவர் கவர்ச்சி நடிகை குஷ்பு\nஇவரை பற்றி நக்கீரன் வார இதழில் தொடர் கட்டுரையை எழுதி வெளியிடுவதின் மூலம் குஷ்புவின் செய்கையை நக்கீரன் வார இதழ் ஊக்கப்படுததுவது போல் உள்ளது.இது தமிழக தமிழர்களையும்,உலக தமிழர்களையும்,மிகவும் வேதனைப்படுத்தும் பெரும் செயலாகும்.\nநக்கீரன் வார இதழ் குஷ்புவின் தொடர் கட்டுரையை வெளியிட்டால் நக்கீரன் பத்திகை அலுவலகம் எதிரில் எனது தலைமையில் தமிழர் முன்னேற்ற படையினர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் அமருவோம்.\nஈழ அகதிகளைக் குற்றவாளிகளாகப் பார்க்கிறது இந்திய அரசு–சிவப்பு திரைப்பட விழாவில் நடிகர் ராஜ்கிரண் காட்டம்.\nவிஜய் ஆண்டனியின் வெற்றி ரகசியம் இதுதான்.\nபிக்பாஸ் சிக்கலில் குஷ்பு – என்ன நடந்தது\nகாவிரிச் சிக்கல் – பெங்களூருவில் பின் வாங்கிய குஷ்பு\nபாஜகவுக்கு பதிலடி கொடுக்க பெயரை மாற்றிய குஷ்பு\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் – குஷ்பு கருத்து\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974062", "date_download": "2020-01-22T22:45:44Z", "digest": "sha1:MOCVX2VZZNWNHQNY4UP255TBEUP6CGSV", "length": 8130, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மணல் திருட்டால் ஆற்றின் கரைகள் சேதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணல் திருட்டால் ஆற்றின் கரைகள் சேதம்\nபண்ருட்டி, டிச. 12: பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் ஏராளமான நபர்கள் மாட்டு வண்டிகளில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து செல்கின்றனர். கரையோரத்தில் மணல் எடுப்பதால் அதிகளவு பள்ளம் ஏற்பட்டு ஆற்றின் கரை உறுதிதன்மை இழந்து வருகிறது. இந்த ஆற்றின் அருகே கொக்குப்பாளையம் பகுதியில் விவசாயிகள் நீராதாரம் காப்பாற்ற செக் டேம் கட்டப்பட்டது. இதன் அருகில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டது. ஆனால் மணல் அள்ளுபவர்கள் செக் டேமின் அருகிலேயே அதாவது 100 மீட்டருக்குள்ளாகவே மணல் அள்ளுகின்றனர். இதனால் மழை காலத்தில் வெள்ளம் வரும்போது கரைகள் உடைந்து ஊர��க்குள் புகும் சூழ்நிலை உள்ளது. செக் டேமும் உறுதி தன்மை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் கரைகளின் அருகிலேயே மணல் எடுத்து வருகின்றனர். எனவே, ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும், மணல் எடுப்பவர்கள் மீது காடாம்புலியூர், பண்ருட்டி, புதுப்பேட்டை ஆகிய காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றின் கரைகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு\nவிதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு\nவிழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டு வரவேண்டும்\nபாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்\nவாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து போக்குவரத்து போலீசார் பிரசாரம்\nதுவக்க நாளில் அடுத்தடுத்த விபத்தில் 2பேர் பரிதாப பலி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது போலீஸ் வழக்கு\n× RELATED வீரகனூர் சுவேத நதிக்கரையில் மணல் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/544066/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-22T23:27:57Z", "digest": "sha1:RP2G26KREBBVHGJYUU2LAUOO6K6GG6RZ", "length": 7718, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Murder case: Court orders arrest of Lalitha Jewelers | லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவ��் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு\nகைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது\nதிருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.\nகாட்பாடி அருகே காளை விடும் விழா: மாடு முட்டி ஒருவர் பலி: 19 பேர் படுகாயம்\nஒத்திவைக்கப்பட்ட இடங்களில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 30ம் தேதி நேர்மையாக நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட் கிளையில் உறுதி\nசூறைக்காற்று கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nமனமிருந்தால் மார்க்கம் உண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிச்சை எடுத்து உதவும் முதியவர்: குமரியில் 3 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பு அதிமுக எம்.பி.யிடம் கேள்வி கேட்க திரண்ட இஸ்லாமியர்கள்: போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் வாடகைதாரர் இல்லாத 8% கடைகள் கணக்கெடுப்பு\nதமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nஎஸ்.எஸ்.ஐ. கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார் 2 தீவிரவாதிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nநடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி\nசிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்\n× RELATED கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான 2பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2011/07/24/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-23T00:23:00Z", "digest": "sha1:VEJOY2V6Q6LPMDLGUL4EAHWAFMRCAA5U", "length": 21410, "nlines": 130, "source_domain": "markaspost.wordpress.com", "title": "தலைபோகிற விஷயம் – முதலில் இதைப் படியுங்கள ் | மண்ணடி காகா", "raw_content": "\nதலைபோகிற விஷயம் – முதலில் இதைப் படியுங்கள ்\nPosted on ஜூலை24, 2011 by ஆதம் ஆரிபின்\tபின்னூட்டமொன்றை இடுக\nபெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.\nதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) – 2011 கெஜட்டை (Part VI – Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றி, மதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.\nஜூலை (13) – 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார்1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:\nஇந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84 விழுக்காடு ஆகும்.\nஇந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது மொத்தத்தில் 29.24 விழுக்காடு ஆகும்.\nஇந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது4.71 விழுக்காடு.\nகிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது16.98 விழுக்காடு.\nகிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது2.83 விழுக்காடு.\nகிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88விழுக்காடு.\nஇஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8பேர். இது மொத்தத்தில் 7.54 விழுக்காடு.\nஇஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது0.94 விழுக்காடு.\nவ. எண் பழைய பெயர் பழைய பெயர் தந்தை / கணவன் பெயர் வயது ஊர் மாறிச் சென்ற மதம்\n1 அஃப்ரோஸ் நிவேதிதா த /பெ. நேரு 4 கோவை இந்து\n2 ஷரஃபுந் நிசா பிரியா க/பெ. நேரு 33 கோவை இந்து\n3 தானிஸ்தா பேகம் கீர்த்தினா த/பெ. ஹைதர் ஷரீப் 28 சென்னை இந்து\n4 ஜமால் மைதீன் பிரதீஷ் த/பெ. சலாஹுத்தீன் 23 சென்னை இந்து\n5 முஸஃப்பர் ரகு த/பெ. யாசீன் 37 சென்னை இந்து\n6 மக்பூல் ஜான் (பெண்) ஐஸ்வர்யா க/பெ. சுந்தர் 34 சென்னை இந்து\n7 அப்துல் மஜீத் மகேஷ் த/பெ. நயினார் 40 சென்னை இந்து\n8 ஷேக் உஸ்மான் பாலகிருஷ்ணன் த/ப��. சிவன் 32 சென்னை இந்து\n9 மும்தாஜ் பேகம் மும்தாஜ் பேகம் த/பெ. ஷானு 24 சென்னை கிறித்தவம்\nஇவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்; இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறி, பின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.\nஇன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்; அதே நேரத்தில், இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.\nகிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.\nஇஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.\nஇஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர் அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே காரணம் என்ன பெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இது அதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ\nபெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள், விடுதிகள்,அலுவலகங்கள் ஆகிய ஆண் – பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, காதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போ, கற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.\nபெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், சமுதாயம், ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம், அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம்,சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம், நண்பர்கள் தரும் ஊக்கம்,சினிமாத்���னமான ஹீரோயிஸம்… எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.\nபெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பி, வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகி, அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோ, உற்றார் உறவினர் பரிதவிப்பதோ,சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம்,தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால்,தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.\nஇதையெல்லாம் காதலுக்குச் செய்யும் ‘தியாகம்‘ என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமா, நடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காக,எதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.\nபெற்றோர்கள், தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்; கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்; மக்களின் மனம் நோகாது, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்; கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.\nஆனால், பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள், மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்\nஇதனால், நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம், மானம், ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகை, திக்ர், நோன்பு, நல்லுரைகள் கேட்பது, நல்ல பழக்கவழக்கங்கள், நபிவழி, நல்ல நண்பர்களுடனான பழக்கம் – இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.\nமதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம், அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம் சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும் சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும் ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும் ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும் மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்\nஅத்துடன், வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள், இஸ்லாமிய அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்\nஆக, மதமாற்றம் என்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்;கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்; நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும் சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்\nதமிழ்நாடு அரசிதழில் வெளியானவர்களின் பெயர்விவரம்\nPrevious post ← நாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nNext post தோப்புத்துறையில் நபி வழி திருமணம் – ஜமாத் எதிர்ப்பு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« ஜூன் ஆக »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-nexans-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-22T22:31:01Z", "digest": "sha1:PVHXKU7NFXKHCTCTOWL4NV7FCFCATO5J", "length": 32877, "nlines": 361, "source_domain": "ta.rayhaber.com", "title": "துருக்கி Nexans கேபிள் தொழில் ஏற்றுமதி சாம்பியன் மாறிய���ு | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்துருக்கி Nexans கேபிள் தொழில் ஏற்றுமதி சாம்பியன் ஆகிறார்\nதுருக்கி Nexans கேபிள் தொழில் ஏற்றுமதி சாம்பியன் ஆகிறார்\n24 / 04 / 2017 இஸ்தான்புல், பொதுத், துருக்கி\n, வெள்ளிக்கிழமை 2016 தொடக்கக் ஏற்றுமதி சாதனையாளர் விருதுகள், ஏப்ரல் 14 இஸ்தான்புல்லில் நடைபெற்ற விருது விழா தங்கள் உரிமையாளர்கள் இல்லை: Nexans கேபிள் தொழில்துறையின் பங்கு ஏற்றுமதி சாம்பியன் துருக்கி இருந்தது.\nஎலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சேவை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TET) 2016 ஆண்டு ஏற்றுமதி சாதனை விருதுகள், 14 ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. துருக்கி ஏற்றுமதி சாம்பியன் அன்று இரவு வழங்கப்பட்டது Nexans, கேபிள் தொழில் போன்ற பல கையொப்பங்கள் ஒதுக்க ஏற்றுமதி கேபிள் நிறுவனங்கள் போன்ற விருதை வென்றிருந்தார்.\nஉலகளாவிய வணிக நடவடிக்கைகள் காண்பிக்கப்படுகிறது மற்றும் 26,000 40 தொழிலக முன்னிலையில் நாட்டின், Nexans தேணிஜ்லி மற்றும் Tuzla இல் 500 விட ஒரு ஊழியர்கள் கொண்ட துருக்கி இரண்டு தயாரிப்பு தாவரங்கள், விற்பனை அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட உழைக்கும், உயர் செயல்திறன் கேபிள்கள் மற்றும் கேபிளின் தீர்வுகளை வழங்குகிறது.\n2016 6 பில்லியன் யூரோக்கள் இல், வழங்கப்படும் குறிப்பிடத்தக்க தொழில் ராட்சதர்கள், உள்கட்டமைப்பு, தொழில், துறையில் உலகளாவிய வீரராக கட்டிடம் மற்றும் லோக்கல் ஏரியா நெட்வொர்க் (லேன்), துருக்கி ஆகிய சந்தை, இருவரும் வெளிநாட்டு சந்தைகளில் ஒரு மேஜர் கொண்ட பொருட்கள் ஒரு பரவலான கேபிள் மற்றும் கேபிள் அமைப்புகளின் விற்பனை அளவு அடையும் இடத்தை எடுக்கும்.\n120 Nexans இல் \": Nexans துருக்கி, Nexans துருக்கி விற்பனை பணிப்பாளர் Emre Erol சார்பாக விருது பெறுகிறார்கள். இந்த நாட்களில் நாங்கள் எங்கள் ஆ���்டு நிறைவை நினைவுகூரும் மற்றும் துருக்கியின் ஏற்றுமதி துறையில் சாம்பியன் பெருமை எங்கள் நாட்டின் பொருளாதாரம் பங்களிக்கிறது ஆக. இந்த வெற்றியில் பங்களிக்க மற்றும் நான் எங்களுக்கு அனைவரும் ஒன்றாக Nexans துருக்கியின் அர்ப்பணித்து ஊழியர்கள். வாழ வழிவகுத்த அனைத்து பெருமை கூட நன்றி \"அவர் கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nதானியங்கி 13 மூன்றாவது நேர ஏற்றுமதி சாம்பியன்\nவலி Skiers துருக்கி சாம்பியன் ஆகிறார்\nதுருக்கி விமான நெட்வொர்க் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இருந்தது\nரயில்வே துறையின் ரயில் கட்டுப்பாடு மற்றும் துருக்கி இயக்குநரகம் பொது எதிர்கால பங்கு\nதுருக்கி ஜயண்ட்ஸ் தெரேஸின் உள்ள ரயில்வே துறை கண்டுபிடித்ததும் இதில்\nபுர்சா தளவாட துறையின் புதிய பிடித்தமானது\nபுர்சா தளவாட துறையின் புதிய பிடித்தமானது\nKARDEMİR ரயில்வே மற்றும் தானியங்கி துறையின் அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர் ஆனார்\nNexans துருக்கி, காப்புரிமை mobıway புதிய ரோலர் கிட் வெளியிடுகிறது\nSivas க்கான, துருக்கி சாம்பியன்கள் ஜெமினி Demirspor'l\nSivas க்கான, எங்கள் ஆளுநர் டேவிட் ரோஸ் வருகைகள் துருக்கி சாம்பியன் மல்யுத்த Demirsporl இன்\nஅன்காரா மெட்ரோ சாக்கர் போட்டியில் சாம்பியன் பிக்கமே செக்யூரிட்டி\nIETT கால்பந்து அணி நான்காம் முறையாக உலக சாம்பியன் ஆனது\n1.NYY கேபிள், 2. வெப்ப கேமரா, 3. வானொலியின் மத்திய செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பு, 4. ஃபைபர்…\nஎஃகு தொழிற்துறையில் இருந்து ஏற்றுமதி ச���ய்ய ரயில்வே தீர்வு\nகிரேக்கத்தின் லமியா சிட்டி துருக்கிய தட்டுடன் ரயில் டிரைவைத் தாக்கும்\nQatansiz டிராம் விண்ணப்பத்திற்கான சர்வதேச விருது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nRayHaber 22.01.2020 டெண்டர் புல்லட்டின்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பா���ுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவத��\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉ���ையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:24:20Z", "digest": "sha1:Q2VYF5BZRF2774JFFCWYX7UXAEUWT64T", "length": 8992, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெமினி திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெமினி திட்டம் (Project Gemini) என்பது நாசாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்புத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் திட்டமான இது, 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1966-ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது. மெர்க்குரித் திட்டம் மற்றும் அப்பல்லோ திட்டங்களுக்கு இடையே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. ஜெமினி விண்கலமானது இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1965-லிருந்து 1966-வரை பத்து பணிக்குழுக்கள் புவி தாழ்வட்டப்பாதையில் சென்று வந்தனர். சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போர் விண்வெளிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுத்தது.\nஅப்பல்லோ திட்டத்தின் குறிக்கோளான - நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத்துக்குத் - தேவையான விண்பறப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டமைத்து மேம்படுத்துவதே ஜெமினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். நிலவுக்கு சென்று திரும்பும் அளவுக்கு அதிக காலம் விண்ணில் இருப்பதையும், விண்கலத்துக்கு வெளியில் பணிபுரிவதையும், விண்ணிலேயே இருவேறு விண்கலங்களை பொருத்தி இணைத்தல் தொழில்நுட்பத்தையும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி மேம்படுத்தினர். இவ்வாறு அடிப்படையான தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்திய பின்னர், அப்பல்லோ திட்டம் அதன் முக்கிய குறிக்கோளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகை ஏற்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2016, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/author/santhoshkumar", "date_download": "2020-01-23T00:33:09Z", "digest": "sha1:WKZEXHDVNTWHK7NXL2PF3PVN4AHMST7G", "length": 6822, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nவெளியானது தெலுங்கு அசுரன் ‘நாரப்பா’ ஃபர்ஸ்ட் லுக்\nஅமெரிக்க அதிபரிக்கு எதிராக மேடையில் குரல் கொடுத்த பிரபல நடிகர்\n\"எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் உதயநிதி இப்படி செஞ்சதில்ல\nகௌதம் இயக்குவதாக இருந்த படத்தை மோகன்ராஜா இயக்குகிறாரா\nஉடல்வாகு பொருந்தாததால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\n“யாரோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவன் தான் புருஷன்”- எஸ்.வி.சேகர் கலகல பேச்சு\nதனுஷுக்கு சிலை வைத்த ரசிகர்கள்...\nகந்தூரி விழாவில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு பிரியாணி\nதலைவி படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்\nமதன் கார்க்கி எழுத்தில் வெளியானது பொன்னியின் செல்வன் ஓப்பனிங் பாடல்\nராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு...வருமான வரிச்சோதனை விவகாரம்\n“அவரது அலுவலகத்திலிருந்து அழுதபடியே வெளியே சென்றேன்”- பிரபல இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/bigil/", "date_download": "2020-01-23T00:36:50Z", "digest": "sha1:4DE267QRQDSVHGLVRGCST47ZYAEFKUVV", "length": 10417, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "bigil | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகிருஷ்ணகிரியில் கண்காணிப்பு காமிரா, சிக்னல்கள் உடைத்து ‘பிகில்’ ரசிகர்கள் வெறியாட்டம்\nரிலீஸ் தேதி குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் :பிகில் படக்குழு\nபேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய் மக்கள் இயக்கம்\nஅக்டோபர் 24 ஆம் தேதியே ரிலீசாகும் ‘பிகில்’…\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவித்தார் அர்ச்சனா கல்பாத்தி….\nட்ரெண்டிங் ஆகும் “பிகில்” காஸ்ட்யூமில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை…\nரசிகர்களை மகிழ்வித்திருக்கும் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடல்…\n‘வெறித்தனம்’ பாடல் நாளை வெளியாகும்….\nதீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ‘பிகில்’ ரசிகர்கள் தயாராகுங்கள் : அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்…\nவிஜய்யுடன் போட்டி போடும் விஜய் சேதுபதி…..\nபிகில் இசை வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்….\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_46.html", "date_download": "2020-01-23T00:00:51Z", "digest": "sha1:WXWGFFPZTFALHJMUTF2COORLDB3JYY6S", "length": 5210, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமித் வீரசிங்க பிணையில் விடுதலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமகசோன் பலகாய எனும் பெயரில் தீவிரவாத அமைப்பொன்றை நடாத்தி வரும் அமித் வீரசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் கடந்த வருடம் திகனயில் இடம்பெற்ற வன்முறைகளைத் தூண்டியதன் பின்னணியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த போதிலும், அண்மைய வன்முறைக்கு சில வாரங்கள் முன்னால் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வன்முறைகளின பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் கொழும்பு இணைப்பாளர் பவாசின் விளக்கமறியல் 18ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2510", "date_download": "2020-01-22T23:49:40Z", "digest": "sha1:MNY76EFDUVOCDGORPTAL2274VQDCJS3V", "length": 4585, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "மண்... மக்கள்... தெய்வங்கள்!", "raw_content": "\nHome » ஆன்மிகம் » மண்... மக்கள்... தெய்வங்கள்\nதன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அரண். தங்கள் வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதன்பொருட்டு, தங்கள் காவல் தெய்வங்களான கருப்பனிடமோ ஐயனாரிடமோ மாடசாமியிடமோ பேய்ச்சியிடமோ மனதார வேண்டுதல்வைக்கும் வழக்கம், இன்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் வெட்டரிவாளோடும் வேல் கம்போடும் மிரட்டும் பார்வையில் முரட்டு மீசையுடன் உட்கார்ந்திருக்கும் ஐயனாரைப் பார்த்தவுடன் சிறு அச்சம் எழுந்து அடங்கும். இந்த ஐயனார் அவதாரமல்ல; அவர் ஒரு குலத்தின் முன்னோடியாக இருந்து கதைகளின் வழியே காவல் தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். இப்படி முனியனாகவும் சுடலைமாடனாகவும் கருப்பனாகவும் ராக்காயியாகவும் கிராமப்புற மக்களின் மாறா மரபோடு கலந்திருக்கும் சிறுதெய்வங்கள் பற்றி சக்தி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இனி, காவல் தெய்வங்களின் கதை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=747&task=add", "date_download": "2020-01-22T23:01:05Z", "digest": "sha1:HT27RB6MCIAMXDGJXDQ3QYTDTZ54OREN", "length": 7439, "nlines": 92, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: இணைக்கப்பட்டுள்ள கட்டணப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளுக்கு கடுகதியாக அனுப்புவதற்கு கடிதம் மற்றும் தபாலில் அனுப்பக்கூடிய பொருட்களை வழங்குதல்.:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) ந���ரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.in/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-22T22:51:35Z", "digest": "sha1:RAP4REHFJVYRMWJXDVKZBIBXZPAKKMPA", "length": 4044, "nlines": 37, "source_domain": "pambanswamigal.in", "title": "சேந்தன் செந்தமிழ் - Pamban Swamigal", "raw_content": "\nஇந்நூலில் சுவாமிகள் 5400 சொற்களைச் சான்று கூறி வடமொழித் திரிவும், அழிவும், தென்மொழி வழக்கும், ஒலியளவாக, வடமொழிக்கும், தமிழ் மொழிக்கும், உள்ள பொதுமையையும், பல சொற்கள் வடமொழிச் சொற்கள் என வழக்கில் வந்தவை வடமொழிச் சொற்கள் அல்ல எனவும் நிறுவியுள்ளார்கள்.\nதவத்திரு பாம்பன் சுவாமிகள், ஒருநெறியான மனத்துடன், உண்மை உணர்ந்து வாழ்ந்து வந்த அறவோர். ஆன்ற புலமையினர், அரிய தவப்பயன் எய்திய மெய்யுணர்வாளர். நுண்மாண் நுழைபுலக் கருத்துக்கள் பல அமைந்த நூலும் உரையும் உள்ள அமைப்பு இது வரையில் தமிழ் மொழி வரலாற்றில் இல்லையெனலாம். தமிழ் என்ற சொல்லே தமிளம், திரமிடம், திராவிடம் எனத் திரிந்து வடமொழியில் புகுந்து வழங்கியது.\nஇந்நூலுக்குச் சுவாமிகளே வர��ந்துள்ள முன்னுரையை நோக்குவார்க்குச் சுவாமிகளின் உள்ளக் கிடக்கை ஓரளவு உணர முடியும். அதாவது “50 செய்யுட்கள் வெண்பாக்கள், வடசொற் புகாத தமிழ் சொற்களால் இயற்றப்பட்டவை. வடமொழியும் தமிழ் மொழியும், தனித் தனி மொழிகள். இவை ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியதன்று. இருமொழிகளும் தனித்தனியே இயங்கக் கூடியவை. இம்மொழிகளில், உயர்வு, தாழ்வு, கூறுதல் கூடாது. இவ்விருமொழிகளும் நம் சொந்த மொழிகளே, இவை நம் இரு கண்கள் போன்றவை. இவைகளில் ஒரு மொழிப் பயன் அறிந்தவர் ஒரு கண் பார்வை மட்டுமே பெற்றவர் போல்வர்.\nசிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி... வேற்குழவி வேட்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2011/05/2011.html", "date_download": "2020-01-22T23:47:51Z", "digest": "sha1:UZV5ZJXO3O6CP5CTYHUF54LJMSJXLY4C", "length": 15170, "nlines": 155, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: 2011", "raw_content": "\nநான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பெரிதும் பேசப்பட்ட அந்த நாள் கடந்தேறிவிட்டது. இனி அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு முதல்வராக நீங்கள் இருங்கள் என மக்கள் ஜெவை நோக்கி கை காட்டி விட்டார்கள். அதிமுக ஆதரவை விட தி.மு.க எதிர்ப்பு அலையே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என எல்.கே.ஜி படிக்கும் சிறுசுகள் கூட சொல்லிவிடும். கருத்துகணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள் தமிழக மக்கள் என்பது இந்த யாரும் கணிக்க முடியாத எண்ணிக்கையினால் தற்போது மிக உறுதியாக நிரூபணமாகி இருக்கிறது.\nநேற்று முடிவுகள் வெளியான தினம் காலை முதலே லைவ் பிளாக்கிங் செய்யலாம் என ஆசையோடு உட்கார்ந்தால் பிளாக்கர் சதி வேலை செய்துவிட்டது. ஆனாலும் மனதில் அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொண்டே வந்தேன்.\nகாலை 8 மணிக்கெல்லாம் கலைஞர் தொலைக்காட்சியில் நக்கீரன் கோபாலும், லயோலா பேராசிரியர் ஒருவரும் கடையை விரித்து கச்சேரியை ஆரம்பித்து இருந்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் நக்கீரன் கருத்துக்கணிப்பின் துல்லியத்தை புகழ்ந்து கொண்டு இருந்தார். மெதுவாக தேர்தல் முடிவுகள் பாதகமாக வர ஆரம்பிக்க, கலைஞர் தொலைக்காட்சி 'சங்கத்தை கலைங்கடா' என அந்த நிகழ்ச்சியை நிறுத்தி மானாட மயிலாட ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது.\nஜெயாவில் காலையில் ஒரு ஜோசிய கூட்டம் உட்கார்ந்து கொண்டு 'இந்த நாள் இனிய நாள்' என கும்மியடித்துக்கொண்டு இருந்தார்கள்.\nஅதிமுக லீடிங் அதிகரிக்கும் வேளையில் ஜெயா டி.வி, ���ாஜ், பொதிகையில் நிகழ்ச்சிகள் களை கட்டியது. ஜெயாவில் இடையிடையே வேலாயுதம் டிரைலர் வேறு. \"இந்த மாதிரி எந்த ஹீரோவும் பழி வாங்கி நான் பார்த்ததே இல்லை\" என சந்தானம் விஜயை பார்த்து சொல்வது போன்ற வசனம். அனேகமாய் தோற்றுப்போன தி.மு.கவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட முதல் நக்கல் அம்பு இதுவாகத்தான் இருக்கும்.\n'பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு' என்கிற வாசகத்திற்கு பொருத்தமாக சன் டிவி நடந்து கொண்டது. சில கட்டங்களில் ஜெயா டிவியில் காட்டியதை விட அதிக எண்ணிக்கையில் 'சன்'னில் அதிமுக முன்னிலை வகித்தது. ஒரு ரவுண்ட் விட்டபோது எங்கள் பகுதி அதிமுக அலுவலகத்தில் சன் டிவியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nமதியம் ஒரு மணிக்கெல்லாம் அதிமுகவின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்து நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஆங்காங்கே பட்டாசுகளுக்கும் பஞ்சமில்லை.\nஇரவு வீடு திரும்பிய பின்னர்தான் டிவியை பார்த்தேன். வெற்றி பெற்ற ஒரு தேமுதிக எம்.எல்.ஏ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கேப்டன் ஆணைப்படி அம்மா ஆணைப்படி செயல்படுவேன் என்றார். சரியா போச்சு, மக்கள் ஆணைப்படின்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்ல தெரியலையே, தேமுதிகவிற்கு இன்னும் பயிற்சி போதவில்லையோ என நினைத்துக்கொண்டேன்.\nமுன்னரே சொன்னது போல ஆட்சியில் பங்கு கோர மாட்டோம் என கேப்டன் காமெடி பண்ணிக்கொண்டிருந்தார். என்னவோ இவர் கேட்ட உடனே அவர் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது போல. தனி பெரும்பான்மையினால் ஜெயித்திருக்கும் ஜெ, அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க கேப்டனுக்கும் நாமம் வாழ்க என சொல்லக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.\nஜெவின் பேட்டியை பார்த்தேன். வழக்கத்திற்கு மாறாக, அவரிடம் இம்முறை ஒரு பணிவு தெரிந்தது. இது மக்கள் வெற்றி என திரும்ப திரும்ப அழுத்தி கூறினார். அவர் பேசிய விதத்தைப் பார்த்தால் ஒருவேளை தமிழகத்தில் நிஜமாகவே நல்லாட்சி வந்துவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது\nகாலை எழுந்து இந்த பதிவை டைப் செய்கையில் இதோ வெளியே ஜன்னல் வழியே பார்க்கிறேன். எங்கள் தெருவில் அம்மா பேனர்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டது. இனி அடுத்த 5 வருடங்களுக்கு தமிழகம் 'பச்சை பசேலென' இருக்கும் என்பதில் மட்��ும் சந்தேகமேயில்லை.\nஅம்மா நல்லாட்சி தருவார்கள் .......பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nமுதலமைச்சராக ஓரளவுக்குத் தான் இலங்கைப் பிரச்சினை பற்றி செயற்பட முடியும் என்று சொன்ன போது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும். மறக்காமல் துணிந்து (அதற்கு அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட பரவாயில்லை) ராஜபக்சவை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னதைக் கேட்ட போதே, கொஞ்சம் மாறிவிட்டார் என்றே தெரிகிறது.\nகடைசி வரிகளில் உள்ள சார்காசம் க்ளாஸ்.\nக‌ண்டிப்பாக‌ கேப்ட‌ன் சீண்டி பார்க்க‌ப்ப‌டுவார்....காட்சிக‌ள் மாறும்.. க‌ட்சிக‌ள் மாறும்...\nம‌க்க‌ளின் ஏக்க‌ம் என்றும் இருக்கும்.. திருட‌னாய் பார்த்து திருந்தா விடில் திருட்டை ஒழிக்க‌\nமுடியாது.. இன்னொரு ஜெயா பிக்ச‌ர்ஸ் வ‌ராத‌ வ‌ரை திரை துறைக்கு நிம்ம‌தி.பார்க்க‌லாம்..\nயாரோ நல்லாட்சி தந்தால் நல்லதுதான் பாஸ்.. நன்றி வருகைக்கு\nமாறிவிட்டார் என்றேதான் எனக்கும் தோன்றுகிறது.. அப்படி இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி கருத்துக்கு....\nம்.. நன்றி பாஸ் வருகைக்கும் கருத்துக்கும்\n@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்\n//தனி பெரும்பான்மையினால் ஜெயித்திருக்கும் ஜெ, அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க கேப்டனுக்கும் நாமம் வாழ்க என சொல்லக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை //\nமக்கள் நாமம் வாழ்க சொல்லாமல் இருந்தால்சரி...\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nதோனிக்காக ஐபிஎல் கப்பை விட்டுக்கொடுத்த சச்சின்\nவலைமனை | ஃபீலிங்ஸ் 23 05 11\nராஜதந்திர கலைஞருக்கு பயிற்சி போதவில்லையோ\nவலைமனை | ஃபீலிங்ஸ் 11 05 11\nசீனா விலகும் திரை - பல்லவி ஐயர் | வலைமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru21.html", "date_download": "2020-01-22T22:41:24Z", "digest": "sha1:KPT23JVK3EGUKP4T6J224AFBYX5ERAT5", "length": 6081, "nlines": 70, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 21. பாலை - இலக்கியங்கள், அகநானூறு, பாலை, புலம்ப, கோடு, மென், வெண், எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nவியாழன், ஜனவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் ��ந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 21. பாலை\n'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்\nதுணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,\nஅவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்\nதாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,\nமடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் 5\nசெல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,\nவினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்\nபல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,\nஎழு இனி, வாழி, என் நெஞ்சே\nமெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் 10\nகோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,\nமராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,\nசுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,\nஎன்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,\nபருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை 15\nபரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த\nவல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்\nஊறாது இட்ட உவலைக் கூவல்,\nவெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்\nஇகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, 20\nஇருங் களிற்று இன நிரை, தூர்க்கும்\nபெருங் கல் அத்தம் விலங்கிய காடே.\nபொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 21. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, புலம்ப, கோடு, மென், வெண், எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu78.html", "date_download": "2020-01-22T22:25:27Z", "digest": "sha1:VS3DQJKXOUPUD3AJZCTECDQFIZ6VTWXT", "length": 5591, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 78. வென்றிச் சிறப்பு - இலக்கியங்கள், சிறப்பு, பதிற்றுப்பத்து, வென்றிச், நோக்���ு, இயவர், பரந்தன்ன, பிறழ, விறலி, எட்டுத்தொகை, சங்க, வண்ணம்", "raw_content": "\nவியாழன், ஜனவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபதிற்றுப்பத்து - 78. வென்றிச் சிறப்பு\nதுறை : விறலி ஆற்றுப்படை\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : பிறழ நோக்கு இயவர்\nவலம் படு முரசின் இலங்குவன விழூஉம்\nஅவ் வெளி அருவி உவ் வரையதுவே-\nவள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து,\nமெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, 5\nகிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல,\nபல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின்,\nவெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்\nவில் பயில் இறும்பின், தகடூர் நூறி,\nபேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் 10\nஓடுறு கடு முரண் துமியச் சென்று,\nவெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு\nஆ பரந்தன்ன யானையோன் குன்றே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 78. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், சிறப்பு, பதிற்றுப்பத்து, வென்றிச், நோக்கு, இயவர், பரந்தன்ன, பிறழ, விறலி, எட்டுத்தொகை, சங்க, வண்ணம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/10/19/shabesh_graphics/", "date_download": "2020-01-22T23:09:47Z", "digest": "sha1:OSUFG2PBNO5SSVKPSUTLOUXFKN5NLG6I", "length": 4902, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "shabesh_graphics | Netrigun", "raw_content": "\nகடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை\nஇரண்டாவது நாளாக பாட்டலியின் சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாவோயிஸ்டுகளை பிடி��்க சென்ற இராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nசுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதி என தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து விசாரணை\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வாகனம் ஒன்று விபத்து..\nசீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிகரிப்பு..\nஒரே நாளில் மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள் அகற்ற வேண்டுமா\nகூந்தலை மட்டுமின்றி சருமத்தையும் என்றும் அழகுடன் வைத்து கொள்ள வேண்டுமா\n2018-க்கு பிறகு முதல் சதம் விளாசினார் மேத்யூஸ்.. ஹராரே டெஸ்டில் இலங்கை முன்னிலை\nஇந்தியா அல்லது அவுஸ்திரேலிய அணியில் இணைந்து நான் விளையாடட்டுமா கொதித்தெழுந்த பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11585", "date_download": "2020-01-23T00:31:12Z", "digest": "sha1:4KH2O42FYRBHHA7KKOEZFR6PMLSW2U5D", "length": 7755, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வெற்றி தரும் ஹிப்னாடிசம் » Buy tamil book வெற்றி தரும் ஹிப்னாடிசம் online", "raw_content": "\nவகை : உளவியல் (Ulaviyal)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nரெய்கி என்னும் மகாசக்தி சுவையான மைக்ரோவேவ் சமையல் சைவம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெற்றி தரும் ஹிப்னாடிசம், அசோக்குமார் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அசோக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களும் அதற்குரிய பரிகாரங்களும்\nபீர்பால் கதைகள் - Birbal Kathaigal\nபுதிய முறையில் ஆங்கில எண்கணிதப் பலன்கள்\nவெள்ளிக்கிழமை விரதமும் அதன் மகிமையும்\nமுல்லாவின் நகைச்சுவைக் கதைகள் - Mullavin Nagaisuvaik Kathaigal\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam\nஎனர்ஜி ட்ரீட்மெண்ட் உடலுக்கும், மனதுக்கும், வாஸ்த்து குறைகளுக்கும், நாட்பட்ட நோய்களுக்கும்\nசித்தர்கள் கண்ட மானுட ரகசியம்\nமறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல் - Maraimalai Adigalin Yoga Nithirai Enum Mesmerisa Hypnotisa Payirchi Nool\nவிடுதலை நீ நீயாக இரு - Viduthalai\nசித்தர்களின் சாகாக்கலை - Siddhatgalin Sagakkalai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அதிர்ஷ்டக் கற்கள்\nவேத வியாசர் அருளிய விதுர நீதி\nஸ்ரீ சக்ரம் ஸ்ரீ நகரம் ஸ்ரீ வித்யா\nபுதிய முறையில் ஆங்கில எண்கணிதப் பலன்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=35994", "date_download": "2020-01-23T00:31:59Z", "digest": "sha1:YI3BMFB2IHDVS7V57MHTIPMZXKLCKQ2U", "length": 6705, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆவி உலகின் விதிகள் » Buy tamil book ஆவி உலகின் விதிகள் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கோர்ஷெத் பால்நகரி\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் - 2 தியானத்தின் தெய்வீகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆவி உலகின் விதிகள், கோர்ஷெத் பால்நகரி அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nTET II ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் (சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை)\nசுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபெரியாரைக் கேளுங்கள் 11 சாதி\nஅ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்\nவிவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal\nவாழ்க்கைப் பாதை: ஒரு கல்விக் காவியம் - பாகம் 1\nஇந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்\nஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாணக்கியா அவரின் போதனைகளும், அறிவுரைகளும் - Chanakiya Avarin Podhanaigalum,Arivuraigalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-23T00:17:36Z", "digest": "sha1:BJNMVHEHIPPB3QAQDQ4TZMPDLMQRP73M", "length": 12904, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனப்படும் எய்யும் வில்\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் \"இமய வரம்பன்\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்க காலத் தமிழ் இலக்கியம் பதிற்றுப்பத்து. இதில் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை.\n1 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செயல்கள்\nஇமய மலையில் வில்லைப் பொறித்தான். [1]\nகடம்பரின் காவல்மரமான கடம்பு மரத்தை வெட்டி, அம் மரத்தால் தனக்கு முரசு செய்துகொண்டான் [2] [3] [4]\nதமிழகம் முழுவதும் ஆண்டான் [5]\nஇமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட அரசர்கள் தன்னைப் புகழ்ந்த திறத்தை அடக்கினான். [6]\nயவனரின் செல்வத்தையும், வயிரத்தையும் கைப்பற்றித் தன் ஊருக்குக் கொண்டுவந்து பிறருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அவர்களின் தலையில் நெய் ஊற்றி நெய் வழிய வழிய அவர்களை இழுத்துவந்தான். [7] சங்ககாலத் தண்டனை இவ்வாறு இருந்தது.\nதன்னை விரும்பாதவர்களை அடக்கினான். [8]\nபோரிடும்போதும் மார்பில் சந்தனம் அணிந்திருந்தான். [9]\nஆட்சியில் நோயும் பசியும் இல்லை. [10]\nஐவரோடு போரிட்ட கன்னன் போல் வழங்கினான்.[11]\nமாரி பொய்த்தாலும் இவன் வழங்குது பொய்ப்பதில்லை. [12]\nபகைவர் நாட்டில் இருக்கும்போதும் வழங்குவான். [13]\nஇவன் நாட்டு மக்கள் நிரையம் (நரகம்) அறியாதவர்கள். [14]\nஇவனது மனைவியின் மாண்புகள் பல. [15]\nஇவன் போர்க்களத்திலேயே பல காலம் வாழ்ந்ததால் பெரிதும் வாட்டத்துடனேயே காணப்பட்டான். [16]\nவட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது [17]. எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்[18].\nசேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழாஅத்தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது.\nபோரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநானூறு கூறுகிறது[19].\n↑ பதிற்றுப்பத்து, பதிகம் 2\n↑ கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே – பதிற்றுப்பத்து 12\n↑ கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதிற்றுப்பத்து 17\n↑ இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன் கோல் நிறீஇ - பதிற்றுப்பத்து, பதிகம் 2\n↑ மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தான். பதிற்றுப்பத்து 11\nஆரியரை வணங்கும்படி செய்தான். பதிற்றுப்பத்து, பதிகம் 2\n↑ யவனர்ப் பிணித்து நெய் தலைப்பெய்து கையின் கொளீஇ, அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு, பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்கு உதவி - பதிற்றுப்பத்து, பதிகம் 2\n↑ அமையார்த் தேய்த்து - பதிற்றுப்பத்து, பதிகம் 2\n↑ போர் தலைமிகுந்த ஈர் ஐம்பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை அக்குரன் அனைய கைவண்மையையே - பதிற்றுப்பத்து 14\n↑ அவை ஆறிய கற்பு, அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை முதலானவை – பதிற்றுப்பத்து 16\n↑ பதிற்றுப்பத்து, பாடல் 11\n↑ செல்லம், வே. தி., 2002, பக். 90\n↑ புலியூர்க் கேசிகன், 2004, பக். 116 (பாடல் 66)\nபுலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).\nசெல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).\nபுலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-23T00:17:02Z", "digest": "sha1:ZI4KUO7M7JQLZHBHWFFQPAIL2ZSVUEDO", "length": 9178, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "அராக்கிடைல் ஆல்ககால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 298.56 g·mol−1\nதோற்றம் வெண்மை, ஒளிகசியும் படிகங்கள்\n1.51 × 10−6கி டெசிமீட்டர்−3\nஆவியமுக்கம் <0.01 கிலோபாசுக்கல் (20 °செல்சியசில்)\nதீப்பற்றும் வெப்பநிலை 195 °C (383 °F; 468 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅராக்கிடைல் ஆல்ககால் (Arachidyl alcohol) என்பது C20H42O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1-ஐகோசனால் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மெழுகைப் போன்ற இப்பொருள் அழகு சாதனப் பொருட்களில் ஒரு மிருதுவாக்கியாகப் பயன்படுகிறது. இதுவொரு நேர்சங்கிலி கொழுப்பு ஆல்ககாலாகும். அராக்கிடிக் அமிலம் அல்லது அராக்கிடோனிக் அமிலம் போன்றவற்றை ஐதரசனேற்றம் செய்வதன் வழியாக அராக்கிடைல் ஆல்ககாலைத் தயாரிக்கிறார்கள். இவ்விரண்டு அமிலங்களும் நிலக்கடலை எண்ணெயில் காணப்படுகின்றன. இலத்தீன் மொழியில் நிலக்கடலை செடிக்கு அராக்கிசு என்ற பெயராகும். எனவே அராக்கிட் அமிலம் என்ற பெயர் இதிலிருந்து வருவிக்கப்பட்ட பெயராகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-verna-and-toyota-yaris.htm", "date_download": "2020-01-22T23:29:17Z", "digest": "sha1:26OCA3FBTT5LDYGKJ7RRXLT5UHT6PGAK", "length": 32194, "nlines": 697, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா யாரீஸ் விஎஸ் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுயாரீஸ் போட்டியாக வெர்னா\nடொயோட்டா யாரீஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு\nடொயோட்டா யாரீஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் வெர்னா அல்லது டொயோட்டா யாரீஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் வெர்னா டொயோட்டா யாரீஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 8.17 லட்சம் லட்சத்திற்கு விடிவிடி 1.4 இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.76 லட்சம் லட்சத்திற்கு ஜே விரும்பினால் (பெட்ரோல்). வெர்னா வில் 1591 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் யாரீஸ் ல் 1496 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வெர்னா வின் மைலேஜ் 24.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த யாரீஸ் ன் மைலேஜ் 17.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் No Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் Yes No\nபேட்டரி சேமிப்பு கருவி Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்��டுத்தும் இக்கோ No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nகிரோம் கிரில் Yes Yes\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No Yes\nரூப் ரெயில் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\n1.5 இரட்டை VVT-i என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஹூண்டாய் வெர்னா ஆன்டு டொயோட்டா யாரீஸ்\nஒத்த கார்களுடன் வெர்னா ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nமாருதி சியஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் யாரீஸ் ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nமாருதி சியஸ் போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஸ்கோடா ரேபிட் போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஹோண்டா ஜாஸ் போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஹூண்டாய் வேணு போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன வெர்னா ஆன்டு ��ாரீஸ்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda-new-accord+cars+in+new+delhi", "date_download": "2020-01-22T22:40:13Z", "digest": "sha1:HHYBGTLLKTUBTUEPNGJDAXPYXUDTA2ED", "length": 11852, "nlines": 312, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Honda New Accord in Delhi - 38 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபயன்படுத்தப்பட்ட delhi இல் ஹோண்டா நியூ அக்கார்டு\nஹோண்டா நியூ அக்கார்டு ×\n2011 ஹோண்டா அக்கார்டு 2.4 ஏடி\n2013 ஹோண்டா அக்கார்டு 2.4 எம்டி\n2012 ஹோண்டா அக்கார்டு 3.5 V6\n2009 ஹோண்டா அக்கார்டு 2001-2003 2.0 ஏடி\n2009 ஹோண்டா அக்கார்டு 2001-2003 2.3 VTI ஏடி\n2013 ஹோண்டா அக்கார்டு 2001-2003 ஹைபிரிடு\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2012 ஹோண்டா அக்கார்டு 2001-2003 ஹைபிரிடு\n2006 ஹோண்டா அக்கார்டு V6 ஏடி\nஆடி ஏ3ஸ்கோடா சூப்பர்ப்மெர்ஸிடீஸ் பென்ஸ் சிஎல்ஏஆடி ஏ4ஜாகுவார் எக்ஸ்ஜெஆட்டோமெட்டிக்\n2010 ஹோண்டா அக்கார்டு 3.5 V6 Inspire\n2006 ஹோண்டா அக்கார்டு VTi-L எம்டி\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/12/myspace.html", "date_download": "2020-01-23T00:12:57Z", "digest": "sha1:MY27C2UBPLTPGHQ7EPOLILQM2GOJ4FX4", "length": 3292, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "பேஸ்புக்கிடம் கைமாறும் மைஸ்பேஸ்(myspace)?", "raw_content": "\nபேஸ்புக் ஆனது தற்போதுள்ள பிரம்மாண்டமான இணைய நிறுவனங்களுள் ஒன்ற என்பது அனைவரும் அறிந்ததே.இன்றைய நிலையில் பேஸ்புக் ஆனது 300 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளையும், 1 பில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇவ்வாறன நிலையைில் அந்நிறுவனத்துடன் இணைந்து இயங்குதவற்கு myspace நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Chris DeWolfe என்பவர் Mark Zuckerberg உடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தியுள்ளார்.\nஎனினும் இணைந்து இயங்குதவதற்கு மறுத்த Zuckerberg 75 மில்லியன் டொலர்கள் செலுத்தி மைஸ்பேஸினை தாம் விலைக்கு வாங்குவதாக தெரிவித்துள்ளார்.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொ��ும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/178477?ref=home-top-trending", "date_download": "2020-01-22T22:28:58Z", "digest": "sha1:OYWV6P35SP2MCOSE3JIH62EM45W4YXLT", "length": 5777, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா-வெற்றிமாறன் படத்தின் மிரட்டலான டைட்டில்.. வெளியானது பிரம்மாண்ட அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\n20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்தால் நான் தப்பியிருப்பேன்: வைரமுத்துவை தாக்கி சின்மயி ட்விட்\nநடிகர் அரவிந்த் சுவாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசன் பிக்சர்ஸின் அடுத்தப்பிரமாண்ட படம் இந்த நடிகர் மற்றும் இயக்குனர் உடன் தானா\nவிஜய்யுடன் ஒப்பீடு.. தர்பார் பற்றி வைரலாகும் மீம்\nஐந்தாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் நடிகை.. புது கணவருக்கு வயது என்ன தெரியுமா\nஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nஎல்லோரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகை மனோரமா வாழ்க்கையில் இறுதி வரை இவ்வளவு சோகமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nதர்பார் அமெரிக்காவில் தொடர்ந்து மிரட்டும் வசூல், லாபத்திற்கு இன்னும் இவ்வளவு தான் தேவையாம்\nமனிதனை போன்ற முகத்துடன் பிறந்த ஆடு... கடவுளின் அவதாரம் என வணங்கும் மக்கள்\nபிகில் வசூலை பின்னுக்கு தள்ளிய தர்பார், ஆல் டைம் டாப் 5 லிஸ்டில் வந்தது\nபிரபல நடிகை காயத்ரியின் லேட்டஸ் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபுடவையில் ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nநடிகை அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nசூர்யா-வெற்றிமாறன் படத்தின் மிரட்டலான டைட்டில்.. வெளியானது பிரம்மாண்ட அறிவிப்பு\nஅசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை இயக்குகிறார். இந்த படமும் கிராமத்து பின்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று ஒரு விருது விழாவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. 'வாடிவாசல்' என்று இந்த படத்திற்கு வெற்றிமாறன் பெயர் வைத்துள்ளார்.\nஇது ரசிகர்கள் மத்தியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/132", "date_download": "2020-01-23T00:38:26Z", "digest": "sha1:HKJ3LMSKQRPES4GAMFDUGFEOJWTMHLDR", "length": 5829, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ops_eps", "raw_content": "\nகாலிங்கராயனுக்கு சிறப்பு செய்த எடப்பாடி அரசு\nதொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாலண்டரில் சுருங்கிப்போன தலைவர் படங்கள் -தனித்தனி வழியில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.\n தேதி அறிவிக்க எடப்பாடி ஆலோசனை \n'தொடர்ந்து தலைவலிதான்'- அமைச்சர் செங்கோட்டையன் வேதனை\nஅதிமுகவினரை வெற்றி பெறச் செய்யுங்கள்: இபிஎஸ்- ஓபிஎஸ்\nஅதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஜெ.வின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்... இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதிப் பேரணி\nரஜினிகாந்தின் பேச்சுக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் கண்டனம்\nகடலூர்: கட்சி நிர்வாக பணிகளுக்காக மூன்று நிர்வாகிகளை நியமித்த அதிமுக\nநானும் சிங்கிள்தான் நயன்- சிவன் திகில் லவ் ஸ்டோரி\nமறக்கமுடிôத பாராட்டுகள் -வெற்றியின் உற்சாகம்\n சீரியல் நடிகை(கணவர்)களின் விவாகரத்தும் தற்கொலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2020-01-22T22:37:11Z", "digest": "sha1:O4KFMDYL6QWGZAVJFRHFJ7YMEDRFQ5OU", "length": 6301, "nlines": 81, "source_domain": "marxist.tncpim.org", "title": "செய்திகள் Archives » Page 3 of 3 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதேர்தலுக்கு முன்னும் பின்னும் கலவரங்கள் \nஇந்து சட்ட சீர்திருத்தம்: போராட்டமும், படிப்பினைகளும் \nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் – ஓர் அரசியல் கண்ணோட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …\nஇந்திய தொழிலாளிவர்க்க இயக்கம்: அன்றும் இன்றும்\nகியூப கம்யூனிஸ்ட் கட்சியில் மாற்றங்கள் …\n123பக்கம் 3 இல் 3\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/facebook/", "date_download": "2020-01-22T22:19:56Z", "digest": "sha1:PRQPRO7344XCTBCUCJYS73744SL3AZWW", "length": 14260, "nlines": 337, "source_domain": "flowerking.info", "title": "Facebook – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nATM அட்டை வடிவில் பிளாஸ்டிக் கத்தி Videos\nநாம் சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு எப்படி செய்யப்படுகிறது How plastic plates are Made\nஆண்களின் பெருமை, பெண்களின் பெருமைகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்த்துக்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nசுதந்திர தினம் வாழ்த்துக்கள் – 2\nதெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nஉடல்நலம், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nசூர்ய நமஸ்கரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/anna-49th-memorial-edappadi-respect/", "date_download": "2020-01-22T22:53:06Z", "digest": "sha1:D2TEVVH2LXALLJV3A2AGTZS4B53MOAKR", "length": 12956, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வை��ஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..\nதி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nபேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை..\nசென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ராஜேந்திரன், பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.\nஎஸ்.பி.வேலுமணி செங்கோட்டையன் ஜெயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன் பாலாஜி பேரறிஞர் அண்ணா ராஜேந்திரன்\nPrevious Postபேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை.. Next Postபட்ஜெட்டில் புதுமை என்பது இந்தியில் படித்ததுதான்: கி.வீரமணி ..\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் : செங்கோட்டையன்…\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை : அமைச்சர் செங்கோட்டையன்…\nஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளு���ன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/kusak-yolda-turkiye-rusyanin-guzergahini-kapiyor-mu/?shared=email&msg=fail", "date_download": "2020-01-22T23:46:02Z", "digest": "sha1:PJXD64TYEJI4NQZJD3CISIAT5WVGHVZ6", "length": 40463, "nlines": 378, "source_domain": "ta.rayhaber.com", "title": "துருக்கியில் பெல்ட் சாலை, ரஷியன் பாதை உள்ளடக்கிய MU? | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராதுருக்கியில் பெல்ட் சாலை, ரஷியன் பாதை உள்ளடக்கிய MU\nதுருக்கியில் பெல்ட் சாலை, ரஷியன் பாதை உள்ளடக்கிய MU\n19 / 11 / 2019 அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி\nசாலை தலைமுறை டஸ் வான்கோழி மீது கதவை rusyn வழி ஒன்றுதான் எங்களுக்கு\nதுருக்கியில் பெல்ட் சாலை, கதவிற்கருகே ரஷ்யாவின் பாதை MI; ஐரோப்பா சீனாவின் முதல் சரக்கு ரயில் எல்லைக்குள் பெல்ட் ரோட் புராஜக்ட் துருக்கி எதிரொலிகள் வெளியே செல்ல தொடர்கிறது. மத்திய நடைபாதை அதாவது துருக்கி, சீனா - ஐரோப்பா இடையிலான தூரம் குறைக்கின்றது. எனவே துருக்கி, ரஷ்யா கைகளில் இருந்து திசைகளைப் பயன்படுத்தி கொள்ள செய்தார்\nசீனாவிலிருந்து பெல்ட் சாலை திட்டத்தின் எல்லைக்குள், ஐரோப்பாவின் சாலையை எடுத்துச் சென்ற சரக்கு ரயில்கள் பிராந்திய அரசியலுடன் நெருக்கமாக தொடர்புடைய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விமான பயணத்தை விடவும், கடல் பயணத்தை விட வேகமாகவும் கொண்டு செல்ல முடியும். இந்த காரணத்திற்காக, பெய்ஜிங் நிர்வாகம் உலகம் முழுவதிலுமிருந்து பல பில்லியன் டாலர்களை ரயில் பாதைகளில் முதலீடு செய்கிறது. சீனாவை விட்டு வெளியேறும் ரயில்கள் ஏற்கனவே மத்திய ஆசியாவைக் கடந்து ரஷ்யா வழியாக ஐரோப்பா செல்லத் தொடங்கியுள்ளன. இருப்பினும், பாகு-திபிலிசி-கார்ஸ் வழியைக் கடந்து, ரயில் அங்காராவுக்கும் பின்னர் இஸ்தான்புல் வழியாக ஐரோப்பாவிற்கும் மாற்றப்பட்டது. Marmaray சுரங்கம் பயன்படுத்தி \"துருக்கி, ரஷ்யா பாதை வாட்டி உள்ளது\" கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் தொடங்கியது. மர்மரேக்கு முன், சரக்கு ரயில்கள் மீண்டும் இஸ்தான்புல்லைப் பயன்படுத்தின. இருப்பினும், சரக்குகளின் விநியோகத்தை ஏற்படுத்திய கப்பலின் பயணம் செயல்பாட்டுக்கு வந்தது. இப்போது இந்த நிலைமை மற்றும் சீன ஆர்வலர் நடுத்தர - ​​துருக்கி கையில் inince ஐரோப்பா 18 நாட்கள் இட��யிலான தூரம் Marmaray சேர்ந்து வலுவடைந்தது வருகிறது சொல்ல முடியும்.\nகார்கோ எதிர்பார்ப்புகளின் வருடாந்திர 5 மில்லியன் டன்\nசெய்தி Nikkie ஆசிய பாதைகளில் தளங்களை மதிப்பாய்வு மேலும் ரஷ்யா மற்றும் துருக்கி விவாதிக்கப்பட்டது. இஸ்தான்புல் கோக் பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினர் டாக்டர் .. அய் சீனா அனைத்து முட்டைகளையும் ரஷ்யாவின் கூடையில் வைக்க விரும்பவில்லை. 'இந்த புதிய பாதை ரஷ்யாவில் நடக்கும்' என்று சொல்ல முடியாது. எனினும் சீனாவில் திருப்ப மற்றும் துருக்கி சீனாவின் உறவுகளை கரங்களைப் பலப்படுத்தும், ரஷியன் பாதைகளில் மாற்றாக இருக்கும் \"என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாயின. நிக்கி ஏசியன் ரிவியூவுடன் பேசிய டி.சி.டி.டி பொது மேலாளர் அலி அஹ்ஸான் உய்குன், புதிய இஸ்தான்புல் பாதை வழியாக எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ்-க்குப் பிறகு எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ் மில்லியன் டன் ஆண்டு சரக்கு போக்குவரத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று கூறினார்.\nசூழ்நிலை காலநிலை படி அதிக இலாபகரமானதாக அடிப்படையில் துருக்கி, நிலம், கடல், காற்று மற்றும் ரயில் இணைப்புகள் மற்றும் புவியியல் இருப்பிடத்தின் ஆய்வின்படி. ஆனால் அது சீனாவின் துருக்கி மத்திய நடைபாதை மேலும் மிகவும் அடிக்கடி இப்போது பேசப்படும் வழங்குகிறது என்பது தெளிவு. மீண்டும் கருத்துகள் படி வரும் காலத்தில் துருக்கி சீனா இன்னும் முக்கியமான மாறும்.\nஇதுவரை சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான சரக்கு ரயில்கள் பற்றிய முன்னேற்றங்களைப் பார்ப்போம்;\nசீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு 20 ரயில்\n2013 இல் அறிவிக்கப்பட்ட தலைமுறை சாலை வேகமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை ஜெனரேஷன் சாலையை அங்கீகரித்த சீனாவுக்கும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நாட்டிற்கும் இடையிலான வர்த்தகம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பில்லியன் டாலர்களை தாண்டியது. அக்டோபர் மாத இறுதியில், சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே கிட்டத்தட்ட ஆயிரம் 68 சரக்கு ரயில்கள் நடந்ததாக அறிவிக்கப்பட்டது.\nசியான் முதல் ப்ராக் வரை விமானங்கள் தொடங்கின. பாதை பின்வருமாறு; கஜகஸ்தான், அஜர்பைஜான், ஜோர்ஜியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா மற்றும் செக் குடியரசு. இந்த பாதை முதன்முதலில் சமீபத்திய நாட்களில் உணரப்பட்��து. மர்மரேவுக்கு நன்றி, 18 சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்துவிட்டது.\nYIWU இலிருந்து XIUMX புள்ளிக்குச் செல்லுங்கள்\nசீனாவின் யுவிலிருந்து ஐரோப்பாவிற்கு முதல் ரயில் பயணம் 14, நவம்பர் 2014 இல் தொடங்கியது. இப்போது ஐரோப்பா முழுவதும் யுவிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் புள்ளிக்கு சரக்கு ரயில்கள் உள்ளன. மேலும், இந்த ரயில்கள் அவர்கள் செல்லும் நாடுகளிலிருந்து காலியாக திரும்புவதில்லை. உலகின் சூப்பர் மார்க்கெட்டாகக் கருதப்படும் சீனாவின் யிவுவிலிருந்து, லீஜ், பெல்ஜியம் (11 நாட்கள்), இங்கிலாந்து (20 நாட்கள்), மற்றும் பின்லாந்தின் க ou வோலா (22 நாட்கள்) ஆகியவற்றுக்கு விமானங்கள் உள்ளன.\nஐரோப்பாவிற்கு சரக்கு ரயில்கள் வந்த பிறகு, சீன ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமான ஈஹப் செயல்பாட்டுக்கு வரும். யிவுவிலிருந்து அனுப்பப்படும் பொருட்கள் ஈஹப் வழியாக பிற ஐரோப்பிய நகரங்களுக்கு அனுப்பப்படும். (Çinhab உள்ளது)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\n'ஒரு தலைமுறை ஒரு வழி' இஸ்தான்புல்லில் விவாதிக்கப்பட உள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\nதலைமுறை சாலையின் முக்கியமான தூண்களில் கர்ஸ் எடிர்னே ரயில் பாதை ஒன்றாக இருக்கும்\nஒரு பெல்ட் ஒரு ரோட் புராஜக்ட் துருக்கி சீன வர்த்தகர்கள் முதலீட்டாளர்களின் ஆர்வம் மொழிபெயர்\nசீனாவின் தலைமுறை மற்றும் சூழல், துருக்கியின் அதிகரித்து முக்கியத்துவம் ரோட் புராஜக்ட்\n40 குறைக்க பெரிய திட்டத்தின் நாள் ர���்யாவில் இருந்து: இரும்பு சில்க் சாலை\nகார் மீது உடைந்த ரஷ்யாவின் ட்ரோலி பஸ் கம்பிகள்\nரஷ்யாவில் ஓரென்பர்க் நகரில் டாங்குஸ் ரயில் நிலையத்தில் இராணுவ வெடிப்புகள் வெடித்துள்ளன\nரஷ்யாவின் வெடிமருந்துப் பெட்டியை டிரான்-சைபீரியன் இரயில்வே சிறிது நேரம் மூடியது\nஈரானின் புதிய இரயில்வே CIS மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை முடுக்கிவிட வேண்டும்\nதுருக்கிய தளவாட மையங்கள் ரஷ்யாவின் சில பகுதிகளில் நிறுவப்பட வேண்டும்\nரஷ்யாவுக்கு வரும் உயர் திறன் சரக்கு வேகன்கள்\nரஷ்யாவின் Vladikavkaz நகரத்திற்கான புதிய டிராம்ஸ் உத்தரவிட்டது\nமாஸ்கோ மெட்ரோ ரஷ்யாவில் வளரும்\nசீனா ஐரோப்பா ரயில் பயணம்\nசீனா ஐரோப்பிய சரக்கு ரயில் பயணம்\nஇதோ புதிய மெட்ரோபஸ் ..\nபர்சாவில் உள்ள ஆசிரியர்களுக்கு இலவச கேபிள் கார் செய்தி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்��ள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்�� தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:46:00Z", "digest": "sha1:IJW65YMQ7BKICE5V4BXTDWUBE6F66REI", "length": 4599, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காந்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தியம் என்று தலைப்பிடலாம் என்று நினைக்கிறேன். புத்தர் போன்று என்று ஒரு அறிஞர் மட்டுமே கூறி உள்ளது போல் தெரிகிறது. \"சிலர்\" என்ற கூற்றைத் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:43, 7 நவம்பர் 2012 (UTC)\nஏற்றுக் கொள்கிறேன். திருத்தப்பட்டது.--மணியன் (பேச்சு) 05:43, 8 நவம்பர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2012, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/vashi/top-fertility-surgeon-doctor-sector-17-mumbai/tRrjgoa4/", "date_download": "2020-01-22T23:50:06Z", "digest": "sha1:FGHIYJY3LDQCXY3VQPXYZZGM5X4MDAE3", "length": 6159, "nlines": 126, "source_domain": "www.asklaila.com", "title": "டாப் ஃபர்டிலிடி சர்ஜன் டாக்டர் துறை 17 மும்பயி in வாஷி, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்���ும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாப் ஃபர்டிலிடி சர்ஜன் டாக்டர் துறை 17 மும்பயி\ns மடர்னிடி ஹோம்‌. 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, மஹாவீர்‌ சென்டர்‌ , பிலாட்‌ நம்பர் 77, செக்டர்‌ 17, வாஷி , நவி மும்பயி 400703, வாஷி மும்பயி, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமகப்பேறு மருத்துவ டாப் ஃபர்டிலிடி சர்ஜன் டாக்டர் துறை 17 மும்பயி வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nடனவாலா ஐ.வி.எஃப். இம்ஃபெர்டிலிடி மேடர்‌ன...\nமகப்பேறு மருத்துவ, வாஷி செக்டர்‌ 17\nமகப்பேறு மருத்துவ, வாஷி செக்டர்‌ 17\nமகப்பேறு மருத்துவ, வாஷி செக்டர்‌ 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/238720/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-12/?responsive=true", "date_download": "2020-01-22T23:58:36Z", "digest": "sha1:FKD7YIIXO5U7GIXT4NP3CDDL7PIA7FPT", "length": 6686, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா\nகற்றல் வள நிலைய திறப்புவிழா\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 17 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலைய திறப்புவிழா இன்று (09.09.2019) காலை 8 மணியளவில் இடம்பெற்றது.\nபாடசாலையின் அதிபர் தியாகசோதி யுவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் கட்டிடத்தினையும் திறந்து வைத்தார்.\nஇந் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் மற்றும் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெர���ம் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2018/12/31/2018-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-01-23T00:48:51Z", "digest": "sha1:BMPZB7DKLVYYEHGEOXJAFYKAW53GDKGW", "length": 16097, "nlines": 49, "source_domain": "airworldservice.org", "title": "2018 –ல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சாதனைகள் – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\n2018 –ல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சாதனைகள்\nஐ நா- வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அஷோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி\n2018 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் 58 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதும் 44 உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றில் பெரும்பான்மையானவை ஆசியக் கண்டம் குறித்து அதிக கவனம் செலுத்துபவையாகவே இருந்தன. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆசியாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டுகிறது.\nதெற்காசியாவில் தொடர்புகளை வலுப்படுத்தும் திட்டங்களை நோக்கினால், பரஸ்பரப் பயன்பாடு, மக்களிடையேயான தொடர்புகள், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை உருவாக்கும் இந்தியாவின் நோக்கம் வெளிப்படும். மே மாதம், அருண் III நீர் மின் திட்டம், நேபாள ராமாயண வளையம் ஆகியவை தொடங்கப்பட்டன. செப்டம்பரில், பங்களாதேஷுடனான மூன்று ரயில் மற்றும் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான கடல்வழிப் பாதையை அமைக்கும் ஈரானின் சபாஹார் துறைமுகத்தின் பொறுப்புக்களை இந்தியா போர்ட்ஸ் க்ளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் டிசம்பரில் ஏற்றுக்கொண்டது.\nமாலத்தீவுகள் மற்றும் பூட்டான் நாடுகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தமது முதல் வெளி ந���ட்டுப் பயணமாக இந்தியா வந்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு எதிர்வினையாக இதைக் கொள்ளலாம்.\nஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி லா பேச்சுவார்த்தையில் இந்தோ – பசிபிக் பிராந்தியம் குறித்த இந்தியாவின் கொள்கை குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஆற்றிய உரை மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றது. ஆப்பிரிக்கக் கடல் பகுதியிலிருந்து அமெரிக்கக் கடல் பகுதி வரை விரிந்திருக்கும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் ஆசியான் நாடுகளின் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. அக்டோபரில் நடந்த இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில், ஆப்பிரிக்காவில் தரக்கட்டமைப்புக்கான விரிவாக்கப்பட்ட ஜப்பானின் கூட்டாளித்துவத்தின் மூலம் இந்தக் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nஜூலை மாதம் உகாண்டா நாட்டுப் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி அவர்கள் உரையாற்றினார். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில், பத்து கொள்கைகளின் அடிப்படையில் ஆப்பிரிக்காவுடனான உறவை மேற்கொள்வதற்கான புதிய வலியுறுத்தல் வெளிப்படுத்தப்பட்டது. மோதலில்லாத ஒத்துழைப்பின் மூலம் இரு தரப்பு ஒத்துழைப்பு சாத்தியமாகும் என்ற கருத்துடன் இந்தியா, ஆப்பிரிக்காவுக்கு வளர்ச்சிக்கான நிதியுதவியை வழங்க முன்வந்தது. ஆப்பிரிக்காவின் மனித வள மேம்பாட்டுப் பயிற்சியை வேகமாக மேம்படுத்தவும் விரிவாக்கவும் கடன் உதவி, தொழில் நுட்ப உதவி ஆகியவை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது.\nஇந்தியாவின் கிழக்கு நோக்கிய சிந்தனைக் கொள்கை மற்றும் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை மூலமாக மிகவும் குறிப்பிடத்தக்க பயன்களை அளித்துள்ளன. மாறிவரும் சூழலை உடைய வளைகுடா பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவிற்கான எண்ணெய் ஏற்றுமதி விலையில் மிகச் சிறப்பான பயன்களை ஈட்டித்தந்துள்ளன. வளைகுடா ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நாடுகளும் ஈரானும் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் பெரும்பங்காற்றி வருகின்றன. இப்பிராந்தியத்தில் வாழும் 80 லட்சம் இந்தியர்கள் அந்த நாடுகளின் பொருளாதார நிலைத் தன்மைக்கும் ���ளமைக்கும் தொடர்ந்து பங்காற்றி வருகின்றனர்.\nஏப்ரல் மாதம் வுஹானில் சீனாவுடனும் மே மாதம் சோச்சியில் ரஷ்யாவுடனும் இந்தியா மேற்கொண்ட முறை சாரா உச்சி மாநாடுகள் என்னும் புதிய முன்முயற்சிகள் சிறந்த பயன்களை ஈட்டியுள்ளன. உள்நாட்டு, பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் குறித்த செயல் உத்திப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்த நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றங்களை இந்த மாநாடுகள் எளிமைப்படுத்தியுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 2+2 பேச்சு வார்த்தை இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களிடையே செப்டம்பரில் நடந்தது. இதில் இரு நாடுகளுக்கிடையிலான சர்வதேச செயலுத்தி கூட்டாளித்துவம் வலியுறுத்தப்பட்டது.\nசர்வதேச சூரியக் கூட்டமைப்பின் பொதுச் சபை மார்ச் மாதம் பிரான்சுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஐ நா சார்ந்த அரசுகளுக்கிடையிலான கூட்டமைப்பின் தலைமைச் செயலகம் ஒன்று இந்தியாவில் முதன்முறையாகச் செயல்படுகிறது என்றால் அது இந்த சர்வதேச சூரியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உலக அரங்கில் இந்தியா சுற்றுச்சூழலில் துணிச்சலான தலைமையை வெளிப்படுத்தியதற்காக செப்டம்பரில் புவிக் காப்பாளர் விருது ஐ நா-வால் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nமுத்தரப்பு மற்றும் பலதரப்புக் கூட்டமைப்புகள் உட்பட, பல கட்டமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் திறம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவின் சர்வதேச ராஜதந்திரம் கவனம் செலுத்துகிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரின் அயல்நாட்டுப் பயணங்கள், ஜனவரியில் உலகப் பொருளாதார மன்றம், ஏப்ரலில் லண்டன் காமன்வெல்த் உச்சி மாநாடு மற்றும் இந்தியா – நார்டிக் உச்சி மாநாடு, ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜூலை மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஆகஸ்ட் மாதம் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு, நவம்பரில் ஆசியான் –இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடுகள், டிசம்பரில் ஜி-20 உச்சி மாநாடு ஆகியவற்றில் பிரதமரின் பங்கெடுப்பு இவற்றால், பல நாடுகளுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன.\nசர்வதேச ஒத்துழைப்பின் அடிநாதமாக விளங்கும் ’வசுதைவ குடும்பகம்’ என்னும் இந்தியாவின் கலாச்சார மதிப்பீடு இத��்கு ஆற்றிவரும் பங்களிப்பு குறித்தும் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்தும் 124 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களால் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், காந்தியடிகளின் விருப்பமான வைஷ்ணவ ஜன தோ என்ற பாடலை அந்தக் கலைஞர்கள் சர்வதேச அகிம்சை தினத்தன்று மிக அருமையாக உலக அளவிலான பார்வையாளர்கள் முன் படைத்தனர்.\nஇரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா – பூட்டான்\nபங்களாதேஷ் தேர்தலில் ஷேக் ஹசீனா அவர்கள் வெற்றி.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/odisha/", "date_download": "2020-01-23T00:27:38Z", "digest": "sha1:IGTNSY6ILZYGKQDTX5KUD6DWBVEXC24K", "length": 8721, "nlines": 156, "source_domain": "ippodhu.com", "title": "Odisha Archives - Ippodhu", "raw_content": "\nஇரவு 1 மணி வரை மதுக்கடைகள் : புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு\nஒடிசாவில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில மது விற்பனைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,\nஅனுப்ரியா : இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட்\nஒடிஸா மாநிலம், மலங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த மரினியாஸ் லக்ரா(MariniyasLarka), ஜிமாஜ் யாஸ்மின் லக்ரா(Jimaj Yashmin Lakra) பழங்குடியின தம்பதியின் மகள்தான் அனுப்ரியா மதுமிதா லக்ரா (27). தந்தை மரினியால் அங்குள்ள...\nஒடிசாவில் மோடியின் வருகைக்காக 1000 மரங்கள் வெட்டி அழிப்பு\nஒடிசாவுக்குப் பிரதமர் மோடி செல்லும் நிலையில், பாலங்கிர் நகரில் ஹெலிபேட் அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் முன் அனுமதியின்றி வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் செயல்பாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசோனி நிறுவனத்தின் புதிய டச் ஸ்கீரின் ‘வாக்மேன்’\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அற���வார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/209/rags-to-riches-builder.html", "date_download": "2020-01-22T22:56:59Z", "digest": "sha1:QBAMJTYHREEXAAH63BVEMRXNJJA2XO2J", "length": 35873, "nlines": 101, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n46,000 ரூபாய் முதலீட்டில் துவங்கிய நிறுவனம், 20 கோடி ரூபாய் கட்டுமானத் திட்டங்களை செய்து முடித்திருக்கிறது\nகல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, சரத் சோமன்னா 2013-ம் ஆண்டு முதன்முதலாக ஒரு கட்டட ஒப்பந்தத்தைப் பெற்றார். முடிக்கப்படாமல் பாதியில் கைவிடப்பட்ட ஒரு கட்டட உரிமையாளரைத் தொடர்பு கொண்டு இந்த ஒப்பந்தத்தை அவர் பெற்றார். ஐந்து ஆண்டுகள் கழித்து திறன்வாய்ந்த கட்டுமானத் தொழிலதிபராகவும் இண்டீரியர் வடிவமைப்பாளராகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறார். அவரது நிறுவனம் கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானத் திட்டங்களை செய்து முடித்திருக்கிறது.\nவெறுமனே கட்டட கட்டுமான ஒப்பந்தப் பணிகள் மட்டுமின்றி, வடிவமைப்பு முதல் அனைத்து வகையான கட்டடப் பணிகளையும் மேற்கொள்ளும் திட்டங்களில் (turn-key project) அவர் கவனம் செலுத்துகிறார். ப்ளூ ஓக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் &இன்டீரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Blue Oak Constructions & Interiors Pvt Ltd) நிறுவனத்தை 46,000 ரூபாய் முதலீட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கினார். விரைவில் இந்திய அளவிலும் உலக அளவிலும் தம் நிறுவனத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.\nபி.பி.ஏ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, சரத் சோமன்னா முதலாவது கட்டட கட்டுமான திட்டத்துக்கு ஒப்பந்தம் பெற்றார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\n“வாடிக்கையாளர்கள் இப்போது, தனியாக ஒரு வடிவமைப்பாளர், ஒரு ஒப்பந்ததாரர் என விரும்புவதில்லை. எனவே, நாங்கள் அனைத்தையும் கொண்ட ஒரே தீர்வாக கொடுக்க முயற்சி செய்கிறோம், “ என்கிறார் 27 வயதான சோமன்னா. “ஒப்பந்தப் பணிகள் பின்னணியில் இருந்து வந்ததன் விளைவாக, எங்கள் நிறுவனத்தில் நல்ல வடிவமைப்பாளர்கள் குழு உள்ளது. எனவே, சிறப்பாகச் செயலாற்றுகின்றோம். வடிவமைப்புக்காக நாங்கள் கட்டணம் பெறுவதில்லை.”\nபொறியியலில் அல்லது வடிவமைப்பில் இவருக்கு போதுமான பயிற்சி இல்லையெனிலும் குடியிருப்பு கட்டடங்கள் முதல் வணிக கட்டடங்கள், தவிர பெருநிறுவன அலுவலகங்கள் முதல் தொழிலக கட்டடங்கள் வரை பெரிய கட்டுமானத் திட்டங்களை இவர் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் மகனான இவருக்கு எளிதான பயணமாக இது இருக்கவில்லை.\nபெங்களூரு நகரில் கட்டுமானத்துறையின் உச்சத்தை தொடுவதற்கு முன்பு , சோமன்னா கடினமான சூழல்களைச் சந்தித்தார். 2014-ம் ஆண்டு தமது நிறுவனத்தைத் தொடங்கிய பின்னர் முதலாம் ஆண்டில் 55 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்தார்.\n“மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். ஒருபோதும் தளர மாட்டேன் என்ற என்னுடைய உந்துதல் சவால்களை சந்திக்கும் வகையில் எனக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுத்தது,” என்கிறார் ஆரம்ப கட்ட பின்னடைவுகள் பற்றி சோமன்னா.\nநிறுவனத்தைத் தொடங்கியதும் அவர், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கட்டுமானத் திட்டங்களை எடுத்துச் செய்தார். “திட்டங்களை பெறுவது எளிதாக இருந்தது,” என்று நினைவு கூறும் அவர், “நான் ஒரு தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என்பதால், ஆலோசனை மற்றும் அறிவுரை பெறுவதற்கு ஆள் இல்லாமல் இருந்தேன். எனவே, நான் பல தவறுகளை மேற்கொண்டேன். என் முதல் கட்டுமானத் திட்டத்தின்போது மேற்கொண்ட தொழில் உத்தியை பின்னர் வந்த திட்டங்களுக்கும் உபயோகித்தேன். ஆனால், இந்த உத்தி பின்னர் வந்த திட்டங்களுக்குச் சரியானதாக இல்லை என்பதை உணர்ந்தேன்.”\nபெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமைய்யா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.பி.ஏ படித்துக் கொண்டிருந்தபோது முதல் கட்டுமானத் திட்டம் அவருக்குக் கிடைத்தது. “ஒரு நாள் நான் கல்லூரியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். குடியிருப்பு ஒன்று முழுமையடையாமல் பாதியில் நின்றிருந்தது. ஏன் இந்தக் கட்டுமானப்பணி பாதியில் நின்றது என்று கவலைப்பட்டேன். அந்த கட்டடத்தின் உரிமையாளரை அணுகினேன். அந்த கட்டடத்தின் கட்டுமானப்பணியை பெற்றேன்,” என்கிறார் ���வர்.\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தும் அறிவுப்பூர்வமான வல்லுநர்களைக் கொண்ட குழு தம்மை சூழ்ந்திருப்பதாக சோமன்னா கூறுகிறார்.\nசோமன்னா, 51 வயதான ஓர் அனுபவமிக்க பொறியாளரை உடன் அழைத்துச் சென்றார். அவரிடம், இந்த ஒப்பந்தம் கிடைத்தால், உங்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றேன் என்று சொன்னார். இதன் மூலம் அவர் தன் முதல் கட்டுமானத் திட்டத்தைப் பெற்றார்.\n“கட்டடத்தின் உரிமையாளர் எங்களுக்கு ரூ.4 லட்சம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்தார். ரூ.1.1 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானத் திட்டத்தை எடுத்து, 46,000 ச.அடி கட்டடத்தை ஒரு ஆண்டில் முடித்தோம்,” என்கிறார் அவர்.\n”ஆனால், அடுத்த திட்டம் பிரச்னையில் சிக்கியது. அந்தக் கட்டுமானத் திட்டம் மிகவும் பெரியது. ஆனால், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நிர்வாகத்திறமை எங்களிடம் இல்லை. அந்த கட்டடத்தினை முன்னெடுத்தவர்கள் எங்களுக்கு சரியான நேரத்தில் பணம் தரவில்லை. முதல் ஆண்டில் எங்கள் நிறுவனம் 55 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் அடைந்தது.”\nஎனினும், ஒரு தீவிர போராளி என்ற வகையில், சோமன்னா இதில் பாடம் கற்றுக்கொண்டார். “இது எனக்கு நல்ல படிப்பினையாக இருந்தது. அதனை நான் விரும்பினேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.\nதமது குழுவை மீண்டும் அவர் கட்டமைத்தார். நல்ல புத்திசாலியான நபர்களை வேலைக்கு எடுத்தார். தொழில்முறையைப் புதுப்பித்தார். “பெரும் மன அழுத்தத்தை சந்தித்தாலும், கடின உழைப்பை மேற்கொள்வதற்கான சக்தியாகவும், ஊக்கமாகவும் அது இருந்தது. இழப்பு ஏற்பட்டபோதிலும், எதுவும் என்னை கீழே சாய்த்து விடவில்லை. பெரும் ஏமாற்றங்களைப் பார்த்தேன். பொறியாளர்கள் ஏமாற்றினர். ஆனால், நான் தளரவில்லை. ஒருபோதும் தளரமாட்டேன்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.\n“என்னுடைய பணியாளர்களுக்கு நான் உரிய நேரத்தில் சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டபோது, எந்த நேரத்திலும் நான் மிகவும் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சம்பளம் கொடுப்பதற்கு போதுமான பணம் எப்போதும் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். இன்றைக்கு நான் அந்த இலக்கை அடைந்து விட்டேன் என்று பெருமையுடன் சொல்லமுடியும்.”\nஊழியர்கள் , நிதி நிலைமை ஆகியவற்றை நிர்���கிக்கக் கற்றுக் கொள்ளும்போது சோமன்னாவுக்கு வெறும் 22 வயதுதான் ஆகியிருந்தது.\nகல்லூரி நாட்களின் போது தேசிய அளவிலான ஹாக்கி வீரராக இருந்த சோமன்னா, இப்போது நேரம் கிடைக்கும்போது கோல்ஃப் விளையாடுகிறார்.\nஇழப்பில் இருந்து எப்படி அவர் மீண்டெழுந்தார் \"நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததன் காரணமாக என் குடும்பத்தினர் பணரீதியாக எனக்கு ஆதரவு தர இயலவில்லை. ஆனால், உணர்வு ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பெரும் ஆதரவு கொடுத்தனர். வாய்ப்புகளுக்காக நான் காத்திருந்தேன். என்னுடைய இழப்பை ஈடுகட்டும் வகையில் சில நல்ல கட்டுமானத் திட்டங்களைப் பெற்றேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.\nப்ளூ ஓக் 2016-ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமான பல கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதற்கு வெளியில் இருந்து எந்த முதலீட்டையும் ஒருபோதும் பெறவில்லை. கட்டுமான திட்டங்களில் மைசூருவில் 3.5 லட்சம் ச.அடி ஃப்ளாட்கள், உயர் ரக குடியிருப்புகள், பெருநிறுவன அலுவலகங்கள், தொழிலகக் கட்டுமானத் திட்டங்கள் ஆகியவை அடக்கம். கோவாவில் இந்த ஆண்டு ஒரு ரிசார்ட் கட்டுமானத்திட்டத்தை பெறுவதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கின்றனர்.\n“இந்த ஆண்டில் இருந்து வடிவமைப்பு கட்டுமானத் தீர்வில் மேலும் அதிக கவனம் செலுத்துகின்றோம். கட்டடவடிவமைப்பு கருத்துருவாக்கம் முதல் இண்டீரியர் மற்றும் கட்டுமானப்பணியை முடித்தல் என முழுமையாக கட்டுமான திட்டத்தை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்,” என்று எதிர்கால திட்டம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.\nப்ளூ ஓக் 11 அலுவலக ஊழியர்கள், கட்டுமான இடங்களில் பணியாற்றும் 60 ஊழியர்கள் ஆகியோருடன் தொடங்கப்பட்டது, இப்போது 18 அலுவலக ஊழியர்கள் மற்றும் கட்டுமானத்திட்டங்களில் 150 ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். அனுபவம் வாய்ந்த ஜே.எல்.எல், குஷ்மேன் & வேக்ஃபீல்ட் மற்றும் சில அமெரிக்க நிறுவனங்களிலிருந்து திறன் வாய்ந்தவர்கள் இணைந்திருப்பதால், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் குழு வளமான திறமையானவர்களைக் கொண்ட குழுவாகத் தனித்து நிற்கிறது.\nமுன் அனுபவம் இல்லாத நிலையில் எப்படி வணிகத்தின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டார் என்று கேட்டபோது, அவர் புன்னகையுடன் கூறுகிறார். “ஒரு தொழில் அதிபராக, நிறுவனத்தின் சில நடைமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு மண்டையை குழப்பிக் கொள்வதை விடவும், எப்போதும் புத்திசாலியான நபர்கள் சூழ இருப்பது நல்லது.”\nசோமன்னா, கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் மடிக்கேரியில் பிறந்து வளர்ந்தவர். அங்கே அவர் 10ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்த அவர், புனித ஜோசப் இந்தியன் உயர் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தார். அவரது பெற்றோர் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்த பின்னர் அவரும் அவர்களுடன் வசிக்கத் தொடங்கினார்.\nப்ளூ ஓக்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் & இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் படைப்பு\nஅவருடைய தந்தை கணேஷ் அபாய்யா, ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீ ரர். அவரது தாய் சீத்தாம்மா கணேஷ் ஒரு குடும்பத் தலைவி. தந்தையைப் பின் தொடர்ந்து அவர் ஒரு ஹாக்கி வீரரானார். சோமன்னா பள்ளியில் படிக்கும்போது, கர்நாடகா மாநிலத்தின் சார்பில் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகளில் கூட விளையாடி இருக்கிறார். இப்போது நேரம் கிடைக்கும்போது கோல்ஃப் விளையாடுகிறார்.\nதனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் ஒரு விளையாட்டு வீரருக்கு உரிய ஒழுக்கத்துடன் உள்ளார். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பணியாற்றுகிறார். தினமும் பணியைத் தொடங்குவதற்கு முன்பு 40 நிமிடங்கள் தியானம் செய்கிறார். இவர் நாய்களை நேசிப்பவரும் கூட. \"எனது இரண்டு கோல்டன் ரெட்ரீவர்ஸ் மற்றும் ஒரு காக்கர் ஸ்பானியல் ஆகிய செல்லப் பிராணிகள் மன அழுத்தங்களை குறைப்பதற்கு உதவுகின்றன,\" என்கிறார் அவர்.\nப்ளு ஓக் என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்டோம். \"ப்ளூ என்பது நிறம். அது தெளிவானதை விளக்குகிறது. ஓக் என்பது வலுவான ஒரு மர வகை. இது கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எங்களுடைய லோகோவில் சிங்கம் இடம் பெற்றுள்ளது. தெளிவான உண்மையானவற்றுடன் வலுவான கட்டுமானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்பதை நாங்கள் உங்களுக்கு வாக்குறுதியாகத் தருகின்றோம். கட்டுமானத்துறையில் இதுதான் இப்போது போதாமையாக இருக்கிறது என்று நான் கருதுகின்றேன்,\" தெளிவான பார்வையுடன் சொல்கிறார்.\nபெங்களூரின் மேல்தட்டு வட்டாரத்தில், ஓர் அரண்மனை போன்ற இரண்டு மாடி வீட்டில் நடந்த இந்த கட்டுரையாளருடனான சந்திப்பில் அவர் சொல்வதற்கு ஏற்ப நடந்து கொள்கிறார் என்பது தெளிவாகிறது. அந்த வீட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் ப்ளு ஓக் நிறுவனத்தால் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன.\nபணியை மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறார் சோமன்னா. பழைய மர வேலைப்பாடுகளை அப்படியே தக்கவைப்பது என்று தீர்மானிக்கிறார். வீட்டு உரிமையாளரின் ரசனைக்கு ஏற்ப, சமையலறை, குளியலறைகளை அழகாக மறுவடிவமைப்பு செய்யத் திட்டமிடுகிறார்.\nசோமன்னா தமது பெற்றோர் மற்றும் செல்ல நாய்களுடன் ஓய்வு நேரத்தில்...\n\"இது போன்ற நுட்பமான, அழகான வேலைப்பாடு கொண்ட பூஜை அறையின் மர கதவை மாற்றுவதற்கு எனக்கு மனது இல்லை. இந்த வீட்டினை மறுவடிவமைப்புச் செய்வதற்கு எங்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பராம்பர்யம் மற்றும் நவீனமும் கொண்ட சிறப்பான கலவையை அளிக்கும் வகையில் சில பழங்கால வடிவமைப்புகளை தக்கவைத்துக்கொள்ளும்படி வீட்டின் உரிமையாளரை சமாதானப்படுத்தினேன்,\" என்று அவர் விவரிக்கிறார்.\nசோமன்னா தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். \"இளம் வயதில் இருந்தே சில தொழில்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். பள்ளியில் படிக்கும்போது பப்பிள்கம் டாட்டூ விற்பனையில் ஈடுபட்டேன். ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டு கொண்டிருந்தேன்,\" என்று நினைவுகூர்ந்து சிரிக்கிறார்.\nபேனா தயாரிப்பில் ஒரு சாமானியர் கோடிகளைக் குவித்த வெற்றிக்கதை\nஒரு தினக்கூலியின் மகன் சமூகப்பொறுப்புள்ள கோடீசுவரர் ஆக உயர்ந்த கதை\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\nஅன்று தெலுங்கானாவில் 5 ரூபாய் தினக்கூலி இன்று அமெரிக்காவில் கோடீஸ்வரி ஒரு பெண்ணின் மாபெரும் வெற்றிக்கதை\nஉடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்\nஅன்று 5 லட்சம் முதலீடு, இன்று 80 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்\nசைக்கிளில் பால் சேகரித்தவர் இன்று 300 கோடிகள் புரளும் பால் நிறுவனத்தின் அதிபதி\nசக்கை போடு போடும் சலவைத் தொழிலாளியின் மகன் பெருநிறுவனத்தில் உச்சம் தொட்டவரின் வெற்றிக்கதை\nமாதம் அறுபது ரூபாய் ஊதியத்தில் ஆரம்பித்து இன்று இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெண் தொழிலதிபர்\nதாத்தா சொல்லை தட்டாத பேரன் 29 வயதில் ஆட்டோ மொபைல் சந்தையில் 120 கோடி வருவாய் ஈட்டியவர்\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:59:20Z", "digest": "sha1:YXXC3TNWFASMN7J34QU43BA5XG3AQ6XI", "length": 6192, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆண்டும் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nமகாத்மா காந்தி கூட ஒருமுறைதான் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார் ; அத்வானி\nகாங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ஒரு குடும்ப சொத்தாக மாறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல் கே. அத்வானி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது சுதந்திர போராட்ட கால ......[Read More…]\nFebruary,7,11, —\t—\tஆண்டும், எல் கே அத்வானி, ஒவ்வொரு, காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி, குடும்ப சொத்தாக, தலைவராக, தலைவர் பதவி, மாறிவிட்டது பாஜக, மூத்த தலைவர்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் ...\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000007697/cupid-rush_online-game.html", "date_download": "2020-01-23T00:00:31Z", "digest": "sha1:O7H6HKK7VXGCW35I2HCFDXNMI2JBCJDP", "length": 11170, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அன்பை ரஷ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அன்பை ரஷ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அன்பை ரஷ்\nஅனைத்து இதயங்கள் ஒன்று இதில் பெண்கள் ஒரு எளிய விளையாட்டு. நீங்கள் இளைஞர்கள் ஒன்றாக கொண்டுவர வேண்டும், அது அன்பை விளையாடலாம். இளம் தம்பதிகள் நலன்களை பகிர்ந்து போது, அதை இங்கே, எளிய மற்றும் எதுவும் செய்ய. பிரச்சினைகளை மக்கள் பல்வேறு விஷயங்களை ஆர்வமாக போது தொடங்க, முதல் பார்வையில் ஒருவருக்கொருவர் மிகவும் பொருத்தமானது அல்ல. இது போன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் ஒரு இளம் ஜோடி இதயம் இணைக்கும் நலன்களை பதிலாக தலையீடு செய்யும். விளையாட்டு பாத்திரங்கள் பிரகாசமான மற்றும் வண்ணமயமான நடிகர்கள் சிறந்த கிராபிக்ஸ் உள்ளது. ஒரு விளையாட்டு சுட்டியை பயன்படுத்தி அறுவை சிகிச்சை.. விளையாட்டு விளையாட அன்பை ரஷ் ஆன்லைன்.\nவிளையாட்டு அன்பை ரஷ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அன்பை ரஷ் சேர்க்கப்பட்டது: 31.10.2013\nவிளையாட்டு அளவு: 2.81 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.35 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அன்பை ரஷ் போன்ற விளையாட்டுகள்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nஸ்னோ ஒயிட் முத்தம் பிரின்ஸ்\nஜேன் காதலர் தினம். Slacking\nகாதலர் தினம். 2015 Slacking\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nவிளையாட்டு அன்பை ரஷ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அன்பை ரஷ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அன்பை ரஷ் நுழைக்க, உங்க���் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அன்பை ரஷ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அன்பை ரஷ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nஸ்னோ ஒயிட் முத்தம் பிரின்ஸ்\nஜேன் காதலர் தினம். Slacking\nகாதலர் தினம். 2015 Slacking\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2009/07/blog-post_23.html", "date_download": "2020-01-22T22:24:04Z", "digest": "sha1:V2UVU267DMSFSKE5X7PHX2VWWWX6DOUS", "length": 9198, "nlines": 168, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: நண்பர்கள் கமெண்ட் - ஆடி தள்ளுபடி", "raw_content": "\nநண்பர்கள் கமெண்ட் - ஆடி தள்ளுபடி\nஊர் முழுக்க ஆடி தள்ளுபடி, ஆடி கழிவு, ஆடி பரிசுன்னு ஒரே அதகலமா இருக்கே... நம்ம வலைல ஏதவாது ஆடி ஸ்பெஷல் பண்ணலாமுன்னு போன பதிவுல இந்த போட்டோ கொடுத்து ஆடி கமென்ட் கேட்டிருந்தேன்..... நெறைய பதிவர்கள் கமென்ட் கொடுத்து கலக்கிட்டாங்க... ஒவ்வொருத்தர் கம்மேண்டும் தனித்தன்மையா அவங்கவங்க ஸ்டைலில் இருக்குங்க...அதில வழக்கம் போல பட்டுன்னு சிரிப்பு வர்ற ரெண்டு கமெண்டை இங்க கொடுத்திருக்கேன்... அவங்களுக்கு வாழ்த்துக்கள்... சொன்னபடி அவங்களுக்கான பரிசும் பதக்கமும் அவங்க மின்னஞ்சலுக்கு அனுப்பி வச்சிட்டேங்க.......பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றியோ நன்றி.......\nLabels: நகைச்சுவை, நண்பர்கள், போட்டோ கமெண்ட்ஸ்\nஎனக்கு ஒன்னும் விருது இல்லையா மச்சி\nஇல்லனா பரவாயில்ல.. 1001 ரூபா பணமா அனுப்பிடு\nT.R போட்டோவ போற்றுகலாம்ங்க.. மிஸ் பண்ணிடீங்க..\nT.R போட்டோவ போற்றுகலாம்ங்க.. மிஸ் பண்ணிடீங்க..\nTR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும்\nபாராட்டுக்கள் விருது பெற்ற இருவருக்கும்\nTR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும்//\n1001 ரூபாதான மச்சி..... .....என்னையும் மதிச்சி கேட்டில....இன்னும் நெறைய கேளு.....\nதங்கள் முதல் வருகைக்கு நன்றி..\nடி.ஆரை ஏற்கனவே வலை கூறும் நல் உலகம் தொவச்சி தொங்க விட்டாச்சே..... புது வரவான நவரசருக்கு வாய்ப்���ு கொடுப்போமுன்னுதான்\nசொல்லிட்டீங்கல்ல அடுத்து டி.ஆர் போட்டோ போட்டுருவோம்\n// TR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும் //\nஓஹோ இதுல இந்த மேட்டர் வேற இருக்கா ... அண்ணா அப்ப நீங்களே நடுவரா இருந்து தீர்ப்பு சொல்றீங்களா....\nTR படத்துக்கு வரும் கமெண்டுகள் லட்சத்தை எட்டிவிடும் அப்புறம் யாருக்கு விருது கொடுப்பது என்பது மிகவும் சிரமமாகிவிடும்//\nகிரி அண்ணனுக்கு மீன் பிடிக்கும் ஆனா இப்படி வாள மீனும் , விலாங்கு மீனும் பிடிச்ச மாளவிகாவும் புடிக்குமா \nஉங்களுக்கு நிறைய விருது தரனும்னு தான் ஆசை, ஆனா இந்த குட்டி கிட்ட சல்லி விருதுகூட இல்லனு நினைக்கும் போதுதான் கண்ணு கலந்குது அண்ணே அவ்வ்வ்வ் ...:-))\nஉங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nநண்பர்கள் கமெண்ட் - ஆடி தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/mlp-pokemon-go-ta", "date_download": "2020-01-22T23:47:59Z", "digest": "sha1:G4BF3RBJO5UZRJDRFS7KR4HNQYUJ7TGK", "length": 5217, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "(Mlp Pokemon Go) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது\nநட்சத்திரங்கள் Fun முகம் கலை\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/17794", "date_download": "2020-01-22T23:22:47Z", "digest": "sha1:MPYQGNREHN43ZVH3IY6XDM3OIQ2QIBFJ", "length": 11982, "nlines": 116, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வைகோவை விமர்சனம் செய்யாதீர்கள் – கட்சியினருக்கு சீமான் கட்டளை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவைகோவை விமர்சனம் செய்யாதீர்கள் – கட்சியினருக்கு சீமான் கட்டளை\nவைகோவை விமர்சனம் செய்யாதீர்கள் – கட்சியினருக்கு சீமான் கட்டளை\nஅண்மைக் காலமாக மேடைதோறும் சீமான் மற்றும் நாம்தமிழர் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் வைகோ.\nஇதற்குப் பதிலடியாக நாம்தமிழர்கட்சியினர் வைகோவை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.\nஇந்நிலையில், நாம்தமிழர் கட்சியின் இணையதளப் பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….\nஅண்ணன் சீமானின் அறிவுறுத்தலின் இதைப் பகிர்கிறேன்.\nமதிமுக பற்றியோ அதன் தலைவர் வைகோ பற்றியோ யாரும் முகநூலிலோ ட்விட்டரிலோ மற்ற இணைய வெளிகளிலோ எக்காரணம் கொண்டும் பதிவிடக் கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்படுகிறது.\nஅவதூறுகளைக் கடந்து செல்லுங்கள். மேடைக்கு மேடை நம்மைத் தூற்றினாலும் அவர்களைப் புறக்கணியுங்கள். #புறக்கணிப்பை விடப் பெரிய தண்டனை ஏதும் கிடையாது. உயர்ந்த நோக்கத்தையும் கொள்கையையும் கொண்டு பயணிக்கும் நாம் இதற்கெல்லாம் பதில் சொல்லி பாதை மாறக்கூடாது. இலக்கை தீர்மானித்து அரசியல் களத்தில் எதிரியை தீர்மானித்துப் பயணிக்கும்\nநாம் இந்தத் திட்டமிட்ட திசை திருப்பல்களில் பலியாகி விடக்கூடாது.\nநம்மை வீழ்த்த நம்மைச் சுற்றி பெரும் வேலைகள் நடக்கிறது. அதில் இந்த அவதூறுகள், வீடு தேடி வந்து மிரட்டுதல் எல்லாம் அடங்கும்.\nநாம் ஏதேனும் எதிர்வினையாற்றுவோம் அதை வைத்து நம்மை மேலும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யாதீர்கள்.\nஎன்றால் உங்கள் பகுதிகளில் ஏதேனும் கட்சிப்பணி செய்து அதைப் பதிவேற்றுங்கள்.\nநமது வரைவு அறிக்கையைப் பற்றிப் பதிவிடுங்கள். இவை ஏதும் இல்லையேல்..\nதினம் ஒரு திருக்குறள் பகிருங்கள். தினம் ஒரு பாரதிதாசன் கவிதை பகிருங்கள்.\nகட்சியின் மற்ற செய்திகளைப் பரப்புங்கள். நமது காணொளிகளைப் பகிருங்கள்.தினம் ஒரு செய்தியை பகிருங்கள். அதுவும் செய்யப் பிடிக்கவில்லையா. அமைதியாகக் கடந்துசெல்லுங்கள்.\nஎல்லாவற்றிற்கும் கருத்துச் சொல்லவேண்டும். நம்மை நோக்கி வரும் எல்லா விமர்சனத்திற்கும் பதில் சொல்லவேண்டும் என்ற உந்துதலிலிருந்து விடுபடுங்கள்..\nநாட்கள் குறைவாக இருப்பினும் மே 18 கூட்டத்தை வெற்றிகரமான கூட்டமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கான வேலைகளை முன்னெடுங்கள். அனைத்து தொகுதிகளிலும் கலந்தாய்வை கூட்டுங்கள். பொருளாதாரத்தைப் பகிர்ந்து வரும் வாகனத்தை உடனடியாக உறுதி செய்யுங்கள்.\nகூட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த சுவர் பிடித்து விளம்பரம் செய்யுங்கள், சுவரொட்டி ஓட்டுங்கள்.\nஎந்த நாளில் 9 வருடங்களுக்கு முன் எம்மினம் வீழ்ந்ததாக இன அழிப்பை மேற்கொண்டவர்கள் வெற்றிக்கூத்தாடினார்களோ அன்றைய நாளில் தமிழீழத்திற்காக அந்தக் கனவை சுமந்து போராடி மாண்டவர்களுக்காக நாம் தமிழர் பிள்ளைகள் பெரும் எண்ணிக்கையில் எழுச்சியுடன் கூடி நின்று அந்த உன்னதக் கனவை அடைய உறுதி பூண்டனர் என்ற வரலாற்றை உருவாக்கவேண்டும். தயவு கூர்ந்து உங்கள் கவனத்தை மாநாட்டு வேலைகளில் செலுத்துங்கள்.\nதுரோகிகளுக்கு எதிரிகளுக்கும் நமது ஒற்றுமையும் செயலும் வளர்ச்சியும் தான் பதிலடி. முகநூல் பதிவல்ல.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐபிஎல் – மழையால் வந்த மாற்றங்கள், டெல்லி வெற்றி\nசிங்கள அதிபருக்கு சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கலாம் – தீபச்செல்வன் காட்டம்\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஉலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டுப் புள்ளி பொங்கல் – சீமான் வாழ்த்து\nவில்சன் கொலையை வைத்து மத துவேசமா\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?tag=tamilnews", "date_download": "2020-01-23T00:44:50Z", "digest": "sha1:WT2W5DSGCRLRH4WK5TUQBKSKPR2K3QGE", "length": 7500, "nlines": 108, "source_domain": "dinaanjal.in", "title": "tamilnews Archives - Dina Anjal News", "raw_content": "\nகுடியுரிமை சட்ட விதிகளை உருவாக்குவது தள்ளிவைப்பு- மத்திய அரசு\nபுதுடெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள்,…\nபுதுக்கோட்டை அருகே கோர விபத்து: பெண்கள் உள்பட 5 பேர் பலி\nகீரனூர், புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் சாலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை…\nகாவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு\nமேகதாது அணை புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பல அணைகளை கர்நாடகா அரசு கட்டி உள்ளது. இதன் காரணமாக…\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை – மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nசுப்ரீம் கோர்ட் புதுடெல்லி: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை…\nஈரோட்டில் புத்தக கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகை கொள்ளை\nகொள்ளை சம்பவம் நடந்த வீடு. ஈரோடு: ஈரோடு காரைவாய்க்கால் மொய்தீன் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). இவரது மனைவி கலாவதி….\nஉளுந்தூர்பேட்டை வார சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nஉளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும்…\nதிருப்பதி கோவிலில் தேங்காய் விலை ரூ.5 குறைப்பு\nஅர்ச்சனை தட்டு நகரி: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக திரண்டு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து…\nசுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு அரசியல் பயணம்…\nமுன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்….\nஜாகீர்கானை போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன்: கலீல் அகமது\nகலீல் அகமது இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு…\nமேலும் புதிய செய்திகள் :\nகாங்கிரஸ் கமிட்டி அடியோடு கலைப்பு- சோனியா காந்தி நடவடிக்கை\nவிண்வெளிக்கு மனித ரோபோ அனுப்பும் இஸ்ரோ\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை\nதமிழில் குட முழுக்கு விவகாரம் : அறநிலையத்துறைக் மதுரை கிளை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-22T23:19:53Z", "digest": "sha1:A6UB7JOL57TNC2KXC3JJ4XPS3EZE5JMJ", "length": 13479, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரியம் அயோடேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 505.15 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபேரியம் அயோடேட்டு (Barium iodate) என்பது Ba(IO3)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய வெண்மை நிற பொடித்துகள்களாக உள்ள பேரிய உப்பு ஆகும்.\nஅயோடினுடன் பேரியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ அல்லது பேரியம் குளோரேட்டுடன் பொட்டாசியம் அயோடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ பேரியம் அயோடேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]\nதோராயமாக 580 °செ (1,076 °பா) வெப்பநிலை வரை பேரியம் அயோடேட்டு நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. ஒருவேளை இதைவிட அதிகமாக வெப்பநிலை அதிகரித்தால் ராமெல்சுபர்கின் வினை நிகழ்கிறது:[2]\nபெரிலியம் அசைடு . பெர���லியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலா���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valavantutorials.com/courses/photoshop-7-0/lessons/welcome-copy/", "date_download": "2020-01-22T23:36:45Z", "digest": "sha1:KTB26DIZQKYJQTASQBDFDBMJQAKL2DTT", "length": 5396, "nlines": 163, "source_domain": "valavantutorials.com", "title": "Photoshop 7.0 → Welcome – Valavan tutorials", "raw_content": "\nபோட்டோசாப், தொழிற்முறை பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறேன்…\nஇங்கு நீங்கள் அடிப்படை பாடத்திலிருந்து கற்கத் தொடங்குகிறீர்கள்…\nநீங்கள் பயிலும் மென்பொருள் மற்றும் அவற்றை உங்கள் கணினியில் எவ்வாறு நிறுவுவது. அதனை எங்கு பெறுவது என்பதில் தொடங்கி அவற்றில் எவ்வாறெல்லாம் பணிகள் நடைபெறுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.\nஒவ்வொரு மென்பொருளும் பல காரணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக போட்டோசாப் மென்பொருள் திருமண அழைப்பிதழ், விசிட்டிங்கார்டு, ஆல்பம், பேனர்கள், வலைதளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த வகுப்பு குறிப்பாக பிரிண்டிங் துறையில் எவ்வாறெல்லாம் இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை கொண்டே பயிற்றுவிக்கப்படுகிறது.\nஇந்த வகுப்பு முடியும்பொழுது நீங்கள் எண்ணற்ற தகவல்களைத் தெரிந்திருப்பீர்கள்.\nநான் பத்திரிகை ஓவியர் (ஓவியர் ராம்கி), அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர், தங்கள் செய்முறை வீடியோக்களை youtube ல் தொடர்ந்து பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது.\nதங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/14230609/Rs40-crores-fraud-case-maker-arrested-for-preparing.vpf", "date_download": "2020-01-22T23:27:39Z", "digest": "sha1:CM3C4UOHX3D5BSY74QFJKY23NEB4AMEF", "length": 13277, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.40 crores fraud case maker arrested for preparing fake bill || போலி பில் தயாரித்து ரூ.40 கோடி மோசடி கோவை தொழில் அதிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலி பில் தயாரித்து ரூ.40 கோடி மோசடி கோவை தொழில் அதிபர் கைது\nபோலி பில் தயாரித்து ரூ.40 கோடி மோசடி செய்த கோவை தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.\nகோவையை சேர்ந்த தொழில் அதிபர் முகமது ஆரீப். இவர் அலியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் விநாயக் டிரேடிங், ஸ்டார் இன்டர்நேசனல் ஆகிய நிறுவனங்களும் இவரது பெயரில் உள்ளன. இந்த நிறுவனங்களின் பெயரில் போலி பில்களை தயாரித்து, தொழில் நிறுவனங்களுக்கு சரக்குகளை சப��ளை செய்யாமலேயே சப்ளை செய்ததுபோல் ஏமாற்றி ஜி.எஸ்.டி. மோசடி செய்தது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் போலி பில்களை கொடுத்து மோசடிக்கு முகமது ஆரீப் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nமொத்தம் ரூ.40 கோடிக்கு முகமது ஆரீப் ஜி.எஸ்.டி. மோசடி செய்து உள்ளார். முகமது ஆரீப்புடன் சேர்ந்து, 15 பேர் கொண்ட மாபியா கும்பல் 50-க்கும் மேலான நிறுவனங்களுக்கு போலி பில்களை தயாரித்து சப்ளை செய்து உள்ளனர்.\nமேலும் போலியாக தயார் செய்யப்பட்ட பில்கள் மூலம் வங்கிகளில் ரூ.170 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. முகமது ஆரீப்புக்கு ரூ.5 கோடி சென்னை ஐகோர்ட்டு அபராதம் விதித்தது. இதில் ரூ.2 கோடியை அவர் செலுத்தினார். ரூ.3 கோடி அபராத தொகையை அவர் செலுத்தவில்லை. வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் அபராத தொகையை செலுத்த உத்தரவிட்டது. இந்த நிலையில் மோசடி தொடர்பாக முகமது ஆரீப் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.\n1. ராமநாதபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் மேலும் 3 பேர் கைது\nகளியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக மேலும் 3 பேர் ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்டனர்.\n2. ஆனைமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.46½ லட்சம் மோசடி - மேலாளர் உள்பட 2 பேர் கைது\nஆனைமலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.46½ லட்சம் மோசடி செய்த மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. திருவாரூரில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி வாலிபர் கைது\nதிருவாரூரில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\n4. ஈரோட்டில் போலி நிருபர்கள் 2 பேர் கைது\nஈரோட்டில் போலி நிருபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் : சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nமோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் விதித்த சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது\n4. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்\n5. இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/12042300/DMK-will-always-be-a-voice-for-Tamilnadu-MK-Stalins.vpf", "date_download": "2020-01-23T00:14:50Z", "digest": "sha1:V3NWECXBOER2OJM7426HQFGPT6TMHUPH", "length": 21916, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK will always be a voice for Tamilnadu; MK Stalin's speech at a function in Andaman || “தமிழினத்துக்காக தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும்” அந்தமானில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“தமிழினத்துக்காக தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும்” அந்தமானில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + DMK will always be a voice for Tamilnadu; MK Stalin's speech at a function in Andaman\n“தமிழினத்துக்காக தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும்” அந்தமானில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழினத்துக்காக என்றைக்கும் தி.மு.க. குரல் கொடுக்க காத்திருக்கிறது என்று அந்தமானில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஅந்தமானில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\n1,191 கடல் மைல் தொலைவு கடந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உறவால், உணர்வால், ரத்தத்தால், ஒரு தாய் மக்கள் என்ற அந்த உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தமானில் கருணாநிதி சிலை திறக்கப்படுவது, கருணாநிதிக்கு கிடைத்திருக்கும் பெருமை அல்ல; அந்தமானுக்கே கிடைத்திருக்கும் பெருமையாகத்தான் நீங்கள் கருதவேண்டும்.\nஉங்கள் பையனை அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள், வாரிசை உருவாக்கிவிட்டீர்கள் என்று விமர்சனம் வந்தது. அதற்கு கருணாநிதி, ‘நான் அவனை அழைத்து வரவில்லை. எமர்ஜென்சி கொடுமையால் அவன் இழுத்துவரப்பட்டு இருக்கிறான்’ என்று பதில் சொன்னார்.\n1953-ல்தான் கல்லக்குடிப் போராட்டம். நான் பிறந்த குழந்தை. என்னுடைய தாயார் தயாளு அம்மாள் என்னை கைக்குழந்தையாக தூக்கிக்கொண்டு திருச்சியில் இருக்கும் சிறைக்கு வந்தார். நான் பிறந்தவுடன் வீட்டிலிருந்து வெளியில் போய்ப் பார்த்த முதல் இடமே சிறைதான். அதன் பிறகுதான் எமர்ஜென்சியைப் பார்த்தேன்.\nதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்காக, தமிழ் இனத்திற்காக மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் குரல் எழுப்பிப் போராடுகிற சூழ்நிலையைத் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மாநிலக் கட்சி எனக் குறுக்கிவிட முடியாது.\nஇந்தியாவில் இன்றைக்கு மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. கிளர்ந்து எழுந்து இருக்கிறது. உதாரணத்திற்கு மற்ற மாநிலங்களில் இன்றைக்கு ஏதேனும் பிரச்சினைகள், மறியல், பேரணி, கூட்டம் என்று சொன்னால் நம்மைத்தான் முதலில் அழைக்கிறார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள், எந்த மாநிலத்திலாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமைச்சரவை பதவி ஏற்கிறது என்றால், அந்த விழாவிற்கு தவறாமல் என்னை அழைக்கிறார்கள். அந்த விழாவிற்குச் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல. தி.மு.க.விற்கு கிடைத்த பெருமை. தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பெருமை. ஏன் தமிழர்களுக்கே கிடைத்திருக்கும் பெருமை.\nபல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், இலங்கை வாழ் தமிழ் மக்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். பல பிரச்சினைகளை சொன்னார்கள். லாரன்ஸ் என்னை வந்து சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தார். முழுமையாக படித்துப் பார்த்தேன். அதில், 1970-1976 ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து வந்திருக்கும் 78 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படவேண்டும் என்று உறுதி வழங்கப்பட்டதன்படி, இன்னும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி இருந்தனர். இதுவரையில் தொடர்ந்து அதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள்.\nஅவர்களுக்கு நான் ஒரு உறுதியினை வழங்குகிறேன்; இப்பொழுது நாடாளுமன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு 40 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நாங்கள் அதற்காக குரல் கொடுப்போம். தொடர்ந்து போராடுவோம். மக்களவையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் இணைந்து எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதை இடைவிடாமல் தொடர்ந்து செய்வோம்.\nஉள்ளாட்சித் தேர்தலில் இன்றைக்கு பெரும்பான்மையான இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் உங்களுக்கும் விரைவில் வரப்போகிறது. எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எப்படி ஒருங்கிணைந்து, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, நம் தோழர்களுக்குள் சிறு மனக்கசப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தமானில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற அந்த உணர்வை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உங்களுடைய பணி இருந்ததோ, அதேபோல் இந்த தேர்தலிலும் இருந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயம் அந்த ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.\nதமிழர்களுக்காக, தமிழினத்துக்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் தி.மு.க. குரல் கொடுக்க காத்திருக்கிறது. ஆகவே இங்கு நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, வெற்றி விழா நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நானே தேடி வருவேன் அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\n1. சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சு\n���ருகிற சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n2. சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் விழுப்புரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nவருகிற சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n3. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்\nஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவில் ஒரு பெரிய கூட்டம் செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கூறி உள்ளார்.\n4. என்.ஆர்.சி.,என்.பி.ஆர்.விவகாரம்: அ.தி.மு.க. அரசு மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளித்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்\n“தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்” உள்ள வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளித்திருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n5. தி.மு.க.வினர் இல்ல விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதி.மு.க.வினர் இல்ல விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்\n2. 1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: கருணாநிதி தெரிவித்த கருத்து ‘தினத்தந்தி’யில் வெளியானது\n3. “மன்னிப்பு கேட்க முடியாது” - ரஜினிகாந்துக்கு ஆதரவாக டுவிட்டர��ல் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n4. தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல்\n5. ஜனவரி 24 சனிப்பெயர்ச்சி - சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு திருநள்ளாறு கோவில் நிர்வாகம் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/01/16095606/1281459/BJP-spent-over-Rs-1264-cr-on-polls-to-Lok-Sabha-and.vpf", "date_download": "2020-01-22T23:00:58Z", "digest": "sha1:W6H347LJLVYSRD7KUICJKRPTICZ54M4F", "length": 18140, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜனதா தேர்தல் செலவு கணக்கு அறிக்கை தாக்கல் || BJP spent over Rs 1264 cr on polls to Lok Sabha and four state assemblies last year", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபா.ஜனதா தேர்தல் செலவு கணக்கு அறிக்கை தாக்கல்\nபா.ஜனதா கட்சி கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கும், 4 மாநில சட்டசபைக்கும் 1264 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nபா.ஜனதா கட்சி கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கும், 4 மாநில சட்டசபைக்கும் 1264 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nதேசிய அரசியல் கட்சிகள் தங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தது அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன.\nஅதன்படி 6 தேசிய கட்சிகளுக்கு 2018-19ம் நிதி ஆண்டில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.3698 கோடி என்று தெரிய வந்துள்ளது.\nபா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 6 கட்சிகளில் வருமானத்தை பெறுவதில் பா.ஜனதா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு ஒர் ஆண்டில் ரூ.2,410 கோடி கிடைத்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு ரூ.918 கோடி கிடைத்துள்ளது. திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.192 கோடி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்துள்ளன. பா.ஜனதா கட்சிக்கு முந்தைய ஆண்டை விட 134 சதவீதம் அதிக வருவாய் கிடைத்து இருக்கிறது.\nதேசிய கட்சிகளுக்கு அன்பளிப்பு மற்றும் பங்கு தொகைகள் மூலம் வருமானம் கிடைத்து இருப்பதாக அறிக்கைகளில் தெரிவிக்க���்பட்டுள்ளது. அந்த வருவாயை 6 கட்சிகளும் எப்படி, எவ்வளவு செலவிட்டுள்ளன என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஅந்த வகையில் பா.ஜனதா கட்சி தனக்கு கிடைத்த வருவாயில் சுமார் 50 சதவீதத்தை செலவிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கும், 4 மாநில சட்டசபைக்கும் பா.ஜனதா கட்சி 1264 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nதேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் 1,078 கோடி ரூபாய் பா.ஜனதா செலவு செய்துள்ளது. வேட்பாளர்களுக்கு ரூ.186 கோடியை கொடுத்துள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்த ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.\nஆனால் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக இந்த அளவுக்கு பணத்தை செலவிடவில்லை. வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் அதிக பணம் வழங்கப்படவில்லை. அதுபோல மற்ற மாநில கட்சிகளும் தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யவில்லை.\nBJP | Parliament Election | பாஜக | தேர்தல் செலவு கணக்கு | பாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | பகுஜன் சமாஜ் கட்சி | தேசியவாத காங்கிரஸ் கட்சி | இந்திய கம்யூனிஸ்டு கட்சி | மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி | திரிணாமுல் காங்கிரஸ்\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\n‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி\nஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு\nஅமித்ஷாவின் சவாலுக்கு நாங்கள் தயார்... அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி\nகுடியரசு தினம் - பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரம் மாற்றம்\nதமிழக பா.ஜனதா தலைவர் இன்று மாலை அறிவிப்பு\nபுத��வை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு\nமோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் - பா.ஜனதா பிரமுகர் மிரட்டல்\nதமிழக பா.ஜனதாவுக்கு நயினார் நாகேந்திரன் தலைவர் ஆகிறார்\nதமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளது - எஸ்.வி.சேகர் பேட்டி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/how-should-a-wife-behave-with-her-husband/", "date_download": "2020-01-22T23:42:40Z", "digest": "sha1:SIXFWSF5HY2ILDEAZ7HDBQMISGSXVNGI", "length": 14818, "nlines": 137, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "எப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » எப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nஏற்றுக்கொள் அல்லது பலதார மணம் சரிவு\n[வலைதளப்பதிவு] 11 திருமணத்திற்கு ஒரு Muslimah கவர வழிகள்\nஅஷுரா – முந்தைய ஆண்டு பாவங்களை அன்ஹு\nஇந்த என் கனவுகள் கொல்ல வேண்டும் என்றால் ஏன் திருமணம்\nஅவரது திருமண நைட் Sujood மரணம்\nமூலம் தூய ஜாதி - நவம்பர், 2வது 2019\n. ஒரு திருமணம் பெண் தன் மனைவி உடன் கருதப்படுகிறது. மேலும், ஒரு மனைவி அதிகாரபூர்வ யார் ஒருவர். ஒரு மனைவி நீங்கள் தாண்ட முடியும் ஒருவர், போன்றவை. மேலும், அவரது கணவர் முன் ஹிஜாப் ஒரு மனைவி ��ட்டாயப்படுத்தப்படாமல் உள்ளது. ஒரு மனைவி கணவன் தன்மையை மாற்ற முடியும்.\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nகணவர் வேலையில் அதிக நேரம் செலவிடுகிறார் மற்றும் சமீபத்தில் வீட்டில் கொடுக்கிறது என்றால். அவள் அவனை கத்துவார்கள் கூடாது\nஒரு மனைவி அவருக்குத் தெரியாமலேயே அவரது கணவர் போன் பார்க்கலாம் கூடாது.\nஅவள் தாயின் வீட்டில் அதிக நேரம் செலவிட கூடாது.\nதவிர, அவர் எப்போதும் அவரது கணவர் பாராட்டு கேட்க கூடாது.\nவிரைவில் கணவர் வீட்டில் நுழையும், அவள் அவனை கத்துவார்கள் கூடாது.\nஅடுத்த, அவள் ஷாப்பிங் நேரம் செலவிட கூடாது.\nஒரு மனைவி எதையும் அவளது கணவனை கட்டாயப்படுத்த கூடாது.\nதனக்கு மட்டுமே சொந்தம் அதிகமாக தவிர்க்கப்பட வேண்டும்.\nஅவள் மற்ற ஆண்கள் பாராட்டும் கூடாது.\nவேறு யாருடனும் பராமரித்தல் தூரத்தில் தொடரப்பட வேண்டும்.\nஒரு மனைவி வீட்டில் வந்து வேலை கூடாது.\nஅவள் கணவரின் அழைப்பு கலந்து கொள்ள வேண்டும்.\nஇதேபோல், அவள் முடியுமோ அவ்வளவு அழகாக இருக்க வேண்டும்.\nமறுபுறம், அவள் கணவர் வெடித்து கூடாது.\nரமலான் உபவாசமிருந்து தவிர அவரது கணவர் அனுமதியின்றி அவள் உபவாசம் செய்யமாட்டார்கள்.\nஒரு மனைவி பணத்திற்காகவே அவரைத் கணவர் கட்டாயப்படுத்த கூடாது.\nசமமாக, அவள் குடும்ப உறுப்பினர்கள் சங்கமமாகும் அவரது கணவர் கட்டாயப்படுத்த கூடாது.\nஅவள் மிகவும் அவரது கணவர் கட்டுப்படவேண்டும் வேண்டும்.\nஎந்த விகிதத்தில், கணவர் ஒரு அனாதை என்றால், அவள் மகனாகத் தான் கையாளப்பட வேண்டும்.\nஅவள் நன்கு சமைக்க மற்றும் மகிழ்ச்சியை கொண்டு கணவர் பணியாற்ற வேண்டும்.\nசில நேரங்களில், அவர் அவருக்கு பரிசுகளை முன்வைக்க வேண்டும்.\nவழி நபிகள் நாயகம் Sallahu ஸல் மனைவிகள்\nமேலும், அவள் அவரைப் பற்றி மிகுந்த கணவர் கவலைப்பட வேண்டும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும். கதீஜா ரதி அல்லாஹு அன்ஹா ஆறுதல் தீர்க்கதரிசி முஹம்மது Sallahu ஸல் பயன்படுத்தப்படுகிறது குகை ஹீரா நிகழ்ச்சிக்கு பின்னரும். அவர் ஒரு துணியால் அவரை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட. நெற்றியில் ஒரு ஈரமான துணி வைத்து. அவள் தனது மார்பு மீது கையை வைத்து அவரை ஆறுதல்.\nஆயிஷா ரதி அல்லாஹு அன்ஹா நீர் வைத்து நபிகள் நாயகம் sallahu ஸல் உளூச் தயாராக.\nமூலம் நீங்கள் கொண்டு தூய ஜாதி - Practising முஸ்லிம்கள�� உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\nநீங்கள் ஒற்றை மற்றும் ஆன்லைன் ஒரு பின்பற்றாத முஸ்லீம் மனைவி தேடி என்றால் யார் பின்னர் Google இல் இலவச கிடைக்க இது எங்கள் பயன்பாட்டை பதிவிறக்க மேலும் போன்ற எண்ணம் உள்ளது Play Store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ->: https://app.purematrimony.com/\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sathya-prada-sahu-ordered-to-return-the-seized-books-regarding-rafale-scam/", "date_download": "2020-01-23T00:30:55Z", "digest": "sha1:R2BQJYESNADR3UEKLZCWKCEVOMP45K34", "length": 12608, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "ரஃபேல் புத்தகங்கள் பறிமுதல் : திரும்ப ஒப்படைக்க தேர்தல் அதிகாரி உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»ரஃபேல் புத்தகங்கள் பறிமுதல் : திரும்ப ஒப்படைக்க தேர்தல் அதிகாரி உத்தரவு\nரஃபேல் புத்தகங்கள் பறிமுதல் : திரும்ப ஒப்படைக்க தேர்தல் அதிகாரி உத்தரவு\nபறிமுதல் செய்யப்பட்ட ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களை திரும்ப ஒப்படைக்க தேர்தல் அதிகாரி சாகு உத்தரவிட்டுள்ளார்.\nநாட்டையே உலுக்கிய ரஃபேல் பேரம் குறித்து ஒரு புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட இருந்தது. அந்த புத்தகத்துக்கு” நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்றே பெயரிடப்பட்டிருந்தது. அந்த புத்தகத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தாக கூறி காவல்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.\nகாவல்துறை அதிகாரிகளின் இந்த பறிமுதல் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்தன. இந்து ராம் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் இந்த நடவடிக்கை அராஜகமானது என கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து மக்களில் பலரும் மோடியின் உத்தரவுக்கு இணங்க மாநில அரசு செயல்பட்டு வருவதாக கூறினர்.\nதமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாகு, “இந்த புத்தகங்கள் வட்டார தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் உத்தரவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை உடனடியாக திருப்பி ஒப்படைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nரஃபேல் ஊழல் புத்தகத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்த தேர்தல் ஆணையம்: புத்தக விற்பனை அமோகம்…\nரஃபேல் ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம்\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதி��ையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2513", "date_download": "2020-01-22T23:04:11Z", "digest": "sha1:WYFPYEZXGAR455ATFATYIQ3RKMGDJ36L", "length": 4944, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஆரோக்கியமே அடித்தளம்!", "raw_content": "\nHome » மருத்துவம் - ஆரோக்கியம் » ஆரோக்கியமே அடித்தளம்\nCategory: மருத்துவம் - ஆரோக்கியம்\n‘இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு’ என நம் முன்னோர் சொல்லிவைத்தனர். உடல் நலனைப் பேணிக்காத்தால் வாழ்க்கையும் இயல்பாக இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. மருத்துவமனைக்கே செல்லாத தலைமுறைகள் முன்பு இருந்தன. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் இயற்கையோடு இயைந்திருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் எப்படி இருக்கின்றனர் மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளில் கூடும் கூட்டத்தைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். சர்க்கரை நோய் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தமிழ்ச் சமூகத்தில் இப்போது எங்கெங்கு பார்த்தாலும் சர்க்கரை நோயாளிகள்தான் உருவாகிக்கொண்டிருக்கின்றனர். நம் பாரம்பர்ய உணவுகளையும் வைத்திய முறைகளையும் மறந்ததால், மறுதலித்ததால் வந்த விளைவு இது. என்றாலும் இந்தத் தலைமுறையினரின் பார்வை நம் பாரம்பர்ய உணவுகளின் மீது திரும்பிக்கொண்டு வருவது வரவேற்கக்கூடியதாகும். இந்த நூல் அதைத் தான் வலியுறுத்துகிறது. இயற்கையான இனிப்பில் கிடைக்கும் நன்மைகள், சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவு உண்ணலாமா, மழைக்காலத்தில் கிடைக்கும் கீரைகளால் ஏற்படும் நலன்கள், குழந்தைகளுக்கான எளிய சித்த மருத்துவ முறை, கடல் உணவுப்பொருள்களால் குணமாகும் நோய்கள் என இயற்கைவழி கிடைக்கும் உணவுகளின் நன்மைகளைக் கூறுகிறது இந்த நூல். உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு இந்த நூல் அடித்தளம் இடும் என்பது நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-oct12/21504-2012-10-08-07-05-19", "date_download": "2020-01-22T23:32:26Z", "digest": "sha1:FIJORGJAFSNP6X4Z5HH373EISXV624F4", "length": 12773, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "மக்கள் புரட்சி மாற்றம்", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2012\nபட்ஜெட்- ஆடிய காலும் திருடிய கையும் சும்மா இருக்காது\nஆளுனர் பதவியும், ஆட்டுத் தாடியும்\nபூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்\nதடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் குலாவும் மத்திய அரசு; இதோ, ஆதாரங்கள்\nஉண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nஎன் சுதந்திரத்தை மறுக்க நீ யார்\nபிறவியால் உயர்வு தாழ்வு கற்பித்த இந்து மதம் ஓங்கவும் இல்லை; ஒன்றுசேர்க்கவும் இல்லை\nஇந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட காஷ்மீர் போராளி முகமல்பட்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nசிந்தனையாளன் - அக்டோபர் 2012\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2012\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2012\nவெட்கம் மானம் சூடு சொரணை\nவிட்டவர் இங்கே ஒருமனிதர் - பன்னாள்\nகட்சி நடத்தியும் வேர்கா ணாத\nபாழும் இராச பக்சே வுக்கு\nவரவேற்புப் பா பாடுகிறார் - நம்\nஈழ மண்ணைச் சுடுகா டாக்கி\nசெந்தமிழ் மக்கள் குருதி குடிக்கும்\nசெந்நாய்க் கென்ன வரவேற்பு - நமைக்\nகொந்துக் கறியாய் கூவிக் கூவி\nபதைக்கப் பதைக்கக் கொன்றான் அந்தப்\nபாவி யோடா பல்லிளிப்பு - அவன்\nஉதைத்த காலில் முத்தம் தந்தால்\nதிறந்த வீட்டில் நுழையும் நாய்க்குச்\nசிவப்புக் கம்பளம் ஒருகேடா - அங்கு\nஇறந்தோர்க் கோர்துளி கண்ணீர் இல்லை\nநிற்க வைத்தே கழுத்தறுப்பீர் - இங்கு\nயாரை ஏய்க்க இன்னோர் நாட்டின்\nதானும் தனது குடும்பமும் தழைக்கத்\nதவிக்கும் தலைவர் ஒருபக்கம் - எல்லாம்\nநானே என்னும் தருக்கில் நம்மை\nசிக்கிக் கொண்டே அழியும் நம்மின்\nசிக்கல் எல்லாம் தீர்ந்துவிடும் - ஒரு\nமண்டையில் இடியாய்ச் சேர்ந்து விழும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/769-2014-10-17-09-08-21", "date_download": "2020-01-22T22:44:46Z", "digest": "sha1:RBO3MJZ7U3MHY2MCE4GRNQ5MV45TPRR6", "length": 6400, "nlines": 39, "source_domain": "tamil.thenseide.com", "title": "உலகப் பெருந்தமிழர் நா.மகாலிங்கம் மறைந்தார்!", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஉலகப் பெருந்தமிழர் நா.மகாலிங்கம் மறைந்தார்\nவெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014 14:36\nஉலகப் பெருந் தமிழர்நா. மகாலிங்கம் அவர்கள் காலமான செய்தி தமிழ் கூறும் நல்லுலகை மீளாத் துயரத்தில் ஆழ்த்திற்று.\nவள்ளலார் - காந்தியடிகள் ஆகியோரை வாழ் நாள் முழுவதும் அடியொற்றி பின்பற்றி வாழ்ந்த நா. மகாலிங்கம் அவர்கள் வள்ளலார் - காந்தியடிகள் ஆகிய இருவருக்கும் அவர் நடத்திய விழா மேடையிலேயே உயிர் துறந்தது அனைவரையும் உலுக்கிவிட்டது.\nகாந்தியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் காந்தியடிகளின் நூல்கள் அனைத்தையும் தமிழில் குறைந்த விலையில் வெளியிட்டு பரப்பினார். அதைப்போல வள்ளலாரின் திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளையும் அவரின் உரைநடைகளையும் பதிப்பித்து வள்ளலாரின் சன்மார்க்க நெறியை பரப்பத் துணை நின்றார்.\nதமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியத் தொண்டு அளப்பரியதாகும். ஏட்டுச் சுவடியாக இருந்த பஞ்ச மரபு நூலை முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார். திருக்குறளை ஆங்கிலம், இந்தி, ஒரியா, மலையளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டார். திருமந்திரத்தின் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டார்.\nசட்டமன்றத்தில் அங்கம் வகித்து தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குரிய ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கியது. மொழி வழி மாநிலப் பிரிவினையின்போது பாலாக்காடு, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர்களுக்கே உரியவை என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திப் போராடினார்.\nதமிழ்நாட்டில் கொங்கு மண்டலப் பகுதியில் தொழிற்துறையிலும், வேளாண்மைத் துறையிலும் முன்னேறியதற்கு அவர் ஆற்றியத் தொண்டு அனைவராலும் பாராட்டப்படுவதற்குரியதாகும். அப்பகுதியில் கல்வி நிலையங்களை உருவாக்கி, ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற வழி வகுத்தவர்.\n��மிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் அவர் ஆற்றிய அரிய தொண்டினை பாராட்டும் வகையில் அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் ஆற்றிய உரை என்றும் மறக்க முடியாததாகும். அவரின் மறைவு தமிழக பொது வாழ்வில் யாராலும் இட்டு நிரப்ப முடியாததாகும்.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2019/04/", "date_download": "2020-01-22T22:44:52Z", "digest": "sha1:RF4ZUPXCFPFXKHO5SGJ5AFABGXGGQBGA", "length": 23604, "nlines": 168, "source_domain": "www.kaveriurimai.com", "title": "April 2019 | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nவிதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nமேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.\nஇந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்கள��க்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது\nவழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.\nஅந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.\nஅதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.\nகடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை\nஇதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீர��ன் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, கேள்வி, செய்திகள், பெ. மணியரசன்\nஅ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nஅ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nகடந்த 30.03.2019 அன்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பரப்புரை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் களைத்துப் போய் விட்டோம். எனவே, மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்கச் செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரித் தண்ணீரைக் கொண்டு வருவது. இன்னொன்று, தமிழ்நாட்டில் அங்கங்கே தடுப்பணைகள் கட்டுவது” என்று கூறியிருக்கிறார்.\nஒருபக்கம், காவிரி உரிமையை மீட்டது அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், காவிரியை நம்பிப் பயனில்லை என்று இப்படி பேசியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது, சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையைக் காவு கொடுப்பதாக உள்ளது.\nஅடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கொண்டு வர முடியாத முதலமைச்சர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து கோதாவரித் தண்ணீரை மட்டும் எப்படிக் கொண்டு வருவார் ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா ஆந்திரப்பிரதேச மாநிலம், ஒருபோதும் கோதாவரித் தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர அனுமதிக்காது\nகாவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டிலுள்ள துரோகிகளும் திட்டமிட்டு கங்கை நீரைக் கொண்டு வரப் போகிறோம் என்று நாற்பது ஆண்டுகளாக நாடகமாடினார்கள். அந்த நாடகம் மோசடி என்று அம்பலமான பிறகு, கோதாவரி நீரைக் கொண்டு வரப்போவதாக பா.ச.க. ஆட்சியாளர்களும், அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து புதிய நாடகத்தை தயாரித்திருக்கிறார்கள்.\nஅண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முழுநேரப் பணி உள்ளவர்களைக் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், திட்டமிட்ட கெட்ட நோக்கத்தோடு பா.ச.க. நடுவண் அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக வேறு பணிகளில் முழுநேர அலுவலர்களாக உள்ளவர்களைக் கொண்டு, ஒப்புக்குக் காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அந்தக் காவிரி ஆணையம் செயல்படவே இல்லை\n2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி., ஏப்ரல் மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை செயல்படாத அந்த காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை\nஅ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தத் தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத் தருவதை முக்கியப் பரப்புரையாக செய்யவே இல்லை கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் காவிரிச் சிக்கலைப் பேசாமல் ஒதுங்கிக் கொண்டதாகவே தெரிகிறது.\nஎனவே, தமிழர்கள் இந்தத் “தேர்தல் திருவிழா”வில் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் இல்லாமல், காவிரி உரி���ை குறித்து இந்தக் கட்சிகள் பேசாததைக் கண்டிக்க வேண்டும்; போராட முன் வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, கேள்வி, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nவிதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு...\nஅ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் க...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=35997", "date_download": "2020-01-23T00:33:54Z", "digest": "sha1:GIYE5VYWFGJ3TIKCE73MCCVFUQZQPDKX", "length": 10316, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "யுவபாரதம் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு » Buy tamil book யுவபாரதம் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு online", "raw_content": "\nயுவபாரதம் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nநேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம் முதுகுளத்தூர் படுகொலை\nபஞ்சாப் சிங்கம் என்ற​​ழைக்கபடும் லாலா லஜபதிராய் இந்தியர்களின் விருப்பங்க​ளைத் ​தெரிவிக்க இங்கிலாந்து ​சென்ற குழுவில் இடம்​பெற்றவர். இந்தக்குழுவின் ​கோரிக்​​கைகள் ஏற்கப்படாத நி​லையில் தமது எண்ணங்க​ளை இங்கிலாந்து மக்கள் மனதில இடம் ​பெறச் ​செய்ய லஜபதிராய் எழுதிய YOUNG INDIA என்ற நூலின் தமிழ​மொழி ​பெயர்ப்பு இந்த நூல். ​மொழி ​பெயர்த்திருப்பவர் கல்கி, பண்​டைய இந்தியாவின் அரசர்கள் அரச​மைப்பு மு​றைகள். சமயக் கலப்புகள் என பல்​வேறு விஷயங்க​ளைப் பதிவு ​செய்திருக்கும் இந்த நூலில் லஜபதிராய் ஆங்கி​லேய அரசின் மக்கள் வி​ரோதப ​போக்​கையும் சுரண்டல்க​ளையும் கடு​மையாக விமர்சனம் ​செய்கிறார்.\nஇந்த நூல் யுவபாரதம் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு, கல்கி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம்\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்\nடாக்டர் அம்பேத்கர் வாழ���க்கை வரலாறு\nசுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்\nஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி\nஅமரர் கல்கியின் பொய்மான் கரடு\nஅமரர் கல்கியின் சோலைமலை இளவரசி\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set\nஅமரர் கல்கியின் மயிலைக் காளை\nதமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி - Thamizh Paattu Kilarchchi\nஅமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் - Jeeva Paarvaiyil Arignarkalum Kavignarkalum\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பாட்டுக்கொரு புலவன் பாரதி\nதமிழக மகளிர் தொடக்க்கால முதல் ஆறாம் நூற்றாண்டு வரை\nகுடும்ப விளக்கு - Kudumba Vilakku\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅசோகர் இந்தியாவின் பௌத்தப் பேரரசர் - Asokar\nசமதர்மத்தில் மனிதனின் ஆன்மா - Samtharmathil Manithanin Aanma\nபாஷோவின் கரும்பலகை - Paasovin Karumpalagai\nதாய்லாந்து தேவதைகளின் நகரம் - Thailand Devathaigalin Nagaram\nசிரிக்கும் நாளே திருநாள் - Sirikum Nalae Thirunaal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Skoda/Skoda_Octavia/pictures", "date_download": "2020-01-22T22:46:25Z", "digest": "sha1:PKAIQOCBYUZV3LEP7QRXY64KOOSWJ3IE", "length": 15521, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா ஆக்டிவாபடங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஆக்டிவா இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nஆக்டிவா வெளி அமைப்பு படங்கள்\nஸ்கோடா ஆக்டிவா இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஆக்டிவா வடிவமைப்பு முக்கிய தன்மைகள்\nQ. When is ஸ்கோடா launching the அடுத்தது batch அதன் ஆக்டிவா RS\n இல் Is ஸ்கோடா ஆக்டிவா கிடைப்பது உடன் ஏ மேனுவல் டிரான்ஸ்மிஷன்\nஆக்டிவா 2.0 டிடிஐ எம்டி ஸ்டைல்Currently Viewing\nஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி ஸ்டைல்Currently Viewing\nஆக்டிவா 2.0 டிடிஐ ஏடி எல் kCurrently Viewing\nஆக்டிவா 1.4 பிஎஸ்ஐ எம்டி ஸ்டைல்Currently Viewing\nஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல்Currently Viewing\nஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி எல் kCurrently Viewing\nlooks பயனர் மதிப்பீடுகள் of ஸ்கோடா ஆக்டிவா\nOctavia Looks மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆக்டிவா மாற்றுகள் இன் படங்களை காட்டு\nடொயோட்டா Corolla Altis படங்கள்\nCorolla Altis போட்டியாக ஆக்டிவா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஆக்டிவா on road விலை\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/honda-amaze-and-honda-city.htm", "date_download": "2020-01-23T00:04:47Z", "digest": "sha1:OLUZQVLKMW6RAEB2H7PKOZPGRVG6A3ZV", "length": 32457, "nlines": 741, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் விஎஸ் ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுசிட்டி போட்டியாக அமெஸ்\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹோண்டா அமெஸ் ஒப்பீடு\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஏஸ் பதிப்பு சி.வி.டி டீசல்\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹோண்டா அமெஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹோண்டா அமெஸ் அல்லது ஹோண்டா சிட்டி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹோண்டா அமெஸ் ஹோண்டா சிட்டி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.93 லட்சம் லட்சத்திற்கு இ பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.91 லட்சம் லட்சத்திற்கு எஸ்வி எம்டி (பெட்ரோல்). அமெஸ் வில் 1498 cc (டீசல் top model) engine, ஆனால் சிட்டி ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த அமெஸ் வின் மைலேஜ் 27.4 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த சிட்டி ன் மைலேஜ் 25.6 கேஎம்பிஎல் (டீசல் top model).\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End ச��ுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No Yes\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No No\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nயூஎஸ்பி சார்ஜர் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No Yes\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No Yes\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் No Yes\nதுணி அப்ஹோல்டரி Yes No\nலேதர் ஸ்டீயரிங் வீல் No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பி��்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nகிரோம் கிரில் Yes Yes\nகிரோம் கார்னிஷ் No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes No\nரூப் ரெயில் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஐ DTEC டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஹோண்டா அமெஸ் ஆன்டு ஹோண்டா சிட்டி\nஒத்த கார்களுடன் அமெஸ் ஒப்பீடு\nமாருதி டிசையர் போட்டியாக ஹோண்டா அமெஸ்\nமாருதி பாலினோ போட்டியாக ஹோண்டா அமெஸ்\nஹூண்டாய் Elite i20 போட்டியாக ஹோண்டா அமெஸ்\nHyundai Aura போட்டியாக ஹோண்டா அமெஸ்\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹோண்டா அமெஸ்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹோண்டா சிட்டி\nடொயோட்டா யாரீஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன அமெஸ் ஆன்டு சிட்டி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-br-v/service-cost.htm", "date_download": "2020-01-23T00:20:11Z", "digest": "sha1:AV46NSPJC5HSLU4NTWOCS3DXKY7KY27B", "length": 17722, "nlines": 377, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா பிஆர்-வி சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா BRVசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nஹோண்டா BRV பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nஹோண்டா BRV சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு ஹோண்டா பிஆர்-வி ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 22,739. first சேவைக்கு பிறகு 1500 கி.மீ., second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் Honda BR-V Rs. 22,739\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் Honda BR-V Rs. 17,302\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் Honda BR-V Rs. 23,422\n* இவை அனைத்தும் பராமரிப்பு செலவு விவரங்களின் உத்தேசம், இது இருப்பிடம் மற்றும் காரின் நிலை பொறுத்து மாறுபடலாம்\n* விலையில், ஜிஎஸ்டி சேவை கட்டணத்தில் எந்தொரு கூடுதல் பணியாளர் கட்டணமும் உட்படுத்தப்படவில்லை\n இல் Is ஹோண்டா BRV கிடைப்பது\nservice பயனர் மதிப்பீடுகள் of ஹோண்டா பிஆர்-வி\nBRV Service மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nபிஆர்-வி ஐ-டிடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் இ எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி சிவிடிCurrently Viewing\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி BRV மாற்றுகள்\nக்ஸ் ல்6 சேவை செலவு\nபிஆர்-வி விஎஸ் எக்ஸ்எல் 6\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஹோண்டா கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/13162517/Local-election-DMK-again-appeals-Not-wanting-to-interfere.vpf", "date_download": "2020-01-22T22:30:21Z", "digest": "sha1:IQ3ALOQZMT7LYWUREJ5W7FKVWERPNGQM", "length": 15127, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Local election DMK again appeals Not wanting to interfere Supreme Court || உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. முறையீடு - நீதிபதிகள் தலையிட மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. முறையீடு - நீதிபதிகள் தலையிட மறுப்பு + \"||\" + Local election DMK again appeals Not wanting to interfere Supreme Court\nஉள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. முறையீடு - நீதிபதிகள் தலையிட மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தி.மு.க. முறையிட்டது. ஆனால் நீதிபதிகள் இதில் தலையிட மறுத்து விட்டனர்.\nபதிவு: டிசம்பர் 13, 2019 16:25 PM மாற்றம்: டிசம்பர் 14, 2019 01:46 AM\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி பிறப்பி��்த உத்தரவை தடை செய்யக் கோரி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்கு பதிலாக 3 மாதங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகளை முடித்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தற்போது நடைபெறும் தேர்தலை 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கடந்த 11-ந் தேதி தீர்ப்பு கூறியது.இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு அறிவிக்கையை வெளியிட்டு, தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.\nஇந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, “கடந்த 11-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், 2011-ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை, இட ஒதுக்கீடு குறித்து இந்த தேர்தலில் கணக்கில் கொள்ளத் தேவை இல்லை என்றும் கூறி இருக்கிறீர்கள். மேலும் குறிப்பிட்ட சில வார்த்தைகளின் நேரடியான பொருள் குறித்தும் விளக்கம் தேவைப்படுகிறது” என்று முறையிட்டார்.\nஅப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி குறுக்கிட்டு, “முடிந்து போன ஒரு விஷயத்துக்காக இவர்கள் எத்தனை முறை கோர்ட்டை நாடுவார்கள் இவர்களுடைய எந்த கோரிக்கையிலும் எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறினார்.\nஇதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறுகையில், “தி.மு.க. தற்போது முன்வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கிறோம். கோர்ட்டு மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சட்டத்தின் அடிப்படையில் தெளிவாக இருக்கிறது. அதில் புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. முன்பு இந்த வழக்கு விசாரணையில் முகுல் ரோத்தகி, தி.மு.க.தான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என்று புகார் கூறியபோது நாங்கள் அதை நம்பவில்லை. ஆனால் இப்போது தி.மு.க.தான் தேர்தலை தடை செய்ய முயற்சிக்கிறது என்பது தெளிவாகி விட்டது” என்று தெரிவித்தார்.\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா வாதாடுகையில், உள்ளாட்சி தேர்தலை நிறுத்துமாறு சுப��ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததாக தி.மு.க. தரப்பில் பேட்டி கொடுத்ததாக கூறினார்.\nஇதைதத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை எதுவும் இல்லை என்று கூறியதோடு, கடந்த 11-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\n1. தேவைப்பட்டால் அயோத்தி வழக்கு சனிக்கிழமையும் விசாரிக்கப்படலாம் -உச்சநீதிமன்றம்\nஅயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை தேவை ஏற்பட்டால் சனிக்கிழமைகளிலும் நடத்தப்படலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n2. சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு - மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nசுப்ரீம் கோர்ட்டில் நேற்று 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட்டின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து\n3. திருமண மண்டபத்திற்கு 11 கிலோ மீட்டர் மூச்சு வாங்க ஓடி வந்த மாப்பிள்ளை: பெருமைப்பட்ட மாமனார்\n4. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்\n5. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-court-lifts-injunction-on-book-on-yoga-guru-ramdev/", "date_download": "2020-01-23T00:19:07Z", "digest": "sha1:44SH2Z24FBOX4YWQMU6234ATFRNPLJQ4", "length": 13853, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "சாமியார் ராம்தேவ் குறித்த புத்தக விற்பனைக்கு தடை நீக்கம்…டில்லி நீதிமன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»சாமியார் ராம்தேவ் குறித்த புத்தக விற்பனைக்கு தடை நீக்கம்…டில்லி நீதிமன்றம்\nசாமியார் ராம்தேவ் குறித்த புத்தக விற்பனைக்கு தடை நீக்கம்…டில்லி நீதிமன்றம்\nயோகா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி உலகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nஇந்நிலையில் இவர் குறித்த ஒரு புத்தகம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுது. சாமியாரான யோகா குரு ராம்தேவ் தற்போது வலுவான தொழிலதிபராக மாறியுள்ளார். பாபா ராம்தேவ் குறித்த வெளிவராத கதைகள் என்ற தலைப்பில் பிரியங்கா பதாக் நரைன் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை ஜாக்கர்நட் புத்தக நிறுவனம் அச்சிட்டும், ஆன்லைனில் படிக்கும் வகையிலும் வெளியிட்டது. இந்த புத்தகங்கள் அமோகமான விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் இந்த புத்தகத்தில் தன்னை குறித்து தவறான தகவல்கள், சமூக வலை தளங்களில் வெளியான பொய் பிரச்சராங்கள் இடம்பெற்றுள்ளது என்று கூறி டில்லி நீதிமன்றத்தில் ராம்தேவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எதிர்தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளாமல் புத்தகத்தை அச்சிடவும், வெளியிடவும், விற்பனை செய்யவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி உத்தரவிட்டது. இதனால் புத்தக விற்பனை நிறுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து ஜாக்கர்நட் புத்தக நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புத்தகத்தை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து டில்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சுதந்திர உரிமை மற்றும் பேச்சு உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nதடை நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜாக்கார்ட் நிறுவனம் உடனடியாக ஆன்லைனிலும், கடைகளிலும் விற்பனையை தொடங்கிவிட்டது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபாபா ராம்தேவ் குறித்த பதிவுகளுக்குத் தடை : முகநூல் மேல் முறையீட்டுக்கு ஒப்புதல்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி ‘ஆம்லா ஜூஸு’க்கு தடை\nபாபா ராம்தேவ் குறித்த தவறான பதிவுகளுக்கு உலகத் தடை : டில்லி உயர்நீதிமன்றம்\nTags: Delhi court lifts injunction on book on yoga guru Ramdev, சாமியார் ராம்தேவ் குறித்த புத்தக விற்பனைக்கு தடை நீக்கம்...டில்லி நீதிமன்றம்\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/child/", "date_download": "2020-01-22T23:07:40Z", "digest": "sha1:3T5JZ4MH6YKSAEQRXRPAV5QIAMVKGROH", "length": 31025, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Child – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…\nஅரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278) (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975) (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ\n பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது\n பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது இந்த காளான்களை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆரோக்கிய உணவாக இந்த‌ காளான் இருந்தாலும் ஆனால் இந்த‌ காளானை தாய் பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது. காரணம் இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்ல‍ பியூரின் என்கிற‌ சத்து காளானில் நிறைந்து இருப்பதால் கீழ்வாதத்தால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெண், பெண்கள், தாய்மார்கள், தாய்ப்பால், பால், தாய், சேய், குழந்தை, காளான், மஷ்ரூம், கீழ்வாதம், விதை2விருட்சம், Girl, Women, Mother, child, Milk, Breast Milk, Mushroom, Kalan, Keezhvadham, Uric Acid, vidhai2virutcham, vidhaitovirutcham\nகர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும் – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்\nகர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும் - எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும் - எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும் கடுமையான வலி ஏற்பட்டு ந‌ரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம். கர்ப்பிணிகள், கருத்தரித்த‌ முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம். கருத்தரித்த‍ முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத\nகர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்\nகர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... இரவு பகல் பாராது, கண் துஞ்சாது தனக்கு ஏற்படும் அசௌகரியங்களைக்கூட (more…)\nபொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால்\nபொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால் பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால் ஆயுத பூஜை அன்று மட்டுமே நினைவுக்கு வரும் உணவு, பொரி. இந்த (more…)\nஇளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு (more…)\nஅபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்\nஅபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அற்புதமான, அருமையான‌ இந்த பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு (more…)\nஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்\nஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)\nகுழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்\nகுழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும் குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும் குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும் ந‌மது தாத்தா காலத்தில் எல்லாம் மன இறுக்கமாக இருக்கும் குழந்தைகளைத் தேடித்தான் பார்க்க‍ வேண்டும். ஆனால் (more…)\nகுழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைநல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை\nகுழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர்கள் ஓர் எச்ச‍ரிக்கை செய்து ள்ள‍னர். அது என்ன‍வென்றால், பெரும்பாலான (more…)\nவிவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இணைக்க‍வேண்டிய ஆவணங்கள்- சட்ட‍த்தின் பார்வையில்\nவிவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இணைக்க‍��ேண்டிய ஆவணங்கள் - சட்ட‍த்தின் பார்வையில்... விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இணைக்க‍ வேண்டிய ஆவணங்கள் - சட்ட‍த்தின் பார்வையில்... விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இணைக்க‍ வேண்டிய ஆவணங்கள் - சட்ட‍த்தின் பார்வையில்... திருமணமான இடத்திற்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்திலோ அல்ல‍து தம்பதிகள் வாழ்ந்த இடத்திற்கு (more…)\n – பெற்றோர்களை கடுமையாக சாடும் \"லேனா த‍மிழ்வாணன்\"\n- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன் பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன் என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,318) அலகீடு ��ாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,264) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூ���்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?page=2", "date_download": "2020-01-23T00:38:48Z", "digest": "sha1:76QRGAG7VYD3QVIMFKZKAER56K62GA4F", "length": 9259, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கனமழை | Virakesari.lk", "raw_content": "\nபோக்குவரத்து ஆணைக்குழு தலைவரை சந்தித்த வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர்\n\"ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது - ஜனாதிபதி உண்மையை வெளியிட வேண்டும்\"\nசிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்டு சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் - ஸ்ரீ.மு.காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா \nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட ஆராய்வு : மனோ\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nஜப்பானில் கனமழை 15 பேர் பலி\nஜப்பானில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் 15...\nமோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.\nசீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினப...\nஎச்சரிக்கை : இப்பிரதேசங்களிலிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்..\nபெய்து வரும் கனமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அனர்த்த முகாமைத்...\nமண்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி : கிர்கிஸ்தானில் சம்பவம்\nகிர்கிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 க���ழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்...\nநாட்டில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை \nநாட்டின் பெரும்பாலான பாகங்களில் இன்று கனமழைபெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nபாகிஸ்தானில் கனமழை : 33 பேர் பலி\nபாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பெய்துவரும் கனமழையின் விளைவாக நேற்றிரவு ‘தராவீஹ்’ தொழுகையின்போது ஒரு மசூதி வெள...\nவெர்ஜினியாவில் வரலாறு காணாத கனமழை ; 23 பேர் பலி\nஅமெரிக்காவின் வெர்ஜினியாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசூறாவளி : நாட்டில் இன்றும் கனமழைக்கான சாத்தியம்\nநாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்...\nவெள்ள நிவாரணத்திற்கு நடிகர்கள் வழங்கிய நிதி உதவி\nதமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள...\n\"ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது - ஜனாதிபதி உண்மையை வெளியிட வேண்டும்\"\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா \nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட ஆராய்வு : மனோ\nயாழ். பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் சபையில் கேள்வி\nவவுனியா அரசாங்க அதிபர் இடமாற்ற பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் - ரிஷாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2514", "date_download": "2020-01-22T22:48:20Z", "digest": "sha1:NZDBXQDQS7BR44ORUBZX4LPH2BK5ZTDJ", "length": 4307, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "அன்பே தவம்", "raw_content": "\nHome » பொது » அன்பே தவம்\nAuthor: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\n‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.’ ‘அன்பு இல்லாதவர், எல்லாவற்றையும் தனக்கு உரியது என்பர்; அன்பு உள்ளவர்களோ, எனது உயிரும் பிறருக்கே என்பர்’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆன்மிக நெறிகளும் அன்பைத்தான் முதற்பொருளாகக் கூறுகின்றன. எல்லா மதங்களின் கோட்பாடுகளும் அன்பை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்பட்டவையே. இன்றைய அதி அவசர உலகில் சக மனிதரிடம், உயிர்களிடம் அன்புகாட்டுவது என்பது அரிதாகிப்போய்விட்டது. ஆனால், உலகெ��்கினும் பிற உயிரிடம் இரங்கும் அன்புள்ளம்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தனி மனிதராகவோ, ஆன்மிகவாதிகளாகவோ, மருத்துவர் களாகவோ, தொண்டு செய்பவர்களாகவோ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் குன்றக்குடி ஆதீனம் பல்லாண்டுகளாக கல்வி உள்ளிட்ட பல அறப்பணிகளைச் செய்து வருகிறது. ஆன்மிக வழியில் அன்பை வலியுறுத்தும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. ‘அன்புநிலையே வாழ்வின் உயர்நிலை’ என்பதை வலியுறுத்தும் இந்த நூல், அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அறநூலாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/book-review/537-2017-04-12-08-35-52", "date_download": "2020-01-22T23:55:33Z", "digest": "sha1:W4L73M475ZOYPKO4YPYOWD6DRWIUBTAH", "length": 9596, "nlines": 63, "source_domain": "makkalurimai.com", "title": "இந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை", "raw_content": "\nஇந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை\nPrevious Article இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்\nNext Article தாழிடப்பட்ட கதவுகள்\nஇந்துத்துவா இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றது. அது, இந்திய நாட்டை, இந்து தேசியமாக, ராம ராஜ்யமாக வரையறுக்கிறது.\nஅதை எதிர்ப்போரை தேச விரோதிகள் என்றும், நாட்டை விட்டு வெளியேறி, பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாகவே மிரட்டுகிறது. பேராசிரியர் சிவப்பிரகாசம் இந்த ஆயுத தயாரிப்பில், சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார். இது தொடர்பாக, பல நாட்கள் என்னுடன் நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தி யுள்ளார். இந்து மதத்தின் அடிப்படை வருணாசிரம கொள்கையே சாதிய சமூகத்தின்அடிப்படை ஆகும். ஒரு சாதி மற்றொரு சாதியை விட உயர்ந்தது, தாழ்ந்தது என இந்து மதம் போதிக்கின்றது. இதுபோல, உலகில் வேறு எந்த மதமும், சமூகத்தை இறுக்கமான சாதிகளாகப் பிரிக்கவில்லை.\nவருணாசிரம கொள்கைப்படி அமைந்த சாதிய சமூகம் - பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்றும், சூத்திரரின் கடமை, மற்ற மூன்று மேல்சாதியினருக்கு சேவை செய்வது என்றும், சூத்திரருக்கு கல்வி மற்றும் பொருள் சேர்ப்பதற்கு உரிமை கிடையாது என்றும், சாதிய சமூகத்தில், வருணாசிரம கொள்கைக்கு அப்பாற்பட்ட பஞ்சமர் என்றழைக்கபடும் தாழ்த்தப்பட்டவர்கள், சூத் திரருக்கும் கீழ்நிலையில் வைக்கப்பட்டனர். மனுநீதி முதல் பகவத்கீதை வரை அனைத்து இந்து மத சாத்திரங் களும், தத்துவங்களும், வருணாசிரமத்தை போற்றிப் பாதுகாக்கின்றன. இந்துவாக பிறக்கும் எவரும், ஒரு சாதி அடையாளத்துடன் தான் பிறக்கிறார். அவர் இறக்கும் வரை அந்த சாதி அடையாளம் தொடரும். சாதியை எவரும் மாற்றிக் கொள்ள முடியாது. மத நம்பிக்கையை மாற்றிக்கொண்டாலும் - இந்துமதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறினாலும் – சாதி அடையாளம் தொடரும் அளவிற்கு இந்து மதத்தின் தாக்கம் உள்ளது. மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பினாலும், அதே சாதி அடையாளம் தொடர்கிறது.\nநான் இந்துவாக சாக மாட்டேன்\nடாக்டர் அம்பேத்கர், தான் இந்துவாக பிறந்திருந்தாலும், இந்துவாக சாகமாட்டேன் என்றார். அவர் இறப்பதற்கு முன், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்டோருடன் புத்த மதத்திற்கு மாறினார். சாதியை ஒழிக்கவேண்டும் என்றால், இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்று அவரது புகழ்பெற்ற “சாதியை அழித்தொழித்தல்” (கிஸீவீலீவீறீணீtவீஷீஸீ ஷீயீ நீணீst ) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். நிலவுடமைச் சமூகத்தில், இந்து மதம் அரசு மதமாக இருந்தது. நிலவுடமை அரசு, நால்வருணத்தின் பாதுகாவல னாய் இருந்தது.\nஐரோப்பியர்களின் வருகை, குறிப்பாக பிரிட்டிஷ் அரசின்கீழ் இந்தியா அடிமைப்பட்டபோது, முதலாளித்துவத்தை அழைத்து வந்தது. ரெயில்வே துறையும், சாலைபோக்குவரத்தும், தொழிற்சாலைகளும், திரை அரங்களும் முதலாளித்துவத்தின் அடையாளங்களே. முதலா ளித்துவம் தான், நிலவுடமை சமூகத்தில் ஆழவேர் விட்டு இருந்த சாதிய இறுக்கத்தைஅசைத்துப் பார்த்தது. இட ஒதுக்கீடு கேட்டு ஓங்கி ஒலிக்கிறது.அந்த நேரத்தில் அம்பேத்கரின் குரலும், தந்தை பெரியாரின் குரலும். ஓங்கி ஒலித்தன. சுதந்திரத்திற்குப் பின், 26.01.1950 முதல் அமலுக்கு வந்த அரசமைப்புச் சட்டம், இந்திய அரசு மத சார்பற்றது என்பதை தெளிவாக்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இறுகிப் போன சாதியத்தை அவ்வளவு சுலபமாக வீழ்த்தி விட முடியாது. இந்து மதத்தின் சனாதனத்தை எதிர்த்ததில் முன்னிலை வகித்தது தமிழகம். மொத்ததில், சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வும், கல்வி மறுப்பும் தொடரும் வரை, இட ஒதுக்கீடு அவசியம் என ஓங்கி உரைக்கின்றது இந்த நூல்.\nநூல்: இந்துத்துவாவும், மண்டலும��� ஒரு வரலாற்றுப்பார்வை\nஆசிரியர்: பேரா. வெ.சிவப்பிரகாசம், வெளியீடு: கலாம் பதிப்பகம்\nPrevious Article இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்\nNext Article தாழிடப்பட்ட கதவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/stories/20-india/613-women-s-wing-of-rss-convert-in-islam", "date_download": "2020-01-22T22:46:30Z", "digest": "sha1:X52GWXX5QZDVFTHUQTQYI4P6SOBUE3KN", "length": 11055, "nlines": 63, "source_domain": "makkalurimai.com", "title": "''சங்பரிவார பெண்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும்'' - வே.மதிமாறன்", "raw_content": "\n''சங்பரிவார பெண்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும்'' - வே.மதிமாறன்\nPrevious Article தலித் குடும்பவிழா மாட்டுக்கறி விருந்து குடியிருப்பில் புகுந்து தாக்கிய பஜ்ரங் தளத்தினர்\nNext Article ஆக்ரா: காவல்நிலையத்தை சூறையாடிய காவி பயங்கரவாதிகள்\nபூஜா சுகான் பாண்டேக்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும். பூஜா சுகான் பாண்டே இவர் இந்து மகாசபையின் பொதுச் செயலாளர். ‘அதுகென்ன இப்போ\nஇந்து மகாசபையின் பொதுச் செயலாளர் இந்துக்களுக்கு ஆதரவாக, அவர்களின் நலனில் அக்கறையோடு பேசினால் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், எந்த இந்துத்துவத் தலைவர்களும் இந்து நலனில் கவனம் கொண்டு பேசுவதில்லை.\nஏனென்றால் இந்துத்துவம் பெரும்பான்மையான பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துகளுக்கு எதிராக இருப்பதால், அதைப் பேசினால், இந்துத்துவ தலைவர்களுக்கே அடி, உதை விழும் என்பதால் பூஜா சுகான் பாண்டேவும் மற்ற இந்துத்துவத் தலைவர்களைப் போலவே தனது இந்துக் கடமையாக இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.\nமுஸ்லிம் பெண்கள் இந்துவாக வேண்டுமாம்\n‘முத்தலாக் முறையால் பாதிக் கப்பட்ட முஸ்லிம் பெண்கள் இந்து மதத்திற்கு வாருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும்’ என்று அழைப்பு விடுக்கிறார்.குஜராத்தில் முஸ்லிம் கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, குழந்தையையும் கொலை செய்த ‘கருணை’ உள்ளம் கொண்ட இந்துமகா சபையின் தலைவர் அன்புடன் அழைக்கிறார், இஸ்லாம் பெண்களின் விவகாரத்துப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு. ஆமாம், தீர்த்து வைப்பார். ஆளையே தீர்த்துக் கட்டிட்டா, பிரச்சினையையும் ஒரேடியாகத் தீர்த்திடுமே. சரி. அவர்கள் சொல்வதுபோல் மதம் மாறி வந்தால் நீதி கிடைக்கும் என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஜாதியற்ற முஸ்லிம் பெண்களை இந்து மதத்திற்குள் எந்த ஜாதியில் வரவு வைப்பீர்கள் ���ங்களைப் போன்ற பார்ப்பன சமுகத்தில் சேர்த்துக் கொள்வீர்களா உங்களைப் போன்ற பார்ப்பன சமுகத்தில் சேர்த்துக் கொள்வீர்களா பெயரளவிலாவது ‘முடியும்’ என்று சொல்ல முடியுமா\nஅது இருக்கட்டும். உங்கள் ஜாதி பெண்கள் இன்று உயிரோடு இருப்பதற்கான காரணத்தின் வரலாறு அறிவீர்களா பூஜா சுகான் பாண்டேவின் பாட்டிகள், இறந்த தங்கள் கணவன்களோடு, அதாவது உங்கள் தாத்தாக்களின் பிணங்களோடு உயிரோடு வைத்துக் கொளுத்தியது உங்கள் இந்து மதம்தான். உங்கள் பாட்டிகளையே புனிதத்தின் பெயரில் படுகொலை செய்தபோது, கிறஸ்துவ மதத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள்தான் உங்களையும் உங்கள் தாயையும் உங்கள் அன்பான இந்து ஆண்களிடமிருந்து பாதுகாத்தார்கள்.\nஉங்கள் அத்திம்பேரு, மாமனாரு, கொழுந்தானாரு இவர்களிடமிருந்தே உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நீங்கள், இஸ்லாம் பெண்களின் முத்தலாக் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்து மதத்திற்கு ‘பாதுகாப்பாக’என்று அழைப்பதை கிறிஸ்துவ வெள்ளைக்காரன் கேள்விப்பட்டால், உங்களை எவ்வளவு இழிவாக நினைப்பான் என்பதை நினைத்தால், எனக்கு வருத்தமாக இருக்கிறது.\nஇந்து பொது விதி தெரியுமா\nசரி. ஒரு இந்து ஆண் ஒரே சமயத்தில் சிறுமிகள் உட்பட எத்தனை பெண்களை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற இந்து பொதுவிதி இருந்தது தெரியுமா பலதார மணத்தைத் தண்டனையாகவும் பால்ய விவாகத்தைக் கிரிமினல் குற்றமாகவும் மாற்றி, இந்துப் பெண்களைப் பாதுகாத்தது, இந்து மத எதிர்ப்பாளரான டாக்டர் அம்பேத்கர் தான் என்பதையாவது அறிவீர்களா\n‘படிக்கிறது ராமாயணம். இடிக்கிறது பெருமாள் கோயில்’ என்று ஒரு வைணவ பழமொழி உண்டு.அதுபோல், இஸ்லாம் பெண்கள் மீது அக்கறையாகப் பேசிவிட்டு, அந்தப் பக்கமாக இஸ்லாம் பெண்கள் மீது வன்முறையும், பள்ளிவாசலை இடிப்பதுமாக இருக்கிற உங்களின் கரங்களின் கொடூர சேவைகளை நிறுத்துங்கள். கருணை நிறைந்த உங்கள் கைகளில் முஸ்லிம்களின் ரத்தவாடை வீசுகிறது. இந்துமதத் தலைவரும் புனிதருமான காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மாட்டிக் கொண்டு, இந்துப் பெண் எழுத்தளார் அனுராதா ரமணன் பட்ட பாட்டை உலகமே அறியும். மரணித்த அனுராதா ரமணனுக்கான நீதியையும்,கணவன் இருந்தும் இல்லாமல் தனிமையில் துயரத்தோடு வாழ்க்கிற இந்துப் பெண்��ான நமது பாரதப் பிரதமர் மோடியின் துணைவியாருக்குமான நீதியையும் பெற்றுத் தந்துவிட்டு, பிறகு முஸ்லிம் பெண்கள் மீதான உங்கள் பேரன்பைக் காட்டுங்கள். முடியாவிட்டால், இஸ்லாம் மதத்திற்கு மாறி உங்களின் மீதி வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nPrevious Article தலித் குடும்பவிழா மாட்டுக்கறி விருந்து குடியிருப்பில் புகுந்து தாக்கிய பஜ்ரங் தளத்தினர்\nNext Article ஆக்ரா: காவல்நிலையத்தை சூறையாடிய காவி பயங்கரவாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127126", "date_download": "2020-01-22T22:27:31Z", "digest": "sha1:ZF7SA62JMPIWXKBM3IGRA4DX2AMAPNJ6", "length": 7148, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Student magic in Ponneri: abduction? Police are investigating,பொன்னேரியில் மாணவி மாயம்: கடத்தலா? போலீசார் விசாரணை", "raw_content": "\nபொன்னேரியில் மாணவி மாயம்: கடத்தலா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் குமரி எஸ்.ஐ.யை கொன்றவர்களுக்கு 10 நாள் காவல் 2 தீவிரவாதிகளிடம் விடிய விடிய விசாரணை\nபொன்னேரி: பொன்னேரியில் மாயமான பள்ளி மாணவியை யாராவது கடத்தினார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மகள் பானு (16). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், பொன்னேரியில் உள்ள உறவினர் முகமது ஆசிப் (36) என்பவரின் வீட்டில் பானு தங்கி சிகிச்சை பெற்றுவந்ததாக தெரிகிறது.\nகடந்த 1ம் தேதி பானு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொன்னேரி போலீசில் பானுவின் தந்தை அப்துல்காதர் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை யாராவது கடத்தினார்களா, வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.\nவைத்திலிங்கம் எம்பியை இஸ்லாமியர்கள் முற்றுகை: தஞ்சையில் பரபரப்பு\nஉயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்... கால்நடைகளுடன் சென்றனர்\nபெண் தர மறுப்பு: மைனர் பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்\nஅரசு திட்டத்தையே தடுக்கும் அமைச்சர் அதிமுக கரைசேர வாய்ப்பு இல்லை: பெருந்துறை எம்எல்ஏ தடாலடி\nடிக் டாக்கில் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கணவன் ஓட்டம்: எஸ்பி.யிடம் மனைவி கதறல்\nநெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மெகா மோசடி: ரூ440 கோடி லஞ்சம் கைமாறுகிறது... அமைச்சர்களிடம் விவசாயிகள் பகீர் புகார்\nஸ்ரீபெரும்புதூர் அருகே ஒடிசா மாநில பெண் மர்ம மரணம்: கற்பழித்து கொலையா\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்\nபாஜ கூட்டணியில் இருந்து வெளியேற தயார்: அமைச்சர் பாஸ்கரன் தடாலடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eat-fat-get-thin.com/2016/08/blog-post_30.html", "date_download": "2020-01-23T00:18:02Z", "digest": "sha1:WAPLK7FCRDE52S5QK3QQ4WBT77PGMF4A", "length": 5530, "nlines": 68, "source_domain": "www.eat-fat-get-thin.com", "title": "Eat Fat Get Thin: பல் இல்லாதவர்கள் எப்படி பாதாம் சாப்பிடுவது", "raw_content": "\nபல் இல்லாதவர்கள் எப்படி பாதாம் சாப்பிடுவது\nநேற்று திருவண்ணாமலையில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வி : பல் இல்லாதவர்கள் எப்படி பாதாம் சாப்பிடுவது நான் : மிக்சியில் அரைத்து சாப்பிடவும் கேள்வி : மிக்சியில் அரைத்தால் கடித்து சாப்பிடும் டேஸ்ட் இருக்காதே நான் : பல் இருப்பவர்களுக்குத்தான் கடித்து சாப்பிடும் டேஸ்ட் தெரியும். பல் இல்லாதவர்களுக்கு கடித்து சாப்பிடும் டேஸ்ட் தெரியாது. எனவே அவர்களை பொருத்த வரை டேஸ்ட் என்பது பொருட்டே அல்ல பல் இருப்பவருக்கு முதல் கேள்வி தேவையில்லை பல் இல்லாதவருக்கு இரண்டாவது கேள்வி தேவையில்லை -oOo- \"பாதாம் சாப்பிடுவது எப்படி\" என்று அறிந்து கொள்வது இந்த கேள்வியின் நோக்கம் அல்ல \"நாங்கள் பாதாம் சாப்பிட மாட்டோம்\" என்று அடம் பிடிப்பதே இந்த முன்னுக்கு பின் முரணான கேள்விகளின் நோக்கம் இவர்கள் விரைவில் தி���ுந்துவார்கள் என்று எதிர்பார்ப்போமாக . . . https://www.facebook.com/groups/tamilhealth/permalink/513814112142406/\nபல் இல்லாதவர்கள் எப்படி பாதாம் சாப்பிடுவது\nஅந்த காலத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு க...\nபெண்கள் பேலியோ சாப்பிட்டால் ஈஸ்ட்ரஜன் குறையுமே அது...\nபேலிவோவினால் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு எப்படி சரியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/98", "date_download": "2020-01-22T22:26:10Z", "digest": "sha1:7O4STFO7L3RMZD35V5US5H4V44RORFNH", "length": 6639, "nlines": 143, "source_domain": "www.manthri.lk", "title": "ரஞ்சித் மத்தும பண்டார – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, மொனராகலை மாவட்டம்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nஇவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எங்கு செல்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/02/blog-post_13.html?showComment=1392804965739", "date_download": "2020-01-22T23:43:55Z", "digest": "sha1:C2J6ATDSCCFNUQQAOSLA3M2QQNDJWEY5", "length": 22531, "nlines": 261, "source_domain": "www.padalay.com", "title": "படலை: பாலு மகேந்திரா", "raw_content": "\nஅவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅவளின் முன்வீட்டில் ஒரு விடலைப்பையன் வசிக்கிறான். இவர்கள் வீட்டில் புத்த��ம் வாங்க வருவான். இவளோடு சேர்ந்து விளையாடுவான். அக்கா அக்கா என்று கூப்பிடுவான். இவளது தாபம் அவன் மீது மோகமாய் திரும்புகிறது. ரீடர் படத்தின் கேட் வின்ஸ்லட்டின் நிலைமை. ஒருநாள் அவன் கிணற்றடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அவள் குளிக்கப்போகிறாள். சூழவும் வாழைமரங்கள் நிற்கின்றன. தென்னைமரங்களும் தான். அவள் குறுக்குக்கட்டு கட்டிக்கொண்டு குளிக்கிறாள். இவனை தூண்டும் வகையில் பாவாடையை சற்று மேலே இழுக்கிறாள் .. இப்படி போகும் கதையில், ஒரு இடத்தில் படீரென்று தெளிந்தவளாய் “என்ன காரியம் செய்யத்துணிந்தேன்” என்று ஓடிப்போய் காதலனின் படத்தை எடுத்து மடியில் வைத்து அழுதுகொண்டிருப்பாள் என்று அந்த கதை முடியும்.\nஇந்த சிறுகதைக்கு சொந்தக்காரர் பாலுமகேந்திரா. ஈழத்து சிறுகதைத்தொகுப்பு ஒன்றில் வெளியானது. இருபது வருஷத்துக்கு முதல் வாசித்தது. வயது கொஞ்சம் அப்படி என்பதால், சிறுகதையை மீண்டும் மீண்டும் வாசித்தது. இன்றைக்கும் அந்தக்கதை ஞாபகம் இருக்கிறது. இந்தவகை genre பாலுமகேந்திராவுக்கு பாயாசம் போல. தான் முதன்முதலில் கமராவை தொட்டுப்பார்த்தபோது அடைந்த உணர்ச்சிக்கு ஒரு உவமானத்தை பேட்டி ஒன்றின்போது சொல்லியிருந்தார். அதை இங்கே எழுதமுடியாது. அது தான் பாலுமகேந்திரா.\nஅந்த பாணியை அவர் திரைப்படங்களிலும் புகுத்தினார். தமிழ் திரைக்கலைஞர்களில் இமேஜ் பற்றி யோசிக்காமல் கொஞ்சமே லத்தீன், பிரெஞ்சு பாணி கதைக்களனை எடுத்து ஆண்டவர் பாலுமகேந்திரா. ஜெயமோகனின் அனல்காற்று வாசித்தீர்களா அதிலே சந்திரா என்ற மூத்த வயதுடைய பெண்ணோடு ஒரு இளைஞனுக்கு உறவு. சிக்கலான உறவுக்கூறுகளை கொண்ட நாவல் அது. அனல்காற்று வாசித்தவர்களுக்கு தெரியும். அதிலே ஒரு பாலுமகேந்திராத்தனம் இருக்கும். ஜெயமோகன் அதை பாலு மகேந்திராவுக்காகவே எழுதினார். ஏனோ அது படமாக்க ப்படவில்லை. வாசிக்கும்போது கொஞ்சம் சதிலீலாவதி காட்சிகள் கிளைமாக்ஸில் எனக்கு ஓடியது. அதுவே படமாக்கப்படாததற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஐம்பத்திரண்டு சிறுகதைகளை அவர் “கதைநேரம்” தொடராக டிவியில் கொடுத்தது முக்கியமானது. முன்னுதாரணமாகவும் கடைசி முயற்சியாகவும் போனது.\nஅவர் படங்களில் இயற்கை சத்தங்கள் அதிகமாக இருக்கும். அமைதியின் வெம்மையில் காது கிழியும். கேட்டடியிலிருந்து வீட்டுக்குள் போகும் மூன்று செக்கனுக்குள் தேவையில்லாமல் பேஸ் கிட்டாரும் வயலினும் முழங்காது. சருகு மிதிபடும் சத்தமே கேட்கும். ஸ்லோ மெலடி டிராமா வகை படங்கள் அவருடையது. நகைச்சுவையாக எடுத்த சதிலீலாவதியில் கூட இந்த பாணியே இருக்கும். அவர் இயக்கிய திரைப்படங்களில் “வீடு” இம்மை மறுமை இல்லாமல் எனக்கு பிடிக்கும். “மறுபடியும்” முடிவு என்ன என்று தனியாக ஒரு தீஸிஸ் எழுதுவேன். மூன்றாம் பிறை அதன் முடிவின் லொஜிக் இடிப்பதால் அவ்வளவு கவரவில்லை. பின்னை நாளில் அவர் படங்களில் இருந்த புத்திசாலித்தனம் மூன்றாம் பிறையில் இல்லை. ஆனால் மேக்கிங் மேக்கிங் தான். அது ஒரு கனாக்காலமும் டிபிக்கல் பாலுமகேந்திரா படம். சந்தியாராகம், கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டிருக்கும். எவ்வளவு ஸ்பஷ்டமாக இருக்கிறது. போர்ட்ரைட் ஓவியங்களின் டைம்லாப்ஸ் போன்று அவ்வளவு படிமம்.\nராஜாவையும் இவரையும் பிடிக்கமுடியாது. “தும்பி வா” ஒன்றே போதும் இவர்கள் செய்த பரிசோதனைகளை அறிந்துகொள்ள. \"ஏய் சிந்தகி களல காலே\" பாட்டின் குளிர்மையை எவன் மறப்பான் என் இனிய பொன் நிலாவே , ராஜ ராஜ சோழன் நான், கண்ணே கலைமானே, இள நெஞ்சே வா என்று ராஜா, ஜேசுதாஸ் பாலுமகேந்திரா கூட்டணி எப்போதுமே நெஞ்சை கொள்ளை கொள்ளும் கூட்டணி. ராஜாவின் \"பொத்திவச்ச மல்லிகை\"யையும், “காற்றில் எந்தன் கீதத்”தையும், \"காதல் ஓவியத்தை”யும், “தும்பி வா” வையும் ஹிந்திக்கு கொண்டுபோக செய்தவர். இந்தக்கூட்டணியின் சின்ன சறுக்கல் என்றால் அது வீடு தான். உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றான வீடு படத்துக்கு ராஜாவின் How to name it வயலின் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது கதையின் போக்கிற்கு குறுக்காக முழிந்துகொண்டு நிற்கும். பலருக்கு பிடித்தது. எனக்கு அந்த பின்னணி இசை ஒரு கவனக்கலைப்பான்.\nஒரு தேர்ந்த இலக்கியவாதி சினிமாவுக்குள்ளும் நின்று அடித்து ஆடலாம். தமிழிலும் கூட அது சாத்தியமானது என்று நிரூபித்தவர் பாலுமகேந்திரா. இவரும் மகேந்திரனும் இலக்கியரசிகர்களை திரைப்படம் பார்க்கவைத்தார்கள். சிறுகதைகளை, நாவல்களை திரையில் கொண்டுவந்தார்கள். திரைப்படம் ஒன்றும் தீண்டப்படத்தகாத ஜந்து இல்லை என்றார்கள். படைப்பிலே சமரசங்களை செய்யத்தயங்கினார்கள். இலக்கியத்தின் நீட்சி தான் சினிமா என்ற நிலைமையை ஏற்படுத்த முயன்றார்க��். அதற்காக நேர்மையான பாசாங்குகள் எதுவுமற்ற திரைப்படங்களை கொடுக்க முயன்றார்கள்.\nபாலுமகேந்திரா என்ற கலைஞனின் படைப்புகளை கொண்டாடுவோம்.\nமிக குறுகிய நேரத்தில் இப்படியொரு தொகுப்பை எங்கள் பாலு மகேந்திராவுக்கு படைத்ததுக்கு பாராட்டுகள்.\n//அமைதியின் வெம்மையில் காது கிழியும்// அருமை..\n'வீடு' படமல்ல - அம்மா வீடு கட்டும்போது நேரில் பார்த்ததை திரையில் பார்த்து வியந்த படைப்பு. சில படங்களில் அங்கில பட பாதிப்புகள் இருந்தாலும், ராஜாவின் இசையில் அந்த காட்சிகளை பாலுவின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது வரும் சுகத்திற்கு அளவே கிடையாது..\nநன்றி உதயன்... வியாழமாற்றம் எழுதிக்கொண்டிருந்தேன்.. இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் அதை ஒத்திப்போட்டுவிட்டு இதை எழுதியாயிற்று. இவர் எழுதிய அந்த சிறுகதையை எப்பவாவது குறிப்பிடோணும் என்று நினச்சனான். இன்றைக்கு தான் அது நடந்திருக்கு.\nபாலு மகேந்திரா ஒரு நல்ல கலைஞன். வண்ண வண்ண கனவுகள் அவரது ஒலிப்பதிவின் உதாரணம்.\nமூன்றாம்பிறை ஷோபாவின் இழப்பை பற்றிய திரைப்படம், இழப்பை அனுபவித்தவர் அவர்தான், அவருக்கு அந்த படம் திருப்தியானது மேலும் அந்த படத்தினூடாக அந்த தற்கொலைக்கு தனது பக்க விளக்கத்தை கொடுத்ததாகத்தான் எனக்கு பட்டது.\nமூன்றாம்பிறை ஷோபாவின் இழப்பை பற்றிய திரைப்படம், இழப்பை அனுபவித்தவர் அவர்தான், அவருக்கு அந்த படம் திருப்தியானது மேலும் அந்த படத்தினூடாக அந்த தற்கொலைக்கு தனது பக்க விளக்கத்தை கொடுத்ததாகத்தான் எனக்கு பட்டது.\nநல்ல பதிவு அண்ணா.. பாலுமகேந்திரா படங்களின் ஏதாவது ஒரு காட்சியின் இரண்டு நிமிடமே போதும், அது ஒரு பாலுமகேந்திரா படம் என்று கண்டுபிடிக்க.. அதுதான் அவரது படங்களின் தனிசிறப்பு..\nதமிழ் சினிமாவில் \"வீடு\" போன்ற ஒரு நேர்மையான படைப்பை நான் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட Woody Allenன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளைப்போன்று இவர்மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், படைப்புகள் நேர்மையானதாக இருந்தது. தனது மாணவர்களை தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களாக விட்டுச்சென்றது இவரது சாதனையாகும்.\nஅழியாத கோலங்கள் எனக்கொரு திறவுகோளாக அமைந்தது என்பதை இவ்விடத்தில் பதிய விரும்புகிறேன் ஜேகே.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழி���ுடன் வெளியிடுகிறேன்.\nதீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.\nவியாழமாற்றம் 20-02-2013 : மகாபாரதம்\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/51780?page=9", "date_download": "2020-01-23T00:02:20Z", "digest": "sha1:HSIP47FXCBK5LBGC6MVPEYNYKAQIBIJ2", "length": 15870, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-16-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_14_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_13_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_04_2018\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-09-04-2018\nகாவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர்கள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_07_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_06_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_04_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_3_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் இண்டர்போல் வெளியிட்டது\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் செயல்படும் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nஅமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்\nபொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட ���ிவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nபெங்கால் அணிக்காக விளையாட வேண்டாம்: சகாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை\nநம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு இங்கிலாந்து கேப்டன் சொல்கிறார்\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nஎங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை\nதங்களை பின் தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் ஹாரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை ...\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் தொலைபேசியை ஹேக் செய்ததன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டது.இந்த மாதம் ...\nஉலக கோப்பைதான் எங்களது லட்சியம்: ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஎங்கள் மனதில் இருப்பது எல்லாம் உலக கோப்பைதான், அதை அடைவதே எங்களது லட்சியமாக இருக்கும் என ரவி சாஸ்திரி ...\nஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி ...\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2020\n1பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு - கட்டணத்தில் இரு...\n2எங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்...\n3அமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவ...\n4தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/02/%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:07:36Z", "digest": "sha1:X4B35IUY5NLZAWTQWT77GW6VTMBAMWL5", "length": 6157, "nlines": 76, "source_domain": "selangorkini.my", "title": "நஜீப் ‘போஸ்கூ’ அல்ல; அவர் ஒரு திருடர் - Selangorkini", "raw_content": "\nநஜீப் ‘போஸ்கூ’ அல்ல; அவர் ஒரு திருடர்\nநம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம், பணச் சலவை ஆகிய குற்றங்களுக்கான விசாரணையை ஒத்திவைத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் ஒரு ஹீரோ அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாம் குற்றமற்றவர் என்று கூறிக் கொள்ளும் ‘போஸ்கூ’ இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.\n“இப்பொழுதுதான் அவர் சைக்கிள் ஓட்டுகிறார், ரொட்டி சானாய் சாப்பிடுகிறார், கைலி அணிகிறார். மேலும் கேமரன் மலைக்கு டாக்சியில் பயணிக்கிறார். செமினிக்குள் அவர் நுழைகிறாரா என்று பார்க்கப் போகிறேன்” என்றார் அவர்.\nசெமினியில் உள்ள மலாய்க்காரர்கள் கேமரன்மலை மலாய்க்காரர்கள் போன்றவர்கள் இல்லை. எனவே, ‘போஸ்கூ’ இங்கு வருவதை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.\nநஜிப் ஒரு போஸ் அல்ல மாறாக அவர் ஒரு திருடர் என்றும் யார் துரோகி என்பதை மக்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் விரைவில் காணப் போகிறார்கள் என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.\nகட்டாய தொழிலாளர் விவகாரம்: ஆர்பிஏவுடன் அமைச்சு ஒத்துழைக்கும்\nதேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் பக்காத்தான் தலைவர்கள் எந்நேரமும் உழைக்கின்றனர்\nரெசிடென்சி ஜெயா வீடமைப்புத் திட்டம்: இழப்பீடு பெற்றுத் தர சிலாங்கூர் அரசு உதவும்\n2022 சுக்மா போட்டி : உபசரிப்பு மாநிலமாக சிலாங்கூர் தேர்வு பெறுமா\nநிழல் பொருளாதார நடவடிக்கைகளை முடக்க ரொக்கமற்ற பரிவர்த்தனை உதவும்\nபிபிஆர் திட்டத்திற்கான வழிகாட்டி ஜூன் மாதம் அறிமுகம்\nஎம்பிஎன் முதலாவது கூட்டத்திற்கு பிரதமர் தலைமையேற்றார்\nஎம்பிஎன் முதலாவது கூட்டத்திற்கு பிரதமர் தலைமையேற்றார்\nபிபிஆர் திட்டத்திற்கான வழிகாட்டி ஜூன் மாதம் அறிமுகம்\n2022 சுக்மா போட்டி : உபசரிப்பு மாநிலமாக சிலாங்கூர் தேர்வு பெறுமா\nநிழல் பொருளாதார நடவடிக்கைகளை முடக்க ரொக்கமற்ற பரிவர்த்தனை உதவும்\nரெசிடென்சி ஜெயா வீடமைப்புத் திட்டம்: இழப்பீடு பெற்றுத் தர சிலாங்கூர் அரசு உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-22T23:55:07Z", "digest": "sha1:JBRQ6N4VK3B7RP5NIUTMC73MIFCS525C", "length": 5612, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈடீஎம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மேஜர் இளவழுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கைத் தயாரிப்பான இது மின்சார துள்ளல் மிதிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு ஈடீஎம் மிதிவெடி என அழைக்கப்படுகிறது. இது விடுதலைப் புலிகளால் மேஜர் இளவழுதி என அழைக்கப்பட்டு அவ்வாறே மிதிடிகளிற் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மிதிவெடி அகற்றுபவர்களாலும் மிதிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் ஈடீஎம் என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும்.\nஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2013, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rashmika-mandhana-in-thalapathy-64/", "date_download": "2020-01-23T00:33:18Z", "digest": "sha1:T6ZQIUZSI3OAUO6TWVEUD3Z3Z35IRAID", "length": 11142, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "விஜய் 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போகிறாரா ரஷ்மிகா மந்தனா....? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»விஜய் 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போகிறாரா ரஷ்மிகா மந்தனா….\nவிஜய் 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போகிறாரா ரஷ்மிகா மந்தனா….\nலோகேஷ் கனகரான் இயக்கும் படத்தில் தான் விஜய் அடுத்ததாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் விஜயின் 64 ஆவது படம். படத்தின் ஹீரோயின் குறித்து இப்போதே பேச தொடங்கிவிட்டார்கள்.\nஇந்த முறை புதிதாக ஒரு நடிகையை விஜய்க்கு ஜோடியாக்க படக்குழுவு முடிவு செய்திருக்கிறதாம். அந்த புது ஜோடி அநேகமாக தெலுங்கு சினிமா நடிகையான ரஷ்மிகா மந்தனாவாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே பேட்டி ஒன்றில் விஜயுடன் நடிக்க ஆசை, ஆனால் வாய்ப்பு தான் வரவில்லை, என்று நடிகை ராஷ்மிகா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n“தளபதி 64 ” ல் விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்….\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதிக்கு பத்து கோடி சம்பளமா…\nVijay 64 புதிய அப்டேட்: படத்தில் இணையும் இரு முக்கிய நடிகர்கள்\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2515", "date_download": "2020-01-22T22:33:39Z", "digest": "sha1:XWGUTR7VIX3BA3EL7HO2YLY7P2FC4B34", "length": 4526, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "அத்திவரதர்", "raw_content": "\nHome » ஆன்மிக வரலாறு » அத்திவரதர்\nஆலயங்கள் நிறைந்த ஆன்மிகத் தலம், பல்லவர்களின் தலைநகர், சிற்பம் - ஓவியக் கலைகளில் சிறந்து விளங்கும் நகரம்... இப்படி இன்னும் பல சிறப்புகளால் உலகம் அறிந்துவைத்திருந்த காஞ்சி நகரத்தை, நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர் தரிசன வைபவத்தால் நாடு முழுவதும் ஏன் உலகம் முழுதும் உற்றுநோக்கியது. இதற்கு முன்னும் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன வைபவங்கள் நடந்தேறியிருந்தன. ஆனால், 2019-ம் ஆண்டு அத்திவரதர் தரிசன வைபவம் பற்றி, பத்திரிகை, தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களாலும் எல்லாவற்றுக்கும் மேலாக லட்சக்கணக்கில் திரண்டு வந்து அத்திவரதரை தரிசித்துச்சென்ற பக்தர்களாலும் வெகுவாக அறியப்பட்டது. அத்திவரதர் அவதார புராணம் பற்றி���ும், காஞ்சி மண்ணில் நிகழ்ந்த மகத்தான ஆன்மிக மகிமைகள் பற்றியும், நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசன நிகழ்வு பற்றியும், ஆளவந்தார் மகிமை, ராமாநுஜரின் திரு அவதாரம், ஆழ்வார்களை ஆதரித்து ஏற்ற அருளாளன் திருவிளையாடல்கள் என அனைத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் கண்ணன் கோபாலன் மனதில் எண்ணும்போதே எல்லாம் அருளும் அத்திவரதர், புண்ணிய பூமியாம் காஞ்சியில் எடுத்த அவதார நிகழ்வை அறிந்துகொள்ள நகரேஷு காஞ்சிக்குள் நடைபோடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/403----19", "date_download": "2020-01-23T00:19:52Z", "digest": "sha1:3UC64TI7E3YXDTOBUOP6YXCCJCWVZTPA", "length": 10122, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 19", "raw_content": "\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nவெளியிடப்பட்டது: 03 செப்டம்பர் 2009\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 19\nநீ சொல்லிப் போன உன் பெயர்\nஉன் பெயருக்கும் என் பெயருக்கும்\n- எம்.ரிஷான் ஷெரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127127", "date_download": "2020-01-22T22:27:38Z", "digest": "sha1:COOMKBL5VN4DM25JKK7P73B2RLBT2SLI", "length": 8426, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Container parked at Service Road, Antaruppam, Manali,மணலி புதுநகர், ஆண்டார்��ுப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர், ஜேசிபிக்கு அபராதம்", "raw_content": "\nமணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர், ஜேசிபிக்கு அபராதம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் குமரி எஸ்.ஐ.யை கொன்றவர்களுக்கு 10 நாள் காவல் 2 தீவிரவாதிகளிடம் விடிய விடிய விசாரணை\nதிருவொற்றியூர்: மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி, பொக்லைன் இயந்திரத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை மணலி புதுநகர் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில், மாநகர பஸ், கன்டெய்னர் லாரி, கார் மற்றும் பைக் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார்குப்பம் அருகே சர்வீஸ் சாலையில், கன்டெய்னர், டேங்கர் லாரி மற்றும் தனியார் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில், மணலியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் எழிலன், சாந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று காலை மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். பின்னர் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி, டேங்கர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் உள்பட 180 வாகனங்களுக்கு 700 முதல் 3,700 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். பின்னர் அந்த லாரிகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது என்ற நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை வைத்தனர்.\nவைத்திலிங்கம் எம்பியை இஸ்லாமியர்கள் முற்றுகை: தஞ்சையில் பரபரப்பு\nஉயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்... கால்நடைகளுடன் சென்றனர்\nபெண் தர மறுப்பு: மைனர் பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்\nஅரசு திட்டத்தையே தடுக்கும் அமைச்சர் அதிமுக கரைசேர வாய்ப்பு இல்லை: பெருந்துறை எம்எல்ஏ தடால��ி\nடிக் டாக்கில் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கணவன் ஓட்டம்: எஸ்பி.யிடம் மனைவி கதறல்\nநெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மெகா மோசடி: ரூ440 கோடி லஞ்சம் கைமாறுகிறது... அமைச்சர்களிடம் விவசாயிகள் பகீர் புகார்\nஸ்ரீபெரும்புதூர் அருகே ஒடிசா மாநில பெண் மர்ம மரணம்: கற்பழித்து கொலையா\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்\nபாஜ கூட்டணியில் இருந்து வெளியேற தயார்: அமைச்சர் பாஸ்கரன் தடாலடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/06/", "date_download": "2020-01-22T22:42:00Z", "digest": "sha1:7LLD5QEW7MHWDCVBWLT5MWSIPMUFONOV", "length": 47388, "nlines": 247, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: June 2014", "raw_content": "\nதிங்கள், 30 ஜூன், 2014\nநைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\nஏரிகள் நகரம் – பகுதி 18\nஏரிகள் நகரம் தொடரின் பதினேழாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.\nவசதியாக ஒரு துப்பாக்கி கூட எடுத்துக் கொண்டு போய், பார்க்கும் மான்களைச் சுடலாம் போல இருக்கிறதே என நினைத்தேன். மான்களைச் சுடுவது இருக்கட்டும், உள்ளே இன்னும் நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று வீரப்பன் சொல்ல, காட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். எங்களை ”காடு வா வா என அழைத்தது\nசீதாவனி காட்டுக்குள் நாங்கள் கண்டது என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்\nஎங்கள் ஓட்டுனர் வீரப்பன் கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு ஜீப்பினை காட்டுக்குள் செலுத்தினார். காட்டுக்குள் செல்ல பாதி தூரம் வரை நல்ல பாதை உண்டு. அதில் வேகமாகச் சென்றது ஜீப் – வேகம் என்றால் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் தான் – அதற்கே சரீரம் முழுவதும் குலுங்குவது போன்ற உணர்வு – சாலை அப்படி\nபொதுவாகவே வனப்பகுதிகுள் செல்லும்போது மனிதர்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் – அப்போது தான் விலங்குகள் பயப்படாமல் வெளியே வரும். போலவே காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பு, எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் ஓசை, ஆங்காங்கே குரல் கொடுக்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள், எங்கிருந்தோ வரும் விலங்குகளின் சம்பாஷணைகள் ஆகியன கேட்க முடியும். அதை ஊர்ந்து கவனித்து ரசிக்கவும் முடியும்.\nஇந்த வனப்பகுதிக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாது மனிதர்கள் நுழைந்து விடுவதால், காட்டுக்குள் வந்த உடன் மனிதர்களுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. ஏதோ ஒரு டிஸ்கோத்தே போய் இரவு முழுவதும் அதீத சத்தமாக வெளிவரும் குத்துப் பாடல்களுக்கு கையில் சாராய புட்டிகளோடு ஆட்டம் போடுவது போல இந்த வனப்பகுதிக்குள் ஆட்டம் போடுவதைக் காண முடிந்தது. காட்டின் நடுவே ஓடும ஒரு சிற்றோடையின் அருகே அப்படி ஒரு மனித கும்பலைக் காண முடிந்தது.\nவனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள்.\nபோதையேறிய ஒரு இளைஞர் போதையில், தலையில் பாட்டிலை வைத்துப் பிடித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். எங்கள் கையிலிருந்து கேமராக்களைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அதிகம் ஆடியதோடு விதம்விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அவர்களின் நிலை கண்டு சிரித்தபடியே நாங்கள் நகர ஆரம்பித்தோம். பாட்டில்களை ஆங்காங்கே விசிறி உடைத்துப் போட்டார்கள் அதை உடைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் அவர்களுக்கு.\nகாட்டுப் பகுதிக்குள் வந்து இப்படி கண்ணாடிகளை உடைத்துப் போடுவது அந்த இடத்தில் உலா வரும் விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்பதோ, வீசும் நெகிழி பைகளை உண்டு விலங்குகள் தங்களது முடிவினை கண்டுவிடக்கூடும் என்பதோ இந்த மனிதர்களுக்கு உறைக்கவே இல்லை. காட்டிலே இருக்கும் விஷம் கொண்ட பூச்சிகளை விட இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் என்ற நினைவுடனே பயணித்தோம்.\nகொஞ்சம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்து விட்டோம். ஆங்காங்கே சில காலி இடங்கள். அவற்றின் அருகே வரும்போது வாகனம் ரொம்பவ���ம் குறைவான வேகத்தில் சத்தமே வராத மாதிரி பயணிக்கிறது. ஓட்டுனர் வீரப்பனின் பழக்கப்பட்ட கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது. காட்டு வழியில் ஒரு நரியைப் பார்த்து விட எங்களிடம் அதைக் காண்பித்த்தோடு அங்கே வாகனத்தினை நிறுத்தினார். நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.\nஎத்தனை விதமான மரங்கள். அவற்றிலிருந்து தானாக ஒடிந்து விழும் கிளைகளைக் கூட ஒருவரும் எடுப்பதில்லை. அந்தக் கிளைகளை சுற்றி கரையான் போன்ற புழுக்கள் கட்டிய மண் வீடுகள், அவைக் கட்டி முடித்தபின் அதாவது உள்ளே இருக்கும் மரம் முழுவதும் அரித்துத் தின்று முடித்தபின் வீட்டைக் காலி செய்துவிட, அங்கே பாம்புகள் குடியேறிவிடுமாம். உள்ளே சென்று வெளியே வர ஏதுவாய் ஓரிரு வழிகளும் இருக்க, ஒரு துவாரம் வழியே பாம்பு தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நாக்கை நீட்டி நீட்டி உள்ளே இழுத்துக் கொள்ள, ஏதோ எங்களைப் பார்த்து சொல்வது போல தெரிந்தது – ஒருவேளை, எங்களைப் பார்க்க வந்ததில் மகிழ்ச்சி எனச் சொல்லி இருக்குமோ\nமேலும் சில நிமிடங்கள் கழித்து வாகனத்தினை மீண்டும் நிறுத்தினார் வீரப்பன். எதற்கு என கண்களை நாலா பக்கமும் சுழற்ற சற்றே அருகில் ஒரு மான் கூட்டம். நாங்கள் சத்தம் எழுப்பாமல், நின்று வனாந்தரத்தில் சுதந்திரமாய்த் திரியும் மான் கூட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். நண்பர் தன்னுடைய NIKON CAMERA-வில் படங்கள் எடுக்க, நான் எனது CANON-ஐ பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் அந்த மான்களுக்கு தாங்கள் படம்பிடிக்கப் படுகிறோம் எனத் தெரியவில்லை.\nதொடர்ந்த க்ளிக் சப்தங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் அந்த மான்களின் கவனத்தினை ஈர்க்க, எங்களை கவனித்து விட்டன. உடனே அடடே இந்த மனிதர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களே என்ற எண்ணத்துடன் காட்டுக்குள் இருந்த புதர்களுக்குள் ஓடி ஒளிந்தன. அங்கிருந்தபடியே எங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டிருக்கும் என்ற நினைவுடன் அங்கிருந்து நகர்ந்தோம்.\nகாட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தோம் – அருகே தண்ணீர் ஓடிக்கொண்டிருகும் ஓசை கேட்க, ஆவலுடன் அந்த சப்தம் கேட்கும் இடம் வந்துவிடாதா என பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடமும் வந்தது - கோசி ஒரு சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் குறுகிய நதியின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருக்க, அந்த வழியின் மூலம் கோசியைக் கடக்கப் போகிறோம். அதற்கு முன்னர் அங்கே சற்றே இளைப்பாறுவோமா\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:00:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nலேபிள்கள்: ஏரிகள் நகரம், பயணம்\nவெள்ளி, 27 ஜூன், 2014\nஃப்ரூட் சாலட் – 97 – பழங்காசு – மருமகள் – தேனிலவு தம்பதிகள்\nதஞ்சாவூர் மெலட்டூர் கிராமத்து விவாசாயிகள், குறுவை சாகுபடி முடிந்தபின் விவசாயம் பார்க்க முடியாத காரணத்தினால் வேறு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம். வேறு யாரிடமோ வேலை செய்யாது தாமே வேலை செய்தால் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. அதனால் அவர்கள் வந்து சேர்ந்த இடம் – திருச்சியின் திருவரங்கம்.\nகாவிரி ஆறும் கொள்ளிடமும் சூழ இருக்கும் திருவரங்கத்தில் இந்த ஆறுகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ நிறைய மணல் இருக்கிறது. அதையும் தேவையில்லாத கருவை சுரண்டி அழிப்பது போல காவிரித் தாயின் வயிற்றைச் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால் இவர்களோ, அந்த காவிரி/கொள்ளிட மணலை தோண்டி, சலித்து அதில் புதைந்துள்ள பழைய நாணயங்களைத் தேடி எடுக்கிறார்கள்.\nமுன்பெல்லாம், அவர்களுக்குக் கிடைக்கும் செப்பு, தங்கக் காசுகளை பழைய கடைகளில் எடைக்குக் கொடுத்து விடுவார்களாம். இப்போதெல்லாம் சலித்து எடுக்கும் காசுகளை ஆராய்ச்சி மாணவர்களுக்கு விற்று விடுகிறார்கள். அதில் கிடைக்கும் பணம் அன்றைய வயிற்றுப் பாட்டிற்குப் போதுமானதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.\nஇங்கே கிடைக்கும் அரிய வகை, பழங்கால நாணயங்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. பொக்கிஷங்களான அக்காசுகள் பல மடங்கு விலை உடையதாக இருந்தாலும் இவர்களுக்குக் கிடைக்கப்போவதென்னவோ நூறு ரூபாய்க்குள் தான்.\nஇத்தொழிலில் ஐந்து குடும்பத்தினைச் சேர்ந்த 15 பேர் ஈடுபட்டுள்ளார்கள். காலை முதல் மாலை வரை ஆற்று மணலைச் சலித்து சலித்து வாழ்வாதாரம் தேடும் இவர்கள் வாழ்க்கை சலித்துப் போகாமல் இருக்க நிறைய காசுகள் கிடைக்கட்டும்....\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nசமையல்காரம்மா: அம்மா, வீட்டுல விருந்தாளி வந்துருக்காங்க. எலுமிச்சை ஜூஸ் குடுக்கலாம���னு பார்த்தா எலுமிச்சம் பழம் இல்லையே. என்ன பண்ணலாம்.\nஎஜமானி: அதுனால என்ன, அதான் டி.வி.யில் சொல்லிட்டே இருக்காங்களே, புது VIM LIQUID-ல 100 எலுமிச்சை சக்தி இருக்குன்னு. அதில் இரண்டு சொட்டு உட்டு கலந்து கொடுத்துடலாம்\nராஜா காது கழுதை காது:\nரொம்ப நாளாச்சு இந்த தலைப்பில் எழுதி – கேட்காமல் இல்லை ஆனாலும் எழுதவில்லை\nநேற்று பேருந்து நிலையத்தில் ஒரு பணியிலிருந்து பெரியவர் அமர்ந்திருந்தார். அருகிலேயே ஒரு துப்புரவுத் தொழிலாளி. சாலையை சுத்தம் செய்த பின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட நடைக்குப் பின் அமர்ந்து கொண்டிருந்த பெரியவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் எவ்வளவு ஓய்வூதியத் தொகை கிடைக்கிறது, எத்தனை மகன், மகள் என அடுக்கடுக்காய் கேள்விகள்-இடைவிடாத பதில்கள். கடைசியில் கேட்ட கேள்வி – மருமகள் வந்தாச்சா அவள் நல்லவளா எனக்கு கிடைத்த மருமகள் நல்லவள் – தினமும் காலையில் எழுந்து நான் வேலைக்குப் புறப்படும் முன் எல்லா பணிவிடைகளும் செய்வாள். மாலையில் வீடு திரும்பியதும் எனக்கு கால் பிடித்து விடுவாள். அதற்கு அந்த பெரியவர், பரவாயில்லையே, இவ்வளவு நல்லவளா உன் மருமகள் – காலெல்லாம் பிடித்து விடுகிறாளே எனக்கேட்க, அப்படி பிடிக்கலைன்னா என் மகன் அவள திட்டி, ஒரு வழி பண்ணிடுவான் என்றார்\nமனதைத் தொட்ட காணொளி – நீங்களும் பாருங்களேன்.....\nஊட்டி குளிரவில்லை. சீசன் ஆரம்பிக்காததால் ஓட்டல்கள் காலியாக இருந்தன. குதிரையோட்டத்திற்காக நகரமே தன்னைப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தது. ஊட்டியில் கடுமையான குளிர்காலம் தவிர மற்ற நாட்களில் எப்போதும் தென்படுபவர்கள் தேனிலவு தம்பதிகள். ஒருவரோடு ஒருவர் பசை போட்டது போல ஒட்டிக்கொண்டு, பார்ட்னர் சொன்ன சின்ன ஜோக்குகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டு நேற்றிரவு ஞாபகங்களை கன்னத்தில் வெட்கச் சிவப்பாகத் தீட்டிக்கொண்டு இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத இளம் கணவன் மனைவிகள். இவர்களிடையே கூட அங்கங்கே சுருதி பேதங்களைக் கண்டேன்.\n- சுஜாதா எழுதிய தமிழ்நாடு 2000 மைல் எனும் பயணக் கட்டுரையிலிருந்து....\nஎன்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nஇடுகையிட்டது வெங்கட் நாகரா���் நேரம் 6:59:00 முற்பகல் 78 கருத்துக்கள்\nபுதன், 25 ஜூன், 2014\nகேள்வியின் நாயகனே........... – தொடர் பதிவு\nபழைய சினிமா படம் ஒன்றில் நடிகர் சிவக்குமார் “கேள்விக்கென்ன பதில்.... என் கேள்விக்கென்ன பதில்” என்று டூயட் பாடி இருப்பார். பூரிக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டே இருந்தாலும், இன்னமும் தைரியமுடனும் தெம்புடனும் இருக்கும், அமெரிக்காவில் வசித்தாலும் மதுரைத் தமிழன் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நண்பர், சிவக்குமார் போலவே சில கேள்விகளை அவர் மனைவியிடம் கேட்காமல் [கேட்டால் எப்படியும் பூரிக்கட்டை பறக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதால்] பதிவுலக நண்பர்கள் பத்து பேரைக் கேட்டுள்ளார். அந்த பத்து பேரும் இன்னும் பத்து பத்து பேரை பதில் சொல்லக் கேட்க, ஒரு சங்கிலித் தொடர் இப்போது பதிவுலகில் ஓடிக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.\nகேள்வியின் நாயகனாகிய மதுரைத் தமிழன் முதல் முதலாக அழைத்த பத்து பேரில் நானும் ஒருவன். அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே..... பதில்களால் உங்கள் மனது சங்கடப்பட்டாலோ, கோபம் வந்தாலோ, சந்தோஷம் அடைந்தாலோ, மொத்தத்தில் நல்லதோ கெட்டதோ, ”எல்லாப் பெருமையும் மதுரைத் தமிழனுக்கே.....”\nதிருவிளையாடல் தருமி மாதிரி எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் என்று தப்பிக்க முடியாது செய்த நண்பர் மதுரைத் தமிழனுக்கு இன்னும் நிறைய பூரிக்கட்டை அடி கிடைக்க வாழ்த்தலாம் என்றாலும் எனது பூஞ்சையான மனது ஒப்புக் கொள்ள வில்லை\nவாங்க கேள்வி பதிலுக்குப் போகலாம்.\n1. உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்\nஇன்றைக்கு நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கலப்படத்திற்கு நூறு வயது வாழ்வதெல்லாம் பகல் கனவு தான். அப்படி 100 வயது வாழ்ந்தால், 100-வது பிறந்த நாள் அன்று, ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று, 100 கிலோவில் பிறந்த நாள் கேக் வாங்கி பிறந்த நாள் கொண்டாடி அந்த கேக்கினை எல்லா குழந்தைகளுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவேன். இது வரை நான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதே இல்லையே அக்குழந்தைகளுக்கு அன்றைய உணவுக்கான செலவும் என்னுடையதாக இருக்கும்.\n2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்\nஇந்திய மொழிகளில் இன்னும் சில மொழிகளையாவது கற்றுக் கொள்ள வேண்டும் – இப்போதைக்கு குஜராத்தி.... தில���லியில் புதுசு புதுசா நிறைய குஜராத்தி வந்து சேர்ந்துட்டு இருக்காங்க அவங்க பேசும்போது நம்மளை திட்டற மாதிரியே ஒரு உணர்வு\n3. கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது, எதற்காக\nதினம் தினம் சிரிப்பா சிரிச்சுட்டு இருக்கேன்..... இன்றைக்கு ஒரு ஜோக் படித்தேன்.... டீச்சர் [மைதிலி டீச்சர் இல்லை] வகுப்பறையில் பாடம் எடுத்துட்டு இருக்காங்க. “ஒரு நாள் இந்த பூமியினை நாலா பக்கமும் தண்ணீர் சூழ்ந்து கொள்ளும், எல்லா உயிரினங்களும் அழிஞ்சு போயிடும். எல்லாமே சேதமாயிடும்” அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு பையன் எழுந்து அவங்களை ஒரு கேள்வி கேட்டானாம் – “மிஸ்... அன்னிக்கும் உங்க கிளாஸுக்கு வரணுமா] வகுப்பறையில் பாடம் எடுத்துட்டு இருக்காங்க. “ஒரு நாள் இந்த பூமியினை நாலா பக்கமும் தண்ணீர் சூழ்ந்து கொள்ளும், எல்லா உயிரினங்களும் அழிஞ்சு போயிடும். எல்லாமே சேதமாயிடும்” அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு பையன் எழுந்து அவங்களை ஒரு கேள்வி கேட்டானாம் – “மிஸ்... அன்னிக்கும் உங்க கிளாஸுக்கு வரணுமா” – அவன் கவலை அவனுக்கு\n4. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன\nதலைநகர் தில்லியில் நான் இருக்கும் பகுதியில் பவர் கட் என்பது கிடையாது. அப்படி 24 மணி நேரம் மின்சாரத் தடை இருந்தால், வியர்வை சிந்தி உழைத்ததாய் நினைத்தபடியே அமர்ந்து விடுவேன் – வியர்வை சிந்தி உழைச்சு ரொம்ப நாளாச்சுப்பா\n5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\nஅவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான் –\nவாழ்க்கைப் பயணத்தினை நீங்கள் இருவரும் சேர்ந்து கடக்க வேண்டும் – உங்கள் பாதையில் ரோஜாப்பூக்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது, இடையிடையே சில முட்களும் இருக்கலாம். அதைத் தாண்டிச் செல்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது. எந்த விஷயத்திற்காகவும் உங்களுக்குள் சண்டையோ சச்சரவோ வந்து விடக்கூடாது – விட்டுக் கொடுத்தலில் இருக்கும் சுகம் வேறெதிலும் இல்லை.\n6. உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்\nஎங்கே பார்த்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள் – படிக்க வேண்டிய வயதில் கடுமையான வேலைக்கு வந்து விடுகிறார்கள். அவர்கள் பிரச்சனை���ைத் தீர்த்து வைக்க விரும்புவேன்.\n7. உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்\nஎன் நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் – என் பிரச்சனைக்கு இது தான் தீர்வு என்று எவரால் நிச்சயமாக சொல்ல முடியுமோ – அவரிடத்தில்.\n8. உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்\nதவறான செய்தி பரப்பும் நபரிடம் அவரது தவறினை எடுத்துச் சொல்வேன். கேட்க மறுத்தால், அதைப் பற்றி கவலைப் படமாட்டேன். என்னை நன்கு புரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்பதால், தவறான செய்தி பரப்பும் நபரை விட்டுவிடுவேன்.\n9. உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் \nஅந்த நேரத்தில் அவரது தேவை தனிமை மட்டுமே.... ”நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த சந்தோஷமான நினைவுகளை நினைத்துப் பார், அந்த நினைவுகளில் உன் மனைவி தொடர்ந்து இருப்பார், உன்னை விட்டு அகல மாட்டார்” என்று சொல்லி அவரை தனிமையில் விடுவேன்.\n10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்\nவாசிப்பு, மெல்லிசை கேட்பது, சின்னச் சின்னதாய் வீட்டு வேலைகள், தூக்கம் என பெரிய பட்டியலே இருக்கிறது. எதைச் சொல்ல எதை விட\nஆஹா பத்து கேள்விகள் முடிந்து விட்டதா\nகேள்விக்கு பதில் சொல்வது கூட பெரிய வேலையாகத் தோன்றவில்லை. இந்த கேள்விகளை கேட்டு நானும் பத்து பேரை மாட்டி விட வேண்டுமாம்.... அது தான் கடினமான விஷயம். என் வலையுலக நட்புகள் பலர் ஏற்கனவே மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்கள்..... ம்.... சென்னை பித்தன் ஐயாவின் வழியை நானும் தொடர்வது நல்லது என்று தோன்றுகிறது.\nகேள்விகளுக்கு பதில் சொல்ல நினைக்கும் நண்பர்கள் சொல்லலாம். பதிவினை முடிப்பதற்கு முன் கேள்விகள் பற்றி நண்பர் நெய்வேலி பாரதிகுமார் சொல்வதைச் சொல்லி இப்பதிவினை முடிக்கிறேன்....\nஎண்ணங்கள் சிருஷ்டிக்கப்படும்போது கேள்விகளும் முளைக்கின்றன. எனக்கும் அப்படித்தான். சில கேள்விகளுக்குப் பதில் தேட முயன்றிருக்கிறேன். சில பதில்களை கேள்வியோடு பொருத்தமுடியாது திணறியிருக்கிறேன். சில கேள்விகள் இன்னும் சில கிளைக்கேள்விகளை பிறப்பித்திருக்கின்றது. சில கேள்விகள் பதில்களில்லாமல் பேயாட்டம் போடுகின்றது. இருப்பினும் கேள்விகளோடு வாழ்���ல் அர்த்தமுள்ள வாழ்க்கையென்றே எனக்குப் படுகிறது.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:00:00 முற்பகல் 60 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nநைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\nஃப்ரூட் சாலட் – 97 – பழங்காசு – மருமகள் – தேனிலவு ...\nகேள்வியின் நாயகனே........... – தொடர் பதிவு\nநைனிதால் – காடு வா வா என்றது\nஃப்ரூட் சாலட் – 96 – மலைவழிப் பாதை – விமர்சனம் – உ...\nநைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\nஃப்ரூட் சாலட் – 95 – விடாது கருப்பு – நேசிப்போம் –...\nநைனிதால் – புலி வருது புலி வருது....\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1140) ஆதி வெங்கட் (123) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (9) இந்தியா (166) இயற்கை (6) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (75) கதை மாந்தர்கள் (57) கர்நாடகா (1) கலை (7) கவிதை (76) காஃபி வித் கிட்டு (51) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (4) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (11) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (126) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (32) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (65) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (51) தில்லி (244) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (104) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (66) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (80) பத்மநாபன் (15) பதிவர் சந்திப்பு (29) பதிவர்கள் (43) பயணம் (658) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (603) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1206) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம��� (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (21) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/karthi-jothika-thambi-teaser-got-released/", "date_download": "2020-01-22T23:16:55Z", "digest": "sha1:MZAB4PL3SU4IXOUUCOE2IDJJWAQBCLVK", "length": 5725, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nமலையாளத்தில் த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் பழங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஜீத்து ஜோசப்.. இவர் படங்களுக்கு என ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கிறது.. பாபநாசம் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப்..\nதமிழில் இந்த புதிய கூட்டணி இணைகிறார்கள் என்ற செய்தி வெளியானதுமே படத்தின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காகி விட்டது. இந்த படத்தில் ஜோதிகா மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் அவரது தம்பியாக கார்த்தி நடிக்கிறார் என்பதும் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கவே செய்தது.\nஇந்த நிலையில் படத்திற்கு மிகப்பொருத்தமான தலைப்பாக தம்பி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இன்று இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.. இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்க மிக முக்கியமான வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.\nNovember 16, 2019 12:50 PM Tags: Jyothika, Karthi, Nikila Vimal, Sathyaraj, கார்த்தி, சத்யராஜ், ஜீத்து ஜோசப், ஜோதிகா, தம்பி, த்ரிஷ்யம், நிகிலா விமல், பாபநாசம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோ��ப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/news/", "date_download": "2020-01-22T23:17:50Z", "digest": "sha1:MVYBHWU4M4QZZRISJ57FFMQNMBVUU2MD", "length": 7295, "nlines": 133, "source_domain": "www.netrigun.com", "title": "செய்திகள் | Netrigun", "raw_content": "\nகடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை\nஇரண்டாவது நாளாக பாட்டலியின் சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற இராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nசுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதி என தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து விசாரணை\nசீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக...\nமகன் வயது வாலிபருடன் காதல்\nமாமியாரின் கொடுமையால் மருமகள் எடுத்த விபரீத முடிவு..\n14 வயது சிறுவனுடன் ஆசிரியர் மாயம்… விசாரணையில் வெளியான உண்மை\nமுஸ்லிம் குடியேற்றத்தை அனுமதியோம்’: யாழில் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது\nஅபாயகரமான தொற்று நோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ்\nதங்கம் வெள்ளி விலையில் இன்று நடந்த மாற்றம்.\nகர்ப்பமாக இருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்.\nஸ்டைலாக முடிவெட்ட தாய் விடவில்லை என்பதால் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nஹோட்டல் ஒன்றில் திடீரென கொதிக்கும் நீர் புகுந்த சம்பவம்\nசிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்\nசுவிட்சர்லாந்தில் பல்பொருள் அங்காடியில் திருடிய ஒரு இளம்பெண் மீது தாமதமாக புகார்..\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பதவியை இராஜினாமா செய்தார்\n5 நாட்களில் 5000 ஓட்டகங்களை சுட்டுக் கொன்ற அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவில் பிக் பொக்கட் திருட்டு குழு கைது..\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களை விடுவிக்�� மலேசியாவில் போராட்டம்\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\n2020 ஆம் ஆண்டில் 1,000 மாணவர்களுக்கு கணனி டிப்ளோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-whatsapp-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T22:56:49Z", "digest": "sha1:7CU7X4BATW5UUAM4UMNNYBIQLGHW6K3T", "length": 9451, "nlines": 188, "source_domain": "flowerking.info", "title": "என்னை கவர்ந்த Whatsapp கவிதைகள் – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nCategory: என்னை கவர்ந்த Whatsapp கவிதைகள்\nஎன்னை கவர்ந்த Whatsapp கவிதைகள், பொன்மொழிகள், ஹைக்கு/கவிதைகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் – 3\nஎன்னை கவர்ந்த Whatsapp கவிதைகள், பொன்மொழிகள், ஹைக்கு/கவிதைகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் – 2\nஎன்னை கவர்ந்த Whatsapp கவிதைகள், பொன்மொழிகள், ஹைக்கு/கவிதைகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் – 1\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nசூர்ய நமஸ்கரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2018-hyundai-creta-review-in-hindi-3695.htm", "date_download": "2020-01-22T22:46:18Z", "digest": "sha1:JFW22VNVXMI3YDP7ODL5OP7V6ACJVXAO", "length": 5072, "nlines": 125, "source_domain": "tamil.cardekho.com", "title": "2018 Hyundai Creta Review in Hindi Video - 3695", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் க்ரிட்டா வீடியோக்கள்Hindi இல் 2018 Hyundai Creta மதிப்பீடு\nWrite your Comment மீது ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா Pros & Cons\nHindi | Which Var... இல் ஹூண்டாய் க்ரிட்டா வகைகள் Explained\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/s-presso/user-reviews", "date_download": "2020-01-22T23:40:47Z", "digest": "sha1:5K3MECSR6535LBHEJGYGGSJBEAYWHVJL", "length": 23455, "nlines": 644, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti S-Presso Reviews - (MUST READ) 72 S-Presso User Reviews", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி எஸ்-பிரஸ்ஸோமதிப்பீடுகள்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ பயனர் மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nரேட்டிங் ஒப்பி மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nஅடிப்படையிலான 72 பயனர் மதிப்புரைகள்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ பயனர் மதிப்பீடுகள்\nபக்கம் 1 அதன் 3 பக்கங்கள்\nQ. What is the விலை அதன் மாருதி Suzuki எஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ wheels\nCompare Variants of மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\n1 க்கு 4 லட்சம் சார்ஸ் பேட்வீன்\nஎஸ்-பிரஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 150 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1184 பயனர் மதிப்பீடுகள்\nWagon R பயனர் மதிப்பீடுகள்\nbased on 480 பயனர் மதிப்பீடுகள்\nAlto K10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 305 பயனர் மதிப்பீடுகள்\nbased on 265 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-2010-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-2007/", "date_download": "2020-01-22T22:43:46Z", "digest": "sha1:TSELTJU7MFQYTS7M55FQI7JGIUPQNWLD", "length": 20868, "nlines": 233, "source_domain": "ta.geofumadas.com", "title": "ஆட்டோகேட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆட்டோகேட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - ஜியோஃபுமாடாஸ் எனக் காண்க", "raw_content": "\nஆட்டோகேட் என AutoCAD 2010 ஐ பா���்க்கவும்\nஆட்டோகேட் என AutoCAD 2010 ஐ பார்க்கவும்\nஎப்படி என்று பேசுவதற்கு முன் ரிப்பனுடன் பழகவும் ஆட்டோகேட் 2010 இன் (இது 2009 இலிருந்து கொண்டுவருகிறது மற்றும் ஆட்டோகேட் 2012 இல் உள்ளது). இது சிறந்தது, ஏனென்றால் மீளமுடியாத போக்குக்கு முன் ... அதைப் பயன்படுத்திக் கொள்ள, அது உள்ளது.\nஆனால் பழகுவதற்கு அதிக நேரம் இல்லாத (சுய சுவிசேஷம்) மற்றும் அவசர வேலையை முடிக்க அவசரமாக யாரோ ஒருவர் ஆட்டோகேட் எக்ஸ்நக்ஸ் பதிப்பின் தோற்றத்தை பெற விரும்புகிறார். எப்படி என்று இங்கே பார்ப்போம்:\nஅதற்கு நீங்கள் தாவலுக்கு செல்ல வேண்டும்\nஅங்கே தேர்வு செய்யவும் குய்\nஇது விசைப்பலகையிலிருந்து நேரடியாக, கட்டளையுடன் செய்யப்படலாம் குய் அல்லது cuiimport\nஎங்களுக்கு காண்பிக்கப்படும் பேனலில், தாவலை தேர்வு செய்கிறோம் பரிமாற்ற, அது தெரியவில்லை என்றால், அது கீழ் அம்புக்குறி மூலம் செயல்படுத்தப்படுகிறது.\nவிருப்பத்தில் வேலையிடங்கள், நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம் ஆட்டோகேட் கிளாசிக் வலது சுட்டி பொத்தானைக் கொண்டு செயல்படுத்துகிறது நடப்பு அமைக்கவும்.\nஇறுதியாக நாங்கள் செய்கிறோம் Ok\nமற்ற பணிச்சூழலை மட்டும் தேர்ந்தெடுக்க இடதுபுறத்தில் ஒரு தாவல் தோன்றினாலும், அதே காரியத்தைத் திருப்பித் தருவதற்கும் அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.\nமுந்தைய இடுகைகள்«முந்தைய நான் மாதிரி, புதிய பென்ட்லி பந்தயம்\nஅடுத்த படம் இணைய வேகத்தை எப்படி மேம்படுத்துவதுஅடுத்த »\n10 \"ஆட்டோகேட் 2010 ஐ ஆட்டோகேட் 2007 ஆகக் காண்க\"\nகட்டுரை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தது, எனவே இது காலப்போக்கில் மாறியிருக்கலாம்.\nநன்றி இது எனக்கு கொஞ்சம் செலவாகும், ஏனெனில் நான் அதை ஸ்பானிஷ் மொழியில் வைத்திருக்கிறேன், அது உங்கள் விளக்கங்களைப் போல் தெரியவில்லை.\nஎப்படியிருந்தாலும், உங்கள் அறிகுறி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த பதிலைத் தேடும் முழு அறையையும் நான் கிட்டத்தட்ட உடைத்தேன் மில்லியன் கணக்கான நன்றி ... POOOOOR DIOSSSS, நன்றி \nஇந்த நேரத்தில் எனக்கு பழகுவதற்கு நேரம் இல்லை, ஆனால் அது நன்றாக இருக்கிறது மற்றும் 2007 பதிப்பை விட இது எளிதாக தெரிகிறது. என்னை கொஞ்சம் தொந்தரவு செய்வது என்னவென்றால், முன்பு இருந்த தாவல்களுக்கு நான் பொருந்தவில்லை: ஸ்னாப், ஆர்த்தோ மற்றும் பிற எனக்குத் தேவையான அளவுருக்களைத் தேர்வுசெய்தன. இது நேரத்தின் விஷயம். பங்களிப்புக்கு நன்றி.\nநன்றி, இது எனக்கு நிறைய உதவியது, ஏனெனில் பல்கலைக்கழகத்தில் நாங்கள் 2010 ஐப் பயன்படுத்தினோம், ஆனால் இடைமுகம் மாற்றப்பட்டது.\nநாம் பலர், அதைத் திறந்தவுடன், நாங்கள் பைத்தியம் பிடிப்போம்\nநன்றி பனா. இது ஆட்டோகேட் 2010 ஐக் கொண்ட எங்களுக்காக நீங்கள் மதிப்பிட்ட ஒரு மறுசீரமைப்பு தகவல் மற்றும் நாங்கள் acN 2007 இல் பணிபுரிந்தோம்\nஹே, தீ வைக்கவும். என்ன ஒரு சிறந்த யோசனை.\n இது எல்லாவற்றையும் பற்றி இருந்தது. ரிப்பன் அதன் முன்னேற்றங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது, ஆனால் எனது வேலைக்கான வழியை நான் நம்பவில்லை, அல்லது அந்த தருணத்தில் நான் என்னை ஏற்றுக்கொள்ள நேரம் இல்லை.\nப்ரோ பிரச்சனை என்னவென்றால், நான் அதை ஸ்பானிஷ் மொழியில் வைத்திருக்கிறேன், இப்போது எனக்கு xD புரியவில்லை.\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகி��் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-23T00:06:13Z", "digest": "sha1:FXDNETBTZVSU7OZ7P2BUM2WYLN2PCIT5", "length": 2668, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கம்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவசுதேவர் - தேவகியின் 8வது குழந்தையை கம்சன் கொல்ல முயற்சிகையில், யோக மாயா தோன்றுதல்\nபாகவத புராணத்தின் படி, கம்சன் என்பவன் கிருட்டிணனின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி.\nவசுதேவர்-தேவகியின் இணையரின் எட்டாவது மகனால் இவனுக்கு சாவு நேரும் என்று கணிக்கப்பட்டதால் கம்சன், தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Rezabot", "date_download": "2020-01-22T23:57:09Z", "digest": "sha1:3Z66HWI3VTP62SZJN6T5T6K3XLXQZVLY", "length": 8002, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Rezabot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது reza1615 பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2011, 20:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-22T23:15:28Z", "digest": "sha1:D247YXWZVOSPIKMF5JK2HSSOQZHUFO3G", "length": 25455, "nlines": 470, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராமபத்ராச்சார்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜகத்குரு ராமபத்ராசார்ய, 25 அக்டோபர் 2009, மொராதாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா\nShandikhurd, ஜௌன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா\nஜகத்குரு ராமபத்ராசார்ய ஊனமுற்றோர் பல்கலைக்கழகம்\nஜகத்குரு ராமபத்ராச்சார்யா விக்லங் சேவா சங்கம்\nசகத்குரு ராமபத்ராச்சார்யா விக்லங் ஷிக்ஷன் சன்ஸ்தன்\nஇந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.\nஜகத்குரு ராமாநந்தாசார்ய ஸ்வாமி ராமபத்ராசார்ய [lower-greek 1] [1][2] (பிறப்பு கிரிதர் மிஸ்ரா; 14 ஜனவரி 1950)[lower-greek 2] ஒரு இந்து சமயத் தலைவர், கல்வியாளர், ஸம்ஸ்க்ருத அறிஞர், பன்மொழியாளர், கவிஞர், எழுத்தாளர், கருத்துரையாளர், தத்துவஞானி, பாடலாசிரியர், பாடகர், நாடக ஆசிரியர் மற்றும் கதையாசிரியர். மேலும் இவர் சித்திரகூடம், இந்தியாவைச் சேர்ந்தவர்.[3] ஜகத்குரு ராமபத்ராசார்ய [lower-greek 3] பட்டம் பெற்ற நால்வரில் இவரும் ஒருவராவார். இவர் இப்பெயரை 1988 ல் இருந்து வைத்துள்ளார்.[4] [5][6]\nஇந்தக் கட்டுரை IPA phonetic symbols கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். Unicode characters பதிலாக தெரியலாம்.\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ���ெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/fixed-deposit-for-senior-citizen", "date_download": "2020-01-23T00:28:24Z", "digest": "sha1:VB437ZJI2E2IL7HGRXAXFAAB2AQOQOR6", "length": 70502, "nlines": 618, "source_domain": "www.bajajfinserv.in", "title": "செயலியை பதிவிறக்குங்கள்", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையா��� வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nம��ுத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன்-ஒப்புதல் பெற்ற சலுகை காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மரு��்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் நண்பரை ரெஃபர் செய்யவும் FD தகுதி & தேவையான ஆவணங்கள் முதலீடு செய்ய முழுமையான வழிகாட்டி வாடிக்கையாளர் ஆவணங்கள் பதிவிறக்கம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்���மேட்டிக் டெபாசிட் திட்டம் விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் Practo சுகாதார திட்டங்கள�� TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு சாகச காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர்\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nவாஷிங் மெஷின் Haier LG lloyd Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் Haier HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் Apollo Hospitals Ruby Hall Clinic VLCC DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ்\nஆடியோ சிஸ்டம்கள் BOSE சோனி\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI ��ெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்ஸ்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-ய��ல் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nமூத்த குடிமகனுக்கான நிலையான வைப்புத்தொகை திட்டம்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்\nநிலையான வைப்பின் சேனல் பார்ட்னராக ஆகிடுங்கள்\nநிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் (NRI-க்காக)\nமூத்த குடிமகன் FD – விகிதங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nசந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு கருவிகள் போலல்லாமல், உங்கள் நிலையான வைப்புத்தொகை முதலீடுகளிலிருந்து வருமானம் பற்றி நீங்கள் உறுதியாக இருக்க முடியும். நிலையான வைப்புத்தொகை முதலீடுகளின் பரிவர்த்தனை, உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவை இவற்றை மிகவும் விரும்பத்தக்க முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக ஆக்குகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு உங்கள் சேமிப்பிற்கு அதிக வருமானம் மற்றும் நிலைப்புத்தன்மையை வழங்குகின்றது, மேலும் நீங்கள் நெகிழ்வான காலம், பல பேஅவுட்கள் விருப்பங்கள் உடன் வெறும் ரூ. 25,000 இல் முதலீட்டை தொடங்கலாம்.\nநீங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டி அளிக்கும் உயரிய நிலைத்தன்மை கொண்ட FD முதலீட்டை தேர்வு செய்து எளிதாக பின்தொடரலாம். இந்தியாவில் பஜாஜ் FD அதிகப்படியான வட்டி விகிதங்களை வழங்குகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்து நீங்கள் பெறக்கூடிய இதன் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்:\nமூத்த குடிமக்களுக்கு மிகவும் விருப்பமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றான பஜாஜ் ஃபைனான்ஸ் FD-களின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் இங்கு உள்ளன:\n8.35% வரை கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் முதலீடு செய்யுங்கள், இது வழக்கத்தை விட 0.25% அதிகமானது\nநிலையான வைப்புத்தொகை தொடக்கம் ரூ. 25,000 ரூபாய்\nவெறும் ரூ. 25,000-யில் முதலீடு செய்ய தொடங்குங்கள் அதிக வருமானங்களை பெறுங்கள்.\nபஜாஜ் ஃபைனான்ஸின் FD-யில் 12 முதல் 60 மாதங்கள் வரை முதலீடு செய்யுங்கள்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் FDயானது ICRA-யின் MAAA (நிலைத்தன்மை) மதிப்பிடப்பட்டது மற்றும் CRISIL-யின் FAAA / (நிலைத்தன்மை மதிப்பிடப்பட்டது, இது தொழில்துறையின் உயரிய பாதுகாப்பு மதிப்பீடாகும்.\nபயன்படுத்த சுலபமான நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் மூலம் உங்கள் நிதியை மதிப்பிட்டு நிர்வகித்திடுங்கள்\nஎக்ஸ்பீரியா - உங்கள் ஆன்லைன் நிலையான வைப்புத்தொகை கணக்கு. ஐ அணுகுவதன் மூலம் உங்கள் முதலீட்டை எளிதாக கண்காணியுங்கள்\nகால இடைவெளியில் FD வட்டி செலுத்துவதற்கான விருப்பம்\nமூத்த குடிமக்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகைகளுடன், கால வட்டி பேஅவுட்களை நீங்கள் தேர்வு செய்யலாம், இங்கு உங்களின் வட்டி பேஅவுட்-ஐ மாதாந்திரம், காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுதோறும் பெற நீங்கள் தேர்வு செய்யலாம். இது உங்கள் நிதிகளை எளிதாக நிர்வகிக்க உதவும்.\nFD வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்\nஇந்திய மூத்த குடிமகன்களுக்கான நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் 2019\nகுறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.)\nமூத்த குடிமகனுக்கான FAQ பரிந்துரைகள்\nமூத்த குடிமகன் FD என்றால் என்ன\nபஜாஜ் ஃபைனான்ஸ் மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகையை வழங்குகிறது, இதில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில�� முதலீடு செய்யலாம், நிலையான வட்டி சம்பாதிக்கலாம் மற்றும் அவர்களின் சேமிப்பை எளிதாக வளர்க்கலாம்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் மூத்த குடிமகன் நிலையான வைப்புக்கான வட்டி விகிதம் என்ன\nபஜாஜ் ஃபைனான்ஸ் மூத்த குடிமகன் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7.85% முதல் தொடங்கி 8.35% வரை செல்கிறது, இது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக் காலத்தைப் பொறுத்து ஆகும். நீங்கள் 36 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்தால், நீங்கள் 8.35% வட்டி விகிதத்தை பெறலாம்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் FD பாதுகாப்பானதா\nபஜாஜ் ஃபைனான்ஸ் FD பாதுகாப்பான முதலீட்டு வழிகளில் ஒன்றாக மாறுவதைப் பாருங்கள்:\nS&P குளோபல் நிறுவனத்தின் ஒரே BBB மதிப்பீடு இதுவாகும்\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை மிக உயர்ந்த ஸ்திரத்தன்மை மதிப்பீடுகளான CRISIL-இன் FAAA மற்றும் ICRA-இன் MAAA கொண்டுள்ளது\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு தொகையானது 1,45,000 மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் மொத்தம் 13,000+ கோடி மதிப்பிலான FD-க்கு பங்களித்துள்ளனர்.\nஇந்த வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 61,000 மூத்த குடிமக்கள், இது மூத்த குடிமக்கள் அதை பாதுகாப்பான முதலீட்டு வழிகளில் ஒன்றாக எவ்வாறு கருதுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்வது பாதுகாப்பான விருப்பமாகும், ஏனெனில் இயல்புகள் மற்றும் தாமதங்களின் ஆபத்துக்கள் குறைவாக உள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்யலாம்.\nமூத்த குடிமக்களுக்கான சிறந்த முதலீடு என்ன\nமிகவும் நம்பகமான நிலையான வருமான கருவிகளில் ஒன்றாக, பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு மூத்த குடிமக்களுக்கு சிறந்த முதலீடாகும். உங்கள் வசதிக்கு ஏற்ப தவணைக்காலம், செலுத்தும் இடைவெளி மற்றும் முதலீட்டு தொகையை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nபஜாஜ் ஃபைனான்ஸ் FD-இல் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் அதிக வருவாயைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் முதலீட்டுத் தொகையின் உயர் பாதுகாப்பையும் உறுதி செய்கிறீர்கள்.\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீடு விகிதத்தை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தவணையை உள்ளிடவும்\nமுதிர்ச்சி அடையும் காலம் :\nவிரைவாக முதலீடு செய்ய கீழுள்ள விவரங்களை தயவுசெய்து பூர்த்தி செய்யவும்\nதயவுசெய்து மொபைல் எண்ணை உள்ளிடவும்\nதயவுசெய்து இமெயில் ஐடியை டைப் செய்யவும்\nதேர்ந்தெடுக்கவும் புதிய வாடிக்கையாளர் மூத்தக் குடிமகன் பஜாஜ் ஊழியர் தற்போதைய வாடிக்கையாளர்\nதயவுசெய்து வாடிக்கையாளர் வகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nநான் விதிமுறைகள் & நிபந்தனைகள்-ஐ ஏற்றுக்கொள்கிறேன்\nFD அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)\nFD தகுதி மற்றும் ஆவணங்கள்\nநிலையான வைப்புக்காக எவ்வாறு விண்ணப்பம் செய்வது\nஉங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் FD-ஐ புதுப்பிக்கவும்\nFD கால்குலேட்டர் கொண்டு உங்கள் முதிர்வுத் தொகையைக் கணக்கிடுங்கள்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் பிளான் (SDP)\nFD கணக்கைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்\nநிலையான வைப்பு மீது 8.35%* வரை சம்பாதியுங்கள்\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2018 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2409485", "date_download": "2020-01-23T00:23:16Z", "digest": "sha1:WBQRFBQLUGLIWUFCVNBSP5TEQ5M6FEJH", "length": 17080, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'வாட்ஸ் ஆப்'- மூலம்சிலிண்டர் புக்கிங் அறிமுகம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\n'வாட்ஸ் ஆப்'- மூலம்சிலிண்டர் புக்கிங் அறிமுகம்\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை 2 ஜனவரி 23,2020\nகாஷ்ம���ர் பிரச்னையில் உதவ தயார் :டிரம்ப் மீண்டும் பழைய பல்லவி ஜனவரி 23,2020\n'அமெரிக்கா, பாக்., மதச்சார்பு நாடுகள் : இந்தியா மட்டுமே மத்ச்சார்பற்ற நாடு ஜனவரி 23,2020\nஜனநாயக தரவரிசை இந்தியாவுக்கு சரிவு ஜனவரி 23,2020\nஉடுமலை:வாட்ஸ்ஆப் மூலம், காஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வசதியை, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.வீட்டில் காஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய, ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மொபைல் போன் பயன்படுத்தி, பொதுமக்கள் எளிதில் புக்கிங் செய்து வருகின்றனர்.இன்று வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். வாட்ஸ்ஆப் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்யும் முறை, விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என, பிரதமர் மோடி, அறிவித்திருந்தார். அதன்படி, இத்திட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த, 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது, இந்த வசதியை, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, 75888 88824 என்ற எண்ணுக்கு 'ரீபில்' என டைப் செய்து வாட்ஸ் ஆப்'ல் அனுப்பியதும், உடனடியாக புக்கிங் செய்ததற்கான விவரங்கள் 'வாட்ஸ்ஆப்'பிலேயே வருகிறது.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. நொய்யலில் தடுப்பணை கட்டுங்க\n3. எண்ணெய் வித்து பயிர் சாகுபடி அதிகரிக்க வேண்டுகோள்\n4. ஒரு போன் போதுமே\n5. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\n1. வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்\n2. குடும்பத்தில் தகராறு கணவன் தற்கொலை\n3. போலீஸ் தடை அறிவிப்பு சி.ஐ.டி.யு., கண்டனம்\n4. சொத்து வரி நிலுவை குடிநீர் இணைப்பு 'கட்'\n5. பான் மசாலா விற்ற ஒடிசா வாலிபர் கைது\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2428196", "date_download": "2020-01-22T23:32:44Z", "digest": "sha1:XIDZ223A7N4CIG24ETZC4RYTPBZPV53B", "length": 19366, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'நெகிழி தவிர்ப்போம்சூழல் காப்போம்!'விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை 2 ஜனவரி 23,2020\nகாஷ்மீர் பிரச்னையில் உதவ தயார் :டிரம்ப் மீண்டும் பழைய பல்லவி ஜனவரி 23,2020\n'அமெரிக்கா, பாக்., மதச்சார்பு நாடுகள் : இந்தியா மட்டுமே மத்ச்சார்பற்ற நாடு ஜனவரி 23,2020\nஜனநாயக தரவரிசை இந்தியாவுக்கு சரிவு ஜனவரி 23,2020\nபொள்ளாச்சி:'நெகிழி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும், 'டார்கெட் ஜீரோ' சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி முதல்வர் ஜாய் தலைமை வகித்தார்.\n'டார்கெட் ஜீரோ' சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் திவான், துணை செயலாளர் சதாம் ஆகியோர், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான மாணவியருக்கு நெகிழியின் தீமைகள் மற்றும் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணுக்கு ஏற்படும் தீமைகள், பிளாஸ்டிக் குப்பைகளில் வீசும் போது அதனை உண்ணும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசு; பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.\nபிளாஸ்டிக்கு மாற்றாக, மாற்றுப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்; மாற்றுப்பொருட்கள் குறித்து விளக்கியதுடன், பிளாஸ்டிக் இல்லா பொள்ளாச்சியை உருவாக்குவோம். பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.சுத்தமான காற்றை சுவாசித்து வாழ வேண்டுமென்றால், அதற்கு மரம் தான் அவசியமானது; அந்த மரத்தை பாதுகாப்பதும்; மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. எந்த படிப்பில் ஆர்வம் அறிய பள்ளிகளில் 'ஆன்லைன்' தேர்வு ... 'நெட்வொர்க்' வேகம் தருகிறதே 'நோவு'\n1. கரட்டுமேடு முருகனுக்கு நாளை பால்குட விழா\n2. விவசாயிகளை தேடி வரும் கண்ணாடி தயாரிப்பாளர்கள்\n3. நபார்டு வங்கி திட்ட அறிக்கை வெளியீடு\n4. சேரன்மாநகர் பகுதியில் குழாய் உடைந்து நீர் வீண்\n5. ஊராட்சி தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்\n1. மாணவியிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை\n3. வீட்டின் கதவுடைத்து 11.5 பவுன் திருட்ட��\n4. வாரியம் இருந்தும் பலனில்லை மாற்றுப்பாலினத்தவர் குமுறல்\n5. நிதி நிறுவனத்தில் ரூ.46.42 லட்சம் மோசடி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்பட���த்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/tag/palamozhi-in-tamil/", "date_download": "2020-01-22T22:24:46Z", "digest": "sha1:TKH4DTZHFA6X27SEBZU4K2UIWIR4LUP3", "length": 8786, "nlines": 98, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம் சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம் அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அந்தி மழை அழுதாலும் விடாது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அந்தி மழை அழுதாலும் விடாது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா\nவிவசாய பழமொழிகள் – Tamil Palamoligal\nவிவசாய பழமொழிகள் நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை\nநமது நாட்டில் பல விடயங்கள் பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் கூறி சென்று உள்ளனர். பல பெரிய சிக்கலான அனைத்தும் சிறிய வார்த்தை கோர்வையில் அடக்கி சென்று உள்ளனர். மேலும் பல மருத்துவ , வாழ்வியல் சார்ந்தவையும் உண்டு . …\nமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை\nமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (4)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (7)\nவிவசாயம் பற்றிய தகவல் (8)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் ���ாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%93-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.5062/page-19", "date_download": "2020-01-22T23:08:06Z", "digest": "sha1:EGMYHIULJNKUEGTWMI7QZDQERK7TQWLR", "length": 16768, "nlines": 352, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஓ அமெரிக்கா ... - Page 19 - Tamil Brahmins Community", "raw_content": "\nஇரண்டில் எவர் சிறந்தவர் எனக் கண்டு,\nதேறாத தலைவராய் இருவரும் இருப்பின்\nஇதோ ஒரு தமிழ்ப் பாடல் - மிளகு ரசத்திற்காக\nருசிப்பீர் மிளகு ரசம் - ருசித்தால்\nஜனங்களின் பயமும் சோகமும் தீரும்\nசகல நோய்களும் விலகி ஓடும்\nசுத்தமில்லா உணவால் வருமே ரோகம்\nசுகமும் திரும்பிட மிளகே போதும்\nஇரண்டில் எவர் சிறந்தவர் எனக் கண்டு,\nதேறாத தலைவராய் இருவரும் இருப்பின்\nஅமெரிக்க மண்ணில் முப்பது ஆண்டுகளாய்\nஅமெரிக்கையாய் வாழ்ந்தாலும், ஒரு பெண்\nதெருவில் தனியாக நடந்தால், அவளுக்குத்\nதெரியாத போலீஸார் அவளின் எதிர் வந்து,\nசட்ட விரோதமாய் அந்நாட்டில் உலவுவதாக,\nகணைகள் தொடுத்து, அவளை வாட்டிவிட்டு,\nகணினியில் பெயரைக் கண்டுபிடித்த பின்னே\n'அமெரிக்கக் குடிமகள்தான் நீ', என்றுரைத்து,\nவெள்ளையர் உலவும் நாட்டில், என்றென்றும்\nவெள்ளையாய் இல்லையேல், அதோ கதியே\nஅமெரிக்க மண்ணில் முப்பது ஆண்டுகளாய்\nஅமெரிக்கையாய் வாழ்ந்தாலும், ஒரு பெண்\nதெருவில் தனியாக நடந்தால், அவளுக்குத்\nதெரியாத போலீஸார் அவளின் எதிர் வந்து,\nசட்ட விரோதமாய் அந்நாட்டில் உலவுவதாக,\nகணைகள் தொடுத்து, அவளை வாட்டிவிட்டு,\nகணினியில் பெயரைக் கண்டுபிடித்த பின்னே\n'அமெரிக்கக் குடிமகள்தான் நீ', என்றுரைத்து,\nவெள்ளையர் உலவும் நாட்டில், என்றென்றும்\nவெள்ளையாய் இல்லையேல், அதோ கதியே\nஓடிச் சென்று வேலையில் சேர்ந்தவர்,\nஇனிய வரவேற்பைப் பெற்று மகிழ்வர்\nஇந்தியா வந்து, சுற்றம் நட்புடன், நல்ல\nஇனிய நாட்களைக் கழித்துச் சென்றால்,\nஒரு வேளை அந்த நாட்டினுள் விடாமல்\nதிருப்பி அனுப்புவரோ, என்கின்ற அச்சம்\nசடுதியில் ரத்து செய்கிறாராம், இப்போது\nஉணர இயலாத ஒரு பாலகன்\nதுக்கம் விசாரிக்கச் சென்ற எம்\nபக்கம் வந்த அவனிடம், தாய்\n'ஹாய் சொல்லு' என்று கூற,\n' என ஒரு சொல்லை,\nதன் I Pad இலிருந்து சிறிதும்\nஅவனுக்கு உயிர்த் தோழி ஒன்று\nசதியால் உயிர் துறந்தான் அவன்\nஅவள் இறந்ததாக ஓர் அறிவிப்பை,\nஅவள் சொல்லிச் சிலர் வெளியிட,\nமனது உடைந்த சிறுவன், வருந்தித்\nஇளம் பிஞ்சுப் பிராயத்தில், அவனின்\nஉளம் உடைவது நியாயம் - ஆனால்\nதற்கொலை ஒரு பாவச் செயல் எனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/08/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-23T00:45:21Z", "digest": "sha1:RLOJJR2643IL5XCO6NWA2C33EXLT4ZLX", "length": 15696, "nlines": 48, "source_domain": "airworldservice.org", "title": "இந்தியா நேபாளம் இடையில் புதிய உச்சங்களைத் தொடும் இருதரப்பு உறவுகள். – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\nஇந்தியா நேபாளம் இடையில் புதிய உச்சங்களைத் தொடும் இருதரப்பு உறவுகள்.\n(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)\nஇந்தியா நேபாளம் கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது சந்திப்பு சமீபத்தில் காட்மாண்டுவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் மூலம், இருதரப்பு உறவுகளின் வரம்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பு வசதிகள், பொருளாதாரக் கூட்டுறவு, வர்த்தகம், போக்குவரத்து, எரியாற்றல், நீர்வளம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்த சந்திப்பில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது. இந்த சந்திப்பிற்கு இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இணைந்து தலைமை வகித்தார்கள். முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள், வங்கதேசத்தில், அந்நாட்டுத் தலைவர்களுடன் பரஸ்பர விருப்பங்கள் மற்றும் பிராந்தியப் பிரச்சனைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். பின்னர், அவர் டாக்கவிலிருந்து காட்மாண்டுவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nகூட்டு ஆணைய சந்திப்பிற்கு முன்னர், திரு. ஜெய்ஷங்கர், நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி அவர்களை சந்தித்தார். இவ்வாண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நேபாளத்திற்கு, இந்திய அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளபட்ட முதல் உயர் மட்டப் பயணமாகும் இது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பல உயர் மட்டப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், நேபாளம்-இந்தியா இடையிலான உறவின் அனைத்து அம்சங்களிலும் வேகம் அதிகரித்திருப்பதைக் குறித்து, கூட்டு ஆணையம் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளப் பிரதமர் திரு. ஓலி இந்தியா வந்தார். அதைத் தொடர்ந்து 2018 மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பிரதமர் மோதி அவர்கள் நேபாளம் சென்று வந்தார்.\nநேபாளத்தில், மோதிஹாரி-அம்லேக்கஞ்ச் பெட்ரோலியப் பொருட்களுக்கான குழாய் அமைப்பதில் இந்தியா உதவி செய்தது. மேலும், நுவாகோட் மற்றும் கோர்கா மாவட்டங்களில், நிலநடுக்கத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வீடுகளின் புனர் நிர்மாணப் பணிகள் இந்தியாவின் உதவியால் நிறைவடைந்து விட்டன. இந்தியாவின் இந்த உதவிகளைக் குறித்து கூட்டு ஆணையம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது. இரு அமைச்சர்களின் முன்னிலையில், வீட்டு வசதி பணித் திட்டங்களுக்கான நிதி உதவியாக, 245 கோடி நேபாளி ரூபாய்க்கான காசோலையை இந்தியா அளித்தது. நேபாளின் டெராய் பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை வலுவாக்க, இந்திய அரசாங்கம் 500 கோடி இந்திய ரூபாய் உதவிக்கான உறுதிப்பாட்டை அளித்திருந்தது. இதன் ஓர் அங்கமாக, 80.71 கோடி இந்திய ரூபாய்க்கான மற்றொரு காசோலையும் வழங்கப்பட்டது. டெராய் பகுதிகளில், ஹுலாகி சாலைகளின் நான்கு பிரிவுகள் ஏற்கனவே துவக்கப்படத் தயாராக உள்ளன.\nஇந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கும், நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்பாடுத் துறைக்கும் இடையில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு அமைச்சர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.\nசந்திப்பிற்குத் தலைமை வகித்த, டாக்டர். ஜெய்ஷங்கர் மற்றும் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் க்யாவாலி ஆகிய இருவரும், எல்லை தாண்டிய ரயில் திட்டங்களான, ஜயாநகர்-ஜனக்பூர் மற்றும் ஜோக்பனி-பிராட்நகர் பிரிவுகளிலும், பிராட்நகரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாலையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து திருப்தியை வெளிப்படுத்தினர். நேபாளப் பிரதமர் ஓலி அவர்கள் இந்தியா வந்தபோது ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்று புதிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் மறு ஆய்வு செய்தனர். ரக்ஸௌல்-காட்மாண்டு மின் ரயில் வழித்தடம், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் விவசாயத்தில் கூட்டாளித்துவம் ஆகியவை இந்த மூன்று புதிய துறைகளாகும். ரக்ஸௌல்-காட்மாண்டு மின் ரயில் வழித்தடத்தைப் பொறுத்த வரை, இந்தியா நேபாள கூட்டுக் குழுக்கள், சாத்தியக்கூறுகளுக்கான முன் ஆய்வை நடத்தி முடித்து விட்டன. உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கான கூட்டாய்வு விரைவாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தின் நாராயணி மற்றும் கோசி நதிகளில் நடுத்தரக் கப்பல்களை இயக்குவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\n1950 ஆம் ஆண்டின் இந்தியா-நேபாளம் இடையிலான அமைதி மற்றும் நட்புக்கான ஒப்பந்தம் பற்றியும், இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இந்தியா-நேபாள உறவுகள் குறித்த வல்லுனர் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்தும் இரு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களின் பகுப்பாய்வை விரைவில் முடிக்கவும், இரு நாடுகளுக்கு இடையில் எல்லைகளைக் கடக்கும் முக்கிய இடங்களில் கட்டமைப்பு மற்றும் தளவாட வசதிகளின் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.\nஇந்திய நேபாள எல்லைப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளங்கள் குறித்து கவலை தெரிவித்த கூட்டு ஆணையம், இந்த நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஒரு கூட்டுக் குழுவின் அதிகாரிகளின் பரிந்துரைகளின் படி நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.\nசுமார் மூன்று ஆண்டுகளுக்கான இடைவெளிக்குப் பிறகு, இந்தியா நேபாளம் கூட்டு ஆணையத்தின் சந்திப்பு தற்போது நடந்துள்ளது. இதற்கு முந்தைய சந்திப்பு, புது துல்லியில், 2016 அக்டோபர் மாதம் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு, இரு நாடுகளும் இந்த கூட்டு ஆணையத்தை உருவாக்கின. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியக் கூட்டுறவின் அனைத்து அம்சங்களையும் பகுப்பாய்வு செய்வது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. எனினும், பல ஆண்டுகளுக்கு இந்த ஆணையம் செயல்பாடற்றுதான் இருந்தது.\nதனது காட்மண்டு சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள், நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அவர்களையும் சந்தித்தார். கூட்டு ஆணைய சந்திப்பில், இரு தரப்பினரும் வெளிக்காட்டியுள்ள உறுதிப்பாட்டை வைத்துப் பார்க்கும்போது, இந்திய நேபாள உறவுகள் புதிய உச்சங்களைக் கண்டிப்பாக எட்டும் என்ற நம்பிக்கையே மேலோங்கி நிற்கிறது.\nபால்டிக் நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு.\nஉத்வேகம் பெறும் இந்திய- பிரான்சு உறவுகள்\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2516", "date_download": "2020-01-22T22:26:02Z", "digest": "sha1:RQL76IAMDEAT7FCJ4O2HZCSKF6N5OVCX", "length": 4722, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "விந்தைமிகு மருத்துவம்", "raw_content": "\nHome » மருத்துவம் - ஆரோக்கியம் » விந்தைமிகு மருத்துவம்\nCategory: மருத்துவம் - ஆரோக்கியம்\nஉண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம். அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.. இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june10/9737-2010-06-23-21-21-09", "date_download": "2020-01-23T00:03:34Z", "digest": "sha1:QMPLGBQGB77H6PHOIJNBPHZSLGPIXLU4", "length": 36147, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "உள்சாதி வாரிக் கணக்கெடுப்பு இன்றியமையாதது", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூன் 2010\nகேரள கட்டுப்பாட்டில் - மதுரை ரயில்வே கோட்டமாம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கூடாது\nகாங்கிரசின் தோல்விக்காக வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nநம்முடைய இயக்கத்தின் நோக்கம் சமூக சமத்துவத்தை வளர்த்தெடுப்பதே\nமக்களின் மகா கூட்டணி - 2019க்கான உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டி\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nசிந்தனையாளன் - ஜூன் 2010\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2010\nஉள்சாதி வாரிக் கணக்கெடுப்பு இன்றியமையாதது\nஆவணங்களின் ஆதாரங்களின்படி, பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1871ஆம் ஆண்டு நடந்தது. பொதுச் சாலைகள், இருப்புப்பாதைகள் அமைக்கவும், பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தொடங்கவும், மக்களுக்குப் பிற வசதிகளைச் செய்து தரவும் இக்கணக்கெடுப்பின் தகவல்கள் உதவின.\nஉள்சாதி வாரியாக, ஆண், பெண் அனைவரையும் கணக்கெடுக்கும் விரிவான பணி 1881ஆம் ஆண்டு நடந்தது. சாலைகளும், போக்குவரத்து வாகன வசதிகளும் குறைவாக இருந்த போதிலும் பணியாற்றப் போதிய ஆட்கள் இல்லாநிலையிலும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செம்மையாக நடந்தது. இவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட உள்சாதி வாரிப் பட்டியலை நான் முழுமையாகப் படித்துள்ளேன். பத்துப் பேர்களைக் கொண்ட உள்சாதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகள் அனைத்தும் தேசிய நூலகங்களிலும் மண்டல மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர்களின் அலுவலகங்களிலும் உள்ளன.\n1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில், உள்சாதிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு உள்சாதியின் எழுத்தறிவு விழுக்காடும் இதில் இருக்கிறது. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் காலாண்டுப் பட்டியலில் ஒருவரின் பிறந்த நாள், கல்வித்தகுதி, பணியில் சேர்ந்த நாள், ஓய்வு பெறும் நாள், ஊதியவிகிதம், மற்றும் பிராமணன், அய்யர், அய்யங்கார், முதலியார், வன்னியர், ரெட்டியார், நாயுடு, இலப்பை, மரக்காயர், பறையர், மீனவர் முதலான உள்சாதிப்பெயர் விவரங்களும் இடம் பெற்றிருந்தன.\nமாகாணங்களில் மற்றும் மய்ய அரசில் பணிபுரியும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. இதில் மேற்குறித்துள்ள அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். 1950 வரையில் வெளியிடப்பட்ட இப்பட்டியலைப் பார்த்தால், பார்ப்பனர், தெலுங்கு நாயுடு, உருது பேசும் முசுலீம்கள், திருநெல்வேலி இந்து வேளாளர்கள்/ மேல்சாதிக் கிறித்துவர்கள் ஆகியோர் மட்டுமே சென்னை மாகாணத்தில் அனைத்துத் துறைகளிலும் உயர்நிலைப் பணிகளில் இருந்துள்ளனர் என்பதைக் காண முடியும். ஏவல் பணிகளில் மிகக் குறைந்த அளவே படித்த கீழ்ச்சாதிச் சூத்திரர்கள் இருந்தனர்.\n1931 வரையில், எல்லா மாகாணங்களிலும் பெரும்பாலான கீழ்ச்சாதி மக்களின் எழுத்தறிவு 7%க்கும் கீழ் இருந்தது. 1947இல் இந்தியாவில் 16 விழுக்காட்டினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். அதே சமயம் அய்ரோப்பியர்கள் 60% முதல் 75% வரை எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். அதனால் 1950 வரையில் இந்தியர்களில் எல்லாப் பிரிவினர்களிடமும் சாதிகளிடமும் சனநாயகச் சிந்தனை வளராமல் இருந்தது.\n1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால், 1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு முழுமையாக எடுக்கப்படவில்லை. 1951இல் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பார்ப்பனர்களாகவும் மேல் சாதியினராகவும் இருந்தனர். அதனால் அவர்கள் உள்நோக்கத்துடன் சாதி வாரிக் கணக்கெடுப்பைக் கைவிட்டனர். மய்ய அரசும் மாகாண அரசுகளும் வெளியிட்டு வந்த அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் காலாண்டுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த உள்சாதி என்ற பகுதியை நீக்கினர். கெட்ட எண்ணத்துடனேய�� இவ்வாறு செய்தனர். எல்லாத்துறைகளிலும் உயர்நிலைப் பணிகளில் பார்ப்பனர்களும் மேல் சாதிக்காரர் களுமே இருக்கின்றனர் என்கிற உண்மையை மறைப்பதற்காகவே இவ்வாறு செய்தனர். இதனால் இப்பட்டியலில் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் என்று மட்டுமே குறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அவர்களின் உள்சாதியின் பெயர் குறிக்கப்பட்டிருக்காது.\nஉயர் அதிகாரவர்க்கத்தினரும் ஆளும் வர்க்கத்தினரும் சான்றிதழ்களிலும், பதிவேடுகளிலும், அரசிதழிலும், உள்சாதிப் பெயர்களைக் குறிப்பிடுவதனால் சாதி உணர்வும், சாதிய மனப்போக்கும் வளரும் என்று கூறினார்கள். இது ஒரு பொய்யான வாதம். சாதியும், சாதியமும் ஒரே உள்சாதிக்குள் அல்லது ஒரே சாதிக்குள் திருமணம் செய்வது என்பதால்தான் நீடித்திருக்கிறதே தவிர, பிறப்புச் சான்றிதழ்களிலோ, பள்ளி - கல்லூரி விண்ணப்பங்களிலோ, வேலைக்கான விண்ணப்பங்களிலோ உள்சாதிப் பெயரைக் குறிப்பதால் அல்ல. உள்சாதிப் பெயரை எழுதுவதால்தான் சாதி நீடித்திருக்கிறது என்பது பொய்யான வாதம். உயர்கல்வியிலும் நல்ல அரசு வேலைகளிலும் உரிய பங்கு மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குத் தொடர்ந்து அந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் செய்வதற்காகவே மேல்சாதியினர் இவ்வாறு கூறுகின்றனர்.\n1928 முதல் பட்டியல் குலத்தினரும், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும் சென்னை மாகாண அரசு வேலைகளில் 50% இடஒதுக்கீடு பெற்று வந்தனர். இது, 1954 முதல் பட்டியல் குலத்தினருக்கு 16%; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25% எனத் தரப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதைப் பார்ப்பனர்களும் நாயர்களும் எதிர்த்தனர். வடஇந்திய மாநிலங்களில் பட்டியல் குலத்தினர் 1950ஆம் ஆண்டு முதற்கொண்டு தான் மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெற்றனர். ஆனால் அவர்கள் இந்திய அளவில் மய்ய அரசு வேலைகளில் 11-8-1943 முதல் இடஒதுக்கீட்டை அனுபவித்து வந்தனர்.\nபீகார், உத்திரப்பிரதேசம், மற்றும் பிற இந்திய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1978இல் இடஒதுக்கீடு பெறுவதற்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பெருந்துணையாக விளங்கியது. மய்ய அரசு வேலைகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு 1978இல் இந்திய அரசிடம் மா.பெ.பொ.க. கோரிக்கை ஆவணம் அளித்தது. இக்கோரிக்கையை ஏற்குமாறு மய்ய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், 1978 மே முதல் 1982 மே வரையிலான காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மா.பெ.பொ.க. மேற்கொண்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 52% விகிதாசார இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரியது. இவற்றின் விளைவாக 1978 ஆம் ஆண்டு மண்டல் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 1982 மே மாதம் வெளியிடப்பட்டது.\nமண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை மய்ய அரசு 1990 வரை இழுத்தடித்தது. பிரதமர் வி.பி.சிங் தான் துணிவுடன் 1990ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மய்ய அரசு வேலைகளில் மட்டும் 27% இடஒதுக்கீடு அளித்தார். இது 1994இல் நடப்புக்கு வந்தது. அரசு வேலைகளில் பட்டியல் குலத்தினருக்கும் பழங்குடியினருக்கும் பதவி உயர்வில் இருந்து வந்த இடஒதுக்கீடு 2002ஆம் ஆண்டு மீண்டும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. மய்ய, மாநில அரசுகளில் எல்லா மட்டங்களிலும் வேலையிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27%; பட்டியல் குலத்தவர்க்கு 15%; பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் பல குறைபாடுகள் உள்ளன.\n2006 வரை எத்தகைய தடையுமின்றி உயர்கல்வியில் உள்ள இடங்களில் 75 விழுக்காட்டை பார்ப்பனர்களும், பிற மேல் சாதிக்காரர்களும் கைப்பற்றி வந்தனர். அதனால் தான் நடுவண் அரசின் சட்ட அமைச்சர், உயர்நீதித்துறை, மேல் சாதியாரின் கையில் உள்ள செய்தி ஏடுகள், தேசிய அறிவுசார் ஆணையத்தினர் ஆகியோர் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பினரின் உள்சாதிகள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யக் கூடாது என்று கடுமையாக எதிர்க்கின்றனர்.\nமக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி அரசுப் பணத்தைச் செலவிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இப்பணம் மக்களின் வரிப் பணமாகும். ஆகவே, இதில் இவர்கள் உள்சாதி வாரியாகப் பெற்றுள்ள எழுத்தறிவு, வீடு, நலவாழ்வு முதலான துறைகளில் பெற்றுள்ள வசதிகள் கணக்கெடுக்கப்பட வேண்டும். முறையாக இத்தகைய விவரங்களை 2011 மக்கள் கணக்கெடுப்பில் திரட்டினால் தவிர, இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் வெகுமக்களாக இருப்பவர்கள் எந்த அளவுக்கு எல்லா நிலைகளிலு���் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. இத்தகைய புள்ளிவிவரங்கள் இல்லாமல், வெகுமக்களை மேம்படுத்துவதற்கெனத் தீட்டப்படும் எந்த வொரு திட்டமும் பயனற்றதாகவே இருக்கும்.\nஎனவே, நடுவண் அரசை - குறிப்பாக பிரதமர், சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோரை உள்சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கு எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இது, உண்மையான சனநாயகக் குடியரசு செய்ய வேண்டிய முதன்மையான கடமையாகும்.\nஇந்தியா குடியரசு நாடு என்று ஆன பிறகு இப்படிப்பட்ட ஒரு கணக்கு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் வாயிலாக ஒவ்வொரு உள்சாதியும் பெற்றுள்ள ஒவ்வொரு துறை வளர்ச்சி பற்றியும் இந்திய அரசு தெரிந்து கொண்டு, சமநிலையில் வளர்ச்சி பெற்றுள்ள பல உள்சாதிகளை, ஒரு தொகுப்பாக அல்லது ஒரு வகுப்பாகக் கருதி அந்தந்த வகுப்புக்கு அவரவர் எண்ணிக்கை விகிதாச்சாரம் இட ஒதுக்கீடு தருவதை 1956இலேயே இந்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். சிறுபான்மை மதத்தினருக்கும் அவ்வாறு செய்யப்பட்டிருக்க வேண்டும். தீண்டப்படாத உள் சாதிக்காரர்கள் அனைவரும், ஒரு வகுப்பாகவும் அல்லது தொகுப்பாகவும் கருதப்பட்டு, அவர்களுக்கு மக்கள் தொகை விகிதாசாரப்படி, கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை, இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னாலேயே மேதை அம்பேத்கர் நிருவாக ஆணை மூலம் பெற்றுத் தந்தார். மேலும் விதி 16 (4)இல் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடி மக்களின் முன்னேற்றம் கருதி இடஒதுக்கீட்டுக்கான எந்த வகை ஏற்பாட்டையும் (யலே யீசடிஎளைiடிn) செய்யலாம் என்று தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் 1970 முதல் பட்டியல் வகுப்பு மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அவரவரின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு தர முடிகிறது. இது நியாயப்படியும் சட்டப்படியும் மிகவும் சரியானது.\nஇதே நடைமுறையைத்தான் இவர்களைப் போன்ற மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இந்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். குறைந்த அளவு, 1956இலேயே இப்படிப்பட்ட தன்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தால், எவ்வளவு நாளைக்கு சாதி அ���ிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது என்கிற கேள்விக்கு இன்று இடமிருந்திருக்காது.\nஎனவே, ஏதாவது ஒரு கட்டத்தில் சரியான புள்ளி விவரங்களைத் திரட்டி, விகிதாசார இடஒதுக்கீடு கொடுத்தாலன்றி, சாதி அடிப்படையில் அந்தந்த வகுப்புக்கு விகிதாசார இடஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு காலத்திலும் கைவிடப்பட முடியாது. இப்போதேனும் இந்திய அரசினர் இதை உணர வேண்டும். இந்தவொரு கட்டத்திலேனும் சரியான புள்ளி விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். தக்க புள்ளி விவர அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விகிதாசார இடஒதுக்கீடு தரப்படுகின்ற வகையில் தெளிவான விளக்கங்களுடன் அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), 16(4), 16 (4-க்ஷ), 29(2), 338(10) முதலானவற்றை உடனடியாகத் திருத்தியமைக்க இந்திய நாடாளுமன்றம் முன் வர வேண்டும்.\nஇதற்கான முயற்சிகளில் அனைத்திந்தியத் தேர்தல் கட்சிகளும், மாநிலங்களில் உள்ள தேர்தல் கட்சிகளும் தெளிவான முடிவுடன், உடனடியாக ஈடுபட வேண்டும் என வேண்டுகின்றோம். இப்படிப்பட்ட விகிதாசார ஒதுக்கீட்டை மண்டல் பரிந்துரையின் அடிப்படையில், எல்லாத் துறைகளிலும் அமல்படுத்த ஏற்ற நடைமுறை வழிகளைச் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் செய்த பிறகு தான், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற நிலை தோன்றக் கூடும். ஏனெனில் இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள எல்லா வகுப்பு மக்களும் ஒவ்வொரு துறையிலும் ஏறக்குறைய சமமான வளர்ச்சியை அப்போது அடைந்திருப்பார்கள். மக்கள் நாயகம் என்பதன் மாண்பை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். இதுவே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நீக்கப்படுவதற்கான சரியான காலக் கட்டமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20507151", "date_download": "2020-01-23T00:33:46Z", "digest": "sha1:IKJ7WHZU7S5WFEWZUWSIGIEEZAR42HTP", "length": 34263, "nlines": 781, "source_domain": "old.thinnai.com", "title": "இறைநம்பிக்கையும் ஆன்மீகமும் | திண்ணை", "raw_content": "\nஇலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவிகாரையில் ஒன்றான களனி புத்தவிகாரைக்குச் (ராஜ மஹாவிகாரை) சென்றிருந்தேன். பெளர்ணமி நாளாக இருந்தும் மக்கள் தொகை அதிகமாக இருக்கவில்லை. மேலும் வந்திருந்தோரில் பெரும்பாலானவர்கள் வயோதிபர்களாக இருந்தனர். இதே விகாரைக்கு 20 வருடங்களுக்கு முன் சென்றபோது நடக்க முடியாமல் மக்கள் அலைமோதினார்கள். மேற்கு நாடுகளின் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு ஏற்பட்ட நிலையை இங்கும் வந்துவிட்டதோ என நினைத்துக் கொண்டேன்.\nஇறைநம்பிக்கை குறைந்து வரும் காலகட்டத்தில் அமெரிக்க மருத்துக் கல்லூரிகள் மருத்துவ மாணவர்களுக்கு ஆன்மீகவிடயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள். மருத்துவ பாடத்திட்டங்களில் ஆன்மீகம் சம்பந்தமான விடயங்களும், சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.\nவைத்தியசாலைகளில் இருக்கும் உள் நோயாளர்களில் (In Patients) 80 வீதமானவர்கள் அமெரிக்காவிலும் ,75 வீதமானவர்கள் அவுஸ்திரேலியாவிலும் இறைநம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். இதேவேளையில் இறைநம்பிக்கை அற்றவர்களிலும் பலர் ஆன்மீக தேடல உடையவர்களாக இருக்கிறார்கள்.\nஇந்தவகையில் பார்க்கும் போது வைத்தியர்கள் ஆன்மீக விடயங்களில் குறைந்த பட்ச அறிவு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.\n1948 ல் ஆஸ்திரேலியர்களில் 95 வீதமானவர்கள் இறைநம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆயினும் 1998ல் இது 74 வீதமாகிவிட்டது. முதியவர்களிடமும் நோய் கொண்டவர்களிடமும் இறைநம்பிக்கை அதிகமாகவுள்ளது என ஆஸ்திரேலிய மருத்துவ சஞ்சிகை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் Broken Hill மனநோய் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களிடம் செய்த ஆராய்ச்சியின்படி 79வீதமானவர்கள் ஆன்மீக உணர்வின் தேவையை வலியுறுத்தினார்கள். 82வீதமானவர்கள் ஆன்மீக உணர்வு மனநோயால் தற்காலிக தெளிவை ஏற்படுத்துவதாக கூறினார்கள்.\nஇறை உணர்வு உள்ளவர்களிடம் மதுப்பழக்கம், போதை வஷ்து பாவித்தல் குறைவாகவும் திருமண உறவில் நீண்டநாள் நீடிப்பவர்களாகவும், இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், பால்வினை நோய்கள் (STD) போன்ற நோய்கள் குறைந்த அளவில் கொண்டவர்களாக இருப்பதும் அவதானிக்கப்பட்டது.\nஇந்த ஆராய்ச்சி முடிவுகள் ஒரே ரீதியான சமூக சூழ்நிலையில் அபிவிருத்தி அடைந்த மேற்கு நாடுகளை சேர்ந்த யூத. கிறிஸ்தவ சமூகங்களில் செய்யப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டும்.\nஅவுஸ்திரேலிய ஆதிவாசிகள் ஆன்மீக உணர்வும் அதன் பிரதிபலிப்பான அவர்களின் கனவுகள் ஓவியங்களாக தீட்டப்படுகிறது. இவர்களது உடல் ஆரோக்கிய நிலைக்கும் ஆன்மீக தேடலுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இவர்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒப்பான தேக ஆரோக்கியம், ஆயுட் காலமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nமனநோயாளர் மத்தியில் இறைஉணர்வும் ஆன்மீகமும் அதிகமாக இருப்பது மிகவும் கவனிக்கப்படவேண்டியது. மனநோயாளிகள், குறிப்பாக Schizophrenia நோயாளிகள் தாங்கள், இறைவனுடன் பேசியதாகவும், நேரில் வந்து இறைவன் சந்தித்ததாகவும் கூறுவார்கள்.\nகத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் தேவாலயங்களுக்கு போய் இறைவனைக் கண்டதாக குருமாரிடமும் புனித சகோதரிகளிடமும் கூறி அவர்களை தங்களின் தந்தை. தாயாக காண்பார்கள்.\nஇந்து சமயத்தவர்களின் பக்தி வெளிப்பாட்டில் கடவுளை காண்பதும், கலை, உருக்கொண்டு ஆடுவதும் நடக்கும் சம்பவங்களாகும்.\nமனநல மருத்துவம் கிடைக்காத இடங்களில் மதகுருமார்களால் பேய் விரட்டுவது ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பல நூற்றாண்டுகளாக நடக்கின்றது. நமது நாடுகளிலும் பேய் விரட்டல், சூனியம் எடுத்தல் கிராமங்கள் தோறும் இன்னும் நடக்கின்றது.\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nகானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )\nஒரு நீண்ட நேர இறப்பு\nபுதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01\nஇன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. \nபெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்\nகால வெளி கடந்த மயக்கங்கள்\nகீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்\nநட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு\nதெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்\nவால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் \nபூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு\nடைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன\nதழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )\nமா��ுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nகலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nகானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )\nஒரு நீண்ட நேர இறப்பு\nபுதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01\nஇன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. \nபெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்\nகால வெளி கடந்த மயக்கங்கள்\nகீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்\nநட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு\nதெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்\nவால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் \nபூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு\nடைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன\nதழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )\nமானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nகலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்ட��ம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000027109/arithmeticz_online-game.html", "date_download": "2020-01-22T23:07:54Z", "digest": "sha1:CCRVVL4MQZRMOCSXSGRKWQGET5MDJKHG", "length": 10247, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Arithmeticz ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Arithmeticz ஆன்லைன்:\nஒரு எடுத்துக்காட்டாக, ஒரு சரியான பதில். குறிப்பிடப்பட்டால், பதில் பெறுவதற்காக இரண்டு எண்கள், ஒரு சரியான நடவடிக்கை. நீங்கள், இல்லையெனில் நிரல் பிழை உருவாக்க, உங்கள் உதாரணம் தான் சரியான முடிவு என்று உறுதி செய்ய முயற்சிக்க வேண்டும் செஞ்சிலுவை இருந்து. சரியான பதில் குறிப்பிடுவதன் மூலம் இந்த பிழை நடுநிலையான முயற்சி. கணித அடையாளம் தேர்வு கட்டுப்பாடு சுட்டி சென்றனர். . விளையாட்டு விளையாட Arithmeticz ஆன்லைன்.\nவிளையாட்டு Arithmeticz தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Arithmeticz சேர்க்கப்பட்டது: 20.06.2014\nவிளையாட்டு அளவு: 0.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.61 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Arithmeticz போன்ற விளையாட்டுகள்\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Arithmeticz பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Arithmeticz நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Arithmeticz, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Arithmeticz உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127128", "date_download": "2020-01-22T22:27:44Z", "digest": "sha1:27WVPK5OEGT6NW7CU2FKDOB3N72RNYDB", "length": 8195, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Interview with 142 candidates to contest Awadhi Corporation ward: MP Nasser,ஆவடி மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட 142 பேரிடம் நேர்காணல்: சா.மு.நாசர் பங்கேற்பு", "raw_content": "\nஆவடி மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட 142 பேரிடம் நேர்காணல்: சா.மு.நாசர் பங்கேற்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் குமரி எஸ்.ஐ.யை கொன்றவர்களுக்கு 10 நாள் காவல் 2 தீவிரவாதிகளிடம் விடிய விடிய விசாரணை\nஆவடி: ஆவடி மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில், போட்டியிட விருப்ப மனு அளித்த கட்சியினரிடம் ஆவடி மாநகர அலுவலகத்தில் நேற்று காலை நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று 48 வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வார்டு வாரியாக தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தினார். இதில் 48 வார்டுகளில் விருப்ப மனு கொடுத்த 142 பேரிடம் கட்சியில் பொறுப்பு, ஆற்றிய பணிகள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்றது, சிறை சென்றது தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.\nஆவடி மாநகராட்சி, 23வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த மாவட்ட செயலாளர் சா.மு.நாசரிடம், மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன் நேர்காணல் நடத்தினார். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், மாவட்ட துணைச்செயலாளர் நடுக்குத்தகை ரமேஷ், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், அவைத்தலைவர் ருக்கு, துணைச்செயலாளர் பேபி சேகர், மாநகர நிர்வாகிகள் சண்பிரகாஷ், கலை சே��ர், நளினி கோபி, வக்கீல் சேகர், பொன்விஜயன், பதாகை சிங்காரம் மற்றும் வழக்கறிஞர்கள் புரட்சிதாசன், ரவிக்குமார், வட்ட செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nவைத்திலிங்கம் எம்பியை இஸ்லாமியர்கள் முற்றுகை: தஞ்சையில் பரபரப்பு\nஉயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்... கால்நடைகளுடன் சென்றனர்\nபெண் தர மறுப்பு: மைனர் பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்\nஅரசு திட்டத்தையே தடுக்கும் அமைச்சர் அதிமுக கரைசேர வாய்ப்பு இல்லை: பெருந்துறை எம்எல்ஏ தடாலடி\nடிக் டாக்கில் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கணவன் ஓட்டம்: எஸ்பி.யிடம் மனைவி கதறல்\nநெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மெகா மோசடி: ரூ440 கோடி லஞ்சம் கைமாறுகிறது... அமைச்சர்களிடம் விவசாயிகள் பகீர் புகார்\nஸ்ரீபெரும்புதூர் அருகே ஒடிசா மாநில பெண் மர்ம மரணம்: கற்பழித்து கொலையா\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்\nபாஜ கூட்டணியில் இருந்து வெளியேற தயார்: அமைச்சர் பாஸ்கரன் தடாலடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/11/blog-post_199.html", "date_download": "2020-01-22T23:14:39Z", "digest": "sha1:PPY5A5EKU2KJKB55SLQKCP73HFQQNINK", "length": 11091, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nகாந்திக் காட்சிகள் 2 - காகா காலேல்கர்\nதமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...\nசென்ற வாரம் செபி (SEBI) ஓர் ஆணை பிறப்பித்து, இனி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை பங்குச்சந்தை வழியாக வாங்கலாம், ரிடீம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள Fundsindia.com நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் மீனாக்ஷியிடம் தொலைபேசியில் பேசினேன். அந்த பாட்காஸ்ட் இங்கே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 15: சித்த மருத்துவம் பற்ற...\nஎழுத்திலிருந்து ஒலிவடிவத்துக்கு (Text to Speech)\nகர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்\nபரஸ்பர நிதிகளை பங்குச்சந்தை மூலம் வாங்கலாம்...\nபொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித இனம் பிரிவதற்கு ஆளாகு...\nஇனி இது சேரி இல்லை...\nகண்டுபிடிப்பாளர் டேவிட் ஒலிப்பதிவு பாட்காஸ்ட்\nஆர்.கே.சண்முகம் செட்டியார் வாழ்க்கை வரலாறு புத்தக ...\nஉபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 14: எமோஷனல் இண்டெலிஜென்ஸ்...\nநரம்பியலும் கலை ஆர்வமும் - VS ராமச்சந்திரன்\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nஇந்தியாவின் புதிய வளமை ஏற்படுத்தியுள்ள முரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76576", "date_download": "2020-01-22T23:07:53Z", "digest": "sha1:OKDFUXKPRZ6D5W2IKTZID74WKILKYTFF", "length": 7638, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 38777 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஏறாவூர் பற்று பிரதேசத்தில் 38777 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை\nமட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 (09.09.2019) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் ச.சுதர்சினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசன மானாவாரி கண்டங்களில் நெற்பயிற்செய்கை செய்வது தொடர்பாகவும் கால்நடைகளை வெளியேற்றுதல் உரமானியம் பயிர்காப்புறுதி மற்றும் வங்கிக்கடன்கள் தொடர்பாக ஆராயப்பட்டது\n.இம்முறை பெரும்போகம் பயிற்செய்கைக்கு என ஏறாவூர் காயாற்குடா ,கமநல சேவை பிரிவில் மானாவாரி நெற்செய்கைக்காக 2755 ஏக்கர்களும் உருகாமம் ,கித்துள், மற்றும் வெளிக்காகண்டி ஆகிய பகுதிகளில் 9104 ஏக்கர்களும் கரடியனாறு கமநல சேவை பிரிவில் மானாவாரியின் கீழ் 13853 ஏக்கர்களும் வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தின் கீழ் வருகின்ற மானாவாரி செய்கைக்கு என 13065 ஏக்கர்களும் பயிற்செய்கை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக ஏறாவூர்பற்று பிரதேசசெயலக பிர்pவுக்கும் வருகின்ற 3 கமநல சேவைகள் நிலைய பிரிவுகளுக்கும் 38777 ஏக்கர்கள் இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணுவதற்கு பெரும்போக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வருடம் பெரும்போக விவசாய வேலைகள் 2019 செப்டெம்பர் 10ம் திகதி தொடக்கம் இடம்பெறும் எனவும் காப்புறுதி இறுதிதிகதி 2019 நவம்பர் 10ம் திகதி நடைபெறும் என பெரும்போக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் N.வில்வரட்ணம் மற்றும் விவசாயப்பபணிப்பாளர் லு.டீ இக்பால் கமநல நிலைய உதவிப்பணிப்பாளர் ளு.ஜெகநாத் விவசாய திணைக்கள விரிவாக்கல் உதவிப்பணிப்பாளர் ஏ.பேரின்பராஜா ,வங்கி உத்தியோகத்தர்கள் ,நீர்பாசன திணைக்கள அதிகாரி ,தேசிய உரச்செயலகம் ,விவசாயகமநல காப்புறுதிசபை ,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய திணைக்கள தவைவர்களும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்;டனர்.\nPrevious articleமுனைக்காடு பாடசாலையில்கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு\nNext articleமட்டக்களப்பில் இந்துசமய கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு\nOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை பெறுவதற்கான வசதி\nபிள்ளையான்மீதான வழக்கு பெப்ரவரி 25 வரை ஒத்திவைப்பு, விளக்கமறியல் நீடிப்பு\nமாணிக்கப்போடி அறக்கட்டளையால் நீர்பம்பி வழங்கி வைப்பு.\nகாஞ்சிரங்குடாவில் மரணித்த தாய் – நடந்தது என்ன\nபதவியேற்பு விழாவில் ஹிஸ்புல்லாஹ்வும் பங்கேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:34:02Z", "digest": "sha1:YDOLCCII6DEPMPENA2CFC44OKYF4GAXW", "length": 13888, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்\nஉணவு வழங்கல், சுற்றுலா மற்றும் இணையவழி பயணச்சீட்டு\nசுருக்கமாக ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக தொடர்வண்டிப் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது.\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.\nஇந்த நிறுவனம் இந்தியா முழுமையும் தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பயணிகளுக்கான உணவு வழங்கும் பொறுப்பு ஏற்றுள்ளது. தொடர்வண்டி செல்லும் தொலைவு மற்றும் சராசரி பயணிகள் எண்ணிக்கை இவற்றைக் கொண்டு இரயில்வே நிறுவனம் தொடர்வண்டிகளில் சமையலகப் பெட்டிகளை இணைக்கிறது. சமையலகப் பெட்டிகள் இணைக்கப்படாத வண்டிகளுக்கு வழியிலுள்ள தொடர்வண்டி நிலையங்களிலிருந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஐஆர்சிடிசி இந்திய இரயில்வேயின் செயல்திறனை கூட்டும்விதமாக இந்தச் சேவையில் புகழ்பெற்றுள்ளது. பயணச்சீட்டு பதிவு செய்ய தொடர்வண்டி போல நீண்ட வரிசைகளில் நின்ற காலத்தினை மாற்றி எங்கிருந்தும் இணையவழியே பதிவு செய்யும் சிக்கலற்ற செய்முறையை அறிமுகப்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களில் புரட்சி செய்துள்ளது. இணையம் மட்டுமன்றி நகர்பேசிகளில் ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் குறுஞ் செய்திகள் மூலமாகவும் பதிவு செய்ய இயலும். பதிவு செய்வதுடன் பயணச்சீட்டு பதிவை ரத்தாக்கவும் மாற்றவும் இணையவழியே இயலும். இ-பயணச்சீட்டு போன்றே ஐ-பயணச்சீட்டையும் வழங்குகிறது. இ-பயணசீட்டு பயணியே தனது கணினியில் அச்சிட இயலும்; ஐ-பயணச்சீட்டில் இணையவழி பதிவுக்குப் பின்னர் வழமையான பயணச்சீட்டு அஞ்சல் வழியே அனுப்பப்படும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகளின் பிஎன்ஆர் எண�� வழியே தற்போதைய நிலை அறியும் சேவையும் வழங்கப்படுகிறது.\nமும்பை புறநகர் தொடர்வண்டிகளில் பயணம் செய்வோருக்கு மாதாந்திர, காலாண்டு பருவப் பயணச்சீட்டுகளும் இணையம் வழியே பெற வசதி செய்யப்பட்டுள்ளது.\nஅடிக்கடி பயணம் செய்வோருக்கு \"சுபயாத்ரா\" என்ற பற்றுறுதி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பயணிகளுக்கு பயணச்சீட்டுக் கட்டணத்தில் தள்ளுபடிகள் கொடுக்கப்படுகின்றன.[1]\nஅண்மையில் ஐஆர்சிடிசி வான்வழிப் பயணங்களுக்கும் தங்குவிடுதி வசதிகளுக்கும் இணையவழியே முன்பதிவு செய்யத் துவங்கியுள்ளது.[2]\nஉள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி சிக்கன மற்றும் சொகுசு தொகுப்புச் சுற்றுலா திட்டங்களை கையாள்கிறது. பரவலாக இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களுக்குச் செல்கின்ற ஓர் தொகுப்பாக பாரத் தர்சன் விளங்குகிறது.[3] சிறப்பு தொடர்வண்டிகளில் சொகுசு சுற்றுலா திட்டங்களாக உள்ள சில:\nபேலஸ் ஆன் வீல்ஸ் (சக்கரங்களுள்ள அரண்மனை)\nகோல்டன் சாரியட் (தங்க இரதம்)\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்\nமஹாபரிநிர்வாண் எக்ஸ்பிரஸ் (பௌத்த தொடர்வண்டி சுற்று)\nமேலும் மகாராஜா எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் ஐஆர்சிடிசி பங்காளராக உள்ளது.[4]\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2019, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:06:04Z", "digest": "sha1:MH2GMWX3NSAKA5APKY3ITDQX6MOULCHD", "length": 6060, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உயிரணு ஆற்றல் பரிமாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: உயிரணு ஆற்றல் பரிமாற்றம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நொதித்தல்‎ (4 பக்.)\n\"உயிரணு ஆற்றல் பரிமாற்றம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந���த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2014, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:46:54Z", "digest": "sha1:N4WRKPCLTWFC47B6MUMAP6ZL3MH4VPVV", "length": 7079, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாந்தரின உடற்கூற்றியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மனித உடல்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அடையாளம்‎ (3 பக்.)\n► தோலின் கட்டமைப்பு‎ (4 பக்.)\n\"மாந்தரின உடற்கூற்றியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nமனித உடலில் உள்ள தனிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2016, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/price-in-meerut", "date_download": "2020-01-22T23:28:00Z", "digest": "sha1:NI6LJ4ZKDILMFZDD47KWSVG27H2FCOJV", "length": 21361, "nlines": 387, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ மீரட் விலை: மராஸ்ஸோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா மராஸ்ஸோமீரட் இல் சாலையில் இன் விலை\nமீரட் இல் மஹிந்திரா மராஸ்ஸோ ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nYear End சலுகைகள்ஐ காண்க\nமீரட் சாலை விலைக்கு மஹிந்திரா மராஸ்ஸோ\nஎம்2(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு மீரட் : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு மீரட் : Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு மீரட் : Rs.13,37,259*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு மீரட் : Rs.13,46,425*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு மீரட் : Rs.15,11,416*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு மீரட் : Rs.15,20,582*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு மீரட் : Rs.16,93,594*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎம்8 8எஸ்டிஆர்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மீரட் : Rs.17,02,760*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஎம்8 8எஸ்டிஆர்(டீசல்)(top மாடல்)Rs.17.02 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nமீரட் இல் மஹிந்திரா மராஸ்ஸோ இன் விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை மீரட் ஆரம்பிப்பது Rs. 9.99 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8str மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா மராஸ்ஸோ எம்8 8str உடன் விலை Rs. 14.76 Lakh. உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ ஷோரூம் மீரட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை மீரட் Rs. 7.54 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா crysta விலை மீரட் தொடங்கி Rs. 15.36 லட்சம்.தொடங்கி\nமராஸ்ஸோ எம்2 8str Rs. 11.26 லட்சம்*\nமராஸ்ஸோ எம்8 Rs. 16.93 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 Rs. 15.11 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 Rs. 13.37 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 8str Rs. 15.2 லட்சம்*\nமராஸ்ஸோ எம்2 Rs. 11.26 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 8str Rs. 13.46 லட்சம்*\nமராஸ்ஸோ எம்8 8str Rs. 17.02 லட்சம்*\nமராஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமீரட் இல் எர்டிகா இன் விலை\nமீரட் இல் Innova Crysta இன் விலை\nமராஸ்ஸோ விஎஸ் இனோவா crysta\nமீரட் இல் க்ஸ் ல்6 இன் விலை\nமராஸ்ஸோ விஎஸ் எக்ஸ்எல் 6\nமீரட் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nமீரட் இல் ஹேக்ஸா இன் விலை\nமீரட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of மஹிந்திரா மராஸ்ஸோ\nMarazzo Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமீரட் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nடெல்லி சாலை மீரட் 250001\nடெல்லி சாலை மீரட் 250002\nSimilar Mahindra Marazzo பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமஹிந்திரா மராஸ்ஸோ BS6 சான்றிதழைப் பெறுகிறது. இச்செயல்பாட்டில் ஒரு வேரியண்ட்டை இழக்கிறது\nBS6 புதுப்பிப்பு இயந்திரத்தின் வெளியீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இருப்பினும், இது மராசோவின் சிறந்த வேரியண்ட்டை இழக்க வழிவகுத்தது\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மராஸ்ஸோ இன் விலை\nகாசியாபாத் Rs. 11.45 - 17.22 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 11.26 - 17.02 லட்சம்\nநொய்டா Rs. 11.45 - 17.22 லட்சம்\nபிஜ்னார் Rs. 11.26 - 17.02 லட்சம்\nகிரேட்டர் நொய்டா Rs. 11.26 - 17.22 லட்சம்\nசோனிபட் Rs. 11.29 - 16.76 லட்சம்\nபுது டெல்லி Rs. 11.56 - 17.6 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-rapid/pros-and-cons-of-the-skoda-rapid-93795.htm", "date_download": "2020-01-22T23:11:47Z", "digest": "sha1:VVK2HV3G5UD2HXWEN6QY55MVRACDRNKO", "length": 11976, "nlines": 273, "source_domain": "tamil.cardekho.com", "title": "Pros and Cons of the Skoda Rapid 93795 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஸ்கோடா ரேபிட்ஸ்கோடா ரேபிட் மதிப்பீடுகள்Pros ஆன்டு Cons அதன் the ஸ்கோடா ரேபிட்\nPros ஆன்டு Cons அதன் the ஸ்கோடா ரேபிட்\nWrite your Comment மீது ஸ்கோடா ரேபிட்\nஸ்கோடா ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nரேபிட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nரேபிட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 21 பயனர் மதிப்பீடுகள்\nbased on 667 பயனர் மதிப்பீடுகள்\nbased on 571 பயனர் மதிப்பீடுகள்\nbased on 414 பயனர் மதிப்பீடுகள்\nbased on 32 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-22T23:55:26Z", "digest": "sha1:QMJAJU4LNGZ5JUOFZBUX75CTC72FWXJC", "length": 8256, "nlines": 126, "source_domain": "uyirmmai.com", "title": "திமுக கழகத் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் (1977) – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nதிமுக கழகத் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் (1977)\nஉனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி. சாந்தாவுக்கு என் வாழ்த்துக்களைக் கூறவும். 1953ல் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று நானிருந்தபோது நீ கைக்குழந்தை வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு சென்னைச் சிறையில் மிசா கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்தபோது நான் உன்னைக் காண வந்துகொண்டிருந்தேன். உன்னுடனும் கழக உடன்பிறப்புக்களுடனும் தம்பி மாறன் மிசாக் கைதியாக இருந்தபோது அவனுக்கோர் பெண் பிறந்தது. அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்க சிறைச்சாலைக்குத்தான் வந்துகொண்டிருந்தது. இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு சென்னைச் சிறையில் மிசா கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்தபோது நான் உன்னைக் காண வந்துகொண்டிருந்தேன். உன்னுடனும் கழக உடன்பிறப்புக்களுடனும் தம்பி மாறன் மிசாக் கைதியாக இருந்தபோது அவனுக்கோர் பெண் பிறந்தது. அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்க சிறைச்சாலைக்குத்தான் வந்துகொண்டிருந்தது. இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல நமதியக்கமாம் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.\nஇதைப் புரிந்துகொள்ளாத சிலபேர், இன்னமும் நாட்டிலே இருக்கிறார்கள்.\nபாவம்; அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.\nபுதிய பேரனுக்கு என் வாழ்த்துக்கள்\nதிமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மிசா அனுபவங்கள், துர்கா ஸ்டாலின், அவரும் நானும்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\nஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/15005312/Fire-at-Karur-store-fire-destroys-Rs-3-lakh-goods.vpf", "date_download": "2020-01-22T23:57:38Z", "digest": "sha1:UMF5ZU3Y3EHN5FP4GOFLRDCJIOQMS7WW", "length": 16871, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire at Karur store fire destroys Rs 3 lakh goods || கரூரில் கடையில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரூரில் கடையில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் + \"||\" + Fire at Karur store fire destroys Rs 3 lakh goods\nகரூரில் கடையில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்\nகரூர் நகரில் கடையில் நடந்த தீ விபத்தில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.\nகரூர் பஞ்சமாதேவி அரசுகாலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 51). இவர், கரூர் திண்ணப்பா கார்னர் மேற்கு பிரதட்சணம் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் போட்டோ பிரேம் ஒர்க்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று காலை ராஜமாணிக்கத்தின் மகன் தளபதி கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். பின்னர் கடையை பூட்டி விட்டு காப்பீடு திட்டத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக விவரம் கேட்க கலெக்டர் அலுவவலகத்திற்கு குடும்பத்தினருடன் தளபதி சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர��ச்சி அடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் அங்கு வந்து பார்த்தபோது, ராஜமாணிக்கத்தினர் கடையில் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த நாற்காலிகள், கண்ணாடி பிரேம்கள், போட்டோ பிரேமுக்கான பட்டிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உட னடியாக அங்கு குடியிருப்பவர்கள் பாதுகாப்பு கருதி தங்களது வீட்டிலிருந்து வெளியேறினார்கள். இந்த தீ விபத்து குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு எரிந்து கொண்டிருந்த பொருட்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். போக்கு வரத்திற்கு பிரதான சாலையாக திண்ணப்பா கார்னர் இருப்பதால், அங்கு போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் கரூர் மனோகரா கார்னர், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் கரூர் டவுன் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை திருப்பி விட்டனர்.\nஇதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜமாணிக்கம், அவரது மனைவி சுந்தரி, மகன் தளபதி மற்றும் மகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கடை எரிவதை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி துடித்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அங்கு வந்து பார்வையிட்டார். பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட்டதா தீ விபத்தில் யாரும் சிக்கி காயம் அடைந்தனரா தீ விபத்தில் யாரும் சிக்கி காயம் அடைந்தனரா என்பது குறித்து கேட்டறிந்து அருகிலுள்ள இடங்களுக்கு தீ பரவவிடாமல் தடுக்குமாறு தீயணைப்புத்துறையினரிடம் கேட்டு கொண்டார். மேலும் ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.\nரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்\nசுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் எனவும், மின்சார வயர்கள் ஒன்றோடொன்று பட்டு மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி\nகள்ளக்குறிச்சியில் கார் மற்றும் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.\n2. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\nநடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n3. கடலூர் செம்மண்டலம் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து\nகடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.\n4. துருக்கியில் கோர விபத்து: படகு மூழ்கி, 11 அகதிகள் சாவு\nதுருக்கியில் படகு மூழ்கிய கோர விபத்தில் சிக்கி 11 அகதிகள் உயிரிழந்தனர்.\n5. புளிய மரத்தில் கார் மோதி விபத்து: அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் பலி\nஅன்னவாசல் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது\n2. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மர்ம நபரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்\n3. இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்\n4. இலவச துணிக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது - அமைச்சர் கந்தசாமி தகவல���\n5. குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண் அதிரடி கைது கர்ப்பிணியாக நடித்து நாடகமாடியது பற்றி பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/528956-a-pair-of-heirs.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-22T23:33:19Z", "digest": "sha1:6HQETFHJEE2INRJXVM2SJ54YHPL4NGGC", "length": 15029, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "கூட்டாஞ்சோறு: வாரிசுகளின் ஜோடி | A pair of heirs", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமோகன்லாலின் திரையுலகப் பயணத்தில் இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கு பிரத்யேகப் பங்கு உண்டு. தற்போது ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி, மோகன் லாலின் மகன் ப்ரணவ் ஆகிய இருவருமே நடிக்க வந்துவிட்டார்கள். ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் அதை சாத்தியமாக்கித் தந்திருக்கிறார் நடிகர், இயக்குநர் சீனிவாசனின் வாரிசான வினீத் சீனிவாசன். இவர் இயக்கும் ‘ஹ்ரிதயம்’ படத்தில் ப்ரணவ்- கல்யாணி இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.\nபாலிவுட்டை சமீபத்தில் கலங்கடித்த ‘ஃபர்ஸ்ட் லூக்’ போஸ்டர் ஆமிர் கான் நடிக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தினுடையது. தற்போது ரன்வீர் சிங் நடிக்கும் ‘ஜெயேஷ்பாய் ஜோர்டார்’ (Jayeshbhai Jordaar) படத்தின் முதல் பார்வைக்கு ஏக வரவேற்பு.\nஅதற்கான காரணமும் இல்லாமல் இல்லை. பாலிவுட்டின் முன்னணித் தாயரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் முறையாக நடிப்பது, அதுவும் அறிமுக இயக்குநர் திவ்யங் தாக்கர் எழுத்து இயக்கத்தில் நடிக்கும் அளவுக்கு அப்படியென்ன கதை என்று துருவத் தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.\nஅவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப “திரைக்கதை செய்த மாயம்தான் என்னை இப்படியொரு சாதாரண மனிதனின் வேடத்தை ஏற்க வைத்தது” என்று கூறியிருக்கிறார். குஜராத்தி பெண்களுக்காகப் போராடும், ஒரு சாதாரண ஆனால் அசாதாரண சூழலில் சிக்கும் மக்கள் நாயகனின் கதையாம் இந்த ‘ஜெயேஷ்பாய் ஜோர்டார்’.\nநல்ல கதை, வேகமெடுக்கும் திரைக்கதை, சமூகத்துக்குத் தீங்கிழைக்காத சாகச நாயகன் கதாபாத்திரங்கள் என்று தெலுங்குப்பட உலகில் பயணித்து வருபவர் நானி. சிவா நிர்வானா இயக்கத்தில் நானி நடித்து வெளியான படம் 'நின்னுக் கோரி' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇதையடுத்து அதே இயக்குநரின் படத்தில் மீண்டும் நடிக்கிறார் நானி. 'டக் ஜெகதீஷ்' என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நானியின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nகூட்டாஞ்சோறுவாரிசுகளின் ஜோடிமோகன்லால்திரையுலகப் பயணம்போராளி ரன்வீர்மீண்டும் கூட்டணி\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில்...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nமாய உலகம்: உங்களிடம் நீலக்குடை இருக்கிறதா\nபடமும் செய்தியும்: மிகப் பெரிய பூ\nகணிதப் புதிர்கள் 19: யாருக்கு எவ்வளவு சாக்லெட்\nரஞ்சி ட்ராபி: கடும் காய்ச்சல், இருமல் அவதியிலும் 30 பவுண்டரி 8 சிக்ஸ்:...\nஉள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகள்: உயர் நீதிமன்றக் கருத்துக்கு விஜயகாந்த் வரவேற்பு\nகும்ப்ளே, லஷ்மண், திராவிட் அர்ப்பணிப்பு ஆட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி: அனில் கும்ப்ளே...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த்...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் வாபஸ்: மாநிலத் தேர்தல்...\nதெலங்கானா என்கவுன்ட்டர் எதிரொலி: என் மகளின் ஆன்மா அமைதியடைந்திருக்கும்; கண்ணீர் சிந்திய தந்தை\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது என்ன - தி இந்துவின் (ஆங்கிலம்) ஆவண செய்திச் சான்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?attachment_id=225790", "date_download": "2020-01-22T22:20:07Z", "digest": "sha1:ZDECAFUCYNPROYGSYL4GUR53H6XGDT7Y", "length": 5045, "nlines": 87, "source_domain": "www.kuriyeedu.com", "title": "013 – Kopie – குறியீடு", "raw_content": "\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசி��க் கட்சிகளின் நகர்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nகேணல் கிட்டு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 27ஆவது நினைவெழுச்சி நிகழ்வு Mannheim,Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/i-have-more-video-regarding-jayalalitha-cas-ops-eps-got-shocked", "date_download": "2020-01-23T00:53:28Z", "digest": "sha1:C7EQBOOULL3OXIVD5HQUZNCTUKGISNTX", "length": 13927, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்! | i have more video regarding jayalalitha cas, ops, eps got shocked | nakkheeran", "raw_content": "\nநிறைய வீடியோ இருக்கு வெளியிடுவேன்...அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் யார் நடத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. அப்போது சசிகலாவே கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை வகிக்கலாம் என்று அதிமுகவினர் முடிவெடுத்தனர். இதனையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததால் சசிகலா பெங்களூரு சிறைக்கு போகும் நிலை ஏற்பட்டது. பின்பு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக பிரிந்தது. அதில், சசிகலா அணியில் இருந்த எடப்பாடி மத்திய அரசின் அழுத்தம் காரணமாக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் இணைத்தனர்.\nபின்பு தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். இதனால் அவர்களது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. அந்த 18 எம்.எல்.ஏ. க்களில் முக்கியமானவர் வெற்றிவேல். நேற்று வடசென்னை தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் யானைகவுனியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் பேசும் போது, தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு தேனி மாவட்டத்தில் ஓ.பன்னிசெல்வத்தின், மகனை வெற்றி பெற செய்தார்கள். ஓ.பன்னிச்செல்வம் தர்மயுத்தம் என்ற ஒரு யுத்தத்தை தொடங்கினார்.\nஆனால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்கள் இருப்பது ஓ.பன்னிசெல்வத்திற்கு தெரியவில்லை.இன்னும் ஜெயலலிதா சாப்பிடுகின்ற ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன் என்று பேசியுள்ளார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மற்றும் ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எந்த வீடியோ வெளிய வரப் போகிறது என்ற அச்சம் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா எடப்பாடிக்கு செக் வைத்த திமுகவின் துரைமுருகன்\nபாஜகவை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்... அதிருப்தியில் பாஜக\nபாமகவிற்கு செக் வைக்கும் திமுக... திமுக போட்ட அதிரடி திட்டத்தால் அதிருப்தியில் பாமக\n போராட்டம் பண்ணாலும் எதுவும் மாறாது... அமித்ஷா அதிரடி பேச்சு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா எடப்பாடிக்கு செக் வைத்த திமுகவின் துரைமுருகன்\nபாஜகவை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்... அதிருப்தியில் பாஜக\nபாமகவிற்கு செக் வைக்கும் திமுக... திமுக போட்ட அதிரடி திட்டத்தால் அதிருப்தியில் பாமக\n போராட்டம் பண்ணாலும் எதுவும் மாறாது... அமித்ஷா அதிரடி பேச்சு... கோபத்தில் எதிர்க்கட்ச���யினர்\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_464.html", "date_download": "2020-01-23T00:15:48Z", "digest": "sha1:P3TG3KXQ3ZBF7JNIGGUKHINCSZRMOQVX", "length": 6233, "nlines": 66, "source_domain": "www.nationlankanews.com", "title": "வாப்பாவை காப்பாற்ற கெஞ்சிய சின்ன மகன் - Nation Lanka News", "raw_content": "\nவாப்பாவை காப்பாற்ற கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீரின் 4 பிள்ளைகள்,\nதனது தந்தையை காப்பாற்ற எதுவும் செய்யாத பொலிஸ், குறைந்தது வெட்டு பட்டு கிடந்த தந்தையை வைத்திய சாலைக்காவது கொண்டு செல்ல உதவி இல்லை,\nபௌத்த இனவாத ரவுடிகளால் பத்த வைத்த தனது பாதி தீ பற்றிய லாரியில கொண்டும் செல்லும் போது பாதியிலேயே உயிர் இலந்துள்ளார் ,\nஇந்த சின்ன மகன் வாப்பாவை காப்பாத்துங்க எண்டு கத்தும் போது பொலிஸ் காரர்கள் வேரு யாருடனோ தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்துள்ளனர், இதை சொல்லும் போது அந்த குழந்தையின் குரல் நடுங்கி உள்ளது .\nஎங்களது உயிர் போன்றதுதான் மற்றவர்களின் உயிரும் என்பதை புரிந்துக்கொள்ள இன்னும் எத்தனை அனாதைகள் உருவாக வேண்டும்..\nசிங்களம் , தமிழ், முஸ்லிம் என்ன வேற்றுமை இந்த அனாதைகளுக்கு புரியுமா\nநாத்தன்டியிலிருந்து கவட்ராமுல்லை வரை எத்தனை யுத்த பீரங்கிகள் ,பொலிஸ் , ராணுவம் எவ்வளவு பெயர் இருந்தாலும் , ஊரடங்கு சட்டம் போட்டாலும் , கொட்ராமுல்லை முஸ்லிம்களிடம் இருந்த பயம் , பாதுகாப்பற்ற தன்மை, அவர்களது கண்களில் இருந்தது ‪anurada godakoda‬\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபேட்டை திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரைலர்\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nகத்தாரில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுடையவரா நீங்கள் வாங்க இணையத்தில் செக் செய்யலாம்\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுமை வழங்கும் சட்டத்தை கத்தார் அண்மையில் நிறைவேற்றி இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nரூமேனியா நாட்டில் பணிப்பெண்களுக்கான வேலைவாய்ப்பு\nBUS DRIVER - MALTA - EUROPE - பேருந்து ஓட்டுனர் - மல்டா - ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.redrosefm.com/2017/11/blog-post_9.html", "date_download": "2020-01-23T00:03:42Z", "digest": "sha1:WCIPZ6MCUAYE2GB4NTCAATS6MROV55DL", "length": 6885, "nlines": 45, "source_domain": "www.redrosefm.com", "title": "ட்விட்டரில் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளுக்குத் தடை - RED ROSE FM", "raw_content": "\nHome / Red Rose Fm News / ட்விட்டரில் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளுக்குத் தடை\nட்விட்டரில் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளுக்குத் தடை\nசெக்ஸ் சம்பந்தமான ஹேஷ்டேக் மூலம் புகைப்படங்களைத் தேட ட்விட்டர் தடை போட்டிருக்கிறது.\nபாலியல் தொடர்பான பதிவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ட்விட்டர் பல்வேறு கெடுபிடிகளை கடைபிடிக்கிறது.\nஹேஷ்டேக் பயன்படுத்தும்போது பாலியல் தொடர்பான வார்த்தைகள் பரிந்துரைகளில் (Suggestions)இடம்பெறுவதில்லை. அந்த வார்த்தைகளை ஹேஷ்டேகாக பயன்படுத்தி ட்வீட் செய்யலாம்.\nஆனால், இப்போது அவ்வாறு பாலியல் தொடர்பான ஹேஷ்டேக் பயன்படுத்த பதிவிட்ட ���ுகைப்படங்களை கண்டுபிடிக்க தடை போட்டப்பட்டுள்ளது.\nபல்வேறு பாலியல் சார்ந்த ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் புகைப்படங்களைத் தேடினால் ‘நீங்கள் தவறான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள்’ என்று செய்தி தோன்றுகிறது.\nஅதாவது, bisexual, butt, boobs, vagina, clitoris,bisexual, penis போன்ற வார்த்தைகளைப் போட்டு ட்விட்டரில் புகைப்படங்களைத் தேடினால் ஒன்றும் கிடைக்காது. vulva, breast, nipple, whitepride போன்ற வார்த்தைகள் இன்னும் தடை செய்யப்படவில்லை\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/233774?ref=home-top-trending", "date_download": "2020-01-22T22:54:08Z", "digest": "sha1:B2UCAQI7K3RA2NVSPRDJPSJT4BBOGJOX", "length": 13821, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளை எதிர்கொண்டது போல இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகளை எதிர்கொண்டது போல இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது\nகடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஸ்ரீலங்கா மிக மோசமான புதிய பயங்கரவாதமொன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்\nஇந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்கொண்டது போல் ஆயுத தளபாடங்களோ, அல்லது பாரிய இராணுவ நடவடிக்கைகளோ சாத்தியப்படாது என்று கூறும் ஸ்ரீலங்கா பிரதமர், அதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பே அவசியப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.\nபாதுகாப்புச் சேவை கட்டளை மற்றும் படை அதிகாரிகளுக்கான பாதுகாப்பு கலாசாலையில் படை அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்துப்போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச அங்கு உரையாற்றுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகளினால் எழுந்த சவால்களை வெற்றிகொள்ள எமக்கு ஆயுதங்கள் மற்றும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக் தேவைப்பட்டன. ஆனால் நாம் இன்று முகம்கொடுத்துள்ள புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பொன்றே தேவைப்படுகின்றது. சர்வதேச புலனாய்வுக் கட்டமைப்புக்களுடன் மிக நெருங்கிய உறவைப் பேணிக்கொள்வதற்கு தேவையான வகையில் எமது வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். இறைமையுள்ள ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவம் உள்ளிட்ட அரச படைகளுக்குத் தேவையான தலைமைத்துவத்தை அரசியல் தலைமைகள் என்ற ரீதியில் நாம் முழுமையாக பெற்றுக்கொடுப்போம். அதுதான் நாம் இந்த நாட்டு மக்களுக்கும், இராணுவம் உட்பட அரச படையினருக்கும் வழங்கும் வாக்குறுதியாகும்” என்று தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முகம்கொடுத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம் ஸ்ரீலங்காவிற்கு மாத்திரமன்றி அது தெற்காசிய வலையத்திற்கும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தையும் கடந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றார்.\nஇதனால் இந்தியா உட்பட அயல் நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பை இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மஹிந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\n“2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பாய் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியர்கள் தொடர்புபட்டிருக்கவில்லை. எனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய அனைத்து தீவிரவாதிகளும் ஸ்ரீலங்கா பிரஜைகள். இந்த அச்சுறுத்தல் எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. இந்த பிராந்தியத்தின் இருப்பிற்காக நாம் இந்த பயங்கரவாதத்தை அழிக்க வேண்டியது அவசியம். இந்த ஆண்டு இரண்டு தடவைகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஸ்ரீலங்கா ஊடாக இந்தியாவிற்குள் படகுகளில் நுழைவதற்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எம்மால் இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது போனால் இந்தியாஇ மாலைதீவுஇ பங்களாதேஷ் மாத்திரமன்றி மியன்மார்இ தாய்லாந்துஇ மலேசியா அதேபோல் அதற்கு அப்பால் இருக்கும் நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால் இந்த பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடிக்க வேண்டியது அவசியம். எம்மை சூழவுள்ள நாடுகளும் இந்த அச்சுறுத்தலை புரிந்துகொண்டிருப்பதால், அவர்களிடமிருந்தும் இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நு���்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2517", "date_download": "2020-01-22T22:24:57Z", "digest": "sha1:Q7OYB3IZNB6N6VJQAXPCY46WT2E6XC6T", "length": 4493, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "தமிழரின் மதங்கள்", "raw_content": "\nHome » சமூக, அரசியல் கட்டுரைகள் » தமிழரின் மதங்கள்\nCategory: சமூக, அரசியல் கட்டுரைகள்\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ - கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் சங்க காலம்தொட்டே மதங்கள் இருந்துவருகின்றன என்பதைச் சொல்கின்றன. தமிழகத்தின் மூவேந்தர்களும் பல்லவ மன்னர்களும், வைணவத்தில் இருந்து சைவ மதத்துக்கும் சைவ மதத்தில் இருந்து சமண மதத்துக்கும் மாறியது பற்றிய சான்றுகளெல்லாம் வரலாற்றில் பதிந்து கிடக்கின்றன. இந்த நூல் சங்க காலம் முதல் சாம்ராஜ்ஜிய காலம் வரையிலான மதங்களின் தோற்றம், வளர்ச்சி, மன்னர்களும் மக்களும் மதங்கள் மாறியது பற்றிக் கூறுகிறது. சைவ, வைணவ, சமண மதங்களின் வளர்ச்சி பற்றியும் தற்போது வழக்கில் இல்லாத ஆசீவகம் மதம் பற்றியும் மற்றும் புத்த மதத்தால் தமிழகத்தில் ஏன் வளர முடியவில்லை என்பது பற்றியும் தர்க்க ரீதியிலான கருத்துகளை எடுத்துச் சொல்கிறார் நூலாசிரியர் அருணன். மதங்கள் பற்றி சரியான கருத்துகளை முன்வைக்கும் இந்த நூல், கட்டாயம் படிக்க வேண்டிய நூல்களின் வரிசையில் இடம்பெறும் என்பது நிச்சயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/173231-2/", "date_download": "2020-01-22T22:20:36Z", "digest": "sha1:UOV77E45MN3EBI2YVMZT42YEFNEVP5X4", "length": 13974, "nlines": 218, "source_domain": "ippodhu.com", "title": "ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை - Ippodhu", "raw_content": "\nHome INDIA ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை\nரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை\nநாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்க���ிலும், ரெயில்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ரெயில்வே வாரியம் உத்தர ஒன்றைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயன்படுத்துவதை தடுக்க ரெயில்வே வாரியம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.\nஇந்தநிலையில்,ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் ஐ.ஆர்.சி.டி.சி. அனுமதியுடன் செயல்படும் கடைகளில் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ரெயில் வேவாரியம் தெற்கு ரெயில்வேக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. இதையடுத்து தெற்கு ரெயில்வே அந்த சுற்றறிக்கையை அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளது.\n1/ அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களை பொடியாக்கக் கூடிய எந்திரங்கள் வைக்கவேண்டும்.\n2/ ரெயில் நிலையங்களில் 50 மைக்ரானுக் கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.\n3/ கட்டாயமாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.\nமேலும், ரெயில் நிலையங்களிலும், நீண்ட தூரம் செல்லும் ரெயில்களிலும் செயல்படும் உணவகங்கள் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்றும், ரெயில் நிலையங்களில் சுலபமாக மறுசுழற்சி செய்யக் கூடிய பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை ரெயில் நிலையங்களில் பயன் படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.\nநாடு முழுவதும் இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.\nPrevious articleஆசிரியர் தகுதி தேர்வு : 2ம் தாளிலும் 1 சதவீதம் மட்டுமே தேர்ச்சி\nNext articleரஃபேல் போர் விமானம் : செப். 20-இல் ஒப்படைப்பு\nஅமித் ஷா சவாலை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் : சூடிபிடிக்கும் சிஏஏ\nரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு\nகடைகளில் தரும் பைகளுக்குக் காசு தர வேண்டாம்\nபணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: எந்தெந்த மாநிலங்கள் முன்னிலை\nநாட்டில் முதன் முறையாக அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் பழங்குடி இன பெண்கள்\nகாஷ்மீர் மக்களின் அவலநி���ைக்கு காரணமான அரசை எதிர்த்து பேச முடியாததால் ராஜினாமா செய்த ஐஏஎஸ் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்த மோடி அரசு\nநான் வேறு ஒருவரிடம் “ஷேவிங்’ செய்து கொண்டது கிடையாது : சச்சின்\nவியர்வை சிந்தி நாகநதியை உயிர் பெறவைத்த வேலூர் பெண்கள்\n‘பத்தவச்சிட்டியே பரட்டை என்பதைப் போன்று…’ – ரஜினியை கலாய்த்த ஜெயக்குமார்\nஅமெரிக்க குடியுரிமை : லட்சக்கணக்கில் முட்டி மோதும் இந்தியர்கள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர்; பதற்றப்படும் மக்கள்\nகாஷ்மீர் பிரச்சனையால் இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை – யாருக்கு அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=27873", "date_download": "2020-01-23T00:35:40Z", "digest": "sha1:JT6Q4OGXQGQLHZZCT6JSRWEPHCPB3ZDF", "length": 16578, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "தீபாவளின்னாலே கலர்புல்லான விஷயம் தானே! ஸ்ரேயா பேட்டி | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nதீபாவளின்னாலே கலர்புல்லான விஷயம் தானே\n‘‘எனக்கு 20 உனக்கு 18’’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த மழை படத்தில் மழையில் நனைந்தபடி இவர் ஆடிய கலக்கல் ஆட்டம் தமிழக இளவட்ட ரசிகர்களை கலக்கி எடுத்தது. இவர் தனது தீபாவளியை எப்படி கொண்டாட போகிறார் என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்… (நடிகை ஸ்ரேயா -படங்கள்)\n‘‘எனக்கு 20 உனக்கு 18’’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த மழை படத்தில் மழையில் நனைந்தபடி இவர் ஆடிய கலக்கல் ஆட்டம் தமிழக இளவட்ட ரசிகர்களை கலக்கி எடுத்தது.\nஅதனால் அந்த படத்திலிருந்தே ஸ்ரேயாவுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவானது. அதன்பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் டாப்மோஸ்ட் ஹீரோயினியானார் ஸ்ரேயா. இந்தாண்டு இவர் தனது தீபாவளியை எப்படி கொண்டாட போகிறார் என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்…\n* பல மொழிகளில் நடிச்சிருக்கீங்க; எந்த மொழி வசதியா இருக்கு\nஇந்தி, ஆங்கிலம், ரொம்ப வசதியா இருக்கு. மொழிகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், எந்த மொழி படம்னாலும், உணர்வு ஒன்று தான். அழ சொன்னால் அழணும், சிரிக்க சொன்னால் சிரிக்கணும், அவ்ளோதான்.\n* உங்கள் படங்களில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு\nதேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘மழை’ படத்தில் ‘நீ வரும்போது’ – பாட்டு ரொம்ப பிடிக்கும். அப்புறம் ரகுமான் இசையில் ‘சிவாஜி’ படத்தில் ‘ஆம்பல்’ பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டு.\n* ரஜினி கூட நடித்த அனுபவம்\nஎளிமைக்கு மறுபெயர் ரஜினி. எங்கிருந்து வந்தோம்னு எப்போதும் மறக்காம வாழும் மனிதர். நல்ல இதயம் உள்ளவர். எவ்ளோ பெரிய நடிகர்னு, ஒரு நாளும் பந்தா காட்டமாட்டார். ரொம்ப சிம்பிள். ஈகோ இல்லாதவர் ரஜினி. நான் அதிசயித்து பார்த்த மனிதர் அவர்.\nகண்டிப்பா, ஒரு நாள் நடக்கும். ஆனால், அது எப்போதுனு தெரியாது. எல்லாருக்கும் தெரியும்படிதான் திருமணம் செய்வேன். நான் திருமணம் செய்யும்போது, விரலில் மோதிரம் பார்க்கலாம்.\n* காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க\nஅது, ஒருவரின் சொந்த விஷயம். அதில் மற்றவர்கள் தலையிடுவதும், அதைப் பற்றி பேசுவதும், வரம்பு மீறல்.\n* இந்த வருஷம் தீபாவளி\nமும்பையில் தான், தீபாவளி கொண்டாடப் போறேன். குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாம் வருவாங்க. வீடு முழுக்க விளக்குகளால் அலங்காரம் செய்து, கலர்புல்லா மாற்றி விடுவோம். ஸ்வீட்ஸ், புது டிரஸ், இப்படி, மகிழ்ச்சிக்கான எல்லா விஷயங்களும் இருக்கும். தீபாவளின்னாலே, வண்ணமயமானது தானே.\nPrevious articleஅல்-காய்தா சிலீப்பர்-செல்கள் எதிர்பாராத இரு நாடுகளில்\nNext articleகல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20507152", "date_download": "2020-01-22T23:22:34Z", "digest": "sha1:SMBNRG2YINRV2GYZHQT225K7MAMIASQX", "length": 62519, "nlines": 777, "source_domain": "old.thinnai.com", "title": "தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2 | திண்ணை", "raw_content": "\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nதலைவர்கள���ம் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nகடான்ஸ்க் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அரசாங்கம் தணிக்கைகளை வெகுவாக குறைத்தது. இதனால் பத்திரிக்கைச் சுதந்திரமும், மக்களின் பேச்சு சுதந்திரமும் ஓரளவுக்கு மீட்கப்பட்டன. சாலிடாரிடியின் வார இதழ் விற்பனை 50000 (ஐந்து லட்சம்) பிரதிகளை எட்டியது. தடை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துகள் மீண்டும் அச்சிலிடப்பட்டன. அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் அனுமதிக்கப்பட்டன. கடவுச் சீட்டுக்கான புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் மக்கள் மற்ற நாடுகளுக்கும் உள்நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் சுலபமாக பயணிக்க முடிந்தது. லெக் வலென்சாவும் உலகத் தொழிலாளர் அமைப்பின் அழைப்பை ஏற்று இத்தாலி, ஜப்பான், ஸ்வீடன், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனாலும் சாலிடாரிடி அமைப்பு ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அரசாங்கம் அதன் தனித்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் முட்டுக்கட்டைப் போட தன்னாலான எல்லா முயற்சிகளியும் மேற்கொண்டுதானிருந்தது. இதனால் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. அதே நேரம் லெக் வலென்சா நாடு முழுவதும் பயணித்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து மிதவாதத்தைக் கண்ணியத்தோடு பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். சோவியத் யூனியனைக் கோபமூட்டாமல் போலந்து நாட்டில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டுமென்றால் மறுமலர்ச்சித் திட்டங்கள் நிதானமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் நம்பினார். அதனால் தொழிலாளர்களை இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். வலென்சாவின் இந்த மிதவாத போக்கு தீவிரவாத போக்குடைய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சாலிடாரிடியின் முதல் தேசிய மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராகவும் அமைப்பைப் பிரதிநிதித்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரம் படைத்தவராகவும் லெக் வலென்சா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில் அந்த ஆண்டின் தொடக்கத்தில் வாடிகன் நகருக்குச் சென்ற லெக் வலென்சாவை போப்ப��ண்டவர் வரவேற்று கெளரவித்தார்.\nஅந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலந்து நாட்டின் ராணுவத் தலைவரான வொய்செக் யெருசெல்ஸ்கி (Wojciech Jaruzelski) ஆட்சித் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் அக்டோபர் மாதம் PZPRஇன் கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மூன்று முக்கியப் பதவிகளையும் ஒருசேர வகித்த யெருசெல்ஸ்கி ஆரம்பத்தில் சாலிடாரிடியுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டது என்னவோ உண்மை. ஆனால் கட்சியின் நெருக்குதலும், பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறிகள் ஏற்படுத்திய பயமும், போலந்து மீதான சோவியத் யூனியனின் படையெடுப்புக்கானச் சாத்தியக் கூறுகளும் சாலிடாரிடியுடனான பேச்சு வார்த்தைகள் பற்றிய அவரது நிலைப்பாட்டை மாற்றி விட்டது. அதன் விளைவாக பேச்சு வார்த்தைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப் பட்டன. அந்த நேரம் தீவிர கொள்கைப் பிடிப்புள்ள தொழிலாளர்கள் கம்யூனிஸ ஆட்சியின் எதிர்காலம் பற்றியும் சோவியத் நாட்டுடனான ராணுவ உடன்பாடு பற்றியும் மக்களின் கருத்தறிய தேசிய அளவில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அரசாங்கம் சாலிடாரிடி மீது நேரடி நடவடிக்கை எடுக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் தொழிலாளர்களின் கோரிக்கை ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. டிசம்பர் மாதம் 13ம் தேதி யெருசெல்ஸ்கி ராணுவ ஆட்சியை அறிவித்து விட்டார். நாட்டின் எல்லா பகுதிகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. மக்களின் சுதந்திரம் குறைக்கப்பட்டு எஞ்சியவையும் கண்காணிக்கப்பட்டன. சாலிடாரிடி அமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. லெக் வலென்சா உட்பட பல தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிறை வைக்கப்பட்ட லெக் வலென்சா மீண்டும் கடான்ஸ்க்கில் இருக்கும் கப்பல் கட்டுமானத் தளத்தில் பழைய வேலையிலேயே சேர விண்ணப்பித்தார். அரசாங்கமும் அதற்கு இணக்கம் தெரிவித்து அவரை ஒரு சாதாரணத் தொழிலாளியைப் போல் நடத்தினாலும், உண்மையில் அவர் 1987ம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டு இருந்தார். சாலிடாரிடி மறைமுகமாகச் செயல் பட்டுக் கொண்டிருந��தது. தீவிர போக்குள்ள தொழிலாளர்கள் ஒரு குழுவாகவும் மித வாத போக்குடையவர்கள் லெக் வலென்சாவின் கீழ் ‘குடி மக்கள் கமிட்டி ‘ என்று மற்றுமொரு குழுவாகவும் செயல் படத் தொடங்கினர்.\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவ ஆட்சியைத் திரும்பப் பெற்றாலும், பெருவாரியான தடைகள் அமலிலிருந்து நீக்கப்படவில்லை. அந்த வருடம் அக்டோபர் மாதம் லெக் வலென்சாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபட்டது என்ற அறிக்கை வெளியாயிற்று. ஆனால் நாட்டை விட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தில் வலென்சா நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ள நார்வே நாட்டில் இருக்கும் ஆஸ்லோவிற்குச் செல்லவில்லை. அவரது மனைவி தான் அவருக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். அப்பரிசை வழங்கும் போது நோபல் பரிசுக் கமிட்டியின் தலைவர் வலென்சாவின் தேர்வுக்கான அடிப்படைக் காரணங்களை மிக அழகாக எடுத்துரைத்தார் – ‘ லெக் வலென்சாவின் பங்களிப்பு போலந்து நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அவர் தோற்றுவித்த சாலிடாரிடி போலந்து நாட்டுத் தொழிலாளர்களுக்காக இருந்தாலும் சாலிடாரிடி என்ற சொல் மனித வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை குறிக்கும் சொல்லாகும். அதனாலேயே அது நம் எல்லோருக்கும் உரியதாகிவிட்டது. அவர் குரலை உலகமே கேட்டது. அவர் கூற வந்த செய்தியை உலகமே புரிந்து கொண்டது. அவருக்கு அளிக்கும் இந்த அமைதிக்கான நோபல் பரிசு அதை உறுதி செய்வதாகவே அமைகிறது. லெக் வலென்சா தனது அறவழிப் போராட்டத்தினால் சாலிடாரிடி என்ற சொல்லுக்கு ‘ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் போராடும் தொழிலாளர்களின் ஒருமைப்பாடு ‘ என்ற அர்த்தத்திற்கும் மேலாக ஒரு புனிதத்தன்மையை கொடுத்துவிட்டார். சாலிடாரிடி முரண்பாடுகளுக்கும் மாறுபட்ட கருத்துகளால் உண்டாகும் மோதல்களுக்கும் அமைதியான பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்ற மன உறுதியைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. லெக் வலென்சா மனித நேயத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் உலகிலுள்ள மற்ற போராளிகளுக்கு மனவெழுச்சி அளிப்பவராக, ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என்பதே நோபல் பரிசுக் கமிட்டியின் கருத்து. அவர் மனித நேயத்தை விட முக்கியமானது வேறொன்றுமில்லை என்பதை இன்னுமொரு முறை புரிய வைத்துள்ளார் ‘ என்று கூறினார்.\nஆனால் போலந்து அரசாங்கம் வலென்சாவிற்கு அரசியல் காரணங்களுக்காக நோபல் பரிசு கொடுத்ததாகக் கண்டித்து அறிக்கை விட்டது.\nசோவியத் யூனியன் ராணுவத் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஐயமும் பயமும் 1985ல் மிக்கைல் கோர்பச்சேவ் அதிபரானப் பிறகே விலகியது எனலாம். கோர்பச்சேவ்வின் ‘க்லாஸ்நாஸ்ட் ‘ மற்றும் ‘பெரெஸ்ட்ராய்கா ‘ கொள்கைகள் போலந்து மீதான படையெடுப்பைப் பற்றிய பயத்தை நீக்கியது எனக்கூறலாம். அவரது கொள்கைகளால் போலந்து மட்டுமல்லாமல் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த எல்லா நாடுகள் விஷயத்திலும் சோவியத் தனது மூக்கை நுழைப்பதை நிறுத்திக் கொண்டது என்பது வரலாற்று உண்மை. இதனால் உற்சாகமடைந்த போலந்து மறுமலர்ச்சித் திட்டங்களை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் தோன்றுவதை அனுமதிக்குமளவுக்கு அரசின் போக்கு மாறியது. இருந்தும் சாலிடாரிடி மட்டும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் தடையைப் பொருட்படுத்தாமல் வெளிப்படையாக அது தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்தது என்னவோ உண்மை. அடுத்து வந்த சில வருடங்கள் போலந்து நாட்டிற்கு சோதனையாகவே அமைந்தது. பொருளாதார வீழ்ச்சியும் மீண்டும் தொழிலாளர்கள் எதிர்ப்பும் அதிகரித்துக் கொண்டே போயின. அதன் விளைவாக ஆட்சியில் இருந்த PZPR வலென்சாவிடமும் மற்ற எதிர்கட்சித் தலைவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. 1989ம் ஆண்டு நடந்த அந்த வட்ட மேஜைப் பேச்சு வார்த்தை 59 நாட்கள் தொடர்ந்தது. லெக் வலென்சா எதிர்கட்சிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கி பேச்சு வார்த்தையை ஒரு சமரச முடிவுக்குக் கொண்டு வந்தார்.\nஅதன்படி சாலிடாரிடி மீதான தடை அகன்றது. சட்ட பூர்வமாக அந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் மேல்சபை கூடுதல் அதிகாரங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக ஜனாதிபதி பதவியையும் உருவாக்கினார்கள். சாலிடாரிடி பொதுத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களில் போட்டியிட அனுமதி பெற்றது. ஒப்பந்தப்படி PZPRம் அதன் கூட்டணி கட்சிகளும் 65% இடங்களை தக்க வைத்துக் கொண்டன. அந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தேர்தலில் சாலிடாரிடி கீழ் சபையில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட 161 இடங்களிலும் வெற்றி பெற்றது. மேல்சபைக்கான இடங்களில் அனுமதிக்கப்பட்ட 100 இடங்களில் 99 இடங்களில் வென்றது. கூட்டணி அரசாங்கத்தில் கம்யூனிஸ கட்சியின் தலைமையில் சாலிடாரிடியை சிறுபாண்மைக் கூட்டணி கட்சியாய் பங்கு பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் லெக் வலென்சா அதற்கு மறுத்து விடவே பாராளுமன்றம் சாலிடாரிடியின் தலைமையில் அமைந்த அரசை அங்கீகரிக்கும்படி ஆயிற்று. கம்யூனிஸத்திற்குப் பதிலாக மேற்கத்திய ஜனநாயக முறையையும் திறந்து விடப்பட்ட பொருளாதாரச் சந்தையையும் கொண்டுவரும் குறிக்கோளோடு சாலிடாரிடி மஸோவீகி என்பவரை பிரதமராக நியமித்தது. 1944ம் ஆண்டுக்குப் பிறகு பதவியில் அமரும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமராக அவர் திகழ்ந்தார். ஜெனெரல் யெருசெல்ஸ்கி போலந்தின் முதல் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். லெக் வலென்சா இந்த அரசாங்கத்தில் எந்த பதவியும் வகிக்காமல் விலகி இருந்தார்.\n1990ம் ஆண்டு PZPR உத்யோகப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. அதே சமயம் சாலிடாரிடி ஒரு அரசியல் கட்சி என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த இரண்டாவது தேசிய மாநாட்டில் வலென்சா மீண்டும் சாலிடாரிடியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதற்கு அடுத்த மாதமே சாலிடாரிடியின் ஒருமைப்பாட்டில் விரிசல் காணத்தொடங்கியது. வலென்சா தன் பங்குக்கு மறுமலர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும், பழைய கம்யூனிஸ்ட் ஆட்சியில் நியமித்த அதிகாரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு மஸோவீகியின் நிர்வாகத்தை குறை கூறத் தொடங்கியவுடன் அந்த விரிசல் பெரியதாகி விட்டது. இவை போதாதென்று யெருசெல்ஸ்கி அந்த நேரத்தில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். விரிசலில் விழுந்த கோடலியைப் போல் அந்த அறிவிப்பு சாலிடாரிடியை இரு குழுக்களாகப் பிளந்தது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் லெக் வலென்சா, மஸோவீகி இருவருமே போட்டியிட முடிவு செய்தனர். 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி நடந்த அந்த ஜனாதிபதி தேர்தலில் லெக் வலென்சா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்த முதல் தேர்தல் அது.\nதேர்தலில் வென்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு யான் பீலெக்கி என்பவரை புதிய பிரதமராக நியமித்தார். மந்திரி சபைத் தேர்வு வலென்சாவின் அங்கீகாரத்துடன் தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார். ஆனால் பிரதமரது நிர்வாகத்தில் தொடர்ந்த வலென்சாவின் தலையீட்டால் மனக்கசப்பு வளர்ந்தது தான் மிச்சம். மேலும் பீலெக்கி அரசு மறுமலர்ச்சி திட்டங்களையும் துரிதப்படுத்த முடியவில்லை. இதனால் லெக் வலென்சாவின் செல்வாக்கு மெதுவாகக் குறையத் தொடங்கியது. அரசின் செயற்திறனும் குறைந்து கொண்டே வந்தது. இதை உணர்ந்த லெக் வலென்சா பாராளுமன்றத்தை மீண்டும் கலைத்து விட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அக்டோபர் மாதம் நடந்த அந்தத் தேர்தல் தான் போலந்து நாட்டின் சுதந்திரமாக நடத்தப்பட்ட முதல் பாராளுமன்ற தேர்தல். ஆனால் அந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மையான ஓட்டுகள் கிடைக்காததினால் அந்த அரசும் ஆட்டம் காணத்தொடங்கியது. 1993ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தவுடன் வலென்சா மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு அடுத்த தேர்தலை அறிவித்தார்.\nஇந்த முறை மக்கள் சீர்திருத்தக் கட்சிகளை நம்பாமல் முன்னாள் கம்யூனிஸ சித்தாந்தங்களைச் சார்ந்த கட்சிகளுக்கு ஓட்டளித்தனர். இதைத் தொடர்ந்து வலென்சாவின் பிரபலமும் செல்வாக்கும் சரியத் தொடங்கியது. மேலும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துடன் லெக் வலென்சாவிற்கு இருந்த தொடர்பு வெளிப்படுத்தப்பட்டவுடன் அவரது புகழ் குறையத் தொடங்கியது. 1995ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் லெக் வலென்சா மீண்டும் போட்டியிட்டார். ஆனால் இம்முறை தேர்தலில் முன்னாள் கம்யூனிஸ்ட் ஒருவரிடம் சொற்ப வித்தியாசத்தில் தோற்றார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பெயரில் (Lech Walesa Institue) என்ற மன்றம் (Foundation) ஒன்றை நிறுவினார். அதன் முக்கிய குறிக்கோள் போலந்து நாட்டில் ஜனநாயகத்தையும் திறந்து விடப்பட்ட பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவது, ஐரோப்பிய ஸ்தாபன அமைப்பில் போலந்தை நிரந்தரமாக ஒருங்கிணைப்பது போன்றவையாகும். அதே ஆண்டு லெக் வலென்சா ஒரு புதிய அரசியல் கட்சியைத் (Christian Democracy of the 3rd Polish Republic) தொடங்கி அதற்கு தலைமை தாங்கினார்.\n2000ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட லெக் வலென்சா மிகப்பரிதாபமாக 1% ஓட்டுக்க���ை மட்டுமே பெற்று தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து கியூபாவின் மக்களுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியவர் கடந்த ஆண்டு (2004) நவம்பர் மாதம் உக்ரெயின் நாட்டுக்குச் சென்றார். அவரது இந்தப் பயணம் உக்ரெயின் நாட்டு அதிபர் தேர்தலில் தொடங்கிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதே ஆகும். கீவ் நகரில் போராட்டக்காரர்களின் மத்தியில் உரை நிகழ்த்தும் போது ‘உயர்ந்த சிந்தனைகளுக்காகவும் கொள்கைகளுக்காகவும் மட்டுமே என் வாழ்நாள் முழுதும் போராடி வந்திருக்கிறேன். போலந்து நாட்டில் இருந்த நிலைமை இங்கிருப்பதை விட மிக மோசமானது. உங்கள் ஊக்கத்தையும் ஈடுபாட்டையும் பார்க்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்றே தோன்றுகிறது ‘ என்று கூறியவர் அதிபர் விக்டர் யனுகோவிச்சிடம் ராணுவத்தைக் கொண்டு போராட்டத்தை அடக்க முற்படவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். யனுகோவிச்சிடம் அவர் ‘நீங்கள் தோற்பது உறுதி. நீங்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இரத்த ஆறுகளின் நாடுவே தோற்பதா அல்லது இரத்தம் சிந்தாமல் தோற்பதா என்பதை மட்டும் முடிவு செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது ‘ என்று கூறியவுடன் யனுகோவிச் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிட்டார். அந்த மறு தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளரான விக்டர் யுஷ்சென்கோ வெற்றி பெற்றார்.\n‘உலகச் சந்தையில் வெறும் வார்த்தைகளின் வரவும் இருப்பும் தேவையை விட மிக அதிகமாக ஆகிவிட்டது. அதனால் இனி செயல்கள் வார்த்தைகளைத் தொடரட்டும் ‘ என்று கூறிய லெக் வலென்சாவின் பங்களிப்பு மனித குலத்திற்கு மிக மிக முக்கியமானதாகும். ஐரோப்பாவில் கம்யூனிஸத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அவருடைய பங்கு போப்பாண்டவர் ஜான் பால் II மற்றும் சோவியத் அதிபர் மிக்கைல் கோர்பச்சேவ் ஆகியோரது பங்களிப்புக்கு இணையானது என்றே சொல்லலாம். சமீபத்தில் அவரைப் பெருமைப் படுத்தும் விதமாக கடான்ஸ்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் போலந்து நாட்டினர்.\nஒரு கொசுறுச் செய்தி : சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘யேசுவின் தோழர்கள் ‘ என்ற நாவலை எழுதியுள்ளார். கதை நடக்குமிடம் போலந்து நாட்டில். அவர் 1980களி��் ஐந்து வருடம் வார்சா நகரில் வசித்துவிட்டு திரும்பியவுடன் எழுதப்பட்ட நாவல் என்பதால் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைகளையும் சாலிடாரிடி பற்றியும் எழுதியிருப்பதாக அறிகிறேன். அந்த நாவலைச் சமீபத்தில் கே.வி.ராமனாதன் ஆங்கிலத்தில் (Comrades of Jesus) மொழி பெயர்த்திருக்கிறார்.\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nகானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )\nஒரு நீண்ட நேர இறப்பு\nபுதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01\nஇன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. \nபெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்\nகால வெளி கடந்த மயக்கங்கள்\nகீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்\nநட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு\nதெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்\nவால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் \nபூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு\nடைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன\nதழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )\nமானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nகலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nகானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )\nஒரு நீண்ட நே��� இறப்பு\nபுதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01\nஇன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. \nபெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்\nகால வெளி கடந்த மயக்கங்கள்\nகீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்\nநட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு\nதெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்\nவால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் \nபூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு\nடைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன\nதழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )\nமானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nகலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80706214", "date_download": "2020-01-23T00:11:50Z", "digest": "sha1:BFD7KBECEJDFZTR5ZQBUZ2R25SJABU4Q", "length": 46778, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "மலர் மன்னனின் …..மனவெளிக்கு! | திண்ணை", "raw_content": "\n14th jun, ’07 திண்ணையில், நாகூர் ரூமிக்கு கண்டனத்தையும் / நாட்பான வார்த்தைகளில் தனது ஆதங்கத்தையும் முன் வைத்தி ருக்கிறார் மலர் மன்னன். அவரது கண்டனம் குறித்து இங்கே நான் எதுவும் எழுத வரவில்லை. அது அவர்களின் சங்கதி மலர் மன்னனின் நட்பான வார்த்தைகளில் மிளிரும் அவரது ஆதங்கத்தை ஒட்டிதான் இந்த மடல் மலர் மன்னனின் நட்பான வார்த்தைகளில் மிளிரும் அவரது ஆதங்கத்தை ஒட்டிதான் இந்த மடல் இன்னும் சரியாகச் சொன்னால், அவரது ஆதங்கத்தை முன்வைத்து அவருக்கான எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த ��ுனைவதும்\n“நாகூர் ரூமியின் தொடக்க காலத்தில் அவரது எழுத்தில் ஒரு சிறு பொறி இருப்பதைக் கண்டு அதனை ஊதிப் பெருக்க முனை ந்தவர்களுள் நானும் ஒருவன். கணையாழியில் அவரது படைப்புகள் இடம்பெறச் செய்வதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. மே லும், கால் இதழிலும் அவரது கவிதைகள் சிலவற்றை வெளியிட்ட நினைவு உள்ளது.”\n“படைப்பிலக்கியத்தில் சாதனைகள் செய்வதற்கான பல சாத்தியக்கூறுகள் நாகூர் ரூமியிடம் இன்னமும் வற்றிவிடவில்லை. மார்க்க அறிஞர் என்கிற புஜ கீர்த்தி லௌகீக ரீதியாக ஒரு வேளை அவருக்கு நிரம்பப் பயன்களைத் தரக்கூடும். ஆனால் அதில் சபல ப்பட்டுவிடாமல் படைப்பாற்றலில் அவர் கவனம் செலுத்துவாரேயானால் அது அவருக்கு லௌகீகப் பயன் தராவிடினும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில்ஒரு நிரந்தரமான அந்தஸ்தைத் தரக் கூடும். தஞ்சை மாவட்டத் தமிழ் பேசும் முகமதிய சமூகத்தின் பிரத்தியே கச் சாயல்களை மிக விரிவான சீலையில் வரைந்து தரக்கூடிய தூரிகை நாகூர் ரூமியிடம் உள்ளது. அது காய்ந்துபோய் அவர் வீட் டின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கிறது. அதை வேண்டாத குப்பை என்று வீட்டில் இருக்கிறவர்கள் வீசி எறிந்துவிடுமுன் நாகூர் ரூமி தேடி எடுத்துக் கொள்வது நல்லது. ரூமியின் தொடக்க கால ஊக்குவிப்பாளர்களில் ஒருவன் என்கிற முறையில் இதைச் சொ ல்ல எனக்கு அனுமதி உண்டு என நம்புகிறேன்.” – மலர் மன்னன்.\nதிரு. மலர் மன்னனின் இந்த செய்தி, இரண்டு அடுக்குகள் கொண்டாக இருக்கிறது.\nமுதல் தகவலில், ரூமியின் ஆரம்பக்கால இலக்கிய உந்தல்களுக்கு தான் உதவியதாக மலர்மன்னன் சொல்லிக் கொள்கிறார். இருக் கலாம். இல்லாமலும் இருக்கலாம் இந்தச் செய்தி எனக்குப் புதிய தகவலாகவே இருக்கிறது. ரூமியின் ‘குட்டி வாப்பா’என்கிற குறு நாவல் கணையாழி பரிசுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு, பிரசுரமும் ஆனது. பரிசுப் போட்டிக்கு கதை எழுதுகிறவனின் செயல்பாடு என்பது, அதை எழுதி சம்பந்தப்பட்ட இதழுக்கு அனுப்பிவைப்பதோடு முடிந்துவிடுகிறது. அப்படித்தான் ரூமியின் செயல்பாடும் இருந்திருக்கும். தேர்வு கமிட்டியில் அங்கம் வகித்ததாகக் கூறும் மலர் மன்னனுக்கு ரூமியின் குறுநாவல் பிடித்துப் போயிருக்கலாம். அதனால் வேண்டுமானால் ஆர்வம் கொண்டவராக அவர், அந்த குறுநாவலை தேர்வும் செய்திருக்கலாம். அதற்காக மலர் மன்னன் ர��மிக்கு நான் உதவினேன் என்று உரிமை கொண்டாடுவது அதிகம் இந்தச் செய்தி எனக்குப் புதிய தகவலாகவே இருக்கிறது. ரூமியின் ‘குட்டி வாப்பா’என்கிற குறு நாவல் கணையாழி பரிசுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு, பிரசுரமும் ஆனது. பரிசுப் போட்டிக்கு கதை எழுதுகிறவனின் செயல்பாடு என்பது, அதை எழுதி சம்பந்தப்பட்ட இதழுக்கு அனுப்பிவைப்பதோடு முடிந்துவிடுகிறது. அப்படித்தான் ரூமியின் செயல்பாடும் இருந்திருக்கும். தேர்வு கமிட்டியில் அங்கம் வகித்ததாகக் கூறும் மலர் மன்னனுக்கு ரூமியின் குறுநாவல் பிடித்துப் போயிருக்கலாம். அதனால் வேண்டுமானால் ஆர்வம் கொண்டவராக அவர், அந்த குறுநாவலை தேர்வும் செய்திருக்கலாம். அதற்காக மலர் மன்னன் ரூமிக்கு நான் உதவினேன் என்று உரிமை கொண்டாடுவது அதிகம் ரூமியின் ஆரம்பக்கால மொழிமாற்றக் கவிதை களையும், மேற்கத்திய கவிஞர்கள் குறித்த கட்டுரைகளையும் கேட்டு வாங்கி வெளியிட்ட மீட்சியும், அதன் ஆசிரியர் பிரம்ம ராஜ னும் இப்படி ரூமியை உரிமை கொண்டாடக் கூடுமென்றால்… அது ஓரளவு சரியாக இருக்கும்.\nமலர் மன்னன் குறிப்பிட்டு இருப்பது மாதிரி, நாகூர் பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களின் நடைமுறை, சொல்வழக்கு போன்றன வெல்லாம் பிறபகுதி இஸ்லாமியர்களிடமிருந்து வித்தியாசம் கொண்டது. அந்த மக்களின் அழகியலை, யதார்த்தம் பிசகாமல் பதிவு செய்த குறுநாவல்தான் ரூமியின் ‘குட்டி வாப்பா’. படைப்பாளி ஆபிதீனின் கதைக் களம் என்பதும் முழுக்க முழுக்க அந்த மண் சார்ந்ததுதான். ஆபிதீனின் படைப்புகளை அதன் நுட்பம் கண்டு வாசிப்பவர்கள் அந்த மண்ணையும், மக்களை இன்னும் தெளிவு பட அறிய வாய்ப்பு உண்டு. என்னுடைய புரிதலைத்தாண்டி, ரூமியின் இலக்கியவளர்ச்சிக்கு உதவிய விசயத்தில் மலர் மன்னனின் கூற்று சரிதான் என்கிற பட்சம், ரூமி குறித்த அவரது ஆதங்கமும் மிகச் சரியானதே\nஇரண்டாவது தகவலில், ரூமியின் இலக்கிய ஆகுருதியைப் பற்றி மலர் மன்னன் அழகான கவிதை நயத்துடன் பேசியிருக்கிறார். நானெல்லாம் விரும்பிப் படித்த ‘கால்’ சிற்றிதழின் ஆசிரியர் ஆயிற்றே அவரின் அந்த கவிதை மிடுக்கு அப்படியே இருக்கிறது அவரின் அந்த கவிதை மிடுக்கு அப்படியே இருக்கிறது ரூமி, மார்க்க அறிஞர் கோதாவில் மதம் குறித்து எழுதுவதிலிருந்து இலக்கியத்தின் பக்கம் கவனம் செலுத்துவ���ரேயானால் அவர் இன்னும் பிரகாசிக்க வாய்ப்பிருப்பதை நட்போடு, ஆதங்கப்பட்டிருக்கிறார் மலர் மன்னன். ரூமி மீதான் அவரது அன்பு நிஜமா னது. இப்பொழுது மட்டுமல்ல, திண்னையில் ரூமி குறித்து அவர் எழுதியபோதெல்லாம் இந்த வாஞ்சையான அன்பை கவனித்திரு க்கிறேன் ரூமி, மார்க்க அறிஞர் கோதாவில் மதம் குறித்து எழுதுவதிலிருந்து இலக்கியத்தின் பக்கம் கவனம் செலுத்துவாரேயானால் அவர் இன்னும் பிரகாசிக்க வாய்ப்பிருப்பதை நட்போடு, ஆதங்கப்பட்டிருக்கிறார் மலர் மன்னன். ரூமி மீதான் அவரது அன்பு நிஜமா னது. இப்பொழுது மட்டுமல்ல, திண்னையில் ரூமி குறித்து அவர் எழுதியபோதெல்லாம் இந்த வாஞ்சையான அன்பை கவனித்திரு க்கிறேன் அது, அன்றைக்கு மறைய வெளிப்பட்டது, இன்றைக்கோ அது முழு நிலா\nசமீப ஆண்டுகளாக ரூமி, கிழக்குப் பதிப்பகத்தார்களின் விருப்பங்களுக்கு இணங்க,பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். இதன் பப்ளிஷர் பத்ரி சேஷாதிரி, சீஃப் எடிட்டர் பா.ராகவன். இரண்டு பேர்களுமே பிராமண நண்பர்கள். அவர்கள்தான், ரூமி எதை எழுதித் தரவேண்டும் என தீர்மானிப்பவர்கள். ரூமி அதை ஏற்பவராகவும், செயல்படுபவராகவும் இருக்கிறார். ரூமியின் புத்தகங்கள் எல்லாமே மதரீதியான புத்தகங்கள் அல்ல. இதுவரை அப்படி அவர் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் அவரது புத்தகப் பணியில் பாதிக்குப் பாதி மொழிமாற்றுப் புத்தகங்கள்தான் பாக்கிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதையான ‘In the Line of Fire’ / ஹோமரின் ‘இலியட்’காவியத்தின் முழு தமிழாக்கம் போன்றவைகள் அவரது மொழிமாற்று வரிசையில் சமீபத்திய வெளியீடு\nஅந்த பதிப்பகத்தின் வழியே ரூமியின் நேரடி எழுத்தாக, காமராஜ் பற்றிய சுயசரிதை/ ‘அடுத்த வினாடி’ என்கிற தன்னம்பிக்கைப் புத்தகம் / மாணவர்களுக்கு நம்பிக்கை விதைக்கும் புத்தகம் என்று நிறைய எழுதியிருக்கிறார். எழுதிக்கொண்டும் இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு, ‘எய்ட்ஸ்’ குறித்த விழிப்புணர்வு தரும் பயன் தக்கப் புத்தகம் கூட எழுதினார். அவரை மதசம்பந்தமான புத்தகம் மட்டுமே எழுதுகிறவர் மாதிரி முகமன்படுத்துவதும், மார்க்க அறிஞர் என்பதும் ரொம்ப அதிகம். பதிப்பகத்தாரின் வேண் டுகோளின்படி, அவர் பிற புத்தகங்கள் எழுதுவது மாதிரிதான் மதசம்பந்��மான புத்தகமும் அவருக்கு அவர் ஆன்மீகம் சார்ந்த வர் என்பதால் அந்த புத்தகம் எழுதியப்போது ஆழ்ந்துப் போயிருக்கிறார். நானும் அதை அவரது சறுக்கலாகத்தான் பார்த்தேன். மதம் சார்ந்து எழுதும் எல்லா ஆன்மீகவாதிகளிடமும் நான் இந்தச் சறுக்கலைப் பார்க்கிறேன் அவர் ஆன்மீகம் சார்ந்த வர் என்பதால் அந்த புத்தகம் எழுதியப்போது ஆழ்ந்துப் போயிருக்கிறார். நானும் அதை அவரது சறுக்கலாகத்தான் பார்த்தேன். மதம் சார்ந்து எழுதும் எல்லா ஆன்மீகவாதிகளிடமும் நான் இந்தச் சறுக்கலைப் பார்க்கிறேன்அவர்களால் அதைத் தவிர்க்க முடி யாது போலிருக்கிறது.\nபடைப்பாற்றலில் ரூமி தொடர்ந்து கவனம் செய்யவேண்டும் என்பதில், மலர் மன்னனை ஒத்த அதே எண்ணம் எனக்கும் உண்டு.\nஅவரது தூரிகை காய்ந்துப் போகவில்லை என்று மலர் மன்னன் போலவே நானும் கருதுகிறேன். ரூமி, உலக கவிதைகளை மொழி மாற்றம் செய்துத் தந்த அந்தக் காலக்கட்டம் எத்தனை நிஜமானது மனிதன் காலத்துக்குள்ளே வட்டமிடுபவன் ரூமி இலக்கியப் படைப்புக்குள் வரும் காலமும் வரும். அன்றைக்கு மதத்தின் அகம் புறம் பற்றிய கட்டுகளின் நிஜத்தை அவர் நிச்சயம் சொல்லக் கூடும். நம்புகிறேன்.\nரூமி குறித்து, மலர் மன்னன் முன் வைக்கும் ஆதங்கத்தை காண்ட எனக்கு முதலில் அவரது அன்பு குறித்தும், அந்த ஆழ்மன வெளிப்பாடுக் குறித்தும் நீண்டநேரம் யோசித்ததில் மனம் சிலிர்த்தேன் ஒருவர் மீதான அன்பை எத்தனை இரும்புத் திரையிட்டா லும் மறைக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துக் கொண்டேன். அது குறித்த இன்னொரு யோசிப்பில், மலர் மன்னன் எனக்குள் மிகப் பெரிய கேள்வியாக எழுந்து நின்றார்.\nரூமி, மதம் குறித்து ஒரு புத்தகம் (அவர் அப்படி எழுதியது ஒன்றா, இரண்டாவென்று தெரியவில்லை. மதம் குறித்த எந்த ஒரு சங்கதிகளிலும் பெரிதாய் எனக்கு ஆர்வம் ஏற்படுவது கிடையாது) எழுதியதை வைத்து அவரை பிரச்சனைக்குள் இழுக்கும் மலர் மன்னன், தன்னை தினம் தினம் கண்ணாடியில் பார்த்துக் கொள்பவர்தானா) எழுதியதை வைத்து அவரை பிரச்சனைக்குள் இழுக்கும் மலர் மன்னன், தன்னை தினம் தினம் கண்ணாடியில் பார்த்துக் கொள்பவர்தானா என்ற ஐயம் எழுந்தது. படைப்பாளி ஒருவர், மதம் சார்ந்தப் புத்தகங்கள் எழுதப் போவதென்பது லௌகீக ரீதியாக பயன்தரும் என்றாலும்….. காலத்தால் நிற்கும் படைப���புகளை படைப்பதுதான் அவருக்கு அழகு என்கிற மிகப் பெரிய உண்மையை முத்தாய்ப்பாக பேசியிருக்கிற மலர் மன்னன், இப்பொழுது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமா என்ற ஐயம் எழுந்தது. படைப்பாளி ஒருவர், மதம் சார்ந்தப் புத்தகங்கள் எழுதப் போவதென்பது லௌகீக ரீதியாக பயன்தரும் என்றாலும்….. காலத்தால் நிற்கும் படைப்புகளை படைப்பதுதான் அவருக்கு அழகு என்கிற மிகப் பெரிய உண்மையை முத்தாய்ப்பாக பேசியிருக்கிற மலர் மன்னன், இப்பொழுது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமா போகட்டும், அவருக்கு ‘கால்’ மலர் மன்னன் யார் என்றாவது தெரியுமா போகட்டும், அவருக்கு ‘கால்’ மலர் மன்னன் யார் என்றாவது தெரியுமா மனதை கல்லாக்கிக் கொண்டு ஏன்தான் இப்படி மதம் மதம் என்று அலைகிறார்களோ\nமலர் மன்னன் அவர்களே, ரூமிக்கு ஒரு நீதி, உங்களுக்கு ஒரு நீதியா இலக்கிய ‘சகா’ என்கிற அன்புடனும், அதுகொண்ட ஆத ங்கத்துடனும் கோரிக்கையாகவே இதைச் சொல்கிறேன். சத்தியத்தின் மனவெளியில் தீர அமர்ந்து சுய பரிசோதனையில் ஈடுப்படு ங்கள். அப்பொழுதுதான் இப்பொழுதான உங்களது நிலைப்பாட்டின் யதார்த்தம் புரியும். கடவுளையும், மதத்தையும் தூர வைத்து\nபார்க்கும் நான், உங்களது நிழலில் நின்று இப்பொழுது ஒன்றைச் சொல்கிறேன். கடவுளின் அனுகிரம் இல்லாமல் யாரும் யாரையும் அடக்கி விடவோ, ஒடுக்கி விடவோ முடியாது. சரியா ஒப்புக்கொள்கிறீர்களா தவிர, சப்தமொல்லாம் எதிர் வினையைத்தான் நிகழ்த்தும். ஆப்கானிஸ்தான், ஈராக், நேப்பாளம், உத்திரப் பிரதேசம் க ண்டதெல்லாம் அதுதான். யார் யாரோ பார்லிமெண்டில் போய் அமர்வதற்கும், பதவி சுகம் காணுவதற்கும் அடிப்படை இலக்கியவாதியாகிய நாம் ஏன் மாரடிக்கவேண்டும் நமக்கு அழகு உண்மையை உண்மையாக உரக்க உரைத்தல். முடிந்தால் அதை கலையின் வேலைப்பாடோடு மக்களின் மனதில் தைக்க உரைப் பது. அன்புடன் இன்னொன்றையும் ஞாபகப் படுத்துகிறேன். உங்களது தூரிகையும் அபூர்வமானதுதான் நமக்கு அழகு உண்மையை உண்மையாக உரக்க உரைத்தல். முடிந்தால் அதை கலையின் வேலைப்பாடோடு மக்களின் மனதில் தைக்க உரைப் பது. அன்புடன் இன்னொன்றையும் ஞாபகப் படுத்துகிறேன். உங்களது தூரிகையும் அபூர்வமானதுதான் அதுவும் காயாத, இத்துப் போகாத, சாகா வரம் கொண்டதுதான். நம்புங்கள்.\n��ா ஆலம் முகாமின் ஆவிகள்\n – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 15\nகாதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6\nஇசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்\nசிவாஜி முதல் சிவாஜி வரை\nகாதல் – King Arthur – கார்ல் ஜுங்\nகாலம் மட்டுமே அறியும் ரகசியம்\nமனவெளி கலையாற்றுக் குழு – 14 ம் அரங்காடல்\n மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1\nவிழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை \nகுணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா\nமலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு\nரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா\nPrevious:பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு – அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஷா ஆலம் முகாமின் ஆவிகள்\n – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 15\nகாதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6\nஇசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்\nசிவாஜி முதல் சிவாஜி வரை\nகாதல் – King Arthur – கார்ல் ஜுங்\nகாலம் மட்டுமே அறியும் ரகசியம்\nமனவெளி கலையாற்றுக் குழு – 14 ம் அரங்காடல்\n மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1\nவிழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை \nகுணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா\nமலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு\nரஜினியின் ��சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2011/07/age-is-not-bar-to-achieve.html", "date_download": "2020-01-22T22:27:33Z", "digest": "sha1:E3GHMBBRK2VS6QDID2YLZUFDUQCJJBLH", "length": 17814, "nlines": 307, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: AGE IS NOT A BAR TO ACHIEVE", "raw_content": "\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\n'தள்ளிப் போடும்' மனநிலையை தள்ளிப் போடுங்கள்\nதிருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்\nபெற்றோரே உஷார்: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்\nதிருமண நிச்சயதாம்பூலம் - அது தாம்பூல சத்தியம்\nதவறாகப் பேசினால் தண்டனையில் பங்குண்டு\nகுழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி: - 3\nகுழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி: - 2\nகுழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி: - 1\nமனிதனுடைய மனம் யானையைப் போன்றது\nவாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்\nமாரடைப்பு - ஒரு விரிவான பார்வை\nதர்மத்திற்கு புறம்பாக நடந்து கொண்டால் அழிவு நிச்சய...\nஉதவி செய்யும் போது கூட தகுதியறிந்து செய்ய வேண்டும்...\nகணவன் மனைவி ஆசை குறைகிறது\nநான்.. இனி செல்லாக் காசு\nகடைசி வரை அவனுக்கு \"சா\" வே வரலை...\nநால்வரையும் மனதில் இருத்தி நிம்மதியாக வாழ்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2015/06/blog-post_18.html", "date_download": "2020-01-22T22:35:48Z", "digest": "sha1:HRLGOX6ZH5ULUJKHO7VVSSJMXXOCAL5P", "length": 34122, "nlines": 315, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: அப்பாவாகப்போகும் ஆண்களுக்கு ஆலோசனைகள்!", "raw_content": "\nதாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப் பந்தில் தவழவிடும் நாள் வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா அப்போ... அப்பாக்களுக்கு மனைவி கருவுற்றபோதும், பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி' கொடுப்பதோடு சரியா\n''குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும். மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு'' மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர்எப்படி நடந்துகொள்ளவேண்டும் தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும்.\n''இந்த விஷயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கிவிடுகிறது.\nமுதலில் இப்போது நமக்குக் குழந்தை அவசியம்தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்ற£ல், தகுந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nகருவுற்ற பிறகு தொடர்ந்து செக்-அப்கள் செய்வது அவசியம். இதை தேவையற்ற செலவு என ஒருபோதும் நினைக்காமல், ஒத்துழைப்பு தரவேண்டியது முக்கியம்.\nடாக்டர் சொல்லும் நேரத்தை ஒருபோதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்லவேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.\nதிருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது. அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடுதான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும். அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்புகளையும் வழங்குவது முக்கியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.\nவிரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்திடுங்கள்.\nஅடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.\nகர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்புதான். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்து தேவை இல்லாமல் பயம்வேண்டாம்.\nகர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம்கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள். எந்த விஷயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம்.\nகர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். நேரம் கிடைக்கும்போது, நீங்கள�� ஊட்டிவிடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.\nவெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந்தாலும், ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும், அனைத்து டாக்குமென்ட்களையும் தேதிவாரியாக வைத்துக்கொள்ளுங்கள். இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.\nமூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது' என்பன போன்ற மூட நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சித்திரை மாதம் பிறக்கவேண்டிய குழந்தையை முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். இது முற்றிலும் தவறானது. இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மறவாதீர்கள்.\nபிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே, பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக்கொள்வதும் மிகவும் நல்லது.\n குழந்தை பிறந்த பிறகு சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப்படுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரியவைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.\nசில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து, மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.\nஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும்போது, பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகிவிடக்கூடாது.''\nஉளவியல்ரீதியில் பல பயனுள்ள விஷயங்கள்:\n''திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று இல்லை. உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு, இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப்பற்றி முடிவெடுங்கள். இல்லையெனில் குழந்தை பிறந்த பிறகு 'இப்ப நான் குழந்தை கேட்டேனா' என்ற வாக்குவாதம் ஏற்படலாம்.\nகர்ப்பமான பிறகு, நல்லபடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வது மனைவியின் வேலை; நமக்கு இதில் என்ன இருக்கிறது' என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.\nகர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.\nமனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டிவிடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது, நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தைவிட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும்.\nசில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை. சிலர் வற்புறுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு. இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.\nகுழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். இதைக் கணவன் சகஜமாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.\nபொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் குழந்தை பிறக்கும் காலகட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள். தவறில்லை.\n'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை' என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத��து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஎன் அனுபவம் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்\nவளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்\nஅடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..\nஹெல்மெட் - போலீசிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nகுழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கும் வழிகள்\nஇனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும் \nதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்\nமூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகா...\nமணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்\nகுட் டச், பேட் டச் - சொல்லித் தருவது எப்படி\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nஅவமானங்களை உந்து சக்தியாக பயன்படுத்திக் கொண்டால் ....\nஉடல் எடை குறைக்க சூப்பர் டிரிக்ஸ்\n217 இந்திய ஸ்நாக்ஸ்களுக்கு அமெரிக்கா தடை\nநம் உடல்... நம் ஆரோக்கியம்\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது\nகேன் வாட்டர் முதல் பால் பவுட...\nகாதலுக்கு இருக்கும் ஆயுள், காதலர்களுக்கு இருப்பதில...\nகாலம் கடந்த திருமணங்கள் தீர்வு என்ன - டாக்டர். என்...\n ஜீவன் எப்படி பிரம்மம் ஆகிறது\nமாண்புமிகு மணித்துளிகள் - சுவாமி ஓங்காராநந்தர்\nஅவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்தும் பக்குவம்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/03/31/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-22T22:36:42Z", "digest": "sha1:I7NHEKT6VBQODDDHSRY324S2LOC2YUK3", "length": 6238, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "இப்படியா ஒரு பதிலை கூறினார் ரித்திகா சிங்- கோபத்தில் ரசிகர்கள் | Netrigun", "raw_content": "\nஇப்படியா ஒரு பதிலை கூறினார் ரித்திகா சிங்- கோபத்தில் ரசிகர்கள்\nஇறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவருக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது.\nஇதுக்குறித்து மனம் திறந்த ரித்திகா ‘இந்த விருது எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது’ என கூறியுள்ளார். இது மட்டுமின்றி உங்களுக்கு எந்த மொழியில் நடிக்க விருப்பம் என கேட்டுள்ளனர்.\nஅதற்கு இவர் ‘எனக்கு ஹிந்தி தான் நன்றாக தெரியும், தமிழ் தற்போது தான் கற்று வருகிறேன், இதனால், ஹிந்தி படத்தில் நடிக்கவே விருப்பம்’ என கூறியுள்ளார். தமிழ் ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடிய நிலையில் இவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.\nPrevious articleஅஜித்-முருகதாஸ் படம் உறுதியானதா\nNext articleரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதா\nகடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை\nஇரண்டாவது நாளாக பாட்டலியின் சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற இராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nசுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதி என தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து விசாரணை\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வாகனம் ஒன்று விபத்து..\nசீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/25/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-22T22:23:38Z", "digest": "sha1:LFB4YPRRO2MELDJA3LUJ266ZWHOCOH6J", "length": 8197, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "லொஸ்லியா கமலிடம் விடுத்த வேண்டுகோள்!!! | Netrigun", "raw_content": "\nலொஸ்லியா கமலிடம் விடுத்த வேண்டுகோள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கன்ஃபக்சன் அறையில் கமல்ஹாசனுடன் லொஸ்லியா பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன.\nஇதில் லொஸ்லிய�� கூறியபோது, ‘நான் ஒருசில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அது எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது.\nஒரு விஷயத்தை பொதுவாக சொன்னீர்கள் என்றால் அதை நான் மனதில் வைத்து கொள்வேன்’ என்று கமல்ஹாசனிடம் கூற அதற்கு கமல்ஹாசன் ‘நான் பொதுவாகத்தான் கூறினேன்’ என்று பதிலலித்தார்.\nமேலும், ‘நான் பெயர் எதுவும் சொல்லாமல் பொதுவாகத்தான் சொன்னேன்’ என்று கூறிய கமல், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட வேண்டாம்’ என்றும் நீங்கள் வீட்டின் உள்ளே செல்லும்போது உங்களுக்கு யாரையும் தெரியாது, அதேபோல் நினைத்து கொண்டு வெற்றிக்காக செயல்படுங்கள்’ என்று கூறினார்.\nகவினுடன் லொஸ்லியாவுக்கு ஏற்பட்ட நட்பு, ஈர்ப்பு காதலாக மாறி வருவதையும், இந்த காதலால் போட்டியில் இருந்து இருவரும் விலகி காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிவதாகவும், போட்டியில் கவனம் செலுத்திவிட்டு வெளியே வந்தவுடன் உங்கள் முடிவை நீங்கள் எடுத்து கொள்ளலாம் என்ற ரீதியில் கமல்ஹாசன் பேசியதாக தெரிகிறது.\nஆனால் தற்போது கவின், லொஸ்லியா இருவரும் நடந்து கொள்வதை பார்த்தால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை விட காதலில் வெற்றி பெற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது.\nPrevious articleநல்லைக் கந்தனுக்கு தூக்கு காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்…\nNext articleஉன் மனைவியை கொன்று புதைத்து விட்டேன் வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி தகவல்\nகடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை\nஇரண்டாவது நாளாக பாட்டலியின் சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற இராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nசுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதி என தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து விசாரணை\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வாகனம் ஒன்று விபத்து..\nசீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548321/amp", "date_download": "2020-01-22T23:16:27Z", "digest": "sha1:BFEDXNU4DJHCPIZOO4YGIO6CTK5XMNMY", "length": 12064, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "extra cost is the minister's task of managing the sales task | மாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம் | Dinakaran", "raw_content": "\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\n* ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு\nஈரோடு: டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அந்த துறையின் அமைச்சர் தங்கமணிதான் காரணம் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வம் ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும் 5,200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சூப்பர்வைசர், விற்பனையாளர் என 26 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எந்த பணி பாதுகாப்பும், விடுமுறையும் கிடையாது. ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தரும் டாஸ்மாக் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் அரசு அக்கறை காட்டுவதில்லை. கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.\nபீர் வகைகளை வைக்க 2,500 கடைகளுக்கு பிரிட்ஜ் வழங்கி உள்ளார்கள். மீதமுள்ள கடைகளில் ஊழியர்களே பிரிட்ஜ் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். கூடுதல் செலவு ஏற்படுவதால்தான் 5 ரூபாய், 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மேலும், அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். தமிழகம் முழுவதும் 3,300 டாஸ்மாக் பார்களை அரசு அனுமதியின்றி ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக நடத்தி வருகிறார்கள். இதன்மூலம், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.\nடாஸ்மாக் துறைக்கு அதிகாரியாக வருபவர்கள் ரூ.25 லட்சம் கொடுத்துதான் பதவிக்கு வருகிறார்கள். இதனால், 50 லட்சம், ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். டாஸ்மாக் நிர்வாகம் சீர்கேடு அடைந்ததற்கு துறையின் அமைச்சர் தங்கமணிதான் காரணம் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி 8ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் எங்களின் கோரிக்கைகளையும் ���லியுறுத்தி கலந்து கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nகாட்பாடி அருகே காளை விடும் விழா: மாடு முட்டி ஒருவர் பலி: 19 பேர் படுகாயம்\nஒத்திவைக்கப்பட்ட இடங்களில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 30ம் தேதி நேர்மையாக நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட் கிளையில் உறுதி\nசூறைக்காற்று கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nமனமிருந்தால் மார்க்கம் உண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிச்சை எடுத்து உதவும் முதியவர்: குமரியில் 3 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பு அதிமுக எம்.பி.யிடம் கேள்வி கேட்க திரண்ட இஸ்லாமியர்கள்: போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் வாடகைதாரர் இல்லாத 8% கடைகள் கணக்கெடுப்பு\nதமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nஎஸ்.எஸ்.ஐ. கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார் 2 தீவிரவாதிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nநடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி\nசிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்\nபல பெண்களுடன் தொடர்பு: குமரி அதிமுக நிர்வாகி மீது இளம் பெண் பரபரப்பு புகார்\nபுளியம்பட்டி அந்தோனியார் ஆலய பெருவிழா ஜன.30ல் கொடியேற்றத்துடன் துவக்கம்: பிப்.10ம் தேதி சப்பரபவனி\nதென்காசியில் இருந்து புறப்படும் கேரள அரசு பஸ்கள் விதிமுறைகளை மீறி ஓட்டல்களில் நிறுத்தம்: ஆசிரியர்கள், அலுவலர்கள் பாதிப்பு\nஸ்ரீபெரும்புதூர் அருகே ஒடிசா மாநில பெண் மர்ம மரணம்: கற்பழித்து கொலையா\nகாரைக்காலில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nகுமரியில் 2019ல் விபத்தில் 211 பேர் பலி: 1,402 பேர் கை, கால்களை இழந்தனர்... உயிரிழந்தவர்களில் இளைஞர்கள் அதிகம்\nகும்பக்கரை அருவியில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: சரி செய்ய கோரிக்கை\nதி.மலை அருகே ஆதி திராவிடர் பள்ளியில் ரசாயனத்தைச் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு\nடிக்டாக் மூலம் பழகிய பெண்ணுடன் கணவர் ஓட்டம்: மீட்க கோரி எஸ்பியிடம் மனைவி மனு\nவருகிற 5ம் தேதி கும்பாபிஷேக கோலாகலம்: தஞ்சை பெரிய கோயிலில் 108 யாக குண்டம் அமைப்பு... கொடிமரம் தயாரிக்கும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:40:45Z", "digest": "sha1:PLRWCXFYH5OE4WPRTM4IXNB3ZAADFVKV", "length": 9755, "nlines": 79, "source_domain": "markaspost.wordpress.com", "title": "மீனவர் | மண்ணடி காகா", "raw_content": "\nஇறப்பு / கத்தார் / சொந்த ஊர் / பலி / மரணம் / மீனவர் / விபத்து\nகத்தாரில் இறந்த மீனவர்கள் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது\nPosted on நவம்பர்11, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nகடற்கரை / கடலூர் / சுனாமி / தகவல் / திடுக் / மீனவர்\n3 நாட்களுக்கு முன்பு கடலூர் கடற்கரையை நோக்கி சுனாமி அலைகள் வந்தன\nPosted on ஒக்ரோபர்28, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nஈரான் / குமரி / கொலை / மீனவர்\nஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி\nPosted on ஜனவரி24, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி நாகர்கோவில், ஜன. 23: ஈரான் கடற்கொள்ளையரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என, நாகர்கோவில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த அந்தோனியப்பன் மகன் மெதடிஸ் என்ற டியன்சன். சவுதி அரேபியாவில் கத்தீப் … Continue reading →\nஎதிர்ப்பு / கடல்நீர் / குடிநீர் / திட்டம் / மீனவர்\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு\nPosted on ஜனவரி5, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு காஞ்சிபுரம், ஜன. 5: மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் மீஞ்சூர், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி மீஞ்சூரில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெம்மேலியில் ரூ.1000 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்��� மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு … Continue reading →\nஎதிர்ப்பு / கடல்நீர் / குடிநீர் / திட்டம் / மீனவர்\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு காஞ்சிபுரம், ஜன. 5: மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் மீஞ்சூர், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி மீஞ்சூரில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெம்மேலியில் ரூ.1000 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-22T23:54:00Z", "digest": "sha1:VKL6PIVG4CU2MN66EDFLVBIY4OHMYKHH", "length": 4346, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை\n< விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\nஇங்குள்ள தலைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் கீழ், உருவாக்க/விரிவாக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்புகளைக் கீழே காணலாம். இந்தப் பட்டியல்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கட்டுரை எழுதலாம். நீங்கள் தேர்வு செய்யப்போகும் தலைப்புகளை மற்ற பயனர்கள் தேர்வு செய்துள்ளனரா என்பதனை இங்கு சரிபார்த்துக் கொள்ளவும்\n3 தமிழ்ச் சமூகம் பரிந்துரைத்தவைகள்\n4 கூகுள் பரிந்துரைத்துள்ள கட்டுரைகள் (புதிது)\n5 கூகுள் பரிந்துரைத்துள்ள கட்டுரைகள் (விரிவு)\nஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 10,000 கட்டுரைகள்\nஒவ்வொரு இந்திய மொழி விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்\nதமிழ் விக்கிப்பீடியர் சமூகம் பரிந்துரைக்கும் 500 தலைப்புகள்\nகூகுள் பரிந்துரைத்துள்ள கட்டுரைகள் (புதிது)தொகு\nபுதிதாக உருவாக்கலாம் என்று கூகுள் பரிந்துரைத்துள்ள கட்டுரைகள்\nகூகுள் பரிந்துரைத்துள்ள கட்டுரைகள் (விரிவு)தொகு\nவிரிவாக எழுதலாம் என்று கூகுள் பரிந்துரைத்துள்ள கட்டுரைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/neet-impersonation-controversy-special-investigation-dean-rajendran-theni", "date_download": "2020-01-23T00:36:23Z", "digest": "sha1:YCPUMBAVDQYAJGPMHVQXLDKOTXDXJVMY", "length": 12092, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீட் ஆள்மாறாட்ட சர்ச்சை... தேனி மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரனிடம் தனிப்படை விசாரணை! | Neet impersonation controversy ... A special investigation to Dean Rajendran of Theni Medical College! | nakkheeran", "raw_content": "\nநீட் ஆள்மாறாட்ட சர்ச்சை... தேனி மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரனிடம் தனிப்படை விசாரணை\nதேனி மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரனிடம் தனிப்படை நடத்திய விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித்சூர்யா மும்பையில் நீட்தேர்வு எழுதியதின் மூலம் தேர்ச்சி பெற்றார் என்ற அடிப்படையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.\nஆனால் மும்பையில் நீட்தேர்வு எழுதியது உதித்சூரியா இல்லை என்றும், அதற்கு பதிலாக ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி இருக்கிறார் என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆள்மாறாட்டம் மூலம் உதித்சூரியா கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாணவனின் தந்தையிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முயன்று வரும் நிலையில் சமபந்தப்பட்ட மாணவன், அவரது தந்தை உட்பட அந்த குடும்பமே தலைமறைவாகியுள்ளது. தற்போது இந்த சர்ச்சை பேருருவம் எடுத்துள்ளது.\nஇந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து தேனி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. இதுதொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராஜேந்திரனிடம் தனிப்படை போலீஸார் 2.45 மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிளையாடிவிட்டு காவல் பணி செய்யுங்க... ஈரோடு போலீஸ் உடற்பயிற்சி (படங்கள்)\nவிருதுநகரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... அசாமை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேரிடம் விசாரணை\nநைட்டியுடன் பெண்கள் உள்ளாடைகளை திருடும் நூதன சைக்கோ... சிசிடிவி காட்சியால் பதறும் பொதுமக்கள்\nபள்ளி மாணவரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பல்... கையும் களவுமாக பிடித்த போலீஸ்\nவில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு -பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nபெரியார் குறித்து பொய்யான தகவல்- ரஜினி மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்... கி.வீரமணி பேட்டி\nவிளையாடிவிட்டு காவல் பணி செய்யுங்க... ஈரோடு போலீஸ் உடற்பயிற்சி (படங்கள்)\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போக���ும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/08/history-of-day-30082018-tnpsc-history.html", "date_download": "2020-01-23T00:12:07Z", "digest": "sha1:U2NQQCWFVRXQIVLJWJ24S464GJBCXCPS", "length": 17288, "nlines": 302, "source_domain": "www.tnpsctrb.com", "title": "HISTORY OF THE DAY 30.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD", "raw_content": "\n70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.\n1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.\n1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.\n1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.\n1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.\n1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.\n1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.\n1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.\n1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.\n1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.\n1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.\n1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.\n1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.\n1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் ச���ன்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.\n1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\n1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.\n1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.\n1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.\n1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.\n1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.\n1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.\n1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)\n1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)\n1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)\n1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)\n1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)\n1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)\n1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)\n1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)\n1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)\n1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)\n1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்\n1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்\n1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி\n1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி\n1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்\n1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை\n1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை\n1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்\n1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)\n1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)\n1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)\n1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)\n1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)\n1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)\n1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)\n1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)\n1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)\n1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])\n2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)\n2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)\n2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)\n2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)\n2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])\n2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)\n2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)\n2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/7.html", "date_download": "2020-01-22T22:46:55Z", "digest": "sha1:ZGIJOBW437W7MTCS5CHQAN33CTEIQIFL", "length": 9467, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS 7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை\n7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை\nகன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே 7 பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனிமையில் தவித்து வரும் மூதாட்டி குறித்து செய்தி வெளியானதை அடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். மாத்தூர் முண்டக்காலைச் சேர்ந்த கோலம்மாள் என்ற அந்த மூதாட்டியை தனிமையில் விட்டுவிட்டு அவருடைய 7 பிள்ளைகளும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.\nநோயுற்று படுக்கையில் கிடக்கும் மூதா��்டியிடம் இருந்த சேமிப்புப் பணத்தையும் அவரது மகன்களில் ஒருவர் வந்து பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உணவோ, உடமைகளோ இன்றி தவித்து வந்துள்ளார். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர். கன்சியூமர் பியூரோ ஆப் இந்தியா\n(Consumer bureau of India) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூதாட்டிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி அவரது பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.\n7 பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டிக்கு வந்த சோதனை Reviewed by CineBM on 06:44 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவ���டுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/120306/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2020-01-23T00:09:33Z", "digest": "sha1:XJCYSZ7NBWXFANRGXJDCEKNNJDXHWKSE", "length": 7319, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில்தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில்தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு\nவவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மாணவர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த 03.11.2016 அன்று இடம்பெற்றது.\nமேற்படி பாடசாலையில் 50 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்று 25 மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்ததுடன் ஏனையோர் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்திருந்தனர்.\nதேசிய ரீதியில் இந்த பாடசாலை புலமை பரீட்சை பெறுபேறுகளின் அ���ிப்படையில் பத்தாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா ,ஓய்வுபெற்ற முன்னாள் வலயகல்வி பணிப்பாளர்கள் திருமதி அன்டன் சோமராஜா மற்றும் திருமதி பராசக்தி ஆகியோர் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் கெளரவித்திருந்தனர்\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/146500-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/4/?tab=comments", "date_download": "2020-01-22T22:54:25Z", "digest": "sha1:6JPWCKGD2MGHVUH2SZU77RYT6VJQXIPE", "length": 23436, "nlines": 263, "source_domain": "yarl.com", "title": "சனிபகவான் தலம். - Page 4 - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nBy அஞ்சரன், September 26, 2014 in மெய்யெனப் படுவது\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள். Macronutrients என்பதன் அர்த்தம் மாச்சத்து, புரதம், கொழுப்பு என்பனவாகும். இப்படியான தண்ணிச் சாப்பாடு ஒன்றும் புதிய கண்டு பிடிப்பல்ல தாமாக உணவருந்த முடியாத நோயாளிகளுக்கு மூக்கின் வழியாக குழாய் விட்டு வழங்கப் படுவதும் இப்படியான திரவ உணவுகள் தான். தவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்\nஇந்தத் திரி முதல் ரிலீஸில் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை. இரண்டாவது ரிலீஸில் சில்வர் ஜுப்ளிதான் போங்கள்.\nநாதமுனி வேறு சீரியஸாகக் கதைக்கவேண்டாம் என்று சொல்லிக்கொண்டே \"கன்னடப்\" பெரியாரையும் ஜெயலலிதாவையும் வேறு சைக்கிள் காப்பில கிடா வெட்டுறார் குட்டிச் சுவருக்கு அங்கால சும்மா \"சிவனே\" என்று பச்சை இறைச்சியோ, மொச்சை இறைச்சியோ என்று கிடைக்கிறதைத் திங்கற டெல்லி வெள்ளைப் புலியாட்டம் நாம் இருக்கிறம். சுவரைத் தாண்டி உள்ளே விழுந்தால் என்ன கதி ஆகும் என்றது தெரிந்ததுதானே\nஇந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள். Macronutrients என்பதன் அர்த்தம் மாச்சத்து, புரதம், கொழுப்பு என்பனவாகும். இப்படியான தண்ணிச் சாப்பாடு ஒன்றும் புதிய கண்டு பிடிப்பல்ல தாமாக உணவருந்த முடியாத நோயாளிகளுக்கு மூக்கின் வழியாக குழாய் விட்டு வழங்கப் படுவதும் இப்படியான திரவ உணவுகள் தான். தவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்\nநன்றி ஜஸ்டின். அருமை. உண்மையில் எழுதும்போது மற்றைய ஊட்டச்சத்துகளையும் சேர்த்து எழுதத்தான் நினைத்தேன், விட்டமின் மட்டும் எழுதி,(google transliteration )அலுப்பில் மற்றயவற்றை விட்டுவிட்டேன்.அதை ஒரு உதாரணமாகத்தான் வைத்தேன்.என்னுடைய உண்மையான கருத்து \"food in a pill \"\nதவறு. பாம்பு பால் குடிக்காது. முட்டையை விரும்பிக் குடிக்கும். பால் பாம்புகளை ஈர்க்கும். அதற்கான காரணம் பாலை நோக்கி வரும் பிராணிகளை வேட்டையாடுவதாகும். பாம்புக்குப் பாலும் முட்டையும் வைப்பதில் ஏதும் தத்துவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.\nநன்றி, இந்த பகுதியை இணைத்தது தத்துவம் காரணமாக இல்லை, பாம்பை கடவுளாக வணங்கிவிட்டு, பின் சத்தியராஜ் பாணியில் மெதுவாக அவற்றை வேரறுக்கும் குணத்திற்கு ஆதாரமாக அமையும் போல இருந்தமையால்.\nகுட்டிச் சுவருக்கு அங்கால சும்மா \"சிவனே\" என்று பச்சை இறைச்சியோ, மொச்சை இறைச்சியோ என்று கிடைக்கிறதைத் திங்கற டெல்லி வெள்ளைப் புலியாட்டம் நாம் இருக்கிறம். சுவரைத் தாண்டி உள்ளே விழுந்தால் என்ன கதி ஆகும் என்றது தெரிந்ததுதானே\nநவீன அறிவியல் மீதான உங்களின் காதலுக்கு உண்மையில் ஒரு சல்யூட்.\nமொக்குக்கூட்டம் என்று ஒதுங்கி இருக்கலாம்தான். ஆனால் மக்களின் நம்பிக்கைகளை வைத்தே வியாபாரம் செய்வதும், அதற்கு விஞ்ஞானத்தைக��� காரணம் காட்டுவதும் ஏமாற்றும் செயல் என்பதைச் சொல்லும் சமூகப்பொறுப்பில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா இப்படி எமது சமூகம் இருப்பதனால்தான் கனடாவில் சோதிடம் பார்க்க வந்த சாத்திரி புருஷனின் கண்டத்திற்கு பரிகாரம் செய்யவென்று ஒரு பெண்ணுடன் படுக்கின்ற நிலை வந்தது.\nசமயங்கள் நீண்டகாலம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்தது. இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு வருகிறது. அதனால் அதன் முதன்மைத்தன்மையை நிருபிக்க இப்படியான குழந்தைதனமான சேட்டைகள் தேவைப்படுவதாக நினைக்கிறேன்.\nசாத்திரம் பார்க்க வந்த பெண்ணை மடக்கியது அந்த நபரின் தனிப்பட்ட தவறு.\nஇந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள்.\n\"இந்த விளம்பரத்தை பாருங்கள். என்ன சொல்ல வருகிறார்கள்\" இந்த வாக்கியம் மேலே போடப்பட்ட படத்திற்கானது.அதை ஒரு vitamin supplement இணையத்தளத்தில் விளம்பரமாக போட்டிருந்தார்கள்.\nதவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்\nகீழே போடப்படிருந்த லிங்கில் என்னை கவர்ந்த ஒரேவிடயம் \"meals in a pill\"தான்.என்னைப்போன்ற விக்கிபீடியா,யுடியுப் ஆராச்சியாளர்கள் எப்படி விஞ்ஞானத்தை மூடநம்பிக்கையாக கொள்ளமுடியும். எமது அடிமடியில் கைவைக்கிறீர்கள் . . இல்லை,விஞ்ஞானமும் பலதவறுகளை செய்தது, செய்துவருகின்றது என்பதை தெரிவிப்பதுதான் எனது நோக்கம்.\nஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.\n1890கள் விட்டமின்கள் கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்ட காலம், அதனால் தான் \"MEAL IN A PILL\" அந்த காலகட்டத்தில் எதிர்வு கூற ஆரம்பித்தார்கள். இவை வெறுமனே கற்பனைகள் என்றுசொல்ல முடியாது.ஏனெனில் பலவிஞ்ஞானிகள் இதை நனவாக்க முயற்சித்தார்கள் (விசேடமாக நாசா )\nமக்களுக்கான விளம்பரங்கள் (சில டிராமா வடிவில்)\nதவறுகளை சுட்டிக்க���ட்டுங்கள். திருத்திக்கொள்ள தயார். மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதாக தயவுசெய்து குற்றம் சாட்டாதீர்கள்.\nஅதுவரை நன்றி.நமக்கு இனி இதுதான் சரி வரும்போல.\nபோலி அறிவியல் (Pseudoscience) என்று ஒன்று உலகில் பரவலாக உள்ளது. அமெரிக்கா, கனடா, ஏன் பிரித்தானியாவில்கூட இதனைச் சில இறுக்கமான சமய நம்பிக்கையாளர்கள் கற்பிக்கின்றார்கள். எனவே எதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அறிவியல் முறைகொண்டு கூறப்படும் விடய்களை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளனவா என்று பார்க்கவேண்டும்.\nஎதையும் கண்மூடி நம்பினால், மண்டையைக் கழுவித்தான் விடுவார்கள்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 minute ago\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை\n1 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட்ட‌ இழ‌ந்த‌வை , தென் ஆபிரிக்கா அணி தற்போது உள்ள‌ நிலையில் மிக‌வும் சுத‌ப்பி விளையாடின‌ம் , நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இப்போது தென் ஆபிரிக்கா அணியில் இல்லை , ம‌ழை பெய்தும் ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டிய‌ விளையாட்டை கூட‌ சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தோல்வி அடைஞ்ச‌வை , சொறில‌ங்கா அணியின் நிலை தான் தென் ஆபிரிக்காவுக்கும் வ‌ரும் , 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் அணியிட‌ம் தென் ஆபிரிக்கா அணி ப‌டு தோல்வி / கால‌ போக்கில் ஆசியாவில் இர‌ண்டாவ‌து ப‌ல‌மான‌ அணியாய் அப்பானிஸ்தான் அணி இருக்கும்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஎங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர்.\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nஜெயிலுக்குள்ள வைச்சு மொட்டை அடிச்சிட்டாங்கள் போல இருக்கு ...அங்கே இருந்து தான் வந்தவர் மருதரி���்ட ஹிருனிகாவின்ட குரல் பதிவும் இருக்குதாம்😂\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2518", "date_download": "2020-01-23T00:14:03Z", "digest": "sha1:ZL3LR4EJ5635EOHHI7LBJBGITBN7HMWM", "length": 5292, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "விகடன் இயர் புக் 2020", "raw_content": "\nHome » பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் » விகடன் இயர் புக் 2020\nவிகடன் இயர் புக் 2020\nCategory: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஒவ்வோர் ஆண்டும் பலதரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் வெளியிடப்பட்டு வருகிறது விகடன் இயர் புக். 2013-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘விகடன் இயர் புக்’ அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது படித்தோர், பயன்பெற்றோரின் கருத்தாகும். அந்த வரிசையில், விகடன் இயர் புக் 2020-ம் அறிவுக்குத் தேவையான அரிய தகவல்களை ஒருசேரக் குவிந்திருக்கும் அறிவுப் பெட்டகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சட்டங்கள், சட்ட முன்வரைவுகள்-2019, விருதுகள் 2019-ம் ஆண்டு நோபல் பரிசு விவரங்கள், உலக, இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், கீழடி-கூடி இழுத்த தேர், ஐ.ஏ.எஸ் வினாத்தாள்கள்-2019, ஐ.ஏ.எஸ் தேர்வெழுதியோரின் அனுபவப் பகிர்வுகள், SSC தேர்வுகள்-தெரிந்ததும் தெரியாததும், காய்கனி நமக்கினி, சந்திரயான்-2 பற்றிய ஆய்வுக் கட்டுரை, விண்வெளிக் கலைச்சொற்கள், காஷ்மீரின் கதை, முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்.. எல்லா தகவலும் இதிலுண்டு, இதில் இல்லாதவை வேறெதிலும் இராது என மெச்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது விகடன் இயர் புக்-2020. மேலும், விளையாட்டுத் துறை, அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், யூ.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினா விடைகள்.. இப்படி போட்டித் தேர்வு எழுதுவோருக்குத் துணைபுரியும் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் விகடன் இயர்புக்-2020 உங்கள் வெற்றியின் வழிகாட்டியாகத் திகழும் விகடன் இயர்புக்-2020 எனும் அறிவுச் சுரங்கத்துக்குள் செல்லுங்கள் வெல்லுங்கள் விகடன் இயர்புக்-2020 எனும் அறிவுச் சுரங்கத்துக்குள் செல்லுங்கள் வெல்லுங்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை மின்னஞ்சலில் பகிருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2011/01/25-01-11.html", "date_download": "2020-01-22T23:11:46Z", "digest": "sha1:JPSCNYTBDX5NS4AGJMSODVGNBF7LBLWY", "length": 12123, "nlines": 144, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: ஃபீலிங்ஸ் 25 01 11", "raw_content": "\nஃபீலிங்ஸ் 25 01 11\nகடந்த பதிவில் நித்தியை கிண்டலடித்ததாலோ என்னவோ ஒரு வைரஸ் அஸ்திரம் வந்து தாக்கி.. ஒரு வார காலம் வைரஸ் பீவரால் ஹாஸ்பிட்டலில் சமாதி நிலை அடைய வேண்டியதாகி விட்டது. சீ சீ.. நீங்க நினைக்கிற மாதிரி நித்தி சமாதி நிலை அல்ல. (ஆஹா மறுபடி கலாய்ச்சிட்டேனே.. சாமி மன்னிக்கனும்...)\nஅந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ராகவன் அவர்கள் எழுதிய காஷ்மீரை முழுவதும் படித்து முடித்து விட்டேன்.\nஇந்த உடல்நிலை கோளாறால் பல பணிகள் முடங்கிவிட்டன. ஆயினும் வந்த உடன் முதல்வேலையாக செய்ய வேண்டியிருந்த பேனர்களை செய்து அனைவருக்கும் அனுப்பிவிட்டேன். யாருக்கேனும் கிடைக்கவில்லையென்றால் எனக்கு அடுத்த ஜுரம் வருவதற்குள் பின்னூட்டமோ மெயிலோ தட்டி விடவும்.\nஏர்டெல்லின் புதிய லோகோவை பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாத எரிச்சல் ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. அதன் பழைய லோகோ கம்பீரமாகவும் இது ஏதோ காமெடி பீஸ் போலவும் எனக்கு தோன்றுகிறது. (அது சரி ராசா ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மாட்டுனதுக்கு அப்புறம் லோகோவை மாத்துனாங்களே.. அதுல ஏதாவது நுண்ணரசியல் இருக்கா பாஸு\nபுத்தக கண்காட்சி குறித்த இந்த வார ஆனந்த விகடன் கலாய்த்தல் செம ரகளை. பதிவர்கள் சந்தித்துக்கொள்கின்றனர், அதை போட்டோ எடுத்து பெரிய விழா போல் மறுநாள் பிளாக்கில் போட்டுக்கொள்கின்றனர் என்கிற ரேஞ்சுக்கு நம்மை கலாய்த்து நமக்கு மாபெரும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஹி...ஹி.. ரொம்ப தேங்க்ஸ் பாஸ்...\nபெங்களூருவிலிருந்து என்.சொக்கன் சார் வருகிறார் என்ற உடன் அன்றே புத்தக கண்காட்சி சென்று அவரை பார்த்தேன். இனிமையாக பழகுகிறார். நிறைய பேசினோம். போட்டோ கமெண்ட்ஸ் குறித்து அவர் பாராட்டி ஊக்கப்படுத்தியது எனது வாழ்நாளில் நான் மறக்க முடியாதது. அவருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக அமைந்தது.\nலொயோலா கல்லூரி விஸ்காம் துறையில் அனிமேஷன் கோர்ஸ் எடுக்கிறார்கள். அங்கு எனது இளநிலை கணித படிப்பை படித்த காலத்தில் விஸ்காம் துறையை பார்க்கும பொழுதெல்லாம் பொறாமையாக இருக்கும். லொயோலா விஸ்காமில் படிக்காமல் போய்விட்டோமே என்கிற குறை ரொம்ப நாளாகவே இருந்���து. முடிந்தால் தற்போது சேர வேண்டும் என்றிருக்கிறேன்.\nகாசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது. \"படம் பார்க்க வர்றவங்களை படம் பிடிச்சு நெட்ல விட்ராதீங்கப்பா...\" என கமெண்ட் அடித்தபடியே அதைப் பார்த்து பார்த்து சிரித்தோம். மானேஜரைப் பார்த்து முறையிட்டாலே ஆச்சு என அடம்பிடித்தான் நண்பன்.\n\"அட நீ வேற.. இதுக்கெல்லாம் அவரை போய் கேட்டுக்கிட்டு.. இந்த மாதிரி வீணா போன விஷயத்துக்காகத்தான நான் பிளாக்கு வச்சிருக்கேன்,.. நாளைக்கு நியாயம் கேட்டுடலாம் விடு\" என அவனை சமாதானப்படுத்தியபோது சந்தானம் போல முறைத்தான். (மானேஜர் சார்.. அப்படியே இன்டர்வெல்ல வாங்குன கார்ன் பப்ஸ்ல எண்ணெய் கசடு அடிச்சது.. பேலன்ஸ் கொடுத்த இருபது ரூபாய் நோட்டு கிழிஞ்சு இருந்ததுங்க... இதுக்கும் சேர்த்து ஏதாவது நியாயம் சொல்லுங்க)\nஉடல் நிலை சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன். உடம்ப பார்த்துக்கங்க தல எனக்கு இன்னும் வரல\n//காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது.//\nஇனிமே யூரின் டேங்கே உடைஞ்சாலும் தியேட்டர்ல போகக்கூடாது. சின்னபிள்ளைத்தனமால்ல இருக்கு...\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\n// ஏர்டெல்லின் புதிய லோகோவை பார்க்கும்பொழுதெல்லாம் இனம்புரியாத எரிச்சல் ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. //\nஒருவேளை வலைமனை லோகோ சாயலில் இருக்கிறது என்பதாலா...\n// காசி தியேட்டரில் ஆண்கள் டாய்லெட்டில் ஒரு காமெரா சுத்தி சுத்தி படம் பிடிக்கிறது. //\nதியேட்டர் ஆண்கள் கழிவறையில் பயர் மாதிரியான சமாச்சாரங்கள் நடக்காமல் தடுக்க இது மாதிரி செய்திருக்கலாம்...\n//பேனர்களை செய்து அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்.//\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nமறைந்தது நாகேஷ் அல்ல, தேசிய விருதுகளின் மரியாதை\nஃபீலிங்ஸ் 25 01 11\n100வது நாள் எந்திரனும் பிராயச்சித்தமாய் புத்தக கண்...\nபுத்தக கண்காட்சிக்காக பலி கொடுக்கப்பட்ட பன்னிக்குட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru131.html", "date_download": "2020-01-22T22:36:47Z", "digest": "sha1:BFZQMP6MUERRLFGBTP5HJDCQSF7VHA4E", "length": 5188, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 131. பாலை - இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nவியாழன், ஜனவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல���வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 131. பாலை\n'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்\nபசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,\nவண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்\nசுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை\nஇவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என 5\nவீளை அம்பின் விழுத் தொடை மழவர்\nநாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து\nநடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்\nகடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்\nபெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் 10\nபீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்\nவேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்\nவெருவரு தகுந கானம், 'நம்மொடு\n வாய்க்க நின் வினையே. 15\nபொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 131. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162604/news/162604.html", "date_download": "2020-01-22T22:27:24Z", "digest": "sha1:KS7KI4RGV3A2LJQ572QBKFWP7KA33H36", "length": 24189, "nlines": 109, "source_domain": "www.nitharsanam.net", "title": "இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை..\nஇரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர், அவர்களின் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், முப்படைகளையும் களமிறக்குவேன் என்று எச்சரித்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயமல்ல.\nவடக்கிலுள்ள மக்களுக்கு இராணுவமோ, கடற்படையோ, விமானப்படையோ ஒன்றும் புதியவையல்ல. முப்பதாண்டுப் போரில் இதுபோன்ற எல்லாப் படைகளையும் சந்தித்தவர்கள் அவர்கள். இங்குள்ள படையினரை மாத்திரமன்றி, இந்தியப் படையினரையும் கூடப் பார்த்து விட்டவர்கள்.\nஆனால், முப்படைகளைக் களமிறக்குவது என்பது, எந்தளவுக்கு நிலைமையைச் சிக்கலாக்கும் என்பதைப் பொலிஸ் மா அதிபர் உணர்ந்திருக்கிறாரா என்பதுதான் கேள்விக்குரிய விடயமாக இருக்கிறது.\nஏனென்றால், வாள்வெட்டுக் குழுக்களைச் சமாளிக்க, இராணுவம்தான் தேவை என்ற நிலை ஏற்பட்டால், பொலிஸாரினது திறன் என்ன போர்க்காலத்தில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கே சவால் விடுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆற்றல் என்ன போர்க்காலத்தில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கே சவால் விடுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆற்றல் என்ன\nஅதேவேளை, முப்படைகள் களமிறக்கப்படும்போது, அதன் பாதிப்புகள் தமிழ் மக்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதுவும் போரினால், குடும்பத் தலைவரை இழந்ததால், பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்ற ஒரு பிரதேசத்தில், முப்படைகள் களமிறக்கப்படுவதன் ஆபத்தைச் சற்றும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.\nபோருக்குப் பின்னர், படையினர் சுதந்திரமாக உலாவித் திரிந்த காலகட்டத்தில், இதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டனர். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர்தான் இராணுவத்தினர் பெரும்பாலும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது. இதனால், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் ஏனைய தமிழ் மக்களும் எதிர்கொண���டு வந்த பல்வேறு சிக்கல்கள் குறைந்திருக்கின்றன.\nஇப்படியான நிலையில், வாள்வெட்டுக் குழுக்களை அடக்குகின்ற போர்வையில், முப்படையினரையும் வீதிக்கும், வீடுகளுக்குள்ளேயும் கொண்டு வந்தால், அது விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும்.\nஇராணுவத் தலையீடுகள் இல்லாத இயல்பு வாழ்வைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், மீண்டும் இராணுவ நெருக்குவாரங்களுக்கு உட்பட்ட, ஒரு சூழலுக்குள் அவர்களைத் தள்ளிச் செல்வது, மக்கள் மத்தியில் குழப்பங்களையும் கோபத்தையும் ஏற்படுத்தும்.\nஅதைவிட, மிகையான படைபலத்தை, வாள்வெட்டுக் குழுக்களின் மீது பிரயோகிக்க முனையும் போதும், தேவையற்ற பிரச்சினைகள்தான் முளைக்கும். அது இராணுவத்தினரையும் கூடத் தவறான வழிக்குக் கொண்டு செல்லும்.\nஅவற்றுக்கு அப்பால், நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கமும் சரி, இராணுவமும் சரி, இதுபோன்ற பிரச்சினைகளால், பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும்.\nஇதையெல்லாம், பொலிஸ்மா அதிபர் அறியாதவராக இருப்பார் என்று கருதுவதற்கில்லை. ஆனாலும், இந்த விடயத்தில் ஏன் அவசரப்படுகிறார் என்று தெரியவில்லை.\nபொதுவாகவே, சட்டம் ஒழுங்கு விடயத்தில் பொலிஸ் தரப்பினால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது போகும்போது, இராணுவத்தினரை உதவிக்கு அழைப்பது வழக்கம்.\nயாழ். குடாநாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று யாழ். படைகளின் தலைமையகத் தளபதிக்கு, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போதே, அவர் இந்த உத்தரவை வழங்கியிருந்தார்.\nமுப்படைகளையும் உதவிக்கு அழைக்கும் முடிவை, பொலிஸ்மா அதிபர் இதுவரை எடுக்காவிடினும், இத்தகையதோர் எச்சரிக்கை விடுத்த பின்னரும், இதைச் சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.\nபொலிஸ்மா அதிபர், பகிரங்கமாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் எந்தளவுக்குப் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குறி.\n2015 ஆம் ���ண்டு, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் வெடித்தபோதே, அதைக் கட்டுப்படுத்த இராணுவத்தைக் களமிறக்க அரசாங்கம் திட்டமிட்டது.\nஅதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், விசேட அதிரடிப்படையினர் மூலம், வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போதும் கூட, பொலிஸ் விசேட அதிரடிப்படையைப் பயன்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுவும் கூட, ஒரு துணை இராணுவம்தான். போர்க்காலத்தில் அவர்களும் கூட, தமிழ் மக்களுக்குத் துன்புறுத்தல்களைக் கொடுத்தவர்கள்தான்.\nஆனாலும், இராணுவத்தைப் போல, நிலைமைகளைப் பாரதூரமாகக் கையாள மாட்டார்கள். அதற்கேற்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விடயத்தில், அக்கறையற்றிருக்கிறதோ என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. பொலிஸ்மா அதிபரின் கருத்து வெளியானதுமே, அதிகாரபூர்வமான எதிர்ப்பை அறிக்கையாக வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பின் தலைமை அப்படிச் செய்யவில்லை. ஊடகங்கள் தட்டி, எழுப்பி கேள்வி கேட்கின்ற வரை, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்னமும் கூட வாய் திறக்கவில்லை.\nஇதுபோன்ற விடயங்களில், அரசாங்கத்துடன் கடும் போக்குடன் நடந்து கொள்ளத் தவறினால், அது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட, பாதிப்பையே ஏற்படுத்தும். அதைக் கூட்டமைப்புத் தலைமை கருத்தில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை.\nகூட்டமைப்புத் தலைமை மாத்திரமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர்\nசி.வி.விக்னேஸ்வரனும் கூட, இந்த விடயத்தில் இன்னும் கூடுதலான ஈடுபாட்டையும் பொறுப்பையும் வெளிப்படுத்தியிருக்க முடியும்.\nவடக்கு மாகாணத்தின், சட்டமும் ஒழுங்கும் அமைச்சுப் பதவியும் முதலமைச்சரிடம் தான் இருக்கிறது. இந்தப் பதவியை அவர் பயன்படுத்திக் கொள்வதாகவே தெரியவில்லை. வடக்கு மாகாணசபையின் அண்மைய அமர்வுகளின்போது, இது ஒரு குற்றச்சாட்டாகவும் கூட முன்வைக்கப்பட்டது.\nமுதலமைச்சர் தன்னிடம் உள்ள சட்டமும் ஒழுங்���ும் அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு, வடக்குக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரை அழைத்துப் பேசி, உத்தரவுகளை வழங்க முடியும் என்று ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன், பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதிலோ, பொலிஸ் அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளை இட்டு, தனது அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதிலோ, ஆர்வம் காட்டவில்லை. அவரது இந்த மென்போக்கான செயற்பாடும் கூட, பொலிஸ்மா அதிபர் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதற்குத் துணைபோயிருக்கலாம்.\nஇனிமேலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் மௌனம் காப்பாரானால், வடக்கின் பாதுகாப்பு என்பது மாகாணசபையுடன் தொடர்பில்லாத விவகாரமாகவே மாறிவிடும். அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் போதுதான், அவற்றை இழக்க நேரிடுகிறது. அவ்வாறான ஒன்றில் பொலிஸ் அதிகாரமும் ஒன்று என்பதை மறந்து விடலாகாது.\nஅதேவேளை, விடுதலைப் புலிகளால் இனிமேல் மீண்டெழவே முடியாது. அந்தளவுக்கு வடக்கில் நாங்கள் புலனாய்வு வலையமைப்பைப் பலப்படுத்தியிருக்கிறோம் என்று அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் பலமுறை கூறியிருக்கிறார்கள்.\nபுலிகளை வளர விடாமல் தடுக்கக் கூடிய, பலமான வலையமைப்பினால், வாள்வெட்டுக் குழுக்களை அடையாளம் கண்டு அடக்குவது ஒன்றும் கடினமான காரியம் என்று கூற முடியாது. இராணுவத்தின் புலனாய்வுத் தகவல்களைப் பெற்று, வாள்வெட்டுக் குழுக்களை அடையாளம் கண்டு, ஒடுக்கும் வாய்ப்புகளை பொலிஸ் தரப்பு பயன்படுத்துகிறதா என்று தெரியவில்லை.\nமுகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள படையினரை வெளியே கொண்டு வருவதுதான், இதுபோன்ற சம்பவங்களின் இலக்காக இருக்குமேயானால், அதற்குத் துணை போகின்ற வகையில்தான் பொலிஸ்மா அதிபரின் எச்சரிக்கை அமைந்திருக்கிறது.\nவாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்க, இராணுவத்தைக் களமிறக்குவதற்கு துணை நிற்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்து, ஏற்கெனவே, வடக்கு மாகாணசபைக் குழப்பத்தின்போது, இராணுவத்தைக் களமிறக்குவது பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளியிட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது.வடக்கில் இராணுவம் களமிறக்கப்படுவதை முதலமைச்சர் நியாயப்படுத்தும் அளவுக்கு, நிலைமை மாறியிருக்கிறது. இது தமிழர்களுக்குத் துரதிஷ��டமே.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nநாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..\nபயங்கர சுவாரஸ்யமான 25 தொழில்நுட்ப தகவல்கள்\nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/pallappawali/", "date_download": "2020-01-22T22:52:21Z", "digest": "sha1:AJAJSXIUAGFKAABWCOIP44CKT5ZFZPPM", "length": 7490, "nlines": 89, "source_domain": "kayalpatnam.in", "title": "பாலப்பா வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு – Kayalpatnam", "raw_content": "\n2 weeks ago கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nDecember 25, 2011 அரிசிமாவு ரொட்டி\nHome வரலாறு வலிமார்கள் பாலப்பா வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nபாலப்பா வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nமொகுதூம் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் இவர்கள் ஹழரத் உமர் வலி நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் உஸ்தாதும் ஷெய்குமாவார்கள். ஹிஜ்ரி 1185 ரபியுல் அவ்வல் பிறை 15 அவர்கள் மறைந்த தினம் ஆகும் இவர்களுடைய ரவ்லா ஷரீப் தற்போது காணப்படும் தோற்றத்தில் பாபா ஒலிதாத் மஸ்தான் ஸாஹிப் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களால் 12.01.1952 அன்று கட்டிமுடிக்கப்பட்டது\nஇவர்கள் காலத்தில் முனிவர் ஒருவர் வானில் தரையை நோக்கி பார்த்து பறந்து கொண்டிருந்ததைப் பார்த்த மக்கள் மகானிடம் தெரிவிக்கவே, அவர்கள் தாங்கள் அணிந்திருந்த காலணி கட்டையை வானை நோக்கி வீசியதும் அக்கட்டையானது அவனை மகான் அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தது. அவர்கள் அவனிடம், காடுகளில்தான் பூமியைப் பார்த்துப் பறக்கணும், ஊரின் நடுவே செல்லும் போது வானத்தைப் பார்த்துதான் பறக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா உனக்கு படித்து தந்தவரை அழைத்துவா என்று கட்டளையிட அவன் சென்று தனது குருவை அழைத்து வந்தான்.\nகுரு, பாலப்பா அவர்களைப் பார்த்ததும், மனிதராகிய நாங்கள் பறக்க சக்தியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் உங்களுடைய காலணி பறக்கும் சக்தி பெற்றிருப்பது நீங்கள் மகான் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று சொல்லி அவர்களின் கையைப் பிடித்து மாணவராக தன்னை நினைத்து சாந்தி மார்க்கத்தை பின்பற்ற தொடங்கினார்\nPrevious article செய்யிது அப்துறர் ரஹ்மான் வலி\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nநமது ஊரில் காணப்படுகின்ற பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் அவைகள் சாதாரண கல்கள் அல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539928/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-22T22:25:47Z", "digest": "sha1:O57EJCO3WJYWLEC2EWMRBN75SRYHDC6W", "length": 9591, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Bajirao condemns Siddhu, praising Imran Khan | இம்ரான்கானை புகழ்ந்து பேசிய சித்துவுக்கு பாஜ கடும் கண்டனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇம்ரான்கானை புகழ்ந்து பேசிய சித்துவுக்கு பாஜ கடும் கண்டனம்\nபுதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நரோவால் மாவட்டத்தில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம், நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. முதல் கட்டமாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் நவஜோத் சிங் சித்து உள்பட 500 யாத்திரீகர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்ட பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய சித்து, `சிக்கந்தர் பயத்தினால் உலகை வென்றார்.\nஆனால், நீங்களோ உலகில் உள்ள அனைவரையும் இதயத்தால் வென்று விட்டீர்கள். எனவே, நீங்கள் இதயங்களின் அரசனாகி உள்ளீர்கள்,’ என்று இம்ரான்கானை புகழ்ந்து பேசினார். இது குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறுகையில், ``புகழ்ந்து பேசியிருப்பதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானையும் அதன் பிரதமரையும் சித்து அரியணை ஏற்றி உள்ளார். 14 கோடி சீக்கியர்களின் பிரதிநிதியாக அவருக்கு யார் அதிகாரம் அளித்தது அவர் இந்திய அரசு சார்பில் செல்லவில்லை,’’ என்றார்.\nகிரண்பேடிக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறையில் இருந்து மிரட்டியவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம்,.. 143 மனுக்கள் மீது 5 நீதிபதி அமர்வு விசாரணை\nககன்யான் திட்டத்தில் முதல் ஆளில்லா விண்கலம் டிசம்பரில் சோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தற்கொலை\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் வேலை\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனுவை தாக்கல் செய்ய 7 நாள் மட்டுமே வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திடீர் மனு\nகுடியுரிமை சட்டம் பற்றி விவாதம் அமித்ஷா சவாலை ஏற்றார் மாயாவதி\nநீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் தங்கும் விடுதிகள் உள்ளதா : ஆய்வு செய்ய குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்குவங்க சட்டப்பேரவையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் : பேரவை விவகார அமைச்சர் தகவல்\nஇ-டிக்கெட் முன்பதிவில் முறைகேடு போலி இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம் : மக்களுக்கு ஐஆர்சிடிசி எச்சரிக்கை\n× RELATED ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2013/03/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-22T22:39:43Z", "digest": "sha1:UYOHQ7BPGWCTNSI5ZB2CYLXNA4EWPWT7", "length": 7854, "nlines": 89, "source_domain": "markaspost.wordpress.com", "title": "ராஜபக்சே அரசு தற்போது சிறுபான்மை முஸ்லி ம்களை தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது – பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா | மண்ணடி காகா", "raw_content": "\nராஜபக்சே அரசு தற்போது சிறுபான்மை முஸ்லி ம்களை தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது – பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா\nPosted on மார்ச்28, 2013 by ஆதம் ஆரிபின்\tபின்னூட்டமொன்றை இடுக\nராஜபக்சே அரசு தற்போது சிறுபான்மை முஸ்லிம்களை தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது – பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா\n2013-14 ஆம் ஆண்டின் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரையில் கூரியதாவது.\nஈழம் பிரச்சனைத் தொடர்பாக இன்று(27ஃ03ஃ2013)மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சிறுபான்மை தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே அரசு தற்போது தமிழ் பேசும் சிறுபான்மை முஸ்லிம்களை இன்று பல்வேறு வகையில் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகள் மறுக்கப்படுகின்றன மொத்தத்தில் அவர்களின் வாழ்வுரிமை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் பாசிச அரசுக்கு இன்று இந்த அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சாவுமணி அடிக்கும் என்று நம்புகிறேன்.\nPrevious post ← சவுதி அரேபியாவில��� தீ விபத்து: ஏழு இந்திய ர்கள் உயிரிழந்தனர்\nNext post தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்ம ைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« பிப் ஏப் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/price-in-kochi", "date_download": "2020-01-22T23:05:11Z", "digest": "sha1:IBHL33WXNMMIC6RUWCWV7HW6TRMBEX6A", "length": 39016, "nlines": 678, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா கொச்சி விலை: வெர்னா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் வெர்னாகொச்சி இல் சாலையில் இன் விலை\nகொச்சி இல் ஹூண்டாய் வெர்னா ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nYear End சலுகைகள்ஐ காண்க\nகொச்சி சாலை விலைக்கு ஹூண்டாய் வெர்னா\nசிஆர்டிஐ 1.4 இ(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,74,813*அறிக்கை தவறானது விலை\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.11,27,362*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.4 இஎக்ஸ்(டீசல்)Rs.11.27 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,86,730*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ்(டீசல்)மேல் விற்பனைRs.13.86 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.15,36,143*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்)Rs.15.36 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.15,52,947*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(டீசல்)Rs.15.52 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.16,58,585*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்)(top மாடல்)Rs.16.58 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.4 இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.9,34,380*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.4 இ(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.34 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,63,932*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.4 இஎக்ஸ்(பெட்ரோல்)Rs.10.63 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.11,45,594*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.45 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,75,560*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(பெட்ரோல்)Rs.13.75 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,87,255*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்)Rs.13.87 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,84,898*அறிக்கை தவறானது விலை\nஆண்டுவிழா பதிப்பு பெட்ரோல்(பெட்ரோல்)Rs.13.84 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.15,20,106*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்)(top மாடல்)Rs.15.2 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.4 இ(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,74,813*அறிக்கை தவறானது விலை\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.11,27,362*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.4 இஎக்ஸ்(டீசல்)Rs.11.27 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,86,730*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ்(டீசல்)மேல் விற்பனைRs.13.86 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.15,36,143*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்)Rs.15.36 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(டீசல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.15,52,947*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(டீசல்)Rs.15.52 லட்சம்*\nYear End சலு��ைகள்ஐ காண்க\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.16,58,585*அறிக்கை தவறானது விலை\nசிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(டீசல்)(top மாடல்)Rs.16.58 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.4 இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.9,34,380*அறிக்கை தவறானது விலை\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.10,63,932*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.4 இஎக்ஸ்(பெட்ரோல்)Rs.10.63 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.11,45,594*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.45 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,75,560*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்(பெட்ரோல்)Rs.13.75 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,87,255*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்)Rs.13.87 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு கொச்சி : Rs.13,84,898*அறிக்கை தவறானது விலை\nஆண்டுவிழா பதிப்பு பெட்ரோல்(பெட்ரோல்)Rs.13.84 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.15,20,106*அறிக்கை தவறானது விலை\nவிடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு(பெட்ரோல்)(top மாடல்)Rs.15.2 லட்சம்*\nYear End சலுகைகள்ஐ காண்க\nகொச்சி இல் ஹூண்டாய் வெர்னா இன் விலை\nஹூண்டாய் வெர்னா விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 8.27 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.4 இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் option உடன் விலை Rs. 14.2 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வெர்னா ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை கொச்சி Rs. 10.2 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை கொச்சி தொடங்கி Rs. 8.25 லட்சம்.தொடங்கி\nவெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் option Rs. 16.58 லட்சம்*\nவெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் option Rs. 15.36 லட்சம்*\nவெர்னா சிஆர்டிஐ 1.4 இ Rs. 10.74 லட்சம்*\nவெர்னா விடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு Rs. 15.2 லட்சம்*\nவெர்னா சிஆர்டிஐ 1.4 இஎக்ஸ் Rs. 11.27 லட்சம்*\nவெர்னா விடிவிடி 1.4 இ Rs. 9.34 லட்சம்*\nவெர்னா விடிவிடி 1.4 இஎக்ஸ் Rs. 10.63 லட்சம்*\nவெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ் Rs. 11.45 லட்சம்*\nவெர்னா ஆண்டுவிழா பதிப்பு பெட்ரோல் Rs. 13.84 லட்சம்*\nவெர்னா விடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ் Rs. 13.75 லட்சம்*\nவெர்னா சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ் Rs. 15.52 லட்சம்*\nவெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ் எஸ்எக்ஸ் option Rs. 13.87 லட்சம்*\nவெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் Rs. 13.86 லட்சம்*\nவெர்னா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் சிட்டி இன் விலை\nகொச்சி இல் சியஸ் இன் விலை\nகொச்சி இல் க்ரிட்டா இன் விலை\nகொச்சி இல் எலென்ட்ரா இன் விலை\nகொச்சி இல் வேணு இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of ஹூண்டாய் வெர்னா\nVerna Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகொச்சி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஎம் ஜி எஃப் ஹூண்டாய்\nகொச்சி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nகொச்சி இல் உள்ள ஹூண்டாய் டீலர்\nSimilar Hyundai Verna பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் சிஆர்டிஐ (o)\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெர்னா இன் விலை\nமூவாற்றுபுழா Rs. 9.34 - 16.58 லட்சம்\nகோட்டயம் Rs. 9.34 - 16.58 லட்சம்\nஆலப்புழா Rs. 9.34 - 16.58 லட்சம்\nதிருச்சூர் Rs. 9.34 - 16.58 லட்சம்\nதிருவல்லா Rs. 9.34 - 16.58 லட்சம்\nமாவேலிக்கரா Rs. 9.34 - 16.58 லட்சம்\nகாயம்குளம் Rs. 9.34 - 16.58 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 9.48 - 17.22 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2018-maruti-ciaz-vs-hyundai-verna-variants-comparison-22372.htm", "date_download": "2020-01-22T22:39:00Z", "digest": "sha1:UUS2Z3SV25MKY4ARLBTNHXYEUVDLII5O", "length": 30933, "nlines": 276, "source_domain": "tamil.cardekho.com", "title": "2018 மாருதி Ciaz vs ஹூண்டாய் வெர்னா: மாறுபாடுகள் ஒப்பீடு | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹூண்டாய் வெர்னா: மாறுபாடுகள் ஒப்பீடு போட்டியாக 2018 மாருதி Ciaz\n2018 மாருதி Ciaz vs ஹூண்டாய் வெர்னா: மாறுபாடுகள் ஒப்பீடு\nவெளியிடப்பட்டது மீது Mar 28, 2019 04:00 PM இதனால் Dhruv.A for மாருதி சியஸ்\n2018 ம் ஆண்டு மாருதி சுஸுகி சியாஸ் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது . பழைய மாடலில் 1.2 லிட்டர் அலகு ஒப்பிடும்போது பெட்ரோல் எஞ்சின�� அதிகமாக உள்ளது மற்றும் ஒரு லேசான-கலப்பின அமைப்புடன் இணைந்துள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்தது மட்டுமல்ல, சிறந்த எரிபொருள் செயல்திறனையும் வழங்குகிறது. சியாஸ் விலை ரூ. 8.19 இலட்சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ. 10.97 லட்ச ரூபாய்க்கு மேல் மாதிரியான மாடலாக ரூ. அதன் வகைகள் பல முரண்படுவதானவையாகும் ஹூண்டாய் வெர்னா ன் விலை தரவரிசையில். இரண்டு சேனல்களின் மாறுபாடு உங்கள் பக் சிறந்த பேங்க் வழங்குகிறது.\nஎல் ஷோரூம் டில்லி விலை\nசிக்மா: ரூ. 8.19 லட்சம்\nமின் ரூ 7.89 லட்சம் (1.4 லிட்டர்)\nடெல்டா: ரூ 8.8 லட்சம்\nரூ. 9.19 லட்சம் (1.4 லிட்டர்)\nSX ரூ. 9.80 லட்சம் (1.6 லிட்டர்)\nஆல்ஃபா: ரூ. 9.97 லட்சம்\nஎஸ்எக்ஸ் (O) ரூ 11.51 லட்சம் (1.6 லிட்டர்)\nடெல்டா ஆட்டோ: ரூ. 9.8 லட்சம்\nரூ. 10.65 லட்சம் (1.6 லிட்டர்)\nஜெட்டா ஆட்டோ: ரூ. 10.57 லட்சம்\nரூ. 12.65 லட்சம் (1.6 லிட்டர்)\nஆல்ஃபா ஆட்டோ: ரூ. 10.97 லட்சம்\nசிக்மா: ரூ. 9.19 லட்சம்\nடெல்டா: ரூ. 9.8 லட்சம்\nEX ரூ 10.41 லட்சம்\nசெத்தா: ரூ. 10.57 லட்சம்\nஆபா: ரூ. 10.97 லட்சம்\nஎஸ்.எக்ஸ் (ஓ) ரூ. 12.85 லட்சம்\nஎஸ்.எக்ஸ் + ரூ. 12.99 லட்சம்\nமாருதி சியாஸ் சிக்மா Vs ஹூண்டாய் வெர்னா மின் (பெட்ரோல்)\nவிலை வித்தியாசம்:சியாஸ் ரூ 30,000 அதிக விலை கொண்டது\nபொதுவான அம்சங்கள்: இரட்டை ஏர்பேக்குகள், ஈபிடி, ஏபிஎஸ், ஏபிஎஸ்எம், ஐ.எஸ்.எப்.எம்.எம், ஐ.எஸ்.என்.எச்.எம்., ஐ.எஸ்.என்.எக்ஸ், மத்திய பூட்டுதல், மின்சாரம் சரிசெய்யக்கூடிய உடல் நிற ஓவியங்கள், எஃகு சக்கரங்கள் கவர்கள், முக்கியமற்ற நுழைவு, இயக்கி பக்க கார் மற்றும் எதிர்ப்பு சிட்டிகை செயல்பாடு, ஸ்டீயரிங் மற்றும் கையேடு ஏசி.\nCiaz சிக்மா வெர்னா மின் மீது என்ன கிடைக்கும் இல்லை: பின்புற மூடுபனி விளக்குக் கருவியினால், பின்புற பார்க்கிங் சென்சார்கள், வேகம் எச்சரிக்கை அமைப்பு, ஆலசன் ப்ரொஜெக்டர் பாணிகள், கண்ணாடி ஆண்டெனா, முன் சென்டர் armrest, 4.2 அங்குல வண்ண இந்த MID (பெட்ரோல் மட்டும்), துணை சாக்கெட் முன்புற மற்றும் பின்புற மற்றும் பின்புற ஏசி செல்வழிகள், சிடி பிளேயர், ப்ளூடூத், USB மற்றும் ஆக்ஸிக்ஸ் இணைப்பிகளுடன் ஆடியோ மற்றும் ஸ்டீரிங் ஒருங்கிணைந்த கட்டுப்பாடுகள்.\nவெர்னா ஈ Ciaz சிக்மா மீது என்ன கிடைக்கும்:குளிர்விக்கப்பட்ட கையுறை பெட்டி மற்றும் கிளட்ச் பூட்டு.\n2018 மாருதி சுசூகி சியாஸ் Vs ஹோண்டா சிட்டி: வேரியட்ஸ் ஒப்பீடு\nமாருதி மிகவும் விலையுயர்ந்த கார் ஆகும், ஆனால் இது மிகவும் ���ிறப்பாக உள்ளது. Ciaz 'roomier பின்னணி மற்றும் அடிப்படை மாறுபாடு இருந்து பின் ஏசி வெட்டுகள் கிடைக்கும் இது பின்னோக்கி விரும்புகிறார்கள் மற்றும் chauffeur உந்துதல் அவர்கள் வெர்னா மீது ஒரு விளிம்பில் கொடுக்கிறது.\nஎனினும், தங்களை ஓட்டுபவர்கள், Ciaz பெறுகின்ற முக்கியமான அம்சங்கள், ஆனால் வெர்னா ஆடியோ அமைப்பு, பின்புற குறைபாடு, பின்புற வாகன உணர்கருவிகள் மற்றும் முன்னணி ஆயுதங்கள் ஆகியவை இல்லை. பின்புற தடையைத் தவிர, வெர்னா இடுகை வாங்குவதில் மற்றவர்கள் எளிதில் ரெட்ரோஃபாய்ட் செய்யப்பட்டு 30,000 ரூபாய் செலவாகும்.\nஎனவே, நீங்கள் சப்ஸ்-உந்துதல் அல்லது உங்கள் குடும்பத்திற்கு மிகவும் வசதியான பின்னடைவு தேவைப்பட்டால் Ciaz ஐத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இந்த இரண்டு நடுத்தர அளவிலான செடான் மிகவும் மலிவு வேண்டும் மற்றும் அந்த அம்சங்கள் பற்றி அதிகம் கவலை இல்லை என்றால், பின்னர் வெர்னா உங்கள் தேவைகளை நன்றாக பொருந்தும்.\nமாருதி Ciaz டெல்டா MT மியூசிக் ஹூண்டாய் வெர்னா EX எம்.டி (பெட்ரோல்)\nவிலை வேறுபாடு: வெர்னா ரூபாய் 39,000 ஆகும்\nமுந்தைய மாதிரிகள் மீது பொதுவான அம்சங்கள்: பின்புற வாகன உணர்கருவிகள், வேக உணர்ச்சிக் கதவு பூட்டுகள், முன்னணி மூடுபனி விளக்குகள், உயர-அனுசரிப்பு ஓட்டுனர் இருக்கை, காலநிலை கட்டுப்பாடு, குரூஸ் கட்டுப்பாடு, முன் மற்றும் பின்புற மைய மையம் சேமிப்பு மற்றும் கப் வைத்திருப்பவர்கள் முறையே, சன்கிலஸ் வைத்திருப்பவர், ஆடியோ அமைப்பு முன் மற்றும் பின்புற பேச்சாளர்கள், USB, AUX இணைப்பு மற்றும் ஸ்டீயரிங் ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள், பின்புற ஏசி செல்வழிகள், பின் மற்றும் முன் மற்றும் சார்ஜ் கட்டுப்பாட்டில் USB சார்ஜர்.\nசியாஸ் டெல்டா வெர்னா EX: அலாய் சக்கரங்கள் மீது என்ன பெறுகிறது .\nவெர்னா EX என்ன Ciaz டெல்டா மீது கிடைக்கும்: ரிவர் பார்க்கிங் கேமரா, தானியங்கி ஹெட்லேம்ப்ஸ், ரிமோட் கண்ட்ரோல் கொண்ட 5 அங்குல தொடுதிரை அமைப்பு.\nவெர்னா மிகவும் விலையுயர்ந்த விருப்பமாக உள்ளது, ஆனால் அம்சங்களை சேர்க்கிறது. பார்க்கிங் கேமரா தவிர, அனைத்து மற்ற அம்சங்கள் பிரீமியம் விலை உயர்வு தூக்கி பொருள். சியஸில் குறைந்த விலையில் பொருத்தப்பட்ட பின்புற வாகன கேமராவுடன் ஒரு தொடுதிரை ஆடியோ அமைப்பைப் பெற முடியும் என்பதால், இது Ciaz தான்.\nமாருதி Ciaz Zeta AT எதிராக ஹூண்டாய் வெர்னா EX (பெட்ரோல்)\nவிலை வேறுபாடு: வெர்னா ரூ 8,000 ஆகும்.\nமுந்தைய மாதிரிகள் மீது பொதுவான அம்சங்கள்: ஆட்டோ-டிமிங் IRVM, பகல்நேர இயங்கும் விளக்குகள், LED வால் விளக்குகள், மின்சார மடிப்பு ORVM மற்றும் தலைகீழ் பார்க்கிங் கேமரா.\nவெர்னா மீது Ciaz இல் அம்சங்கள்: எல்இடி ஹெட்லேம்ப்ஸ், குரோம் டவர்கையாளுகிறது, பின்புற அனுசரிப்பு தலைவலி, தொடக்கம் / நிறுத்து பொத்தானை மற்றும் பின்புற சூரிய ஒளியை அழுத்தவும்.\nCiaz மீது வெர்னாவில் உள்ள அம்சங்கள்: சாம்பல் விளக்குகள், 7-அங்குல தொடுதிரை அலகு கார்பேலி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர்லிங்க் உடன்.\nCiaz இல் பொருத்தப்பட்ட விளக்குகள் கிடைக்காமல் போகலாம் ஆனால் மாருதி MGA கீழ் ஆப்பிள் கார் பிளே மற்றும் அண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றோடு தொடர்பு கொள்ளும் தொடுதிரைத் துளை இயந்திரம். அந்த பொருத்தப்பட்டால், CIAz வெர்னாவைவிட வெர்னாவை விட அதிகமான விலையை 20,000 ரூபாய்க்குக் கொண்டிருக்கும் போது, ​​அது வெர்னா மீது கூடுதல் அம்சங்களைக் கருத்தில் கொண்டால், அது இன்னும் வட்டமான தொகுப்பாக இருக்கும்.\nமாருதி Ciaz Zeta ஆட்டோ எதிராக ஹூண்டாய் வெர்னா EX (பெட்ரோல்)\nமாருதி Ciaz Zeta MT vs ஹூண்டாய் வெர்னா EX எம்டி (டீசல்)\nஜெட்டா ஆட்டோ: ரூ. 10.57 லட்சம்\nEX டீசல் 10.57 லட்சம்\nஜெட்டா டீசல் 10.41 லட்சம்\nபொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளில்): அலாய் சக்கரங்கள், குரூஸ் கட்டுப்பாடு, பின்புற பார்க்கிங் கேமரா.\nVerna மீது Ciaz உள்ள அம்சங்கள்: LED மூடுபனி விளக்குகள், DRLs, குரோம் கதவை கையாளுகிறது, பின்புற அனுசரிப்பு headrests, மின் மடிப்பு ORVM, புஷ் தொடக்க / நிறுத்து பொத்தானை, சன்கிளாஸ் வைத்திருப்பவர், பின் சூரிய ஒளி, மலை உறுதியளிப்புடன் மின்னணு உறுதிப்பாடு கட்டுப்பாடு கொண்ட LED தலைகளின்.\nCiaz மீது வெர்னாவில் அம்சங்கள்: தானியங்கி ஹெட்லேம்ப்கள், 5-அங்குல தொடுதிரை அமைப்பு.\nஅதன் கூடுதல் அம்சங்களின் தெளிவான எண்ணிக்கைக்கு நன்றி, Ciaz எங்கள் தேர்வு ஆகும். ஒரு தொடுதிரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு இல்லாமல் வாழ முடியாது அந்த, அது ஒரு MGA பதவியை கொள்முதல் இருந்து பொருத்தப்பட்ட பெற நல்லது. அது Ciaz வெர்னா விட சற்று அதிக செலவு ஆனால் அது இன்னும் ஒரு வட்டமான தொகுப்பு இருக்கும்.\nமேலும் வாசிக்க: மாருதி Ciaz 2018: வகைகள் விவரிக்கப்பட்டது\nமாருதி சியாஸ் டெல்டா எம்டி (டீசல்) ஹூண்டாய் வெர்னா மின் மினி\nவிலை வேறுபாடு: சியாஸ் விலை 21,000 ரூபாய்\nபொதுவான அம்சங்கள்: இரட்டை ஏர்பேக்குகள், எபிடி, ஏபிஎஸ், ஏபிஎஸ், எப்.எஸ்.எம், ஐஎஸ்ஐஐஎக்ஸ், மத்திய பூட்டுதல், மின்சாரம் சரிசெய்யக்கூடிய உடல் நிற ஓவியங்கள், எஃகு சக்கரங்கள் கவர்கள், முக்கியமற்ற நுழைவு, இயக்கி பக்க கார் மற்றும் எதிர்ப்பு சிட்டிகை செயல்பாட்டைக் கொண்ட அனைத்து மின் ஜன்னல்கள், , எம்டி (பல தகவல் காட்சி) ஒற்றை நிறம் மற்றும் கையேடு ஏசி.\nவெர்னா மீது Ciaz உள்ள அம்சங்கள்: பின்புற தடையை, பின்புற நிறுத்தம் உணரிகள், கண்ணாடி ஆண்டெனா, வேக எச்சரிக்கை அமைப்பு, ஆலசன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், அலாய் சக்கரங்கள், முன் சென்டர் armrest, 4.2-அங்குல வண்ண எம்.ஐ.டி (பெட்ரோல் மட்டும்), முன் மற்றும் பின் மற்றும் பின்புற ஏசி துணை சாக்கெட் சாய்ஸ், ப்ளூடூத், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸிக்ஸ் இணைப்பு மற்றும் ஸ்டீரிங் ஒருங்கிணைந்த கட்டுப்பாடுகள் கொண்ட ஆடியோ.\nCiaz மீது வெர்னாவில் அம்சங்கள்: குளிரான கையுறை பெட்டி மற்றும் கிளட்ச் பூட்டு.\nஇங்கே Ciaz நாம் அதன் இரண்டாவது மாறுபாட்டை வெர்னா தளத்துடன் ஒப்பிடுவதால் சிறந்த மதிப்பு அளிக்கிறது. மாருதி 21,000 ரூபாயும், ஆனால் அதற்கான வசதிகளைத் தருகிறது.\nமாருதி Ciaz ஆல்ஃபா MT vs ஹூண்டாய் வெர்னா எஸ்.எக்ஸ் எம்டி (பெட்ரோல்)\nவிலை வேறுபாடு: Ciaz ரூ 17,000 ஆகும்.\nமுந்தைய வகைகளில் பொதுவான அம்சங்கள்: 7-அங்குல தொடுதிரை காட்சி ஆப்பிள் கார்பேலி மற்றும் அண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மின்சார மடிப்பு ORVM களுடன்.\nவெர்னா மீது சியாஸ் உள்ள அம்சங்கள்: தோல் இருக்கை அமை மற்றும் தோல் ஸ்டீயரிங்.\nCiaz மீது வெர்னாவில் அம்சங்கள்: உயரம்-அனுசரிப்பு முன் seatbelts.\nநீங்கள் Ciaz செலுத்த பிரீமியம், நீங்கள் ஆடம்பர காரணி அதிகரிக்க பிரீமியம் உணர்வு தோல் தொடர்பு புள்ளிகள் கிடைக்கும். இது தோராயமாக ஒரு தோல்வி என தோல் சீட் உள்ளடக்கியது அதே விலை ஆகும். எனவே இரு அம்சங்களும் பணத்திற்காக கிட்டத்தட்ட அதே மதிப்பை வழங்குகின்றன.\nபரிந்துரைக்கப்பட்ட படிப்புகள்: மாருதி சியாஸ் பழைய Vs புதிய: முக்கிய வேறுபாடுகள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nWrite your Comment மீது மாருதி சியஸ்\n571 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.8.17 - 14.07 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nYear End சலுகைகள்ஐ காண்க\n414 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.8.19 - 11.38 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nYear End சலுகைகள்ஐ க��ண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக சியஸ்\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுக...\nசீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் (ஹவல் எஸ்யூவி) நிறுவனம் செவ்...\nமாருதி ஈகோ பிஎஸ் 6 ரூபாய் 3.8 லட்சத்தில் அறிமுகமாகி இருக்கிற...\n2020 டாடா டியாகோ மற்றும் டைகர் பி‌எஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22...\nடாடா நெக்ஸான் இ‌வியின் இணைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டு நீங்க...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lamentations-1/", "date_download": "2020-01-22T22:18:12Z", "digest": "sha1:YS56UL3MMVORPUMLK4OPO5MWIFZPNRAJ", "length": 14007, "nlines": 105, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Lamentations 1 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே விதவைக்கு ஒப்பானாளே ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே\n2 இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.\n3 யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.\n4 பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.\n5 அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.\n6 சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்து போனார்கள்.\n7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.\n8 எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைப்பண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.\n9 அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.\n10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.\n11 அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.\n12 வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.\n13 உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் ���ான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.\n14 என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.\n15 என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.\n16 இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.\n17 சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள்.\n18 கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.\n19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம் போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.\n20 கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.\n21 நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.\n22 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் என���்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/11065105/Bus-Carrying-50-Catches-Fire-In-UPs-Kannauj-After.vpf", "date_download": "2020-01-23T00:18:33Z", "digest": "sha1:XEEX6KF6HS3YUPKPPHG7FP5BI5TSI2H3", "length": 12126, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bus Carrying 50 Catches Fire In UP's Kannauj After Accident, Deaths Feared || லாரியுடன் மோதியதில் பேருந்து தீ பிடித்தது ; 20 பேர் பலி என அச்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலாரியுடன் மோதியதில் பேருந்து தீ பிடித்தது ; 20 பேர் பலி என அச்சம்\nஉத்தர பிரதேசத்தில் பேருந்து - லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், இரு வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன.\nஉத்தர பிரதேசத்தில், ஜெய்பூர் நோக்கி 50 பயணிகளுடன் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கன்னூஜ் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தன. தீ பிடித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 -பேரை இன்னும் மீட்க முடியாததால், அவர்கள் உயிரிழந்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\n1. உத்தர பிரதேசம் ; பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஉத்தர பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\n2. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்- 23 ரெயில்கள் தாமதம்\nடெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக 23 ரெயில்கள் தாமதம் ஆகியுள்ளன.\n3. உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் மீது தீவைப்பு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார்\nஉத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் , கோர்ட்டுக்கு செல்லும் வழியில் ���ீவைத்து எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு- தன்னார்வ குழுக்கள் மூலம் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க உ.பி போலீஸ் முடிவு\nஅயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பல்வேறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.\n5. ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி\nஉத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, இந்திய பொருளாதார நிலை குறித்து பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n3. குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியாது - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்\n4. ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்\n5. ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2411528&Print=1", "date_download": "2020-01-22T22:31:40Z", "digest": "sha1:ZKQWHH56TKNCTK5QFM5ZWELMYUPNVXKQ", "length": 4575, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஐஐடியில் போலீஸ் கமிஷனர் விசாரணை| Dinamalar\nஐஐடியில் போலீஸ் கமிஷனர் விசாரணை\nசென்னை: கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் (19)என்ற மாணவி கடந்த சனிக்கிழமை(நவ.,09) விடுதி அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என மொபைல் போனில் பதி��ு செய்து வைத்திருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பினார்.இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.\nRelated Tags பாத்திமா சென்னை ஐஐடி மாணவி தற்கொலை\nஜார்க்கண்ட் மாணவி விடுதியில் தற்கொலை\nஒரு கையில் பெப்பர், மறு கையில் பேப்பர்; அதிகாரிகள் நிலை மாறாதா(16)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/jodhpur-court-directs-cops-book-hardik-pandya-over-ambtkar-issue/", "date_download": "2020-01-23T01:01:13Z", "digest": "sha1:OF67TSX6NUWBLG63UC3L3VC5W4DO57FZ", "length": 11258, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய பாண்டியா! - வழக்கு பாய்கிறது? | Jodhpur court directs cops to book hardik pandya over ambtkar issue | nakkheeran", "raw_content": "\nஅம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய பாண்டியா\nஅம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்தீக் பாண்டியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டமேதை அம்பேத்கர் குறித்து வெறுப்பைப் பரப்பும் விதமாக கருத்து பதிவிட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றத்தில் மேக்வால் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஹர்தீக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்த அம்பேத்கர் ஒரு குறுக்குத்தனமான அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரா ஒரு குறுக்குத்தனமான அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரா அல்லது இடஒதுக்கீடு எனும் நோயை நாடு முழுவதும் பரப்பியவரா அல்லது இடஒதுக்கீடு எனும் நோயை நாடு முழுவதும் பரப்பியவரா என’ பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மேக்வால் தான் தொடர்ந்துள்ள வழக்கில், ‘ஹர்தீக் பாண்டியா அரசியலமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமின்றி, அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைத் தாக்கியுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்தீக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யும��று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல நடிகையுடன் மோதிரம் மாற்றிக்கொண்ட ஹர்டிக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்....\nஅம்பேத்கர் சிலையின் கை உடைந்தது சதியா\n'ஹர்திக் பாண்ட்யா' சிறந்த ஆல் ரவுண்டராக வர வேண்டும்- முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் விருப்பம்\nதோனியையும் ஹர்திக் பாண்டியாவையும் விட்டுவிடுங்கள்\nடெலிவரி செய்யும் போது சாலை விதிமீறல் புகார்... ஸ்விகி நிறுவனத்தை எச்சரித்த பெங்களூரு கமிஷனர்\nஓடும் ரயிலில் எச்ஐவி பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்கள்\nஜம்மு-காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி.. மத்திய அரசு ஒதுக்கீடு\nசிஏஏ குறித்த மனுக்கள் மீதான விசாரணை... உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்...\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijay-bold-speech-about-subhasree", "date_download": "2020-01-23T00:40:47Z", "digest": "sha1:LMX2GO5BHREGBV5XS4STYHHZLOIWWOHY", "length": 11250, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "தவறு செய்தவர்களை விட்டுவிட்டு தண்டனையை வேறொருவருக்கு கொடுப்பதா..? விஜய் கொதிப்பு! | vijay bold speech about subhasree | nakkheeran", "raw_content": "\nதவறு செய்தவர்களை விட்டுவிட்டு தண்டனையை வே��ொருவருக்கு கொடுப்பதா..\nதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த விழாவில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பேனர் விழுந்த சம்பவத்தால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொண்ட விஜய், இது போன்ற சமூகப் பிரச்சினைகளை ஹேஷ்டேக் போடுங்கள் என்றும் சமூகப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்றும் தேவையில்லாத விஷயத்தை ஹேஷ்டேக் செய்து பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்\nமேலும் சுபஸ்ரீ விஷயத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல், பிரின்டிங் பிரஸ் வைத்து இருப்பவரை கைது செய்துள்ளார்கள் என்று காவல் துறையையும், தமிழக அரசையும் மறைமுகமான சாடினார். சுபஸ்ரீ விஷயம் குறித்து பெரிய நடிகர்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் நிலையில் விஜய் தைரியமாக இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சின் எதிரொலியாக தமிழக அமைச்சர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nவெளியானது தெலுங்கு அசுரன் ‘நாரப்பா’ ஃபர்ஸ்ட் லுக்\nஅமெரிக்க அதிபரிக்கு எதிராக மேடையில் குரல் கொடுத்த பிரபல நடிகர்\n\"எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் உதயநிதி இப்படி செஞ்சதில்ல\nகௌதம் இயக்குவதாக இருந்த படத்தை மோகன்ராஜா இயக்குகிறாரா\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ர��சிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/avin-adopting-thalavaipatti", "date_download": "2020-01-23T00:57:09Z", "digest": "sha1:LPHB6SDL46DUV5F237TYJTLLSITDC3MR", "length": 24464, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலம்: ஊருடன் கூடி தேரிழுத்த நக்கீரன்... தளவாய்ப்பட்டியை தத்தெடுக்கிறது ஆவின்! | avin Adopting the thalavaipatti | nakkheeran", "raw_content": "\nசேலம்: ஊருடன் கூடி தேரிழுத்த நக்கீரன்... தளவாய்ப்பட்டியை தத்தெடுக்கிறது ஆவின்\nசேலம் ஆவினில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் மற்றும் அதீதமான நிலத்தடி நீரூற்றால் வா-ழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தளவாய்ப்பட்டி கிராமத்தையே தத்தெடுக்க முன்வந்திருக்கிறது சேலம் ஆவின் பால்பண்ணை.\nசேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது தளவாய்ப்பட்டி. இங்கு, 1984ம் ஆண்டு முதல் ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலை குளிரூட்டல், பதனிடுதல், பால் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட பிறகு வீணாகும் கழிவு நீர் பண்ணையின் மற்றொரு பகுதியில் பரந்த வெளியில் திறந்தநிலையில் தேக்கி வைக்கப்படுகிறது.\nஇவ்வாறு நீண்ட காலமாக தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால் (ஒருமுறை சுத்திகரிக்கப்பட்ட நீர்தான்) பண்ணைக்கு பின்புறம் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் உள்ள ரொட்டிக்கார வட்டம் என்ற சிறு கிராமமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால், ரொட்டிக்கார வட்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்��ம் தானாகவே ரீசார்ஜ் ஆகி, உயர்ந்து விடுகிறது. இதனால் 3 முதல் 5 அடி தோண்டினாலே நிலத்தடி நீரூற்று வந்து விடுகிறது. நிலவியல் ரீதியாகவே தாழ்வான பகுதி என்பதும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க மற்றுமொரு காரணம்.\nஇதனால் மழைக்காலங்களில் ரொட்டிக்கார வட்டத்தில் பலருடைய வீடுகளில் தரைதளத்தை பிளந்து கொண்டு நிலத்தடி நீர் 'குபுகுபு'வென்று ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறது. பத்துக்கு பத்து சதுர அடி கொண்ட ஓர் அறை, மூன்று மணி நேரத்தில் ஒரு அடி உயரத்திற்கு நிலத்தடி நீரூற்றால் நிரம்பி விடுகிறது. அந்த தண்ணீரை அவர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.\nவீட்டில் நீர்ப்பாங்கான தரையிலேயே 24 மணி நேரமும் வெறுங்கால்களுடன் நடப்பதால் அப்பகுதி மக்கள் எல்லோருமே கடுமையான சேற்றுப்புண்ணால் மழைக்காலம் முழுவதும் அவதிப்படுகின்றனர். சிலருக்கு கால் விரல்கள் அழுகிப்போகும் அளவுக்கு புண்களால் அரிக்கப்பட்டு உள்ளன. நிலத்தடி நீரூற்றால் சந்திரன்(72), சண்முகம் (40) ஆகியோருக்குச் சொந்தமான பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் இரண்டு தொழிற்கூடங்கள் இடிந்து விழுந்துவிட்டன. நீர்ப்பாங்கான இடத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வந்த குமார், செல்வம் ஆகியோர் ரொட்டிக்கார வட்டத்தை விட்டு கோயில்மரம் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டனர்.\nநிலத்தடி நீரூற்று பெருகி திறந்தவெளியில் தேங்கிக் கிடப்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் பலர் டெங்கு, சிக்குன்குன்யா, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇது தொடர்பாக அக். 17ம் தேதி தளவாய்ப்பட்டி மக்கள் நக்கீரனுக்கு விடுத்த அழைப்பின்பேரில் ரொட்டிக்கார வட்டம் கிராமம் முழுவதும் கள ஆய்வு செய்தோம். நம்முடன் ஆவின் பொது மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஆவின் தலைவர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி பார்வையிட்டனர். அன்று இரவே ஆவின் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஆய்வில் கண்ட காட்சிகளை படங்களுடன், விரிவான 18.10.2019ம் தேதி, நக்கீரன் இணையதளத்தளத்தில் காலை 7.14 மணிக்கு கட்டுரை வெளியிட்டோம். அன்றே ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு மற்றும் ஒட்டுமொத்த சேலம மாவட்ட அரசு இயந்திரமும் ரொட்டிக்காரவட்டத்தில் கு��ிந்துவிட்டனர். முதல்கட்டமாக ஆவின் பால் பண்ணையில் பரந்த வெளியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு நீர், பண்ணையின் மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அனைவரிடமும் நின்று நிதானமாக குறைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொண்டார் ஆவின் பொது மேலாளர்.\nஅதற்கு அடுத்த நாளான இன்று (அக். 19) ரொட்டிக்காரவட்டத்திலும், மல்லமூப்பம்பட்டியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nநேற்று முன்தினம் நிலத்தடி நீரூற்றால் பதினோரு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கக் கேட்டிருந்தோம். இன்று நாம் சென்றிருந்தபோது மேலும் சிலர் அதுபோன்ற பிரச்னையில் சிக்கித் தவிப்பதாகக் கூறினர். அதாவது, ரொட்டிக்கார வட்டத்தைச் சேர்ந்த சண்முகம், குப்புசாமி, ரதி, சந்திரன், மல்லிகா, சரவணன், பாப்பா, சின்னதுரை, குமார், செல்வம், ராஜேந்திரன், ஆறுமுகம், மணி, சேட்டு, முருகன் ஆகிய 15 குடும்பங்கள் மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். இதையும் நாம், இன்று (அக். 19) ஆவின் பொது மேலாளரின் கவனத்திற்குக் நேரடியாக கொண்டு சென்றோம்.\nரொட்டிக்கார வட்டம், தளவாய்ப்பட்டி கிராம மக்களின் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்ட ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நம்மிடம் பேசினார்.\n''ஆவினில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவு நீரை பால் பண்ணையின் மற்றொரு பகுதிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழாய் மூலமாக ஏரிக்குள் கொண்டு செல்வது குறித்தும் ஆராய்து வருகிறோம். ஆனால் அந்தளவுக்கு இங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இங்குள்ள தண்ணீரை கால்நடை தீவன வளர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nமழைக்காலங்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவமுகாம்கள் நடத்தப்படும். நேற்று உடனடியாக தளவாய்ப்பட்டி, ரொட்டிக்காரவட்டத்தில் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டது. சில இடங்களில் 'ஆயில் பால்'கள் போடப்பட்டுள்ளன. நிலத்தடி நீரூற்று பிரச்னை உள்ள பகுதிகளில் பாதை அமைப்பதற்கு வசதியாக முதல்கட்டமாக கிராவல் மண் கொட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nநீண்ட காலப் பணிகளின் கீழ், இப்போது பால் பண்ணையில் பத்து லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் பிளாண்ட் பயன்பாட்டில் இருந்தாலும், 5 லட்சம் லிட்டர் வரை மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. அதை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்துள்ள 33 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்கவும், நிலத்தடி நீரூற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும். அவர்களுக்கு உரிய தீர்வுகள் கிடைக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nரொட்டிக்காரவட்டத்தில் தளவாய்பட்டியில் உள்ள நூலகம், அரசுப்பள்ளிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டேன். அவற்றை தத்தெடுக்கலாம் என்றிருக்கிறோம். தளவாய்ப்பட்டி கிராமத்தை முழுவதும் தத்தெடுக்கும் யோசனையும் இருக்கிறது,'' என்றார் விஜய்பாபு.\nஆண்டுக்கு கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வணிகம் செய்து வரும் சேலம் ஆவின், இதுவரை இல்லாத வகையில் தளவாய்ப்பட்டி கிராமத்தை இப்போதுதான் புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. தளவாய்ப்பட்டி மக்கள், ஆவின் ஆகியோருடன் கரம் கோக்க 'நக்கீரன்' எப்போதும் தயாராக இருக்கிறது. வெளிச்சம் பரவட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது\nமேச்சேரி அருகே முதியவர் அடித்துக் கொலை\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது\nசொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் தந்தையை கொடூரமாக கொன்ற மகன்\n35 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம்; மாஜி எம்.எல்.ஏ கைது\nதர்மபுரியில் 5 தலைமுறையை சேர்ந்த 132 பேர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடிய பொங்கல் விழா நெகிழ்ச்சியால் களிப்படைந்த இளம் தலைமுறை\nதுக்ளக் படிப்பவர்கள் அறிவாளியா... லட்சுமி படம் போட்டால் ரூபாயின் மதிப்பு உயருமா.. - பேராசிரியர் அருணன் அதிரடி பேச்சு\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nerkonda-parvai-thee-mugam-than-released/", "date_download": "2020-01-23T00:20:16Z", "digest": "sha1:IOCKHKU4RWF55NZK4GGEFHP63IINLF5I", "length": 11547, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "'நேர்கொண்ட பார்வை' படத்தின் 'தீ முகம்தான்' பாடல் வெளியீடு....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»videos»‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ‘தீ முகம்தான்’ பாடல் வெளியீடு….\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ‘தீ முகம்தான்’ பாடல் வெளியீடு….\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் .\nவித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.\nஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்தநிலையில் ‘தீ முகம்தான��’ என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பா.விஜய் எழுதியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅறிவித்த தேதிக்கு முன்னரே வெளியாகிறதா ‘நேர்கொண்ட பார்வை’…..\n‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட்டுக்காக தீக்குளிப்பதா…\nபெண்களுக்கான நியாயத்திற்காக போராடும் அஜித்தை பாராட்டும் பார்த்திபன்…\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/heavy-control-in-oman/", "date_download": "2020-01-22T23:32:57Z", "digest": "sha1:GAPLZTIXMJBQQ76B4CL4GEK4FLQ6AAJU", "length": 14014, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஓமனில் கடும் கட்டுப்பாடு.... ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர் - Sathiyam TV", "raw_content": "\n49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது\nசிறையில் கைதிகளுக்கு செல்போன் விநியோகம் : காவலர்கள் பணியிடை நீக்கம்\nமும்பையில் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட ஒப்புதல்\nவெடித்து சிதறிய மர்மபொருள்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. படுகாயம்\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nதேசிய விருது பெறும் புதுச்சேரி மாணவர்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World ஓமனில் கடும் கட்டுப்பாடு…. ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்\nஓமனில் கடும் கட்டுப்பாடு…. ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்\nஒரு வருடத்தில் மட்டும் 65 ஆயிரம் வெளிநாட்டவர்கள் ஓமனை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஓமனியமயமாக்கல் தொடர்பான கொள்கைகளால், மே 2018 முதல் மே 2019 வரை 65,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஓமனை விட்டு வெளியேறியுள்ளனர்.\nதேசிய புள்ளி விவர மற்றும் தகவல் மையத்தின் (என்.சி.எஸ்.ஐ) தரவுகளின்படி ஓமனில் வசிக்கும் மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2018 மே முதல் 2019 மே வரை 65,397 குறைந்து வெறும் 2,017,432 ஆக உள்ளது.\nஅதே காலகட்டத்தில் ஓமனியர்களின் எண்ணிக்கை 2,575,132 யிலிருந்து 2,649,857 ஆக உயர்ந்துள்ளது. இது உள்ளூர்வாசிகளின் மக்கள் தொகை அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது.\nபுதிய கொள்கைகளின் தொடக்க ஆறு மாதங்களில் வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்கான விசாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், வெளிநாட்டினர் வெளியேறுவது அதிகரித்ததாக கூறப்படுகிறது.\nஇதன் எதிரொலியாக 2019 ஜனவரி முதல் மே வரை 27,000 ஓமனியர்கள் தனியார் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த பன்னிரண்டு மாதங்களில் ஓமனில் இருந்து பல வெளிநாட்டவர்கள் வெளியேறி விட்டதால் வீட்டு வாடகைகள் தரைமட்டத்திற்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஓமன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்ட��்ட்ரியின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஹசன் அல் ருகீஷி கூறுகையில்: மஸ்கட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கும் இடத்திற்கான தேவை குறைந்து விட்டது.\nஇதனால், வீடு, மற்றும் ஹோட்டல் அறைகளின் வாடகை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சி, அல் மாபெலா மற்றும் அல் அமரத் போன்ற இடங்களில் 60 சதவீதமும், மவேலாவில் 40 சதவீதமும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது\nசிறையில் கைதிகளுக்கு செல்போன் விநியோகம் : காவலர்கள் பணியிடை நீக்கம்\nமும்பையில் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட ஒப்புதல்\nவெடித்து சிதறிய மர்மபொருள்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. படுகாயம்\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\n49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது\nசிறையில் கைதிகளுக்கு செல்போன் விநியோகம் : காவலர்கள் பணியிடை நீக்கம்\nமும்பையில் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட ஒப்புதல்\nவெடித்து சிதறிய மர்மபொருள்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. படுகாயம்\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\nவிண்வெளிக்கு செல்ல மனித ரோபோ தயார் – இஸ்ரோ\nநிலுவையில் உள்ள திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\nகல்லூரி மாணவியை காரில் கடத்திய மூன்று பேர் கைது\nசித்தாலப்பாக்கம் ஊராட்சியை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/2007/07/", "date_download": "2020-01-22T22:40:42Z", "digest": "sha1:KEZRQXUIFZNR42Z2GACKTZMU5NE5YJZR", "length": 7612, "nlines": 154, "source_domain": "dhans.adadaa.com", "title": "Archives for July 2007 | கிறுக்க‌ல்க‌ள்", "raw_content": "\nபூவுக்கு என்ன கவலை (இர்ருகபொகிரது) திணம் வண்டுகள் வரும் வரை\nஇந்த வன்டுக்கு யேன் கவலை இங்கு மலர் தொடம் இறுக்கும் வரை\nஅதணால் கவலை படாதே சகொதிறா… உன்னகென ஒரு மலரவது பூத்திறிக்கும்…\nPosted in எதார்த்தம், கருத்து, தமிழ், வாழ்க்கை | No Comments »\nகொசுவலைக்குள் ஒரு கொசு – மனசு\n(கொசுவலைக்குள் ஒரே ஒரு கொசுமட்டும் மாட்டிக் கொண்டால்\nஎப்படி தவிக்குமோ, அதுப் போலத்தான் நம் மனசும்\nசூழ்னிலை யெனும் வலையில் சிக்கித் தவிக்கிறது)\nPosted in தமிழ், படித்ததில் பிடித்தத | No Comments »\nஅவள் குனிந்து வளைந்து பெறுக்கினால்\nரொடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு – காதல்\nPosted in தமிழ், படித்ததில் பிடித்தத | No Comments »\nகணவுகள் பலவிதம் ஒவ்வொண்றும் ஒரு விதம்\nகணவுகள் மாரலாம் நிஜங்கள் தான் மாருமொ\nகணவு காணுங்கள் … … …\nஅப்துல் கலாம் சோண்ணது போல கணவு கண்டால்\nஅதுவெ ஒரு பெண்ணப்பற்றி கணவு கண்டால்\nஇதில் எதாவது ஒன்றாவது நடக்கட்டும்\n“நல்லவன்” – “கெட்டவன்” என்பது நாம் நடிக்கும் நடிப்பில் உள்ளது\nஆம், வழ்க்கை என்னும் நாடகத்தில் நாம் எல்லொரும் நடிகர்கலெ\nபென்னுங்கல எத்தன பேற் சுத்தி வந்தாளும்\nகல்யானத்துக்கு பிறகு கொிிிழந்த பெத்துகனுன\nஇருட்டில் இருப்பவருக்கு வெளிச்சத்தில் இருப்பவர்கள் தெரிவார்கள்\nஆணால் வெளிச்சத்தில் இருப்பவருக்கு இருட்டில் இருப்பவர்கள் தெரிவதில்லை\n– அது போலத்தான் வலற்ச்சி என்னும் வெளிச்சத்தில் இருப்பவருக்கு\nஏழ்மை என்னும் இருட்டில் இருப்பவர்கள் தெரிவதெ இல்லை\nஅன்றும் – இன்றும் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000004615/little-fairy_online-game.html", "date_download": "2020-01-22T22:20:06Z", "digest": "sha1:LUV3HNUWRRXV4DYLCFDLMYI7U22264HJ", "length": 10799, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லிட்டில் ஃபேரி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லிட்டில் ஃபேரி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லிட்டில் ஃபேரி\nதேவதைகள் போன்ற மனிதர்கள் என்ன பிரபலங்கள் ஒன்று விட நிறைய நல்ல இருக்க வேண்டும். இது நீங்கள் எங்கள் நாயகி தோற்றத்தை அத��க கவனம் செலுத்த வேண்டும். ஒரு அவளை அழகான உடை, மற்றும் அழகான சீப்பு எடு. மேலும், நீங்கள் அவளை இறக்கைகள், மற்றும் பல்வேறு பாகங்கள் ஒரு வடிவம் எடுத்து வேண்டும்.. விளையாட்டு விளையாட லிட்டில் ஃபேரி ஆன்லைன்.\nவிளையாட்டு லிட்டில் ஃபேரி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லிட்டில் ஃபேரி சேர்க்கப்பட்டது: 15.10.2013\nவிளையாட்டு அளவு: 0.6 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லிட்டில் ஃபேரி போன்ற விளையாட்டுகள்\nஒரு வேடிக்கை தேவதை வைத்து\nஇளவரசி தேவதை ஸ்பா நிலையம் - உறைந்த மனை\nமலர்ந்து முடி: ஸ்பா மற்றும் முக\nமலர்ந்து & ஃபேரி பெண்கள்\nஇரவு தேவதை Dressup விளையாட்டு\nதேவதைகள் தேநீர் விருந்து: மேக்ஓவர்\nடிங்கர்பெல் முடி ஸ்பா மற்றும் முக\nவிளையாட்டு லிட்டில் ஃபேரி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லிட்டில் ஃபேரி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லிட்டில் ஃபேரி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லிட்டில் ஃபேரி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லிட்டில் ஃபேரி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு வேடிக்கை தேவதை வைத்து\nஇளவரசி தேவதை ஸ்பா நிலையம் - உறைந்த மனை\nமலர்ந்து முடி: ஸ்பா மற்றும் முக\nமலர்ந்து & ஃபேரி பெண்கள்\nஇரவு தேவதை Dressup விளையாட்டு\nதேவதைகள் தேநீர் விருந்து: மேக்ஓவர்\nடிங்கர்பெல் முடி ஸ்பா மற்றும் முக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:47:03Z", "digest": "sha1:OY7Z4E5HZTAMSZYMMFXUIWXKKAKAQAWQ", "length": 8890, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "உயிரிழந்தனர் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் தாய்லாந்து, கம்போடியா நாடுகளிடையே மோதல்\nதாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.��ோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் ......[Read More…]\nApril,22,11, —\t—\tஅமைந்து, இந்து, இருக்கும், இருநாட்டு, உயிரிழந்தனர், எல்லையோரத்தில், கம்போடியா, கோயில், சர்ச்சையில், சொந்தம், தாய்லாந்து, நடைபெற்ற, நாட்டின், படையினர், மோதலில், யாருக்கு, ராணுவவீரர்கள்\nஎகிப்து துணை அதிபர் உமர் சுலைமான் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்\nஎகிப்து துணை அதிபர் உமர் சுலைமானை கொல்வதற்க்கு நடந்த முயற்சியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இதில் அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு பிறகு ......[Read More…]\nFebruary,5,11, —\t—\tஅதிபராக உமர் சுலைமான் எற்பார், அதிபர், அதிர்ஷ்ட, இரண்டு பேர், உமர் சுலைமானை, உயிரிழந்தனர், உயிர் தப்பினார், எகிப்து, எகிப்து அதிபர், கொல்வதற்க்கு, துணை, நடந்த, பாதுகாவலர்கள், வசமாக, ஹோஸ்னி முபாரக்குக்கு\nகீழக்கரை அருகே படகு கவிழ்ந்து16 பேர் வரை உயிரிழந்தனர்\nராமேஸ்வரம் கீழக்கரை அருகே பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் வாளை தீவுக்கு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 16 பேர் வரை உயிரிழந்தனர். ராமநாதபுரம் கீழக்கரை அருகே பெரியபட்டினம் என்ற ......[Read More…]\nDecember,26,10, —\t—\tஅப்பா தீவு, உயிரிழந்தனர், கடற்கரை, கவிழ்ந்து, கீழக்கரை, குருசடை தீவு, சுற்றுலா படகு, பெரியபட்டினம், முயல் தீவு, முள்ளித்தீவு, ராமேஸ்வரம், வாளை தீவுக்கு, வாழைத்தீவு, விபத்து\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியி� ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வர� ...\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவ� ...\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை ...\nஇந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையி� ...\nகாலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்ச ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15472", "date_download": "2020-01-23T00:30:57Z", "digest": "sha1:APIDVLNB6W5PCK6C5DOVI2WVUR2Z2S5I", "length": 6172, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Padivangal eppadiyo? - படிவங்கள் எப்படியோ? » Buy tamil book Padivangal eppadiyo? online", "raw_content": "\nஎழுத்தாளர் : டாக்டர் சுதா சேஷய்யன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபடித்தேன்... ரசித்தேன்... பணக்காரராகச் சில வழிகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் படிவங்கள் எப்படியோ, டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் சுதா சேஷய்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸகல ஸௌபாக்யங்களும் அருளும் ஶ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nகாந்தியின் உடலரசியல் பிரம்மச்சரியமும் காலனிய எதிர்ப்பும்\nதமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள் - Tamil Ithalkalil Kattamaippu Koorugal\nமோட்டார் ரீவைண்டிங் 1 - Motor Rewinding\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅகலிகை முதலிய அழகிகள் (old book rare)\nபாங்கர் விநாயகராவ் - Banker Vinayaga Rao\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76579", "date_download": "2020-01-23T00:21:13Z", "digest": "sha1:D6LASJLMZJIFI5A47VQRLYR75XBJBMUH", "length": 6529, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் இந்துசமய கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் இந்துசமய கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு\nதேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிகள் கல்வி கொடி தினம் கடந்த முதலாம் திகதி செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கு கொடியினை அணிவித்து கொடிவாரத்தினை இந்து சமய கல���ச்சார உத்தியோகத்தர் எஸ்.குணநாயகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nஇந்து சமயத்தின் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக முழுவதும் அனு~;ட்டிக்கப்படுகின்றது உண்மையிலே பூரணத்துவமான ஆளுமைப்பண்புக்கு அடிப்படையாக திகழ்வது அறநெறிக்கல்வியே கடந்த ஆண்டு இக்கொடிவாரத்தினால் கிடைக்கப்பட்ட ரூபாய் 5997663 நிதியினுடாக பலதரப்பட்ட அறநெறி செயற்பாட்டை செய்துவந்தாகவும் 17 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது அத்தோடு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என சகலவிதமான உதவிகளையும் இதனுடாக ஆற்ற முடிந்துள்ளது\nஇவ்வாறு அறநெறிசெயற்பாடுகளை ஊக்குவிக்கும் பல காத்திரமான செயற்பாடுகள் கொடிவாரத்திற்கு சேகரிக்கப்பட்ட நிதியினைக்கொண்டு இந்து பண்பாட்டு நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டது.மனப்பூர்வமான ஒத்துளைப்பு வழங்கி,இளம் இந்துச்சிறார்கள் முன்னேற்றத்திற்கு கைக்கொடுத்த அனைவருக்கும் இந்து சமய அறநெறிக்கல்வி இந்துப்பண்பாட்டு நிதியம் பாராட்டுகிறது.\nPrevious articleஏறாவூர் பற்று பிரதேசத்தில் 38777 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை\nNext articleமாவடிமுன்மாரியில் ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு\nOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை பெறுவதற்கான வசதி\nபிள்ளையான்மீதான வழக்கு பெப்ரவரி 25 வரை ஒத்திவைப்பு, விளக்கமறியல் நீடிப்பு\nமாணிக்கப்போடி அறக்கட்டளையால் நீர்பம்பி வழங்கி வைப்பு.\nகாரைதீவுப்பிரதேசத்துள் இனிமேல் நுண்கடன் வழங்கலுக்கு தடை\n12,000 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சரியான முறையில் புனர்வாழ்வளிக்கப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:19:56Z", "digest": "sha1:GDIOZOKZR3PNWMTFQL7Z46PXVAJGCNC7", "length": 8530, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னகேசவர் கோயில், சோமநாதபுரம், இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் உள்ள சோமநாதபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது போசளர் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகும். இக் கோயில், போசள மன்னன் மூன்றாம் நரசிம்மனின் கீழ் தண்டநாயகனாக இருந்த சோமா என்பவனால் 1268 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அக்காலம் ஹோய்சாலப் பேரரசு தென்னிந்தியாவில் வலுவான நிலையில் இருந்த காலம் ஆகும்.\nபின்புறத் தோற்றம். சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம்\nபெரிய மதிலால் சூழப்பட்ட இக் கோயிலின் நுழைவாயிலில், உயரமான தூண்களைக் கொண்ட ஒரு நுழைவு மண்டபம் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடம் மாவுக் கற்களால் அமைக்கப்பட்டது. இதன் சமச்சீரான கட்டிட அமைப்பு, ஒரே அளவு முதன்மை கொண்ட கருவறைகளில் அமைந்துள்ள சிற்பங்கள் போன்ற இயல்புகளால் இக்கோயில் பிற ஹோய்சாலக் கோயில்களுக்கு மத்தியில் தனித்துவமாக விளங்குகிறது. இதை விடச் சிறப்பான சிற்பங்களையும், சிறப்பான கட்டிடக்கலையையும் கொண்ட பல ஹோய்சாலக் கோயில்கள் இருந்தாலும், இக் கோயில் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது. இது புகழ் பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞருமான ருவாரி மலிதம்மா என்பவரால் கட்டப்பட்டது.\nஒரு மேடை மீது அமைந்துள்ள இக் கோயில் ஒன்றுபோலவே அமைந்த மூன்று சிறு கோயில்களையும் அவற்றில் மீதமைந்த மூன்று விமானங்களையும் கொண்டது. உள்ளே மேற்படி சிறு கோயில்கள் ஒவ்வொன்றும், சுகநாசி எனப்படும் சிறிய மண்டபங்களினூடாகப் பெரிய மண்டபம் ஒன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளன. மூன்று சிறு மண்டபங்களும் அவற்றுக்கெனத் தனியான விமானம் போன்ற மேற்கட்டிட அமைப்புக்களையும் கொண்டுள்ளன. இச்சிறு கோயில்களின் புறச்சுவர்கள், விமானங்கள், சுகநாசிகள் அனைத்துமே மிகச் சிறப்பாக அழகூட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக ஒரு சமநிலையான வடிவமைப்பை வழங்குகின்றன. இக்கோயிலின் மையப்பகுதியாக உள்ளது முன் குறித்த பெரிய மண்டபம் ஆகும். சிறு கோயில்கள் மூன்றும் இம் மண்டபத்தின் பிற்பகுதியில் ஒன்றும் இரண்டு பக்கங்களில் ஒவ்வொன்றுமாக அமைந்துள்ளன. மேடை கோயில் கட்டிடத்தின் தள அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் தூண் வரிசைகளோடு கூடிய சுற்று மண்டபங்களும் உள்ளன. கோயில் கட்டிடங்களின் புறச் சுவர்களுக்கு வெளியேயும் நீண்டிருக்கும் மேடை, பக்தர்கள் கோயிலுக்குள் நுழையுமுன் அதனைச் சுற்றி வருவதற்கான இடவசதியை வழங்குகிறது.\nமூன்று சிறு கோயில்களின் கீழ்ப் பகுதிகளும், 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளன. மேலுள்ள விமானங்களும் அதே வடிவத்தையே பின்பற்றுகின்றன. 16 முனைகளைக் கொண்டிருப்பதால் இது வட்டமான வடிவம் கொண்டதுபோல் தெரிகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/02/18/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-23T00:45:15Z", "digest": "sha1:GJP65JHZHNVLAEZFPBNVEWYJRC2Y66NB", "length": 13787, "nlines": 48, "source_domain": "airworldservice.org", "title": "தீவிரவாதத்தை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு. – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\nதீவிரவாதத்தை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு.\n(ஐ.நா. வுக்கான, இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அஷோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)\nகடந்த வாரம், ஜம்மு- காஷ்மீரில், புல்வாமாவில் மத்திய பாதுகாப்புப் படையினரின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல வீரர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்குத் தான் காரணம் என்று, பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்பட்டு வரும் ஜெயிஷ் ஏ முகம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்புக்கான அத்தியாவசியத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.\nஜனநாயகம் தழைத்துள்ள இந்தியாவில், நாட்டிற்குள் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிர்வாகக் கொள்கைகளை அரசு நம்பியுள்ளது. எனினும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வரும் இந்தியா, பலகாலம் முன்னதாகவே, பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளது.\nஐ.நா. பொதுச் சபையில், விரிவான, சர்வதேச தீவிரவாதம் குறித்த மாநாட்டிற்கு இந்தியா குரலெழுப்பி வருவது இதற்குத் தெளிவான உதாரணமாகும். இம்மாநாட்டின் முக்கிய, சட்ட ரீதியிலான கொள்கையின்படி, உறுப்பு நாடுகள், தங்கள் நாட்டிலுள்ள தீவிரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பதோ, நாடு கடத்துவதோ கட்டாயமாக்கப்படுகிறது. இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு முட்டுக்கட்டை போடும் நாடுகளில் பாகிஸ்தான் முதன்மையாக வ���ளங்குகிறது.\n2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை, தீவிரவாதத்தை ஒடுக்கத் தேவையான சர்வதேச முயற்சிகளில் தீவிரம் காட்டியது. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்பட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விதியாகும். பாதுகாப்புச் சபையிலுள்ள ஐந்து நிரந்தர உறுப்புநாடுகளின் வீட்டோ அதிகாரத்தின் மூலம், இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பாதுகாப்புச் சபையால் பட்டியலிடப்பட்ட உறுப்புநாடுகள் மீது, விரிவான பொருளாதார, வர்த்தகத் தடைகள், தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை, பயணம் மேற்கொள்ளத் தடை, நிதி மற்றும் சந்தைப் பொருட்களில் கட்டுப்பாடு ஆகியவற்றை சுமத்துவது, பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகளுக்குள் அடங்கும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் ஏ தொய்பாவினால் 2008 ஆம் ஆண்டு, டிசம்பர் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபை எந்த அளவுக்குத் திறனுடன் செயல்படுகிறது என்பதைக் காண, ஒரு லிட்மஸ் சோதனைச் சூழல் உருவாகியது. எனினும், மும்பைத் தாக்குதல் நடந்து பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும், பட்டியலிடப்பட்ட நபர்கள்மீது தடைகளை சுமத்த வேண்டும் என்ற இந்தியாவின் தொடர் கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு, பாகிஸ்தானுக்காக சீனா வலுவாக ஆதரவு கொடுத்து வருவதே காரணம்.\nஜெயிஷ் ஏ முகம்மதுவின் தலைவன் மசூத் அஸரும், மற்ற இரு தீவிரவாதிகளும், 1999 ஆம் ஆண்டு, கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் ஐ.சி.814 விமானத்தின் 155 பொதுஜன பிணைக் கைதிகளுக்குப் பதிலாக, இந்தியாவால் விடுவிக்கப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு முதற்கொண்டே, ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தடைகளுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட, புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெயிஷ் ஏ முகம்மது, ஆஃப்கானிஸ்தான் மீதும், அங்குள்ள சர்வதேசப் படைகள் மீதும், அல் கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது. ஸ்ரீநகரில், சட்டசபையின் மீது, 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், பின்னர் அதே ஆண்டு, டிசம்பர் மாதம், புதுதில்லியிலுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீதும் ஜெயிஷ் ஏ முகம்மது தாக்குதல் நடத்தியது.\n2016 ஆம் ஆண்���ு, ஜனவரி மாதம், பதான்கோட்டிலுள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீதும், செப்டம்பர் மாதம் ஊரி யிலும் ஜெயிஷ் ஏ முகம்மது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தடை செய்யப்பட்ட பட்டியலில் அஸர் மசூதை இணைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள, பெரும்பான்மையான பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் முன்வந்தன. எனினும், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்ட போட்டு வருகிறது.\nஐ.நா. பாதுகாப்புச் சபை, தனது பட்டியலிடப்பட்ட நபர்கள் அல்லது அமைப்புக்கள் மீது தடைகளை முனைப்புடன் செயல்படுத்த முன்வர வேண்டும். பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களைப் புறக்கணிக்கும் நாடுளைத் தனிமைப்படுத்த இது உதவும். ஆனாலும், இதனை செயல்படுத்தும் திறன், தற்போதைய பாதுகாபுச் சபைக்கு இருப்பதுபோல் தோன்றவில்லை. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், தங்களின் தீர்மானத்தின் பேரில் அனுப்பப்பட்ட அமைதிப் படைகளை குறிவைத்துத் தாக்கிய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஐ.நா. பாதுகாப்புச் சபை தவறிவிட்டது.\nபுல்வாமா தாக்குதல்களுக்கு ஜெயிஷ் ஏ முகம்மது காரணம் என்ற உண்மையை ஒப்புக் கொள்வதில், ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளிடையே, கருத்தொற்றுமை இல்லை. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள், தங்கள் கண்டனங்களில், ஜெயிஷ் ஏ முகம்மதுவைக் குறிப்பிட்டாலும், பிரிட்டனும், சீனாவும் இதுவரை மௌனம் சாதித்துள்ளன. இந்நிலையில், 2005 ஆம் ஆண்டில், உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டபடி, ஐ..நா. பாதுகாப்புச் சபை திருத்தியமைக்கப்படுவதே அது திறம்பட செயலாற்றுவதற்கு வழிவகை செய்யும் என்று இந்தியா நம்புகிறது.\nஇந்திய மாலத்தீவு இருதரப்பு உறவுகள்\nஇந்தியா – மொராக்கோ உறவுகளுக்கு ஊக்கம்.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/climate-change/", "date_download": "2020-01-22T22:20:25Z", "digest": "sha1:BOTBXUUOI7IUJWP3NUTSIMMQPPPB6BRU", "length": 8735, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "CLIMATE CHANGE Archives - Ippodhu", "raw_content": "\nபருவநிலை மாற்றம் என்றால் என்ன – ஒரு எளிய விளக்கம்\nCauvery Callingக்கு டிகாப்ரியோ கொடுத்த ஆதரவை திரும்பபெற வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்\nபருவநிலை கொள்கை: நரேந்திர மோடிக்கு கிரெட்டா டூன்பெர்க் விடுத்த எச்சரிக்கை\n2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் – ஐ.நா எச்சரிக்கை\nபருவநிலை மாநாடு; உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம் உலக நாடுகளின் தலைவர்களை கலங்கடித்த சிறுமி\nகிரீன்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகியது\n”கார் வேண்டாம், பைக் வேண்டாம்”: பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்\nநந்தினி வெள்ளைச்சாமி - November 29, 2018\nஉலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\n’கரூர் பரமத்தியில் 76 மிமீ மழை’: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nசோனி நிறுவனத்தின் புதிய டச் ஸ்கீரின் ‘வாக்மேன்’\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/", "date_download": "2020-01-23T00:32:23Z", "digest": "sha1:QLWTW4SA3OP5DYB7P2ME3P2GEQCCVSPB", "length": 15065, "nlines": 193, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj", "raw_content": "\nவியாழன், 16 ஜனவரி, 2020\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nநீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கோலம், பொது\nபுதன், 15 ஜனவரி, 2020\nபொங்கலோ பொங்கல் – நினைவுகளும் நிகழ்காலமும்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் கரும்பின் சாறு போல, அதிலிருந்து எடுக்கப்படும் வெல்லம்போல இனிப்பாக இருக்கட்டும்\nஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.\nவிதைத்துக் கொண்டே இரு – முளைத்தால் மரம் இல்லையேல் உரம் – சே குவேரா.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், நிகழ்வுகள், நினைவுகள், நெய்வேலி, பொது, வாழ்த்துகள்\nசெவ்வாய், 14 ஜனவரி, 2020\nகதம்பம் – மனிதனும் இயந்திரமும் - வேட்டி தினம் – புகை அரக்கன்\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஐம்பது சாதாரண மனிதர்களின் வேலையை ஒரே ஒரு இயந்திரம் செய்துவிடலாம்; ஆனால் சிறப்பான அசாதாரண மனிதர் ஒருவரின் வேலையை எந்த இயந்திரமும் செய்ய இயலாது – ஹெபர்ட்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல் 23 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், புகைப்படங்கள், பொது\nதிங்கள், 13 ஜனவரி, 2020\nஎதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.\nபேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல் 21 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், படித்ததில் பிடித்தது, பதிவர்கள், பொது\nஞாயிறு, 12 ஜனவரி, 2020\nஅந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி நான்கு\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா\nநீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடிச் சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஒரு நாள் உங்கள் வாழ்வில் உண்மையாகப் பலித்து விடும். எனவே நம்பிக்கையுடன் வெற்றி வெற்றி என்று சொல்லுங்கள்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல் 25 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nபொங்கலோ பொங்கல் – நினைவுகளும் நிகழ்காலமும்\nகதம்பம் – மனிதனும் இயந்திரமும் - வேட்டி தினம் – ப...\nஎதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்\nஅந்���மானின் அழகு – நிழற்பட உலா – பகுதி நான்கு\nகாஃபி வித் கிட்டு – தேவைகள் – எள் மகசூல் – கதை மாந...\nகதம்பம் – ஆதியின் அடுக்களையிலிருந்து – வைகுண்ட ஏகா...\nமார்கழி கோலங்கள் – இரண்டாம் பத்து\nஅந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி மூன்று\nகிண்டில் வாசிப்பு - ஐந்து முதலாளிகள் கதை - ஜோதிஜி\nகோட்டாத்து ஆச்சி விஜயம் – பத்மநாபன்\nகன்னத்தில் குழி - புத்தாண்டு வாழ்த்துகள்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1140) ஆதி வெங்கட் (123) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (9) இந்தியா (166) இயற்கை (6) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (75) கதை மாந்தர்கள் (57) கர்நாடகா (1) கலை (7) கவிதை (76) காஃபி வித் கிட்டு (51) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (4) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (11) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (126) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (32) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (65) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (51) தில்லி (244) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (104) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (66) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (80) பத்மநாபன் (15) பதிவர் சந்திப்பு (29) பதிவர்கள் (43) பயணம் (658) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (603) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1206) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (21) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1205926.html", "date_download": "2020-01-23T01:02:22Z", "digest": "sha1:7UV7OKZAMLU4LA3CGT32W6UXEUYFVVDB", "length": 11089, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..\nகாஷ்மீர் மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகிறார்கள்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் போலீஸ் நிலையத்தை குண்டு வீசி தாக்கினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார்.\nஇந்த நிலையில் ஸ்ரீநகரின் மையப் பகுதியான கர்பாலி மொகல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.\nஇதில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். அவர்கள் இருவரும் தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்கள் என தெரிய வந்தது.\nஅரசியல் காரணங்களுக்காக அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.\nமாஸ்கோவில் போர் விமானம் விபத்து – அதிஷ்டவசமாக விமானிகள் உயிர்தப்பினர்..\nஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தம்பி ஷாபாஸ் ஷரீப் கைது..\nமஹபொல நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது\nOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை பெறுவதற்கான வசதி\nஉழவு இயந்திர விபத்தில் ஒருவர் பலி\nபிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் அறிக்கை சமர்ப்பிப்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் சபையில் கேள்வி\nயாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு\nசசி வெல்கமுவ அவர்களை சந்தித்த செவ்வேள்\nமிருசுவிலில் ஆண் கொலை; பெண் ஒருவர் கைது\nஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்…\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு…\nமஹபொல நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது\nOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை…\nஉழவு இயந்திர விபத்தில் ஒருவர் பலி\nபிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் அறிக்கை சமர்ப்பிப்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் சபையில் கேள்வி\nயாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் விசேட…\nசசி வெல்கமுவ அவர்களை சந்தித்த செவ்வேள்\nமிருசுவிலில் ஆண் கொலை; பெண் ஒருவர் கைது\nஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில்…\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன…\nவட மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர், தூதரக அதிகாரிகள்\nபீகாரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம்பெண் கற்பழிப்பு – 2…\n100,000 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மார்ச் 2இல் ஆரம்பம்\nமட்டு வைத்தியசாலையில் சிறுமி உயிரிழப்பு – ஆவணங்களை…\nமஹபொல நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது\nOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை…\nஉழவு இயந்திர விபத்தில் ஒருவர் பலி\nபிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் அறிக்கை சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163181/news/163181.html", "date_download": "2020-01-22T22:57:01Z", "digest": "sha1:VKECT5T35GTDOOSQ2TZ5PNPRK6MEXOX3", "length": 4707, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக் பாஸ் கொடுத்த 50வது நாள் சப்ரைஸ் பரிசு..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிக் பாஸ் கொடுத்த 50வது நாள் சப்ரைஸ் பரிசு..\nகமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 50 வது நாளை எட்டியது. இதனையொட்டி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கமல் சார்பாகவும், பிக் பாஸ் சப்ரைஸ் பரிசை கொடுத்தார் .\nஅதாவது வீட்டில் இருக்கும் அனைவரும் ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் ஆஜர் படுத்தினர். வெளியேறிய எல்லா பங்கப்பாளர்களுடன் இந்த 50 நாட்கள் அவர்களின் சந்தோசம், தூக்கம், அழுகை , கோபம் போன்ற உணர்வுகளை ஒரு விடியோவாக காண்பித்தனர் .\nமேலும் அசைவ விருந்தும் மற்றும் மதுபான விருந்தும் வழங்கி சந்தோசப்படுத்தினர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..\nபயங்கர சுவாரஸ்யமான 25 தொழில்நுட்ப தகவல்கள்\nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-01-22T23:44:42Z", "digest": "sha1:CN23TVUAFMVHOHAFWESHIMUDB4RMC572", "length": 19674, "nlines": 252, "source_domain": "ta.geofumadas.com", "title": "ஒரு ஆட்டோகேட் கையேடு, மிகவும் நல்லது - Geofumadas", "raw_content": "\nஒரு ஆட்டோகேட் கையேடு, மிகவும் நல்லது\nஒரு ஆட்டோகேட் கையேடு, மிகவும் நல்லது\nநீங்கள் ஆட்டோகேட் கையேட்டை தேடுகிறீர்களானால், பல விருப்பங்கள் உள்ளன ஆனால் நான் கண்டெடுத்த சிறந்த ஒன்றாகும் இது தான், இருப்பினும் இது X பதிப்பு , கீழே உள்ளது 2008 பதிப்பு, நீங்கள் செய்தி பார்க்க முடியும் ஆட்டோகேட் இங்கே இங்கே. இந்த கையேட்டில் ஸ்பெயினில் நன்மை இருக்கிறது, அது மிகவும் முழுமையானது.\n1366 பக்கங்கள், pdf வடிவத்தில் உள்ள X பக்கங்கள் உள்ளன\nஒரு குறிப்பிட்ட தலைப்பைக் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் குறியீட்டுடன் ஒரு குறியீடு\nஒரு முழுமையான மற்றும் நடைமுறை தீம்\n1 பகுதி பயனர் இடைமுகம்\nபகுதி 2 தொடங்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் சேமித்தல் வரைபடங்கள்\nஒரு ஓவியத்தைத் திறக்கவும் அல்லது சேமிக்கவும்\nபழுது, மீட்பு அல்லது கோப்புகளை மீட்பு\nபகுதி 11 வரைபடங்கள் காட்சிகள் கட்டுப்பாடு\nகாட்சி கருவிகள் பயன்படுத்தி 3D\nமாதிரியாக பல காட்சிகளை வழங்குதல்\nபகுதி வேலை ஒரு பணி செயல்முறை தேர்வு\nஒற்றை பக்க வரைபடங்களை உருவாக்குதல் (மாதிரி இடம்)\nவிளக்கக்காட்சிகளை பல காட்சிகள் மூலம் உருவாக்கவும்\nஉருவாக்கம் மற்றும் தொகுதிகள் (சின்னங்கள்)\nபகுதி XX பொருள்களை உருவாக்குதல் மற்றும் மாற்றியமைத்தல்\nகாட்சி கருவிகள் பயன்படுத்தி 3D\nமாதிரியாக பல காட்சிகளை வழங்குதல்\nபகுதி 6D மாதிரிகள் வேலை\n3D திடப்பொருள்கள் மற்றும் மேற்பரப்புகளை மாற்றியமைக்கிறது\n2D மாதிரிகள் இருந்து 3D பிரிவுகள் மற்றும் வரைபடங்கள் உருவாக்குதல்\n7 பகுதி நிழல்கள், குறிப்புகள், அட்டவணைகள் மற்றும் பரிமாணங்கள்\nநிழல்கள், ஃபில்��ிங்ஸ் மற்றும் கவர்கள்\nபகுதி X லேயல் மற்றும் வரைபடங்களின் வெளியீடு\nதளவமைப்பு மற்றும் வெளியீடுகளுக்கான வரைபடங்களை தயாரித்தல்\nபகுதி XX வரைபடங்களுக்கிடையே தரவை பகிர்ந்து கொள்வதற்கான சாத்தியம்\nபிற வரைதல் கோப்புகளுக்கான குறிப்பு\nபகுதி 11 மேலும் உண்மையான படங்கள் மற்றும் கிராபிக்ஸ் உருவாக்குதல்\nகேப்ரியல் ஓர்டிஸ் மன்றத்திற்கு நன்றி நாங்கள் இணைப்பைக் கண்டோம் ஆட்டோகேட் X கையேடு\nமுந்தைய இடுகைகள்«முந்தைய கூகிள் எர்த் மற்றும் மெய்நிகர் எர்த் ஆகியவற்றோடு ஒப்பிடு\nஅடுத்த படம் Google வரைபடத்தில், சுயவிவரத்தில் கோர்ட்டுகள்அடுத்த »\n\"ஆட்டோகேட் கையேடு, மிகவும் நல்லது\" என்ற பதில்களுக்கு பதில்கள்\nடிசம்பர், 18 ஆம் தேதி\nதயவு செய்து வீடியோக் கதைகள் வெளியிடவும்\nயுரேயல் கரில்லோ கேரில்லோ குவேரா பகடை:\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:30:53Z", "digest": "sha1:OZ3EJNJLLA3XFQVGMXAJKIIMSNBJUWHL", "length": 5801, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலத்தூரில் இயங்குகிறது.\n2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,986 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 209 ஆக உள்ளது.[2]\nஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்:[3][4]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/587942", "date_download": "2020-01-22T23:15:26Z", "digest": "sha1:Y2KSZLYUITED6MWSBGC44CSJ2C3UU3YF", "length": 2485, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்��ங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:30, 3 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு: vi:Tiếng mẹ đẻ\n23:52, 23 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: hr:Materinski jezik)\n11:30, 3 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: vi:Tiếng mẹ đẻ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T22:39:52Z", "digest": "sha1:JKKT2EBCB2RV37VDUAANV5JS3ESVX5QS", "length": 3985, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புன்செய் நிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுன்செய் நிலம் அல்லது புன்செய் நிலம் என்பது மழை நீரை நீர் ஆதாரமாகக் கொண்ட நிலமாகும். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. புன்செய் நிலப்பகுதியில் பாசன வசதிக்காக சொட்டு நீர்ப்பாசனம், ஏரிப் பாசனம் அமைக்க தமிழக அரசு வழிவகை செய்கிறது. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு சோளம், கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேழ்வரகு(கேப்பை), வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற சிறுதானிய வகைகள் மற்றும் பயறு வகைகள் மட்டுமே விளைவிக்கப் படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு போகம் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி புன்செய் எனப்படுகிறது.[1] 5 ஏக்கருக்கும் குறைவாக சொந்த புன்செய் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பாக மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.\n↑ பூவுலகின் நண்பர்கள் தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-22T23:04:18Z", "digest": "sha1:TAZFGFRT2LTYDDM3APSIDIN3NFEQPQNF", "length": 7528, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவ்வாலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவ்வாலி கலைஞர் பயிசு அலி பயிசு சிக்காகோவின் மில்லினியம் பூங்காவில்\nகவ்வாலி (Qawwali, உருது/பெர்சியா/பாஷ்டோ/சிந்தி: قوٌالی; பஞ்சாபி: ਕ਼ੱਵਾਲੀ, قوٌالی; இந்தி: क़व्वाली; வங்காளம்: কাওয়ালী) தெற்கு ஆசியாவின் இசுலாம் தாக்கமுள்ள பகுதிகளில், பாக்கித்தானின் பஞ்சாப் , சிந்து மாநிலங்கள், இந்தியாவின் வடக்கு மாநிலங்களில், பரவலாக அறியப்படும் சுஃபி இசை வகையிலைமைந்த பக்திப் பாடல் இசையாகும். இவ்வகை இசை வடக்கு மற்றும் மேற்கு பாக்கித்தானிலும் வங்காள தேசம் மற்றும் காசுமீரிலும் குறைந்தளவிலேயே பரவி உள்ளது. இதன் வரலாறு 700 ஆண்டுகளுக்கும் முற்பட்டது.\nதுவக்கத்தில் தெற்கு ஆசியா முழுமையிலும் சுஃபி பள்ளிவாயில்களிலும் தர்காக்களிலும் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்த இசைவடிவம் பரப்பிசையாக பரிணாமம் அடைந்துள்ளது. பாக்கித்தானின் நுசுரத் பதே அலி கான் தனது இசைத் தொகுப்புகளினாலும் இசைவிழாக்களில் நேரடியாகப் பாடியும் பன்னாட்டளவில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பாக்கித்தானின் சபரி சகோதரர்கள், அசீசு மியான் ஆகியோரும் இவ்வகையில் தேர்ந்த இசைக்கலைஞர்கள் ஆவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-01-23T00:18:34Z", "digest": "sha1:FH3UBVEHGDMLJLMQYBBLGDA2WXO4GHF6", "length": 11683, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "வர்த்தகம் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வர்த்தகம் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பட்டியல் முழுமையானது அன்று. நீங்கள் அறிந்தவற்றை இதில் சேர்த்து இதனை விரிவாக்க உதவுங்கள்\nமுதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)\nபொது அறிவு · கணனியியல்\nநூலியல் · நூலகவியல் · பொது\nதத்துவம் · உளவியல் · ஒழுக்கம்\nஇந்து தத்துவம் · அழகியல்\nபொது · பௌத்தம் · · இந்து\nசமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்\nபொருளியல் · சட்டவியல் · கல்வியியல்\nபாட உசாத்துணை · வர்த்தகம்\nநாட்டாரியல் · கிராமியம் · பொது\nதமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது\nவிஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது\nதொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்\nமருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்\nஅரங்கியல் · திரைப்படம் · விளையாட்டு · பொது\nசிங்களம் · தமிழ் · பிறமொழி · கவிதை · நாடகம் · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு\n19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம் · சிறுவர் சிறுகதை · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை · புலம்பெயர் பல்துறை · புலம்பெயர் புதினம் · பொது\nதுறைசாரா வாழ்க்கை வரலாறு · ஊடகம் · சமயம் · போராளி · அரசியல் · பிரமுகர் · கலைஞர் · இலக்கிய அறிஞர்\nஆசியா · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு · பொது · இனப்பிரச்சினை · இலங்கை பற்றி பன்னாட்டவர்\nஇலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வர்த்தகம், வர்த்தக தொடர்புகள், போக்குவரத்து ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.\nஆண்டுகள் 1951 - 1960[தொகு]\nஆண்டுகள் 1961 - 1970[தொகு]\nஆண்டுகள் 1971 - 1980[தொகு]\nஆண்டுகள் 1981 - 1990[தொகு]\nஆண்டுகள் 1991 - 2000[தொகு]\nஆண்டுகள் 2001 - 2010[தொகு]\nகுணநிதி வணிகச் சொல்விளக்க அகராதி - என்.சிறிரஞ்சன் (குமரன் புத்தக இல்லம்), 1வது பதிப்பு: 2007. ISBN 978-955-659-081-1 பிழையான ISBN.\nசாரதிகள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் - பொன். சக்திவேல் (தொகுப்பாசிரியர்). (பிரைட் புக் சென்டர்)\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/14082720/1281192/Group-IV-exam-abuse-officers-investigatio-35-persons.vpf", "date_download": "2020-01-22T23:09:37Z", "digest": "sha1:6QYDOKY6QKQWNNIUQXWI4QQNMS372DCE", "length": 28024, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப்-4 தேர்வில் முறைகேடு - 35 பேரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் || Group IV exam abuse officers investigatio 35 persons", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு - 35 பேரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததா என்பதை கண்டறிய, சென்னையில் நேற்று ஒரே நாளில் 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவர்களுடைய திறமையை பரிசோதிக்க தகுதித்தேர்வும் நடத்தப்பட்டது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததா என்பதை கண்டறிய, சென்னையில் நேற்று ஒரே நாளில் 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவர்களுடைய திறமையை பரிசோதிக்க தகுதித்தேர்வும் நடத்தப்பட்டது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் 12-ந்தேதி வெளியாயின.\nஇதைத்தொடர்ந்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியலை டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது.\nஇந்த பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றவர்களில் 40 பேர் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதி இருப்பதாகவும், இதனால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nமேலும், அந்த 40 பேர் பட்டியலில் உள்ளவர்கள் தான் இட ஒதுக்கீடு தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில் முதல் 5 இடங்களை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nஅடுத்த கட்டமாக ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 13-ந்தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி, அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 35 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது.\nஅதன்படி, விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்�� 35 பேரும் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஆஜராயினர்.\nதரவரிசை பட்டியலில் முதல் 40 இடங்களை பிடித்த சிலரும், ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களில் சிலரும் விசாரணைக்கு வந்து இருந்தனர். குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருவராஜூ என்பவரும் விசாரணைக்காக ஆஜரானார்.\nஅவர்களிடம் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையின் போது, 35 பேரில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் எதற்காக ராமேசுவரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்தீர்கள் என்று விசாரணையின் போது கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.\nஅதற்கு அவர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அவர்கள் தெரிவித்த காரணத்தை எழுதித்தரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.\nஅதன்படி, விசாரணைக்கு ஆஜரானவர்கள் ராமேசுவரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்ததற்கான காரணத்தை எழுதி கொடுத்து உள்ளனர்.\nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி உள்ளார்.\nஅவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்து போனதாகவும், குழந்தைக்கு திதி கொடுக்க வேண்டிய தேதி, தேர்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக இருந்ததால் திதி கொடுத்து விட்டு மறுநாள் ராமேசுவரத்தில் தேர்வு எழுதி விட்டு வரலாம் என்று முடிவு செய்து ராமேசுவரம் மையத்தை தேர்வு செய்ததாகவும் அதிகாரிகளிடம் கூறி உள்ளார்.\nஇதேபோன்று, விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி உள்ளார். அவர், ராமேசுவரம் மையத்தை தேர்வு செய்ததற்கு ஒரு காரணத்தை கூறி உள்ளார். அவர் தெரிவித்த காரணம் குறித்து அதிகாரிகள் மடக்கி மடக்கி அவரிடம் கேள்வி எழுப்பியதால், சரியான பதிலை தெரிவிக்க முடியாமல் திணறி உள்ளார்.\nஅதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றவர்களுக்கு, போட்டித்தேர்வில் அதிக மதிப்��ெண் பெறுவதற்கான தகுதி உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக தகுதித்தேர்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஇதுகுறித்து விசாரணைக்கு ஆஜரானவர்களிடம் தெரிவித்த அதிகாரிகள், தகுதித்தேர்வை எதிர்கொள்ள தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது ஒரு சிலர் மட்டுமே அதற்கு தயார் என்று கூறி உள்ளனர். சிலர் தயக்கம் காட்டி இருக்கின்றனர்.\nஇருந்தபோதிலும், தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றவர்களுக்கு அதிகாரிகள் தகுதித்தேர்வை நடத்தினர்.\nதேர்வில் தோல்வி அடைந்தவர்களிடம், தேர்வு மையங்களில் ஏதேனும் குளறுபடி நடந்ததா தேர்வு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா தேர்வு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்பன போன்ற கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி அவர்களுடைய பதிலை கேட்டு அறிந்தனர்.\nவிசாரணை முடிந்து வெளியே வந்த ஒருவர், “தேர்வில் தோல்வி அடைந்தபோதும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பு விடுத்ததால் வந்தேன். விசாரணைக்கு அழைத்திருப்பதால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தேன். ஒருவேளை விசாரணைக்கு அழைத்தும் வராதபட்சத்தில் போலீசார் மூலம் ஏதாவது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ என்ற அச்சமும் இருந்ததால் விசாரணைக்கு வந்தேன்” என்று தெரிவித்தார்.\nவிசாரணைக்கு வந்தவர்களில் பலர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து இருந்தனர். அவர்கள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் விசாரணை முடிவடையும் வரை அவர்கள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வெளியே காத்து இருந்தனர்.\nஇதேபோன்று விசாரணைக்கு அழைக்கப்படாமல், தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த சென்னை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பலர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வந்து இருந்தனர். நேற்று விசாரணை முடிவடைந்து நல்ல பதில் கிடைக்கும் என்றும், விரைவில் வேலையில் சேர்ந்து விடலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.\nநேற்றுடன் விசாரணை முடிவடையவில்லை என்பதையும், தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்பதையும் அறிந்த அவர்கள் மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.\nநேற்று நடந்த விசாரணை குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்பே, விசாரணை குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.\nராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோரிடம் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதன்காரணமாக, இந்த விசாரணை பொங்கலுக்கு பின்பும் தொடரும் என்று கூறப்படுகிறது.\nTNPSC | Group IV | டிஎன்பிஎஸ்சி | குரூப் 4\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\n‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி\nஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு\nகேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம் - பள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்\nலெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரி - ஜீனா அகர் பதவி ஏற்றார்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை\nதிருவாடானை அருகே டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற அரசு பெண் ஊழியர்\nஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் - தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை\nமுதல் 100 இடங்களுக்குள் இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் : குரூப் 4 தேர்வில் முறைகேடு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/mulla-stories-207.html", "date_download": "2020-01-23T00:23:38Z", "digest": "sha1:4DZDD5YZPRJUCDA72E64ZSE3G3YIWINO", "length": 5958, "nlines": 54, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - எல்லோரும் சோம்பேறிகள்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – எல்லோரும் சோம்பேறிகள்\nமுல்லாவின் கதைகள் – எல்லோரும் சோம்பேறிகள்\nசந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார்.\nமக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர்.\n உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் ” என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.\n கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம் நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர் நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர் அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் ” என்றார் முல்லா.\nஅநேகமாக அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள்.\n” முல்லா உழைக்காமல் சுகபோக வாழ்வு வாழ என்ன வழி தயவு செய்து கூறுங்கள்” என்று மக்கள் கூச்சலிட்டனர்.\nமுல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத��� தொடங்கினார்.\n” என்ன முல்லா அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே” என்று மக்கள் கேட்டனர்.\n” நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு விளங்கி விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை\n” என்று கூறியவாறே முல்லா செல்லத் தொடங்கினார்.\nஅங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/11032028.html", "date_download": "2020-01-22T22:27:40Z", "digest": "sha1:AKWXZ5QZSJJUOBN2HBSFKHGPVEOYNWIT", "length": 10270, "nlines": 48, "source_domain": "www.vampan.org", "title": "இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (11.03.2028)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHome இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி\nஇன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nரிஷபம்: கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் புதிய வர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்துபெருமைப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nகடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உற வினர், நண்பர்களின் பாச மான விசாரிப்புகள் ஆறுதலாக இருக் கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாக னத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் திடீர்திடீரென்று எதை யோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவி செய்வ தாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nதுலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச் சியும், நண்பர்களால் ஆதாய மும் உண்டாகும். வியாபா ரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட் டும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும��. நினைத்ததை முடிக்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந் தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்ப டுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி கள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18002", "date_download": "2020-01-23T00:36:31Z", "digest": "sha1:4UZONTGSEFSWTCHFD5A4XI53M4Q5CNPL", "length": 15270, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தார் | Virakesari.lk", "raw_content": "\nபோக்குவரத்து ஆணைக்குழு தலைவரை சந்தித்த வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர்\n\"ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது - ஜனாதிபதி உண்மையை வெளியிட வேண்டும்\"\nசிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்டு சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் - ஸ்ரீ.மு.காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா \nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட ஆராய்வு : மனோ\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தார்\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தார்\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஇலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இருந்துவரும் நீண்டகால உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சீனாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பாராட்டினார்.\nநீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசாங்கம் வழங்க��வரும் பயிற்சிகள் தொடர்பில் ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன், நாட்டில் யுத்தம் நடைபெற்ற தீர்க்கமான சந்தர்ப்பத்தில் சீனா வழங்கிய ஒத்துழைப்பையும் பாராட்டினார்.\nஇலங்கை நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு தேவையான பயிற்சிகளை தொடர்ந்தும் சீன அரசாங்கம் வழங்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஇரு நாடுகளுக்கிடையே இருந்துவரும் நட்புறவு காரணமாக பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த அனைத்து உடன்படிக்கைகளையும் இலங்கையின் கீர்த்திக்கும் சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படாதவகையில் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வான்குவாங்,\nதற்போதைய இலங்கை ஜனாதிபதியின் கீழ் இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் மக்கள் நலன்பேணல் பலமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.\nஇது சீன அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த சீன பாதுகாப்பு அமைச்சர், சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்த்கு தெரிவித்தார்.\nசீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த உறவுகளை மேலும் பலப்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகும் என்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை சீனா பாதுகாப்பு அமைச்சர் நாடு நட்புறவு உறவு ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு அரசாங்கம் சுதந்திரம்\nபோக்குவரத்து ஆணைக்குழு தலைவரை சந்தித்த வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர்\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கமுவவை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு க.செவ்வேள் கொழும்பிலுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (21) சந்தித்தார்.\n2020-01-22 22:43:09 போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை\n\"ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது - ஜனாதிபதி உண்மையை வெளியிட வேண்டும்\"\nயுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்களெனில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியி��் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது...\nசிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்டு சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் - ஸ்ரீ.மு.காங்கிரஸ்\nசிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பட்டு அரசாங்கம் சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்,\n2020-01-22 22:12:59 முஸ்லிம் காங்கிரஸ் எச்.எம் ஹரீஸ் H. M. M. Harees\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா \nதான் ஒரு மனநோயாளி என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஊடாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். என தெரிவித்த மின்வலு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகாக்கலில் தொடர்பான குரல் பதிவுகளை முடிந்தால் வெளியிடவும் எனவும் சவால் விடுத்தார்\n2020-01-22 22:09:55 சிறச்சாலை பாராளுமன்றம் ஜனாதிபதி\nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட ஆராய்வு : மனோ\nஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆராயவுள்ளதாக கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\n2020-01-22 21:59:47 ஐக்கிய தேசிய முன்னணி பொதுத்தேர்தல் கலந்துரையாடல்\n\"ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது - ஜனாதிபதி உண்மையை வெளியிட வேண்டும்\"\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா \nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட ஆராய்வு : மனோ\nயாழ். பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் சபையில் கேள்வி\nவவுனியா அரசாங்க அதிபர் இடமாற்ற பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் - ரிஷாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thoolizhar-ootrumai-april2015/28395-1915", "date_download": "2020-01-22T22:22:52Z", "digest": "sha1:EBDMMYVRSWCC2R6WWKH5Z3FTVRS3HEFA", "length": 46901, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "வரலாற்றுச் சிறப்பு மிக்க 1915 கெதர் எழுச்சியிலிருந்து இன்றைய கம்யூனிச இயக்கத்திற்கு படிப்பினைகள்", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2015\nஆகஸ்டு 15 - இன்ப நாளா\nஇந்திய தேசியம் என்பது யாருடைய நலனுக்கானது\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\nஇந்தியாவின் பெருமையை உலகறிய செய்த மோடி\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல்\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nபாகிஸ்தான் பரோட்டா விற்பது தேசத் துரோகமா\nகாசுக்கு விஷத்தை விற்கச் சொல்லி கடுதாசி போடுறான் வெள்ளைக்காரன்\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமை குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஏப்ரல் 2015\nவெளியிடப்பட்டது: 25 ஏப்ரல் 2015\nவரலாற்றுச் சிறப்பு மிக்க 1915 கெதர் எழுச்சியிலிருந்து இன்றைய கம்யூனிச இயக்கத்திற்கு படிப்பினைகள்\nஆங்கிலேய காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதற்காக, 1915-இல் கெதர் எழுச்சியைக்கட்டவிழ்த்துவிட்ட புரட்சியாளர்கள், சாவை துச்சமென கருதிய அவர்களுடைய வீரம், அறிவுக் கூர்மையான அணிதிரட்டுதல் மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றைப் போற்றுவதற்காக ஒரு பொதுக் கூட்டத்தை தில்லியில் மக்கள் குரல் (லோக் அவாஸ்)வெளியிட்டாளர் மற்றும் வினியோகிப்பாளர்கள் நடத்தினர். கட்சியின் செயல்வீரர்களும், ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். அவர்கள் இன்றைய சூழ்நிலையில் கெதர் எழுச்சியின் பொறுத்தத்தை ஊக்கத்தோடு விவாதித்தனர்.\n1915 கெதர் எழுச்சியின் முக்கிய அம்சங்கள் குறித்தும், அதிலிருந்து நாம் படித்துக் கொள்ள வேண்டிய முக்கிய படிப்பினைகள் குறித்தும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் பிரகாஷ் ராவ் உரையாற்றினார்.\nகடந்த காலமும், நிகழ்காலமும் எதிர்காலமும் பிரிக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், நமது சமுதாயத்தின் எதிர் காலத்திற்கான பாதையை வகுக்கவும் கடந்த காலத்தின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்களிலிருந்து பாடங்களை இன்றைய கம்யூனிஸ்டுகள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நமது நோக்கமானது, நமது தாய்நாட்டை முதலாளித்துவத்திலிருந்தும், நிலஉடமையின் மிச்சங்களிலிருந்தும், ஏகாதிபத்தியம் மற்றும் காலனியத்திலிருந்தும் விடுவிப்பதும், எந்த வடிவிலும் மனிதனை மனிதன் சுரண்டுதலற்ற ஒரு சோசலிச இந்தியாவைக் கட்டுவதும் ஆகும்.\nஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு,இந்துஸ்தான் கெதர் கட்சியின் கீழ்இந்தியப் புரட்சியாளர்கள் ஒன்று திரண்டுவெறுக்கத்தக்க ஆங்கிலேய காலனிய ஆட்சியைத் தூக்கியெறியவும்,எந்த வகையான சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத நவீன சனநாயக குடியரசை நிறுவவும் ஒரு புரட்சியை வெடிக்கச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தனர். உலகை மறு பங்கீடு செய்வதற்காக ஒரு உலகப் போரில் பிரிட்டன் மூழ்கி இருக்கும் அந்தத் தருணத்தை ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான வாய்ப்பாககெதர் போராளிகள் கண்டனர்.\nஇந்த எழுச்சியைபஞ்சாப்,உ.பி. ஆகிய பிரிட்டிஷ் இந்திய இராணுவப்பிரிவுகளில் ஆரம்பித்து தில்லியை விடுவித்து, அதற்குப் பின் முழு நாட்டையும் விடுவிக்கலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும்எங்கெல்லாம் இந்திய இராணுவ பிரிவுகள் இருந்ததோ அங்கெல்லாம் இராணுவ வீரர்களிடையில், தங்கள் உண்மையான எதிரியான பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் மீது தங்கள் துப்பாக்கிகளைத் திருப்ப வேண்டும் என்ற புரட்சிகர பரப்புரையைகெதர் போராளிகள் மேற்கொண்டனர்.\nஇந்தியத் துணைக் கண்டத்தின் காலனிய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் 1915எழுச்சி, மிகவும் புரட்சிகர அத்தியாயங்களில் ஒன்றாக இருந்தது.இன்று மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் இழுத்துச் செல்லப்படும் இந்த நேரத்தில்,கெதர் எழுச்சி பல முக்கிய பாடங்களை முற்போக்கு சக்திகளுக்கு கொண்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம், நம்முடைய பணியை நிறைவேற்றுவதற்காக,நம்முடைய புரட்சிகர பாரம்பரியத்திலிருந்தும் உலக அளவிலுள்ள மிக முன்னேறிய அறிவியல் சிந்தனையிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது நமது கடமை என்று நம்புகிறோம்.\nஆயிரக்கணக்கான கெதர் போராளிகள் அ���ெரிக்கா, கனடாமற்றும் உலகின் மற்ற நாடுகளிலிருந்து கப்பல்களில் ஆகஸ்ட் 1914 முதல் இந்தியாவுக்கு வந்தனர்.கொல்கத்தாவில் வந்திறங்கியவுடன் பலர் கைது செய்யப்பட்டனர், பலர் பஞ்சாபில் அவர்களுடைய கிராமங்களில் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டனர். ஆனால் இக் கொடுமைகளைக் கண்டு அஞ்சி கெதர் போராளிகள் பின்வாங்கவில்லை.\nதியாகிகர்தார் சிங் சாராபா, தியாகி விஷ்ணு கணேஷ் பிங்கலே போன்ற பலரும்வங்காளம் மற்றும் உ.பி.யிலிருந்தஇந்தியப்புரட்சியாளர்களோடு இணைந்து இந்திய ராணுவத்தில் எழுச்சியை ஏற்படுத்த அணிதிரட்டத் தொடங்கினர். துரோகத்தனத்தின் மூலம்இந்த எழுச்சிஒடுக்கப்பட்ட பின், கெதர் போராளிகள் துருக்கி,ஈரான்,ஈராக்,பலுச்சிஸ்தான்,சிங்கப்பூர்,மலாயா,மியான்மார் மற்றும் பிற நாடுகளில் உள்ள இராணுவத்தின் மத்தியில் அணிதிரட்டினர்.\nமுதல் உலகப் போரின் போது,உலகின்சோசலிச மற்றும்கம்யூனிச இயக்கத்தில் இரண்டு வகையான போக்குகள் இருந்தன என்று தோழர் பிரகாஷ் ராவ் சுட்டிக்காட்டினார்.அந்தப் போரை ஒரு ஏகாதிபத்திய போர் என்றும் அது இரண்டு மிகப் பெரிய சூறையாடும் ஆக்கிரமிப்புக் குழுக்கள்உலகைதங்களிடையில் மறுபங்கீடு செய்வதற்கான ஒரு ஏகாதிபத்தியப் போர் என்றும் தோழர் லெனின்ஆய்வுரை தந்தார்.\nமேலும் அவர் இந்த ஏகாதிபத்திய யுத்தத்தை,பெருமுதலாளி வர்க்க ஆட்சியை தூக்கி எறியும் புரட்சிகர உள்நாட்டுப் போராக மாற்றுவதற்கு, தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்குமாறு கம்யூனிஸ்டுகளுக்குஅழைப்பு விடுத்தார். புரட்சிக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் ஏகாதிபத்திய முதலாளிவர்க்கத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு உலகத்தின் எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.\nசரியாக அதே நேரத்தில் தான், ஐரோப்பாவின் பல்வேறு தொழிலாளிவர்க்க கட்சிகள் தொழிலாளி வர்க்கத்தை வஞ்சித்து விட்டு தொழிலாளிகள் தங்கள் முதலாளிவர்க்கத்தின் பீரங்கிகளுக்கு இரையாகி, மற்ற நாட்டுத் தொழிலாளிகளைக் கொல்லுமாறு அழைப்பு விடுத்தனர். லெனினும் போல்ஷவிக்கு கட்சியும் வந்த அதே முடிவுக்குகெதர் கட்சியும் வந்தது.\nகாலனிய ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலைபெறுவதற்காக ஏகாதிபத்தியப் போரை புரட்சி கர உள்நாட்டுப் போராக மாற்ற அவர்கள் முயற்சித��தனர். சொல்லின் உண்மையான பொருளில் கெதர் போராளிகள், ஆழ்ந்த சர்வதேசிய வாதிகளாக இருந்தனர். இந்த வேலையின் போது,ஆப்கானிஸ்தானில் சுதந்திர இந்தியா (ஆசாத் ஹிந்துஸ்தான்)என்ற அரசாங்கத்தைஅவர்கள் அமைத்தனர்.\nஎந்த வகையான சுரண்டலும் இல்லாத இந்தியாவுக்காக கெதர் புரட்சியாளர்கள் கனவு கண்டு அதற்காகப் போராடினர். மக்கள் எதிர்ப்புகளை உடைப்பதற்காக பிரிடிஷ் காலனிய ஆட்சியாளர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் சமுதாயத்தில் தீ மூட்டி விட முயற்சித்த எல்லா வகையான சாதி மதப் பிளவுகளையும் அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.\nபுரட்சியாளர்களின் எழுச்சியை ஒடுக்குவதற்காக,இந்தியப்பாதுகாப்புச் சட்டம் 1915,அதன் பின்னர் ரவுலத் சட்டம் 1919 போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து,பாசிச பயங்கரவாத ஆட்சியைக்காலனியர்கள் கட்டவிழ்த்து விட்டனர். ரவுலத் சட்டத்தை எதிர்த்து எந்தவித ஆயுதங்களுமின்றிப் போராடியபெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளை ஜாலியன்வாலாபாகில்ஆங்கிலேயர்கள் படுகொலை செய்தனர்.\nஆனால் இவை எதுவுமே, தங்கள் சக்திகளை மீண்டும் அணிதிரட்டி, புதிய புரட்சிகர மையத்தை அமைப்பதிலிருந்தும், இந்திய விடுதலைக்கண்ணோட்டத்தை முன்வைப்பதிலிருந்தும்,புரட்சியாளர்களைத் தடுக்க முடியவில்லை. இந்த வேலை, 1924-இல் இந்துஸ்தான் ரிபப்ளிகன் சங்கத்தை அமைப்பதற்கு வழிவகுத்தது. இந்த அமைப்பின் கீழ் இந்தியப் புரட்சியாளர்கள், சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத இந்தியாவை அமைப்பதற்காகத் தொழிலாளர்களையும் உழவர்களையும் பெண்கள் இளைஞர்கள் மற்றும் நாட்டுப் பற்று கொண்ட எல்லா சக்திகளையும் ஒன்றிணைக்கத் தொடங்கினர்.\nகெதர் எழுச்சியிலிருந்தும் சோவியத் யூனியனில் நடைபெற்ற புரட்சியின் வெற்றியிலிருந்தும் அங்கு சோசலிச கட்டுமானத்திலிருந்தும் பல முக்கியமான பாடங்களை புரட்சியாளர்கள் கற்றுக் கொண்டனரென தோழர் பிரகாஷ் ராவ் சுட்டிக் காட்டினார். இரகசிய அமைப்பைக் கொண்டதாகவும், இரகசிய புரட்சிகர செயல்களிலும் பெருவாரியான மக்களிடத்தில் அரசியல் வேலைகளிலும் ஈடுபட வல்லதாக இருக்கும், ஒரு அரசியல் கட்சியின் அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.\nதொழிலாளர்களையும் உழவர்களையும் அணி திரட்ட வேண்டிய அவசியத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.காந்தி போன்ற காலனிய ஆட்சியின் கூட்டாளிகளால் பரப்பப்படும் திட்டங்களையும் தத்துவங்களையும் எதிர்கொள்ள, ஒரு புரட்சிகரமான கருத்தியலின் அடிப்படையில் புரட்சிக்கான ஒரு திட்டத்தை முன் வைக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.\nபக்தி மற்றும் சுபி இயக்கங்கள், 1857மற்றும் 1915-இன் கெதர் எழுச்சி உள்ளிட்ட பல்லாண்டுகளாக நம் நாட்டில் இருந்து வந்துள்ள புரட்சிகர கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளைப் போலவே,லெனின் விளக்கிய புரட்சிகர கோட்பாடுகளும் செயல்பாடுகளும் புரட்சியாளர்களிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.\nஇயக்கத்திற்குள்ளே இரண்டு வகையான போக்குகள் இருந்தன என்று தோழர் பிரகாஷ் ராவ் சுட்டிக்காட்டினார். ஒன்று, காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்த புரட்சியாளர்கள். மற்றொன்று காலனிய ஆட்சியாளர்களிடம் பதவிக்கும் செல்வத்திற்கும் விலை போன சமரசவாதிகள், இதில் காங்கிரசு கட்சியின் முக்கிய தலைவர்களான காந்தி, நேரு போன்றவர்களும் மற்றும் பலரும் அடங்குவர். முதலாம் போக்கினைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு\"கருப்பு தண்ணீர்\"(\"காலா பானி\")என்று அழைக்கப்பட்ட கொடூரமான சித்தரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.\nஆனால் இரண்டாம்போக்கினைக் கொண்டவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. இவர்கள் தான்,இந்திய இராணுவ வீரர்கள் பிரிடிஷ் காலனியர்களுக்காக பீரங்கிகளுக்குத் தீனியாக செத்து மடிந்து கொண்டிருக்கையில்,முதல் உலகப் போரில் இலாபமடைந்த இந்திய பெரு முதலாளி வர்க்கத்தின்பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.\n1947-இல் அதிகாரம் கைமாறிய போது, இவர்கள் தான் ஆட்சியாளர்களாக ஆகி, இந்திய அரசைக் கைப்பற்றினார்கள். சிறப்புரிமை பெற்ற சிறுபான்மையினரானஇந்த வர்க்கத்தின் பிரநிதிகள்,மாற்றுக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டு, 1950 அரசியல் சட்டத்தை எழுதினார்கள். எனவேஇன்றுள்ள இந்திய அரசும், நம் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பும் பெருமுதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காகவும், பெருவாரியான உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் வேலை செய்கின்றது என்பதில் எந்தவித வியப்புமில்லை என்று அவர் விளக்கினார்.\nஇந்திய அரசியல் சட்டம் தொழிலாளிகள், உழவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் ம���க அடிப்படையான உரிமைகள் மீறப்படுவதை அங்கீகரிக்கிறது. இன்றும் கூட, நாம் இந்த இரண்டு போக்குகளைப் பார்க்கிறோம். உழைக்கும் மற்றும் சுரண்டப்படுபவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக இருக்கும் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் ஒன்றுதிரண்டு முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கி எறியும் போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.\nநாம் புதிய அரசு அதிகாரத்தை நிறுவ வேண்டும், தொழிற்சாலைகள், இயந்திரங்கள், நிலம் போன்ற உற்பத்தி சாதனங்களை நம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும், \"தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் - நாமே இந்தியா, நாமே இதன் மன்னர்கள்\" என்ற கொள்கையின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் சட்டத்தை எழுத வேண்டும்.\nபின்வரும் முக்கிய செய்திகளோடு,தோழர் பிரகாஷ் ராவ் தன் உரையை முடித்துக் கொண்டார்.\nஇந்தியாவுக்கு புரட்சி, ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிதேவை. அது வெறுக்கப்படுகின்ற முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் பாதையை திறந்து விடும். புதிய அரசாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, முதலாளி வர்க்கத்திடமிருந்து உற்பத்திச்சாதனங்களைத்தொழிலாளி வர்க்கம் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதை சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். நாம் உடனடியாக எல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் உறுதிப்படுத்த பொருளாதாரத்தை மாற்றியமைப்போம்.\nபுரட்சி என்பது தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் செயல்பாடாகும். கடந்த காலகெதர் போராளிகளும் புரட்சியாளர்களும் தங்களுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தனர். அமைப்பும் கண்ணோட்டமும் கொண்ட, பெரும் திரளான மக்களை புரட்சிக்காக தட்டி எழுப்பும் கொள்கையும் திட்டமும் கொண்ட,புரட்சியை ஒடுக்கும் முதலாளி வர்க்கத்தின் திட்டங்களை முறியடிக்கக் கூடிய ஒரு கட்சி தொழிலாளி வர்க்கத்திற்குத் தேவை.\nஇந்திய கம்யூன்ஸ்டு கெதர் கட்சியை உறுதிப்படுத்துவது தொழிலாளி வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமை இருப்பதை உறுதி செய்யும் தீர்மானகரமான காரணியாக இருக்கும். இது மற்ற புரட்சிகர வர்க்கங்களையும் பல ���ிலைகளிலுள்ள மக்களையும் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி புரட்சிக்குக் கொண்டு செல்லுவதற்கு வழிவகுக்கும்.இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறவும்,சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லவும் உரிய திட்டத்தையொட்டி, பெருவாரியான தொழிலாளர்களையும் உழவர்களையும் பெண்களையும் இளைஞர்களையும் நாம் அணி திரட்டுவோம்.\nதோழர் பிரகாஷ் ராவ் தன்னுடைய விளக்கவுரையை முடித்தவுடன்,புரட்சியாளர் தியாகி ராம் பிரசாத் \"பிஸ்மில்\"எழுதிய \"சர்பரோஷி கி தமன்னா..\" (“புரட்சியின் விருப்பம்”) என்ற ஒரு சக்தி வாய்ந்த பாடலைமிக உருக்கமாக பாடினார்கள். ஆங்கிலேய ஆட்சியில் தூக்கு மேடையை எதிர் கொண்ட நேரத்தில் நம் வீரத் தியாகிகளின் உதட்டில் எழுந்த இந்தப் பாடல், பல்லாண்டுகளைக் கடந்து இன்றும் புரட்சியாளர்களுக்கு உற்சாகமூட்டி வருகிறது.\nஅதற்குப் பிறகு உற்சாகமான விவாதங்கள் நடைபெற்றன. அதில் வந்திருந்த பலர் தங்கள் கருத்துக்களை முன்வந்து பகிர்ந்து கொண்டனர்.\nஎந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பெரும் செல்வந்தர்களான சுரண்டும் சிறுபான்மையினருக்கு மட்டுமே இந்த அமைப்பு சேவை செய்கிறது என்பதைப்பல எடுத்துக்காட்டுகள் மூலம் பேச்சாளர்கள் வலுப்படுத்தினர். சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருக்கும்தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் எல்லா உழைக்கும் மக்களுக்கும், தேர்தலில் தங்கள் வேட்பாளராக யார் நிற்பது என்பதைத் தீர்மானிக்கவோ, தேர்ந்தெடுத்த பிரதிநிதி தங்களுடைய ஆணையை மீறினால் அவர்களைத் திரும்பி அழைக்கவோ, சட்டத்தை முன்வைக்கவோ, தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தங்கள் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துமாறு நிர்பந்தப்படுத்தவோஉரிமைகளோ, வழிமுறைகளோ இல்லை. அரசு திட்டமிட்டு நடத்தும் குறுங்குழுவாத வன்முறைகளுக்கும்,அரசு பயங்கரத்திற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களைத் தண்டிக்க உரிமையோ வழிமுறையோ மக்களுக்கு கிடையாது. தண்டிக்கப்படுவோமென்ற அச்சமின்றி இக் குற்றங்களை இழைப்பவர்கள் ஆட்சி அதிகாரத்திற்குக்கூட தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nஇன்றுள்ள அரசியல் சட்டம்,எப்படி இந்தக் கொடூரமான சுரண்டும், ஒடுக்கு முறையான அமைப்பிற்கு சட்ட நியாயத்தைக் கொடுக்கிறது என்று பேச்சாளர்கள் விளக்கினார்கள். 1915 கெதர் எழுச்சியின் படிப்பினைகள���ல் ஆர்வமூட்டப்பட்ட அவர்கள், வேலை செய்யும் இடங்களிலும் வசிக்கும் இடங்களிலும்அணிதிரட்ட வேண்டிய அவசியத்தையும், ஆளும் வர்க்கத்தினரின் கொடூரமான திட்டங்களைத் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி எதிர்க்க வேண்டியதையும், உழைக்கும் மக்களே மன்னர்களாக இருக்கும் ஒரு புதிய இந்தியாவிற்காகஇயக்கத்தை முன்னுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டினர்.\nமக்கள் குரல் வெளியிட்டாளர் மற்றும் வினியோகிப்பாளர்கள்சார்பில் பிஜ்ஜு நாயக் கலந்துரையாடல் விவாதங்களின்சாராம்சத்தைச் சுருக்கிக் கூறினார். இந்தப் போராட்டம் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நடைபெறுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஒரு சிறுபான்மையினர் மேலும் மேலும் செல்வந்தர்களாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் தொழிலாளர்களும் உழவர்களும் மேலும் வறுமையில் மூழ்கிவருகின்றனர். தொழிலாளர்களும் உழவர்களும் ஒன்றுபடாமலிருக்க வேண்டும் என்று முதலாளி வர்க்கம் விரும்புகிறது, அதை உறுதி செய்ய அது பல கோடி ரூபாய்களை செலவழித்து வருகிறது.\nஆனால், நம் தொழிலாளர்களும் உழவர்களும் மாவீரர்களாக இருந்ததை,நமது வரலாறு காட்டுகிறது.வரும் காலங்களிலும் அவர்கள் ஒரு வலிமையானசக்தியாக மாறுவார்கள். முடிவாக, கெதர் புரட்சியாளர்களின் அறைகூவலை முன்னெடுத்துச் சென்று அவர்கள் கனவு கண்ட, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த, புதிய இந்தியாவிற்காகப் போராட முன்வருமாறு இளைஞர்களுக்கும் அங்கிருந்த அனைவருக்கும், பிஜ்ஜு நாயக் எழுச்சிமிக்க அழைப்பு விடுத்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23916", "date_download": "2020-01-23T00:31:35Z", "digest": "sha1:RHJCHAJR3N7CBLBRVQALXCNTP25JH6HV", "length": 6542, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "80 Kutti Kadhaigal - 80 குட்டிக் கதைகள் » Buy tamil book 80 Kutti Kadhaigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : சி. முத்துப்பிள்ளை\nபதிப்பகம் : தேவி வெளியீடு (Devi Veliyeedu)\n200 புகழ் பெற்ற உலக மேதைகள் அத்தி பூத்தது\nஇந்த நூல் 80 குட்டிக் கதைகள், சி. முத்துப்பிள்ளை அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி. முத்துப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிவசாயமும் கால்நடை வளர்ப்பும் - Vivasayamum Kaalnadai Valarppum\nஉங்கள் வாழ்வில் வரும் யோகங்கள் - Ungal Vaazhvil Varum Yogangal\nவரலாற்றுக் கதைகள் - Varalaatru Kadhaigal\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகுடும்ப அட்டை - Kudumba Attai\nநடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉன் உள்ளம் நானறிவேன் - Un Ullam Naanariven\nஉலகம் போற்றும் மாமனிதர்கள் - Ulagam Potrum Maamanidhargal\nசஹாராப் பூக்கள் - Sahara Pookkal\nகருணை மனம் வேண்டும் - Karunai Manam Vendum\nஉன்னையே கை பிடிப்பேன் - Unnaiye Kai Pidippen\nஅறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam\nகண்மணிகளுக்கான கருத்துக் கதைகள் - Kanmanigalukkaana Karuththu Kadhaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Shibhi_Selvan5cebd09f3a100.html", "date_download": "2020-01-22T23:19:11Z", "digest": "sha1:6NSEXXIWGR5KBFVD6VVYEUOORTZHP2UM", "length": 4719, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "Shibhi Selvan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 27-May-2019\nShibhi Selvan - கேள்வி (public) கேட்டுள்ளார்\nதெற்கு+அகம்+சூரியன் 02-Jun-2019 1:32 pm\nதெற்கு + இடத்து + சூரியன் 01-Jun-2019 12:57 am\nதெற்கு+ அகத்து+ சூரியன் 30-May-2019 9:35 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2013/04/08/", "date_download": "2020-01-22T22:25:57Z", "digest": "sha1:UPFGBJYDTOGZPFSWE5JVE7ZQP72CZGH2", "length": 4677, "nlines": 63, "source_domain": "markaspost.wordpress.com", "title": "08 | ஏப்ரல் | 2013 | மண்ணடி காகா", "raw_content": "\nசவுதி தொழிலாளர் சட்ட ( Nitaqath ) அமலாக்கம் குறி த்த அறிவிப்பு\nPosted on ஏப்ரல்8, 2013 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nசவுதி தொழிலாளர் சட்ட ( Nitaqath ) அமலாக்கம் குறித்த அறிவிப்பு சவுதி அரேபியாவில் வேலைசெய்யும் வெளிநாட்டவருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவ���்களுக்காக 3 மாத கால அவகாசம் அளித்து மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பிற்குப் பின் நமது இந்தியத் தூதரகத்தில் சவூதி மத்திய மண்டல தமுமுக தலைவர் ஹூஸைன்கனி உட்பட பல்வேறு சமூக நல பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதர் மேதகு ஹமீத் அலி ராவ் அவர்களின் … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« மார்ச் மே »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shanmugambot/link_FA", "date_download": "2020-01-23T00:18:52Z", "digest": "sha1:XRWWXIPVB647C6LRZZ3W4BP7RTRTB5MQ", "length": 179757, "nlines": 4206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Shanmugambot/link FA - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத லோட் ஒவ் த ரிங்ஸ்\nஉறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்)\nமனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nஈரான் – ஈராக் போர்\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை)\nஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)\nகுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\n2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகெப்லரின் கோள் இயக்க விதிகள்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\nசென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்)\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\nஹாரி பாட்டர் அன் த டெத்லி ஹாலோவ்ஸ் (புதினம்)\nஅயனமண்டல புயல் கபிரியேல் (2007)\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\nஎஸ். எம். எஸ் எம்டன் (1906)\nகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவிண்டோசு என். டி. 4.0\nஎன்.பி.ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)\nஐக்க���ய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்\nடபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்\nஹோ சி மின் நகரம்\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\nசெர்னோபில் அணு உலை விபத்து\nடென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா\nத டார்க் நைட் (திரைப்படம்)\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n2008 மாற்றுத்திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\n26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nஇட்ஸ் எ ஒன்டர்புல் லைப்\nஉருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009\nஉலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்\nகை டக் வானூர்தி நிலையம்\nஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV\nத டா வின்சி கோட்\nபொதுச் சிறு பொதி அலைச் சேவை\nஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு\nஇலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு\nஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்\nஎடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\nத குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா\nஏர் பிரான்சு ஏஎப் 447\nஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து\nஜே. ஆர். ஆர். டோல்கீன்\nடு கில் எ மாக்கிங் பேர்ட்\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\nபயனர்:Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nமதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்\nசாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\n7 உலக வர்த்தக மையம்\nபேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்\nபிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்\nசிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்\nஉலக பார்முலா 1 ஓட்டுனர் வாகையர் பரிசு\nஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)\nகிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்\nஏ. இ. ஜே. காலின்ஸ்\nஅலெக் டக்ளஸ் - ஹோம்\nசுவிட்சர்லாந்து தேசிய காற்பந்து அணி\nஉலக விஞ்ஞான விழா 2008\n2011 மின்ஸ்க் மெட்ரோ குண்டு வெடிப்பு\nமனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்\nதி குட், தி பேட் அண்ட் தி அக்ளி\nசோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு\nகான் வித் த விண்ட் (திரைப்படம்)\nலிட்டில் ம��ஸ் சன்ஷைன் (திரைப்படம்)\nஇரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)\nஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (திரைப்படம்)\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nமுகமது அப்துல் கரீம் (முன்ஷி)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nமாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்\n1948 அரபு - இசுரேல் போர்\nஎசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nபிரைட் அண்ட் பிரயடஸ் (திரைப்படம்)\nகோளகக் கொத்து விண்மீன் கூட்டம்\nபீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குநர்)\nபயனர்:ச.பிரபாகரன்/புதிதாக உருவாக்க வேண்டிய கட்டுரைகள்\nதி மில்லியன் டாலர் ஹோம்பேஜ்\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nசிறப்புப் படைகள் (ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை)\nஅன்டனோவ் ஏ.என் 225 மிரியா\nஅமெரிக்க பொன் கூம்பலகுச் சில்லை\nஉருளைக் கிழங்கு குடும்பம் (தாவரவியல்)\nஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்\nபிரான்ஸ் தேசிய காற்பந்து அணி\nஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி\n1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம்\nஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்\nநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nஅணு ஆயுத சக்தியுடைய நாடுகள்\nநோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nபி. வி. நரசிம்ம ராவ்\nகாற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்\nலுட்விக் மீஸ் வான் டெர் ரோ\nத லோட் ஒவ் த ரிங்ஸ்\nஉறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்)\nமனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nஈரான் – ஈராக் போர்\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை)\nஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)\n���ுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\n2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகெப்லரின் கோள் இயக்க விதிகள்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\nசென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்)\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\nஹாரி பாட்டர் அன் த டெத்லி ஹாலோவ்ஸ் (புதினம்)\nஅயனமண்டல புயல் கபிரியேல் (2007)\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\nஎஸ். எம். எஸ் எம்டன் (1906)\nகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவிண்டோசு என். டி. 4.0\nஎன்.பி.ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்\nடபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்\nஹோ சி மின் நகரம்\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\nசெர்னோபில் அணு உலை விபத்து\nடென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா\nத டார்க் நைட் (திரைப்படம்)\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n2008 மாற்றுத்திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\n26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nஇட்ஸ் எ ஒன்டர்புல் லைப்\nஉருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009\nஉலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்\nகை டக் வானூர்தி நிலையம்\nஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV\nத டா வின்சி கோட்\nபொதுச் சிறு பொதி அலைச் சேவை\nஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு\nஇலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு\nஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்\nஎடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\nத குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா\nஏர் பிரான்சு ஏஎப் 447\nஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து\nஜே. ஆர். ஆர். டோல்கீன்\nடு கில் எ மாக்கிங் பேர்ட்\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\nபயனர்:Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nமதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்\nசாவுப் பள்ளத்தாக்க�� தேசியப் பூங்கா\n7 உலக வர்த்தக மையம்\nபேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்\nபிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்\nசிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்\nஉலக பார்முலா 1 ஓட்டுனர் வாகையர் பரிசு\nஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)\nகிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்\nஏ. இ. ஜே. காலின்ஸ்\nஅலெக் டக்ளஸ் - ஹோம்\nசுவிட்சர்லாந்து தேசிய காற்பந்து அணி\nஉலக விஞ்ஞான விழா 2008\n2011 மின்ஸ்க் மெட்ரோ குண்டு வெடிப்பு\nமனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்\nதி குட், தி பேட் அண்ட் தி அக்ளி\nசோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு\nகான் வித் த விண்ட் (திரைப்படம்)\nலிட்டில் மிஸ் சன்ஷைன் (திரைப்படம்)\nஇரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)\nஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (திரைப்படம்)\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nமுகமது அப்துல் கரீம் (முன்ஷி)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nமாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்\n1948 அரபு - இசுரேல் போர்\nஎசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nபிரைட் அண்ட் பிரயடஸ் (திரைப்படம்)\nகோளகக் கொத்து விண்மீன் கூட்டம்\nபீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குநர்)\nபயனர்:ச.பிரபாகரன்/புதிதாக உருவாக்க வேண்டிய கட்டுரைகள்\nதி மில்லியன் டாலர் ஹோம்பேஜ்\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nசிறப்புப் படைகள் (ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை)\nஅன்டனோவ் ஏ.என் 225 மிரியா\nஅமெரிக்க பொன் கூம்பலகுச் சில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/microsoft-edge-browser.html", "date_download": "2020-01-23T00:14:25Z", "digest": "sha1:U5LD6F3YDH77HUKSL463LQURSFOHZPQ6", "length": 4162, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர்", "raw_content": "\nகூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர்\nதற்போது இணையதளங்களில் உலவுவதற்கு வசதியாக இருக்கும் பிரவுசர்களில் கூகுள் குரோம் பிரவுசரே உலகெங்கிலும் பாப்புலராக இர��ந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக பிரவுசர் ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு 'எட்ஜ்' என பெயரிடப்பட்டுள்ளது.\nவிரைவில் வெளிவர உள்ள இந்த அதிவேக பிரவுசர் கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விண்டோஸ் தனது வலைத்தளத்தில் எட்ஜ் பிரவுசரை பற்றி பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.\nகூகுள் ஆக்டேன், ஆப்பிள் ஜெட்ஸ்டிரீம், வெப்கிட் சன்ஸ்பைண்டர், சபாரி உள்ளிட்ட பிரவுசர்களுடன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில், மற்றவைகளை விட குறிப்பாக கூகுள் குரோமை விட மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் 112% அதிக வேகத்துடன் இயங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/madurai-5", "date_download": "2020-01-23T00:38:47Z", "digest": "sha1:FZAVRHORAOD6SOTFBHFVK4L5LOSA5KER", "length": 20128, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "காளைமாட்டுஜோசியம் பலிக்கவில்லை! இந்தியாவுக்கே கடன்கொடுப்பேன்னு சொன்ன மதுரை ரமணா மெஸ் அதிபரின் பரிதாபக்கதை! | madurai | nakkheeran", "raw_content": "\n இந்தியாவுக்கே கடன்கொடுப்பேன்னு சொன்ன மதுரை ரமணா மெஸ் அதிபரின் பரிதாபக்கதை\nமதுரையில் பிரபலமான ஹோட்டல் ரமணாமெஸ். நான்கு கிளைகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் அந்த ஓட்டல் அதிபர் செந்தில் திடீரென குடும்பத்தினருடன் மாயமாகியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்கிற விபரம் எவருக்கும் தெரியவில்லை. பாடாய்ப்படுத்திய மாட்டுஜோசியம்தாம் இதுக்கெல்லாம் காரணம் என்று செந்தில் 450 மாடுகள் வாங்கி வளர்த்த கதையை சொல்கிறார்கள்.\nமதுரையில் ரமணா மெஸ் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி, மக்களிடையே பெயர் பெற்றதால், நான்கு கிளைகளையும் துவங்கி நடத்தி வந்தார். செந்திலுக்கு ஜோசியத்த���ல் அதிக நம்பிக்கை. தொழிலில் இன்னும் உச்சத்தை தொடவேண்டுமென்றால் உலகின் எல்லா திசைளிலிருந்தும் மிக விலை உயர்ந்த காளை மாடுகளை வாங்கிக்கொண்டே இருந்தால் செல்வமும், புகழும், தொழிலும் உலகம் முழுவதும் பரவ தொடங்கும் என்று ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி, அதன்படியே செய்தார். 450 மாடுகள் வாங்கி பெரிய அளவில் பண்ணை வைத்து பாதுகாத்து வருகிறார். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலில் இவரது காளைகள் மக்களை கவரும். ஆனால், போட்டியில் பங்கேற்காது. மாடுகளுக்கு ஏதும் ஆகிவிடும் என்பதுதான் அதற்கு காரணம். இவரது ஓட்டலிலும் மாடுகளின் புகைப் படங்களையே பிரேம் செய்து மாட்டியுள்ளார். தனது வெற்றிக்கு காரணமும் மாடுகள் என்றே சொல்லிவந்துள்ளார்.\nமாடுகளின் ராசியால் பெரும் செல்வந்தர் ஆகி இந்தியாவுக்கே கடன்கொடுப்பேன் என்றெல்லாம் சொல்லி வந்துள்ளார். ஆனால், இன்று அவர் இருக்கும் இடமே தெரியவில்லை.\nசெந்தில் காணாமல் போனதிலிருந்து யாரும் இதுவரை போலிஸில் புகார் கொடுக்கவில்லை. வாட்ஸ்-அப்பில் செந்திலின் நண்பர் ஒருவர், ரமணாமெஸ் உரிமையாளர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கிருக்கிறார். அவரை மிரட்டி சொத்தை வாங்க குடும்பத்தோடு கடத்திருக்கிறார்களா இல்லை அவரது குடும்பத்தையே கொன்றுவிட்டார்களா இல்லை அவரது குடும்பத்தையே கொன்றுவிட்டார்களா\nஇதன் பின்னர், ஓட்டல் தொழிலில் உச்சத்தை இருக்கும் செந்தில்குமாரிடம், கிரைணைட் கோபாலகிருஷ்ணன் என்பவர், தொழிலை தமிழகம் எங்கும் விரிவுபடுத்த சிறிது சிறிதாக பணம் கொடுத்து உதவுவதுபோல் ஐந்து கோடிவரை கொடுத்தபின்பு ஆட்களை வைத்து மிரட்டி அவரின் 250 மாடுகளை பிடித்து கொண்டு ஓட்டலையும் எழுதிவாங்க அவரை கடத்தி வைத்துள்ளார் என்று செய்திகள் வந்தன.\nஇது குறித்து நாம் கோபாலகிருஷ்னனை தொடர்பு கொள்ள வழக்கறிஞர் அகஸ்டினிடம் பேசினோம். ’’ஓட்டலை நாங்கதான் நிர்வகித்து வருகிறோம். நாங்க ஏன் சார் கடத்தணும். அவர்தான் எங்களிடம் வந்தார். நான் வெளியில் அதிகமாக வட்டிக்கு பணம் வாங்கிருக்கிறேன்.\nஎன் கடனை அடைக்கவேண்டும். நீங்களும் உதவி செய்தால் நன்றாக இருக்கும். என்னிடம் 5 கோடியை செந்தில் வாங்கிகொண்டு ஒரு பாட்னர்சிப் டீல் 1-8-2019ல் மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். அதில் என்னவன்றால் நாங்கள் கொடுத்த பணத்தை வைத்து ரமண��மெஸ் பெயரில் வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதுதான் டீல். ஆனால் என் பணத்தையும் வாங்கிகொண்டு மொத்தமாக எஸ்கேப் ஆகிவிட்டார். எனவே மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பனமோசடி புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார்.\nஓட்டலில் வேலைபார்க்கும் நபர் நம்மிடம், ’’சார், என்னோட பெயரில் வங்கி கணக்கு ஓப்பன் பண்ணி 2 லட்சம் கடன் வாங்கிருக்கிறார் செந்தில். மேலும் இது போல் 180 பேர்கள் பெயரில் வங்கியில் தலா 2 லட்சம் வீதம் கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறார் ரமணாமெஸ் உரிமையாளர் செந்தில்’’ என்று பரிதாமமாக வங்கி கணக்கு புத்தகத்தை காண்பிக்கிறார்.\nஇதுபற்றி காவல்துரை வட்டாரத்தில் விசாரித்தபோது ”செந்தில்குமார் தரபில் யாரும் புகார் கொடுக்கவில்லை. அவரின் பங்குதாரரான கோபலகிருஷ்ணன் மட்டுமே செந்தில் மேல் புகார் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து செந்திலின் உறவுகளிடம் விசாரித்து வருகிறோம். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல் எடுத்து வருகிறோம். விசாரனை போய்கொண்டு இருக்கிறது என்று முடித்துக்கொண்டார்.\nசெந்தில் குமாரின் உறவினர் நம்மிடம், ’’அவர் எங்களுக்கு சொந்தம்தான் சார். மதுரையில் ரமணா மெஸ் அமைத்து தொழிலில் உச்சத்தை தொட்டபோது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவரால் இந்தளவுக்கு வரமுடியும் என்று நினைத்தோம். கடைசியில் கந்துவட்டி வாங்கித்தான் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.\nகோடி கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார் என்று தெரியவருகிறது. அவரால் அதை அடைக்கவே முடியவில்லை. அந்த பணத்தையெல்லாம் இந்தியா முழுவதும் சுற்றி சுற்றி விலை உயர்ந்த 450 மாடுகளாக வாங்கி குவித்திருக்கிறார். ஒவ்வொரு மாடும் மூன்று லட்சம் நான்கு லட்சம் இருக்கும். 250 மாடுகளை கடன் கொடுத்தவர்கள் ஓட்டிகொண்டு போய்விட்டார்கள்.\nதன் ஜாதகத்தில் கடன் வாங்கிதான் தொழில் செய்யமுடியும் என்றும், மாடுகள் வாங்க வாங்க அனைத்து கடனையும் அடைத்து நாட்டுக்கே கடன் கொடுப்பேன் என்றும் சொல்வார். இப்போது எல்லாம் தலைகீழா நடக்குது. அவராக குடும்பத்தோடு தலைமறைவா கடன் கொடுத்தவர்கள் கடத்திவிட்டார்களா இல்லை வேறு எதுவும் நடந்திருக்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னை, மதுரை விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமதுரை மாநகர��ட்சி வார்டு மறுவரையறையில் குளறுபடி- திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் பேட்டி\nஅதிமுக கவுன்சிலரை திமுகவினர் கடத்தியதாக அதிமுகவினர் புகார்... மதுரையில் பரபரப்பு\nவில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு -பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nபெரியார் குறித்து பொய்யான தகவல்- ரஜினி மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்... கி.வீரமணி பேட்டி\nவிளையாடிவிட்டு காவல் பணி செய்யுங்க... ஈரோடு போலீஸ் உடற்பயிற்சி (படங்கள்)\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/politics/uraraupa-paarakaka-vaaitata-mauvara-kautatanai", "date_download": "2020-01-23T00:45:28Z", "digest": "sha1:5XF2XVTO6A2PWFOVOZBRCBDJLVPXREJS", "length": 12222, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "உற்றுப் பார்க்க வைத்த மூவர் கூட்டணி! | உற்றுப் பார்க்க வைத்த மூவர் கூட்டணி! | nakkheeran", "raw_content": "\nஉற்றுப் பார்க்க வைத்த மூவர் கூட்டணி\nஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் எடப்பாடி அரசுக்கு முக்கியம் என்ற நிலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் தனி மேடையில் ஏறியது எல்லோரையும் உற்றுப் பார்க்க வைத்தது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மூன்றாம் ஆண்டுத் துவக்க விழாவை, சமூக நீதிப் பொதுக்கூட்டமாக, 28-02-18 அன்று இரவு 7:10 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித்திடலில... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகருணாஸை கூவத்தூர்ல விட்டுட்டு வந்திருக்கணும்... கருணாஸை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்\nகீழ்த்தரமான அரசியல்... கருணாஸ் பேட்டி\nகாலம் தாழ்த்தி ரஜினிக்கு விருது... பரவை முனியம்மா நலமாக உள்ளார் - கருணாஸ்\nவிஷாலின் ஈகோ தான் காரணம்...கருணாஸ் அதிரடி\nகலெக்டரை பார்க்க துப்பாக்கியுடன் வந்த நடிகர் கருணாஸ்\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிப்பு... சந்தோஷத்தில் கருணாஸ்...\nசென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: ம.ஜ.க. அறிவிப்பு\nஅனைவருக்கும் நன்றி... நடிகர் கருணாஸ்\nநாடக நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்ட 5 ஏக்கர் நிலம் தானம்\n அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதம்\n தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை\nஇலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என ஐ.நா. அறிவிக்க வேண்டும்: ஜெனீவாவில் கருணாஸ் பேச்சு\nதைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி என்ன\nஎடப்பாடி பழனிசாமி - கருணாஸ் சந்திப்பு பின்னணி\nமுதல்வரை சந்தித்த எம்.எல்.ஏ. கருணாஸ்\nமலேசியாவில் தவித்த 49 தமிழர்களை மீட்ட கருணாஸ்\nகஜா புயல் - நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்\nமதுரையில் தினகரனுடன் கருணாஸ் ஆலோசனை\nசிவகிரி நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்\nகருணாஸை கூவத்தூர்ல விட்டுட்டு வந்திருக்கணும்... கருணாஸை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்\nகீழ்த்தரமான அரசியல்... கருணாஸ் பேட்டி\nகாலம் தாழ்த்தி ரஜினிக்கு விருது... பரவை முனியம்மா நலமாக உள்ளார் - கருணாஸ்\nவிஷாலின் ஈகோ தான் காரணம்...கருணாஸ் அதிரடி\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019679.html", "date_download": "2020-01-22T23:22:37Z", "digest": "sha1:LWPAH4OGCEYG3VUWSU523MUPBXC4JEV2", "length": 5476, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிகரத்தை நோக்கி", "raw_content": "Home :: தன்வரலாறு :: சிகரத்தை நோக்கி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ்க் கிளைமொழி அகராதி உறவுச் சிறகுகள் வெற்றிக்கும் சாதனைக்கும் எம்.ஜி.ஆர்\nநல்லதோர் வீணை செய்தே ஸ்ரீதர் ஜோக்ஸ் பட்டுப்பூச்சி\nஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு, வழிபடும் முறைகள் கோதையின் பாதை - I பாப்பா பாப்பா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/whirlpool-215-l-4-star-inverter-direct-cool-single-door-refrigerator-230-imfr-roy-4s-inv-wine-iris-e-wine-price-pvgua0.html", "date_download": "2020-01-23T00:32:37Z", "digest": "sha1:R6NFU3HWPLRSHHHUWQFD3XR2HXTACQ4X", "length": 16418, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்��் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி விலைIndiaஇல் பட்டியல்\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி சமீபத்திய விலை Jan 19, 2020அன்று பெற்று வந்தது\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினிஅமேசான் கிடைக்கிறது.\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 16,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி விவரக்குறிப்புகள்\nடேபிரோஸ்ட்டி��் சிஸ்டம் Direct Cool\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 215 Liter\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 171 Kilowatt Hours\nநெட் சபாஸிட்டி 179.5 Liters\nடிடிஷனல் போதிய பிட்டுறேஸ் No\nடிடிஷனல் காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Stainless-Steel\nரெபிரிகேரட்டோர் ஷெல்ஸ் Toughened Glass\nபவர் சப்ளை வோல்ட்ஸ் 230 Volts\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவ்ஹிர்ல்பூல் 215 L 4 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் 230 இமஃர் ராய் ௪ஸ் இவ் வினி பீரிஸ் E வினி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/02/28/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-23T00:50:03Z", "digest": "sha1:6LR4FKGJCZXU7ZWYOE6ER3PYJ6YJIRD3", "length": 12116, "nlines": 46, "source_domain": "airworldservice.org", "title": "ரஷ்யா-சீனா-இந்தியா சந்திப்பு – ஒருங்கிணைப்பில் வலுசேர்ப்பு. – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\nரஷ்யா-சீனா-இந்தியா சந்திப்பு – ஒருங்கிணைப்பில் வலுசேர்ப்பு.\n(சீன, யூரேஷிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் சனா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)\nசீனாவிலுள்ள வூசென் நகரில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்களின் 16 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. முன்னதாக, டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுதில்லியில் இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் 15 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களும், 2018 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பியூனஸ் ஏர்ஸில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கிடையேயும் சந்தித்தனர்.\nஆர்ஐசி எனப்படும் இந்த அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டில், தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் மையக் கருத்தாக விளங்கியது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உருவாகி வருவதையும், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் எந்த முனைப��பும் காட்டுவதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள மறுப்பதாக, பாகிஸ்தான் மீது இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானிலுள்ள பாலாகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் ஏ முகமதுவின் தீவிரவாத முகாம் மீது, இந்தியா முன்னெச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது பற்றி ரஷ்ய, சீன வெளியுறவு அமைச்சர்களிடையே அவர் எடுத்துரைத்தார்.\nஆர்ஐசி விடுத்த கூட்டறிக்கையில், அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதத்துக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் ஆதாயங்களுக்காக, தீவிரவாதம் கையிலெடுக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்ட ஆர்ஐசி, தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பது, தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுவது, தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பொறுப்பாளிகளாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ரஷ்யாவும், சீனாவும் இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. தீவிரவாதிகளை உருவாக்கும் மையங்களை ஒழிப்பதில், மூன்று நாடுகளும் கொள்கை அளவில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஜெய்ஷ் ஏ முகமதுவின் தலைவன் மசூத் அஸரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், இந்த ஒப்புதல் முக்கியத்துவம் பெறுகிறது.\nஆர்ஐசி வெளியிட்ட கூட்டறிக்கை, இம்மூன்று நாடுகளிடையே, வளர்ந்து வரும் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டில் எழுந்த டோக்லாம் பிரச்சனை, 2018 ஆம் ஆண்டு வூஹானில், பிரதமர் திரு நரேந்திர மோதிக்கும், சீன் அதிபர் ஸீஜின்பிங்கிற்கும் இடையே நடந்த அமைப்புசாரா சந்திப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்திய, சீன உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், சீன வெளியுறவு அமைச்சர் வேங் யீ அவர்கள், 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணித்தார். சமீபகாலமாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், அதற்குப் பங்கம் விளைவிக்கும் எந்த செயலும் சரியானதல்ல என்பதை இருநாடுகளும் உணர்ந்துள்ளன.\nமற்றெப்போதையும்விட, இப்போது, இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஆர்ஐசி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. யூரேஷியாவின் மூன்று பெரும் பொருளாதார நாடுகள் இதில் இணைந்துள்ளன. பிரிக்ஸ், கிழக்காசிய உச்சி மாநாடு, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு போன்ற மேடைகளில், இம்மூன்று நாடுகளும் தங்கள் பரஸ்பர நலனில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க, ஆர்ஐசி மேடை அமைத்துத் தருகிறது.\nசீனாவைப் பொறுத்தவரை, அந்நாட்டின் வெளியுறவில் முக்கிய அம்சமாகத் திகழ்வது, அதன் பிஆர்ஐ எனப்படும் வலையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டமேயாகும். கடந்த சில மாதங்களில் இத்திட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. பிஆர்ஐ திட்டம் சந்தித்துவரும் பல எதிர்ப்புக்களுக்கிடையே, தனது நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்வது சீனாவுக்கு முக்கியமானது. ஆசிய பொருளாதாரங்களில், இந்தியாவும் ஜப்பானும் மட்டுமே சீனாவின் பிஆர்ஐ திட்டத்தை ஆதரிக்காமலிருக்கின்றன. சீனாவின் பிஆர்ஐ திட்டத்தில் ரஷ்யா, ஏற்கனவே முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. பிஆர்ஐ திட்டத்திற்கு மற்ற நாடுகளின் ஆதரவையும் பெற, சீனா அனைத்து மேடைகளையும் பயன்படுத்திக் கொள்கிறது.\nரஷ்யா, இந்தியா, சீனாவுக்கிடையே, இருதரப்பு உறவுகள் வலுவான நிலையில் உள்ளன. பரஸ்பர நலன்கள் பற்றிய விஷயங்கள் மீது, இம்மூன்று நாடுகளும் விவாதிக்க ஆர்ஐசி நல்லதொரு மேடையாக அமைந்துள்ளது. இது, யூரேஷியப் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த முக்கியத்துவம் வாய்ந்த்தாகவும் அமைகிறது.\nஇந்தியாவின் முன்னெச்சரிக்கைத் தாக்குதல் – புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடி.\nஇந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2396", "date_download": "2020-01-22T22:37:32Z", "digest": "sha1:YGVIKD6AD3TTH4R4YJTNHCMU4MLZYGAF", "length": 6152, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "விகடன் இயர் புக் 2017", "raw_content": "\nHome » பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் » விகடன் இயர் புக் 2017\nவிகடன் இயர் புக் 2017\nCategory: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் பு���்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு அறிவுலகத்தின் திறவுகோலாக விகடன் இயர்புக் வெளியிடப்பட்டிருக்கிறது. தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துரு பற்றிய ஆய்வுக் கட்டுரை கல் முதல் கணினி வரை, எம்.ஜி.ஆர். என்சைக்ளோபீடியா, இந்திரா இதிகாசம், ஜெயா கிராஃபி, மத்திய - மாநில அரசுகளின் புதிய திட்டங்கள், கொள்கைகள், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள் என அனைத்தும் கொண்ட தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது. இவற்றோடு, ஐ.ஏ.எஸ். தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘தப்பான கற்பிதங்களில் இருந்து தப்பிப்போம்’ என்ற கட்டுரை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பொது ஆங்கிலம், சர்வதேச அளவிலான விருதுகள், இந்திய, தமிழக விருது விவரங்கள், 2016 நோபல் பரிசுகள், ஐந்து நூல்கள் பற்றிய அலசல், 2016-ல் வெளியான புதிய புத்தகங்கள், இந்திய வரலாறு - தகவல் தொகுப்பு, உடற்செயலியல் தகவல் தொகுப்பு, தொல்காப்பியத் துளிகள், மின் ஆளுகை, அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பங்கு... என இதில் இல்லாதது எதுவுமில்லை என வியக்கும் வகையில் அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது இந்த இயர்புக் மேலும், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் விகடன் வழிகாட்டல் நிகழ்ச்சியின் விவரங்களும், வெற்றியாளர்கள் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு வினா விடை களஞ்சியமும் இலவச இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கான ஆகச்சிறந்த வழிகாட்டிதான் விகடன் இயர்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-84/", "date_download": "2020-01-23T00:15:17Z", "digest": "sha1:UGOUC6BLYLODSGGTRFFNPGHVRGQVESX7", "length": 6787, "nlines": 157, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் 06.07.2016 – இரவு | Sivan TV", "raw_content": "\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் 06.07.2016 – இரவு\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் 06.07.2016 – இரவு\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சொற்பொழிவு கலாநிதி. ஆறு திருமுருகன் 06.07.2016 – இரவு\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகோப்பாய் – பலானைபதி கண்ணகியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா – 18.07.2016\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வேட்டைத் திருவிழா. 07.07.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2010/11/", "date_download": "2020-01-23T00:18:23Z", "digest": "sha1:YYD37ZWECUCRNEO32P7N5PHVSAPU3NRH", "length": 85444, "nlines": 515, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: November 2010", "raw_content": "\nநண்பன் நாராயணனின் பேரன் ரகு, கொல்கத்தா சென்றிருந்தான். அவன் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கெட்டிக் காரன். அவன் வீட்டு அலமாரியில் ஏராளமான வெற்றிக் கோப்பைகளை அடுக்கி வைத்திருப்பான். இத்தனைக்கும் வயது பன்னிரண்டுக்குள்தான்\nடென்னிஸ் பந்தயங்களில் ஒரு பாயின்ட் கிடைத்தவுடன், வெற்றி பெற்ற ஆட்டக்காரர் செய்யும் சேட்டையைப் பார்த்திருப்பீர்கள். எதிரியை நசுக்கிப் பொடிப் பொடியாக்கிவிட்டது போல் கையைக் குத்தி அபிநயிப்பார்கள். இதுவாவது பரவாயில்லை; கால்பந்தாட்டக் களிப்புதான் பரம பயங்கரம். கோல் போட்ட வீரன் பைத்தியம் மாதிரி நினைத்த திசையில் எல்லாம் ஓடுவான். அணியின் மற்ற வீரர்கள் அவனைத் துரத்திச் சென்று (பாராட்டத்தான்), கீழே தள்ளி, மல்லாத்தி, அவனைப் பஞ்சாமிர்தம் செய்துவிடுவார்கள். வெற்றியை இத்தனை உணர்ச்சிவசப்பட்டு பயங்கரமாகக் கொண்டாட வேண்டுமா\nஇப்படியெல்லாம் ரகு ஒரு நாளும் செய்து நான் பார்த்ததில்லை.\nசரி, கொல்கத்தா விஷயத்துக்கு வருகி றேன். அங்கே ரகு கலந்துகொண்ட பந்தயத்தில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அங்கு ந���ந்த பல பந்தயங்களில் வென் றாலும், இறுதிப் பந்தயத்தில் தோற்று, ரன்னர்-அப் இடமே கிடைத்தது.\nரகு விம்மி விம்மி அழுதுவிட்டானாம். அவனைத் தேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டுவிட்டார்களாம். சென்னை திரும்பிய பின்பும், அவன் சோகம் தணியவில்லை. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை; சாப்பிடவில்லை. அவனைச் சமாதானப்படுத்த நாராயணன் என்னைக் கூப்பிட்டிருந்தான். சென்றிருந்தேன்.\nரகுவை அணைத்துக்கொண்டு பக்குவமாகக் கூறினேன்... ''ரகு கண் ணைத் திறந்து, எதிரேயுள்ள அலமாரியைப் பார். பந்தயங்களில் நீ வென்ற கோப்பைகளைப் பார். எண்ணினால் நூறுக்கு மேல் இருக்கும். இத்தனை வெற்றிகள் குறித்து நீ கும்மாளமிட்டதில்லை. ஆனால், ஒரே ஒரு தோல்வியில் துவண்டுவிட்டாய். தோல்வியின்போது நீ அடைந்த கடந்த கால வெற்றிகளை எண்ணிப் பார்க்கவேண்டும். அதை நினைவுபடுத் தத்தான் பரிசுக் கோப்பைகள் தரப்படுகின்றன. கண்ணாடி அலமாரியில் அலங்காரமாக வைத்து, வெறுமே அவற்றை அழகு பார்க்க அல்ல\nசுழற்கோப்பை (ரோலிங் கப்) வழங்குகிறார்கள். ஒரே கோப்பைதான். 'இந்த ஆண்டு சுழற்கோப்பை என்னிடம் உள்ளதால், எப்போதும் அது என் அணியிடமே இருக்கும்; அது என்னுடையது' என்று யாரும் உரிமை கோர முடியாது. அடுத்த ஆண்டு, வேறு அணி திறமையாக ஆடினால், அந்த அணிக்கு இந்த வெற்றிக் கோப்பை சென்றுவிடும்.\nஸூக து:க்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ\nததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாப-மவாப்ஸ்யஸி\n'சுகமும் துக்கமும், லாபமும் நஷ்டமும், வெற்றியும் தோல்வியும் சமமென்று நினைத்து, போருக்காகவே போர் செய்' என்கிறது கீதை. விளையாடுவது, விளையாட்டுக்காகவே அதனுடைய வெற்றி தோல்வி நம்மைப் பாதித்துவிடக்கூடாது அதனுடைய வெற்றி தோல்வி நம்மைப் பாதித்துவிடக்கூடாது\nரகு பொறுமையாகக் கேட்டுக்கொண்டான். கண்களை அழுந்தத் துடைத் துக் கொண்டான். தெளிவு பிறந்ததுபோலும் ''ஸாரி அங்கிள் நான் கொஞ்சம் பாலன்ஸ் தவறிட்டேன்'' என்றான் பெரிய மனுஷன்போல.\nதன்னை உணர்ந்துகொள்ளும் எவனும் பெரிய மனுஷன்தானே\nஇன்று'தான் மிச்சம் இருக்கும் உங்கள் ஆயுளின் முதல் நாள். 'நேற்று என்பது ஒரு கனவு, 'நாளை' என்பது ஓர் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் செலவழிக்கப்படும் 'இன்று'தான், சந்தோஷமான கனவையும் நம்பிக்கையான எதிர்பார்ப்பையும் உண்டாக்கும்\nஇப்படி குட்டிக் குட்டியாக ஒரு ப���்கத்துக்கு ஒரு வாசகம் என 150 பக்கங்கள்.'The Little Book of Lessons From the Chairman' பாக்கெட் சைஸ் புத்தகம்தான். ஆனால், நமது ஒவ்வொரு நாளின் மன நிலைக்கும் ஒரு செய்தி தருகிறது. அவ்வப்போது நம்மை நாமே ரீ-சார்ஜ் செய்துகொள்ள பக்கங்களைப் புரட்டலாம்\nஒரு நிர்வாகத்தின் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், நீங்கள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டியது அவசியம். நினைவில்கொள்ளுங்கள், மனித மனமும் ஒரு பாராசூட் போலத்தான். பரந்து, விரிந்து, திறந்து இருந்தால்தான், அது சிறப்பாக வேலை செய்யும்\nமூளை ரொம்பவும் சுயநலம் நிரம்பியது. சமயங்களில் உங்கள் வாடிக்கையாளர் அல்லது ஊழியர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது, உங்கள் இதயம் சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்\nமிகச் சிறிய விஷயம்தான் பிரமாண்ட வித்தியாசத்தை ஏற்படுத்தும். நிசப்தமான குளிர் சாதனப் படுக்கை அறையில், ஒற்றைக் கொசு உலவினால் எப்படி இருக்கும் என்பதை உணர்வீர்கள்தானே\nஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்\nபின் வரும் வார்த்தைகளை அடிக்கடி உபயோ கிக்கப் பழகுங்கள்... 'என்ன', 'ஏன்\nஉங்கள் ஈகோ உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவு களை அது மிக மோசமாகப் பாதிக்காதவாறு அடிக்கடி சுய பரிசோதனையில் ஈடுபடுவது அவசியம்\nஒரு நிர்வாகத்தில் நடுவாந்திர நிலையில் இருக் கும் மேலாளருக்கு, அங்கு உயர்ந்த நிலையில் இருக் கும் எக்ஸிகியூட்டிவ் பெறுவதில் பாதி சம்பளம்தான் கிடைக்கும். ஆனால், ஏறக்குறைய அந்த எக்ஸிகியூட் டிவ்வுக்கு நிகரான வேலைப் பளுவினை அந்த மேலா ளர் சுமப்பார். அப்போதும் உங்கள் திறனை 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டால், உங்கள் சம்பளம் மிக விரைவில் இரட்டிப்பாகும்\nஎல்லா சாதனையாளர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமை... உங்கள் அனைவருக்கும் சரிசமமாக தினமும் 24 மணி நேரம் கையில் இருப்பதுதான் அந்த நேரத்தை எவ்வளவு திறமையாக நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது, உங்கள் வளர்ச்சியின் பிரமாண்டம். இதில் அலுவல் நேரத்துக்குப் பிறகான நேரத்தைத் திட்டமிடுவதும் அடங்கும்\nஎட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைகள்தான். உங்கள் குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக் கணக்கிடக்கூடியதாக, நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்\n100 சதவிகிதம் கச்சிதமான மனிதன் இன்னும் பிறக்கவில்லை. அதனால், பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தவறில் இருந்து அவர்கள் அறிய வேண்டிய பாடத்தை அவர்களுக்கு உணர்த்த மறக்காதீர்கள்\n ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதித்துத் தள்ளிப்போடும்போது, அது மேலும் மேலும் சிக்கலாகும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கத் தயங்காதீர்கள்\nஇந்த உலகத்தில் எதுவுமே... எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியதுதான். நீங்கள் விரும்புபவற்றை உங்களை நோக்கி ஈர்க்கக்கூடிய காந்தத் திறனை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப் பும், தணியாத ஆர்வமும்தான் அந்த காந்தத் திறனை அதிகரிக்கும்\nஎதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மை யுடனேயே இருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்\nஅனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்\nஅலுவல் திட்டமிடல்களோ, குடும்ப நல முடிவு களோ எதுவுமே ஒரு பயணம்போலத்தான். அதற்கு ஒரு மேப் அவசியம். செல்ல வேண்டிய திசை, செலவுக்கான பட்ஜெட், அடைய வேண்டிய இலக்கு என அனைத்தும் அத்தியாவசியம்\nஉங்கள் நினைவாற்றலை அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் குறிப்பு களாக எழுதிக்கொள்ளுங்கள். நாம் பேசியவற்றுள் பாதி வார்த்தைகளை அடுத்த 60 நிமிடங்களுக்குள் நாம் மறந்துவிடுவோம்\nநிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்\nடோனால்ட் ட்ரம்ப் ஒரு முறை சொன்னார், 'எனக்கு எதையும் மிகப் பெரியதாக யோசிக்கப் பிடிக் கும். பலர் பிரமாண்ட வெற்றிக்கு அஞ்சியும், தீர்க்கமாக முடிவெடுக்கத் தயங்கியும் சின்னதாக யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது\nஅதே சமயம், பெரிதாக யோசித்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டு இருந்தாலும், அந்த முதல் அடி உங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதாகத்தான் இருக்கும்.\nஉங்கள் முதல் அடி எப்போது\nM.L.M மல்டி லெவல் மாய வலை\nவேலை இல்லையா.. கவலை வேண்டாம். உடனே அழையுங்கள் மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. முதலீடு இல்லை. அலைச்சல் இல்லை. கை நிறையச் சம்பாதிக்க உடனே தொடர்புகொள்ளுங்கள்', 'முழு நேரம் 50,000. பகுதி நேரம் 25,000. சனி, ஞாயிறுகளில் மட்டும் 10,000. கல்வித் தகுதி தேவை இல்லை. வருமானத்துக்கு நல்ல வாய்ப்பு.\n- இப்படி எத்தனையோ விளம்பரங்களை பேருந்துகள், மின்தொடர் வண்டிகள், பேருந்து நிலையங்கள், நாளிதழ்கள் ஆகியவற்றில் பார்த்துப் படித்துக் கடந்து வந்திருப்பீர்கள். நம்மில் சிலர் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டும் இருப்பீர்கள். சம்பந்தப்பட்ட நபர்கள் இழுத்த இழுப்புக்குச் சென்று சில பல ஆயிரங்களைப் பெற்றும், இழந்தும் இருப்பீர்கள். இந்த விளம்பரங்களுக்குப் பின் இருப்பது ஒரு மாய வலை. அந்த வலையில் சிக்கியோர் தற்கொலை வரை சென்றதுகூட உண்டு. இந்த நெட்வொர்க் வில்லன் களின் முதல் குறி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால்தான் இந்தக் கட்டுரை\n'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' (Multi-level Marketing) என்பதன் சுருக்கமே M.L.M. இதனை நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்றும், செயின் மார்க்கெட்டிங் என்றும் அழைப்பார்கள். அதாவது, பொருட்களையோ அல்லது சில சேவைகளையோ உங்களுக்குத் தெரிந்தவர்களிடத்தில் பரிந்துரை செய்து, அவர்களை வாங்கச் செய்வது. அவர்கள் மூலமாக இன்னும் சிலரை இந்த வளையத்துக்குள் இழுத்துவிடுவது. இதுதான் எம்.எல்.எம். இப்படி எத்தனை பேரிடத்தில் நீங்கள் பொருட்களை விற்கிறீர்கள், எத்தனை பேரைச் சேர்த்துவிடுகிறீர் கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைக்கும். நீங்கள் அறிமுகப் படுத்தும் இருவர், தங்கள் பங்குக்கு தலாமேலும் இருவரைச் சேர்த்து விட வேண்டும். அவர்கள் தங்களுக்குக் கீழே தலா இரண்டு பேர். இப்படியே அது ஒரு சிலந்தி வலை போலப் பெருகிக்கொண்டே போகும்.\nஇந்த எம்.எல்.எம்-ல் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று, பொருட்களை விற்பது. இன்னொன்று, 'பணத்தைக் கட்டு, ஆள் சேர்,கமிஷன் பிடி' வகை. முதல் வகையில்கூட பெரிய ரிஸ்க் இல்லை. ஆனால், இரண்டாவது வகை நமது சேமிப்பைக் கரைத்துவிடுவ துடன், நண்பர்கள், உறவினர்களிடத்தில் நமது பெயரைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிக் குழியில் தள்ளிவிடும். 'கோல்ட் குவெஸ்ட்', 'காந்தப் படுக்கை போன்ற திட்டங்கள் இது போன்ற திட்டங்களுக்கான உதாரணங்கள். தங்கக் காசு என்று சொன்னதை நம்பி வாங்கி, பணத்தை இழந்து ஏமாந்து தவித்தவர் களை தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுமா என்ன\n99 சதவிகிதம் மக்கள் இந்தத் திட்டத்தால் பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்கின்றன புள்ளிவிவரங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்தத் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தடை செய்திருக்கிறார் கள்.\nஇப்போது முதல் பத்தி விளம்பரங்களுக்கு வருவோம். நீங்கள் அந்த விளம்பரங்களைப் பார்த்து, அவர்களைத் தொடர்புகொண்டால், ஒரு நட்சத்திர அந்தஸ்துகொண்ட ஹோட்டலுக்கு வரச் சொல்வார்கள். அதிலும் சில நிறுவனங்கள் உங்கள் வீட்டுக்கே கார் அனுப்பி உங்களை அழைத்து வருவார்கள். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் உங்களை 'வாங்க சார்... எப்படியிருக்கீங்க வீட்ல எல்லோரும் சௌக்கியமா' என்று பல நாள் பழகிய நண்பர்களைப்போல மென்மையாகத் தோள் அணைத்து அழைத்துச் செல்வார்கள். மீட்டிங் ஹாலுக்குள் அழைத்துச் சென்று குஷன் இருக்கையில் அமரவைப்பார்கள். குளிர்பானம், டீ என உங்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். அங்கே எல்லோ ரும் கோட், சூட் அணிந்து 'டிப் டாப்' ஆசாமிகளாக இருப்பார்கள். அதன் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டு எல்.சி.டி-யில் பவர் பாயின்ட் ஒளிரும். டிப் டாப் ஆசாமிகளுள் ஓரிருவர் மேடைக்கு வந்து, அந்தத் திட்டத்தைப்பற்றி விளக்குவார்கள். சிலர், தான் எந்தளவு வறுமையில் இருந்தேன்... இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகு படிப்படியாக 'உழைத்து' முன்னேறி இன்று கார், பங்களா, சந்தோஷமான குடும்பம் என வளமாக இருக்கிறேன் என்று வாயால் வலை பின்னுவார். நீங்களும் அசந்து போய் அவர்கள் சொல்வதையே கேட்டுக்கொண்டு இருப்பீர்கள்.\nஅதன் பிறகுதான் மெயின் சினிமா ஆரம்பிக்கும். குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்தினால், உங்களுக்கு வாராவாரம் அன்பளிப்பு 'செக்' வரும் என்று வலை விரிப்பார்கள். தொடர்ந்து, வாராவாரம் ந��க்கும் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு, நீங்கள் தெரிந்தவர், அறிந்தவர் களையும் அழைத்து வர வேண்டும். அவர் களை உங்களுக்குக் கீழ் உறுப்பினர் களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அவர்களுக் குக் கீழ் ஆட்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குக் கீழ் சேரும் ஆட்கள் அதிகரிக்க அதிகரிக்க... உங்களுக்கு வரும் 'செக்' தொகையும் அதிகரிக்கும் என்பார்கள். நீங்களும் கனவுலகில் மிதந்து, 'ஒரே பாடலில் ஓஹோ வாழ்க்கை அந்தஸ்தை அடையலாம்' என்று கனவு கண்டு, அவனைப் பிடிக்கலாம், அவன் மூலம் இவனைப் பிடிக்கலாம், நம்ம அத்திம்பேர் மூலம் அந்த அக்கவுன்டன்ட்டை வளைத்துவிடலாம், மச்சான் மூலம் அந்த மாட்டு டாக்டரைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போடுவீர்கள். நீங்கள் பணம் செலுத்திவிட்டு, ஒவ்வொருவரின் வீட்டுப் படி ஏறி இறங்கும்போதுதான் உங்களுக்கு விஷயமே புரியவரும். 'சார், எனக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்துவிட்டேன். அப்போ ஆயிரம் ரூபாய்க்கு செக் வந்தது. அதுக்கு அடுத்த வாரம் செக் வரலையே' என்று ஏக்கத்துடன் நீங்கள் கேட்கும்போது, 'உங்களுக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்தீங்க. ஆனா, அவங்களுக்குக் கீழே ரெண்டு பேர் சேரலையே' என்று ஏக்கத்துடன் நீங்கள் கேட்கும்போது, 'உங்களுக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்தீங்க. ஆனா, அவங்களுக்குக் கீழே ரெண்டு பேர் சேரலையே சேர்க்கச் சொல்லுங்க' என்பார்கள். அப்போதுதான், 'அடடா... புதைகுழிக்குள் கால் வைத்துவிட்டோமே சேர்க்கச் சொல்லுங்க' என்பார்கள். அப்போதுதான், 'அடடா... புதைகுழிக்குள் கால் வைத்துவிட்டோமே' என்று உணர்வீர்கள். அப்போது உங்களின் ஒரு கால்தான் அந்தப் புதைகுழியில் சிக்கி இருக்கும். கொஞ்சம் சுதாரித்தால்ஒற்றைக் காலை வெளியே இழுத்துக்கொள்ளலாம். ஆனால், விட்ட காசைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மேலும் மேலும் அலைபாய்ந்தால், உங்களை நம்பி வந்தவர்களுக்கும் சேதாரம் சேர்ப்பதில்தான் முடியும்\nஆரம்பத்தில் வளையத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களுக்குக் கிடைக்கும் பணத்தை வேறு ஒருவருக்கும், வேறு ஒருவருக்குக் கிடைக்கும் பணத்தை உங்களுக்குக் கீழே இருப்பவருக்கும், அவருக்குக் கீழே இருப்பவருக்குச் சேர வேண்டிய பணத்தை உங்களுக்கும் கொடுத்து பணத்தைப் புழக்கத்தில் விடுவார்கள். நீங்க���் நம்ப வேண்டும் என்பதற்காக அது மிஞ்சிப் போனால் இரண்டு, மூன்று வாரங்கள் வரை வரும். அதன் பிறகு அம்பேல்தான்\nஇப்படிப் பல பிரச்னைகள் இருந்தும் 'அது அப்படி எல்லாம் இல்லை' என்று கண்களைத் திறந்துகொண்டே படுகுழியில் விழுகிறார்கள் சில இளைஞர்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பேசினார் அந்தக் கல்லூரி மாணவர். \"முதல் தடவை மீட்டிங்னு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே வந்திருந்தவங்களைப் பார்த்தபோது மனசுல ஒரு நம்பிக்கை வந்துச்சு. பணத்தை வாங்கிட்டுப் பொருட்களைக் கொடுத்தாங்க. 'இன்னிக்கு பலரோட லைஃப் ஸ்டைல் மாறி இருக்கிறதால விலை உயர்ந்த தரமான பொருட்களை வாங்க விரும்புறாங்க. அவங்கதான் எங்க டார்கெட். தினமும் ஒரு மணி நேரம் செலவழிச்சா போதும். ஞாயிற்றுக்கிழமை கூடுதலா ஒரு மணி நேரம். வாரத்துக்கு எட்டு மணி நேரம் வேலை செஞ்சா போதும். பணம் நம்ம அக்கவுன்ட்ல அது பாட்டுக்கு ஏறிக்கிட்டே இருக்கும். கவலைப்படாம களமிறங்கி வேலை பாருங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்கக் கவலைப்படாமல் கால் ஆட்டிக்கிட்டே உட்கார்ந்திருக்கலாம்'னு சொன்னாங்க. இப்போ நான் கட்டின 75 ஆயிரத்தை அவங்ககிட்ட இருந்து மீட்க, கால் தேயத் தேய நடந்து அலையுறேன்\" என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.\nஇந்த வியாபாரத் தந்திரம்பற்றி வழக்கறிஞர் விஷ்ணு அவர்களிடம் கேட்டபோது, \"மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறை என்பது நம் நாட்டில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இன்னும் பல இடங்களில் இது போன்ற விளம்பரங்கள், வியாபாரங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு உரிய மதிப்புள்ள பொருட்கள்தான் வழங்கப்படுகின்றனவா, அவை மக்களின் பயன்பாட்டுக்குஏற்றது தானா என்பதை எங்கு, யாரிடம் பரிசோதித்துக்கொள்வது என்பதும் தெளிவில்லாத ஒன்று. எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த 'எம்.எல்.எம்'-ல் மட்டும் நஷ்டமே இல்லை. பணத்தை முதலீடு செய்தால் போதும். உங்கள் வருமானம் பெருகிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள். ஆனால், அது எந்த வழியில் என்பதைத் தெரிவிப்பது இல்லை. நாம் ஏமாந்துவிட்டோமே என்ற உண்மை தெரிந்த பிறகு, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்தால், 'இந்த நிறுவனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத��் தலைவர் அங்கு இருக்கிறார். இங்கு புகார் பதிவு செய்ய முடியாது' என்று முகத்தில் அடித்தாற்போலப் பதில் வரும். விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல முடியாது. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ரசீது என்று உங்களிடம்தான் எந்த ஆதாரமும் இருக்காதே. இப்படியான சூழலில் இளைஞர்கள் தான் அதீத கவனமாக இருக்க வேண்டும்' என்று முகத்தில் அடித்தாற்போலப் பதில் வரும். விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல முடியாது. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ரசீது என்று உங்களிடம்தான் எந்த ஆதாரமும் இருக்காதே. இப்படியான சூழலில் இளைஞர்கள் தான் அதீத கவனமாக இருக்க வேண்டும்\nவிரைவாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். ஆனால், நீங்கள் அப்படிச் சம்பாதிக்கும் பணம் நேர்மையான வழியில் வந்ததாக இருக்க வேண்டும். நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பிறகு அறியாமையால், 'சரி, இன்னொருத்தரை இதில் சேர்க்கலாம். பணம் வருமா என்பதைப் பார்ப்போம்' என்று சமூகத்தையும் இதில் இழுக்காதீர்கள்.\n'குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை' என்ற வாசகங்களை நினைவில்கொள்வது நல்லது நண்பர்களே\nசில விடை தெரியாத மர்மங்கள்\nஇதுபோன்ற நிறுவனங்களில் அதன் நிர்வாக இயக்குநர் யார், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் யார், என்பது எல்லாம் தெரியாது. வெறும் மண்டல அளவில் வட நாட்டுக்காரர்களைக் காட்டுவார்கள். அவரும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாதுமக்களிடம் இருந்து வாங்கும் பணம் என்ன ஆகிறது, எங்கு போகிறது என்பது தெரியாது. பணம் வாங்கியதற்கும், பணம் கொடுத்ததற்கும் எந்த ஒரு கணக்கு வழக்கும் கிடையாது.\nயார் முதலாளி, சங்கிலி அமைப்பின் இறுதிக் கண்ணியாக யார் இருக்கிறார்கள், எப்போது சம்பளம், எப்படி கமிஷன் என்பது எல்லாம் அந்தப் பரம்பொருளே அறியாத சங்கதிகள்\nபொருட்கள் தரமானதுதானா, எந்தப் பொருளுக்கு எங்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, அந்தப் பொருளை ஏன் இங்கு விற்கிறார்கள், அதை அனுமதித்தது யார் என்பதல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்கூட வெளிக்கொண்டு வர முடியாத தகவல்கள்\nஏதேனும் ஒரு நிலையில், இந்தச் சங்கிலி அமைப்பு நிச்சயமாக உடைபடும். அப்போது யார், எங்கு, எப்படி, என்னவென்று புகார் அளிக்க முடியும் என்பது கே���்விக்குறி\nஇதுபோன்ற எம்.எல்.எம். நிறுவன வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2005-ல் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அது 'மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது எந்த வகையில், எந்தப் பெயரில் நடந்தாலும் அது ஏமாற்றுதல்தான்' என்று அடித்துச் சொல்லிஇருக்கிறது. மேலும், 'மக்கள் கட்டும் பணத்துக்குத் தகுந்த பொருட்கள் கிடைப்பது இல்லை. மற்றும் பொருள்களை விற்கும் முன்பே அதற்கான சர்வீஸ் சார்ஜை அந்த நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இது தவறு' என்றும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்\nநீங்கள் சேரும் நிறுவனம் பொருட்களை விற்கும் நிறுவனமா என்று பாருங்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்ச நம்பிக்கை மிச்சம்\nநீங்கள் பணம் கொடுத்து அவர்கள் தரும் பொருட்களுக்கும் சந்தையில் உள்ள அதே பொருட்களுக்கும் ஒப்பீடு செய்து பாருங்கள். சந்தையில் உள்ள பொருட்களைவிட விலை அதிகமாகவும் தரம் குறைவாகவும் இருந்தால் அங்கிருந்து நழுவுவது நல்லது\nபொருட்களைக் கொடுக்காமல் வெறும் முதலீடுகளை மட்டும் எதிர்பார்த்தால்... மிக மிக உஷார்\nநிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் யார், அவர்கள் இதற்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார்கள், இந்த நிறுவனத்துடன் வேறு ஏதாவது ஒரு நிறுவனம் தொடர்புவைத்திருக்கிறதா, மோசடிச் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறதா என்பதை எல்லாம் ஓரளவேனும் தெரிந்துவைத்து இருப்பது நல்லது\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.\nநகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.\nஇரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.\nசருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப���படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும். சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.\nபசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.\nரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.\nநகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகின்றன. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள் தான்.\nகெரட்டின் என்னும் உடற்கழிவு தான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.\nநகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா ஆனால் இவை உண்மை தான்.\nவெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிஞ்டிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.\nநகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு:\n மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாக���ும் இது கருதப்படுகிறது.\nநகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.\nமங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.\nநகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.\nநகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.\nகீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.\nநீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.\nநகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, விட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.\nமஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.\nவிரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் பராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nM.L.M மல்டி லெவல் மாய வலை\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் ...\nகாதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக...\nபழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\nபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய...\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள்\nநீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா\nசெய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்ட���ய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/blog-post_17.html?showComment=1368792767689", "date_download": "2020-01-22T23:42:16Z", "digest": "sha1:XLWZQESAKW2VZTS365N5WPQBQKE6K745", "length": 10256, "nlines": 199, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - பால் பாயிண்ட் பேனா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\n - பால் பாயிண்ட் பேனா\nபேனா.....கவிதை எழுதுவோருக்கும், கணக்கு எழுதுவோர்க்கும் என்று மக்கள் பலருக்கு அன்றாட தேவைப்படும் பொருளில் ஒன்று. நாம் எழுதுதும் பேனா எப்படி உருவாகிறது தெரியுமா எப்போதும் நாம் உபயோக்கிக்கும் பொருள், அதை கூர்ந்து கவனித்தால் தெரியும் அது உருவாகும் அதிசயம்.\nநீங்கள் இந்த வீடியோ பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்களது பேனாவை ஒரு முறை அதிசயமாக பார்க்கபோவது உறுதி. சர சரவென்று உருவாகும் இந்த பேனா ஒரு அதிசயம் இல்லாமல் வேறென்ன.\nதிண்டுக்கல் தனபாலன் May 17, 2013 at 8:07 AM\n தங்களது வருகைக்கு நன்றிகள் பல \nதங்கள் கருத்திற்கு நன்றி ரமணி சார் தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nகடல்பயணங்கள்......... இந்த பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆர்வத்தையும், பிரமிப்பையும், காதலையும் வரவழைக்கும் தேடல் என்பது ஒரு மனிதனு...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் பாக்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974345/amp", "date_download": "2020-01-22T22:24:14Z", "digest": "sha1:ZPWX6MHJTVF5Z2I5OPI24SDXVWHY3VEC", "length": 9314, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரியகடை காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி அதிரடி ஆய்வு | Dinakaran", "raw_content": "\nபெரியகடை காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி அதிரடி ஆய்வு\nபுதுச்சேரி, டிச. 13: பெரியகடை காவல் நிலையத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்ட சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், குற்ற சம்பவங்களை தடுக்க பீட் போலீசாரின் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க பீட் காவலர்களின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு கவர்னர் கிரண்பேடி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதன் எதிரொலியாக ஒவ்வொரு காவல் நிலையத்தையும் சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அதன்படி நேற்று பெரியகடை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிரடியாக ஆய்வு செய்தார். பீட் காவலர்களின் ஒருங்கிணைப்பு முறையாக உள்ளதா, குற்ற செயல்கள் தொடர்பான தகவல்கள் சரியாக பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்பதை காவல் நிலைய அதிகாரியான செந்தில்குமார் மற்றும் எஸ்ஐக்கள் முத்துகுமார், முருகன் ஆகியோரிடம் கேட்டறிந்த சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிலுள்ள குறைகளை உடனே சரிசெய்ய உத்தரவிட்டார்.\nமேலும் ரவுடிகளின் பட்டியல், அவர்கள் மீதான தொடர் கண்காணிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் கோப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதுதவிர கவர்னர் மாளிகை அருகில் நடந்த கார் திருட்டு வழக்கு தகவல் மட்டுமின்றி சூதாட்டம், போதைபொருள் தடுப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு மெத்தனபோக்கை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது கிழக்கு எஸ்பி மாறன் உடனிருந்தார். இதனிடையே புதுச்சேரி, குமரகுருபள்ளம் குடியிருப்பில் ஒரு ஒர்க்ஷாப்பில் நேற்று முன்தினம் போலி லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற எஸ்ஐ முத்துகுமார் தலைமையிலான போலீசார், அதை விற்ற அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற பாண்டி துரையை (31) கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போன், ரூ.34,550 ரொக்கம், போலி லாட்டரி அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.\nஅங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாள் தர்ணா\nரவுடி பொடிமாஸ் சரத் குண்டர் சட்டத்தில் கைது\nபைக் மீது அரசு பஸ் மோதி பொறியியல் பட்டதாரி பலி\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 13 ஆண்டு சிறை\nவீட்டின் கதவை உடைத்து காப்பர் கம்பிகள் திருடியவர் கைது\nகலந்தாய்வு கூட்டத்தை பாதியில் முடித்த எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் ஆய்வுக்குழு\nஅரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு\nைஹட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தும்\nபஸ், ரயில் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி\nகாலிமனைகளை சுகாதாரமாக பராமரிக்காத உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை\nஅங்கன்வாடி ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்\nநவீன பிளாஸ்டிக் பேரிகார்டுகள் அமைப்பு\nகுடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார���\nஇலவச அரிசி கேட்டு கவர்னரை மக்கள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்\nஎன்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அடுத்தமாதம் வெளியீடு\nஅண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\n25 வாரியங்களுக்கு தலைவர் பதவி\nநகராட்சிகளை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=ESI%20South", "date_download": "2020-01-23T00:06:21Z", "digest": "sha1:IENU3E5FATIGY3HSFOA6H6QJCIFBPLEI", "length": 3727, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"ESI South | Dinakaran\"", "raw_content": "\nடெல்லியின் நொய்டாவில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீ விபத்து\nதென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்\nதென் ஆப்ரிக்கா பாலோ ஆன் பெற்றது\nதென்னிந்திய நீச்சல் போட்டி வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 பேர் கைது\nதென் ஆப்ரிக்காவுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி\nதென் ஆப்ரிக்கா 223 ரன்னில் ஆல் அவுட்\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nகரூர் தெற்கு மடவளாக மூட்டை மூட்டையாக கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nதுபாயில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய தென் ஆப்பிரிக்க பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் உத்தரவு\nதென்னையை தாக்கும் வெள்ளை ஈ\nதென்னிந்திய அளவிலான சைக்கிளிங் சீறிப்பாய்ந்த மாணவ மாணவிகள்\nதென் மண்டல கூடைப்பந்து: இந்துஸ்தான் சாம்பியன்\nதென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட 3 பயங்கரவாதிகள் கைதான நிலையில் பெங்களூருவில் மேலும் ஒருவர் கைது\nதென் ஆப்ரிக்காவுக்கு 438 ரன் இலக்கு\nஅடிப்படை வசதியில்லாததால் அல்லல்படும் பொதுமக்கள்: தென்காசியில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் காய்கறி சந்தை\nமுதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா: ரபாடா விக்கெட் வேட்டை\nதுபாயில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய தென் ஆப்பிரிக்க பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-22T23:19:28Z", "digest": "sha1:CS7GPHJBKMTE3OZAPYXXEJ7NWIUSAECW", "length": 17269, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "கருணாநிதி Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்���ு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nயாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……\n2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..\nதி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nTag: அஜித், கருணாநிதி, சவுக்கு சங்கர், ஜெயலலிதா, விஜய்\nஅஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல விஜயை அசிங்கப்படுத்தணுமா: சவுக்கு சங்கருக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு\nதிருவாரூா் தொகுதி தி.மு.க. வேட்பாளா் 4-ம் தேதி அறிவிப்பு : ஸ்டாலின்\nதிருவாரூா் இடைத்தோ்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளா் வருகின்ற ஜனவரி 4ம் தேதி அறிவிக்கப்படுவாா் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். முன்னாள்...\nரஜினி கட்சியில் சேர முடிவா : நடிகை குஷ்பு விளக்கம்…\nஅரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு நீங்கள் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா என்ற ரசிகரின் கேள்விக்கு குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். குஷ்பு தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000-களில்...\nஆகஸ்ட் 14 -ந்தேதி திமுக செயற்குழுக் கூட்டம்..\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திமுக செயற்குழு வரும் ஆகஸ்ட் 14-ந்தேதி செவ்வாய் கிழமை அன்று அவசர கூட்டமாக நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகள் அறிவித்துள்ளார்.\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்..\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கருணாநிதி உடலை அண்ணா உடல் அருகில் அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க...\nகருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : காவேரி மருத்துவமனை அறிக்கை..\nதிமுக தலைவர் கருணாநி���ியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...\nகருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனை வருகை…\nதிமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்...\nகருணாநிதியின் நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர்..\nசென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். தி.மு.க. தலைவர்...\nகருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் விரைவில் வீடு திரும்புகிறார்..\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி விரைவில்வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர்...\nகருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ஆந்திரா முதல்வர்..\nசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-23T00:12:42Z", "digest": "sha1:ZFE5DXVGRFAI6ZL7YTWVNZ4A3LPM4RNI", "length": 35900, "nlines": 373, "source_domain": "ta.rayhaber.com", "title": "ரயில் சரக்கு போக்குவரத்து | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nடி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டி��ிடும்\nடெண்டர் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ரயில் பாதைகளைத் திறக்க பொத்தானை அழுத்தியது. டி.சி.டி.டி 2021 முதல் தொடங்கும் தண்டவாளங்களில் தனியார் துறையுடன் போட்டியிடும். Sözcüஎர்டோகன் சாசரின் அறிக்கையின்படி; “ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்திற்குப் பிறகு, பயணிகள் போக்குவரத்தும் சிறப்பு. [மேலும் ...]\nடி.சி.டி.டி 7 வது பிராந்திய இயக்குநர் சிவ்ரி மாவட்ட ஆளுநர் கபாரிக்கு தகவல் கொடுத்தார்\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) ஆப்யொன்கரஹிஸார் 7. ஆடம் ஷார்ப் மண்டல இயக்குநர் மற்றும் அவரது அலுவலகத்தில் ஆளுநர் Ugur கேப்பர் அதனுடன் பிரதிநிதிகள் விஜயம். ஆடம் வருகை TCDD மண்டல இயக்குநர், துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் சுட்டிக் காட்டினார் [மேலும் ...]\nதுருக்கியின் 2023 சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் இலக்கு அடைய வலுப்படுத்தப்பட வேண்டும்\nதுருக்கியின் 2023 UTIKAD தலைவர் தளவாடங்கள் நடவடிக்கைகள் வலுவடைவதால் நோக்கங்கள் Emre Eldener அடைய என்று குறிப்பிடுகின்ற, \"இந்த முடிவிற்கு அவர்கள் மிகவும் ஆதரவாகவும், சட்டம் மேம்படுத்தும் இயல்பாக இருக்கிறது சரியான துறை உறுதிசெய்யும் தேவை [மேலும் ...]\nதுருக்கி க்கான ரயில்வே முக்கியத்துவம்; இது பொது போக்குவரத்து அணுகுமுறையின் முதல் மற்றும் மிக முக்கியமான உறுப்பு ஆகும், இது போக்குவரத்து அமைப்புகளின் அடிப்படையில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் டைனமோ ஆகும். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி [மேலும் ...]\nவளைகுடா போக்குவரத்து மற்றும் ஸ்டாட்லெர் அங்கு துருக்கி முதல் கலப்பு தொடர் வண்டிகள் ஒப்பந்தம் இருந்தது\nரயில் போக்குவரத்தில் டெப்ராவின் துணை நிறுவனமான கோர்பெஸ் போக்குவரத்து சுவிஸ் ரயில் வாகன உற்பத்தியாளரான ஸ்டாட்லருடன் EURODUAL வகையின் ஏழு கலப்பின என்ஜின்களுக்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எட்டு ஆண்டுகளாக பராமரிப்பு ஒப்பந்தம், ஸ்டாட்லெர் துருக்கி உள்ளிட்ட [மேலும் ...]\nஉக்ரேனிய சரக்கு நிறுவனங்கள் 8.5 ஆல் சரக்கு போக்குவரத்தை உயர்த்துகின்றன\n2019 இன் ஜனவரி-ஜூலை காலகட்டத்தில், உக்ரேனிய போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் சரக்கு போக்குவரத்தை முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.5% முதல் 386.5 மில்லியன் டன்களாக அதிகரித்ததாக மாநில புள்ளிவிவர சேவை (கோஸ்ஸ்டாட்) தெரிவித்துள்ளது. தரவுப்படி, [மேலும் ...]\nதுருக்கி வேண்டுகோளின்படி KTO ஜனாதிபதி Gülsoy பொருளாதாரம் மாநாடு சொன்னது\nவர்த்தக கய்சேறி சேம்பர் (CTO நிறுவனத்தின்) தலைவர் ஓமர் Gülsoy பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் தனது இருப்பை துருக்கி பொருளாதாரம் மாநாட்டில் பங்கேற்றனர். சேம்பர்ஸ் மற்றும் பண்டக சந்தைகள் துருக்கி ஒன்றியம் (TOBB) ஜனாதிபதி ரிபாட் Hisarcıklıoğlu வீட்டில் [மேலும் ...]\nபி.டி.எஸ்: யூஸெடெல் ரயில்வேக்களின் சதவீதம் பாதுகாப்பானது \"\nபோக்குவரத்து மந்திரி YHT'nin வேகமாகவும் பாதுகாப்பாகவும் வாதிட்டார், ஆனால் BTS தலைவர் ஹசன் பெக்தாஸ் கூறுகையில், இந்த புள்ளிவிவரங்கள் நம்பத்தகாதவை. போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹான், [மேலும் ...]\nகுளோபல் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு 12. ஒருமுறை 'லாஜிட்ரான்ஸ்'\n20-136 நாட்டிலிருந்து 14 நிறுவனத்தின் பங்களிப்புடன், 16 நவம்பர் மாதத்திற்கு இடையிலான கண்காட்சியில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது; அமர்வுகளில் துருக்கியின் உள்ளிணைப்பு போக்குவரத்து தளத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெறும் மற்றும் டிஜிட்டலாக்கம் சூழல் வர்த்தக சந்தைகள் சபையில் சமர்ப்பிக்கப்படுமா [மேலும் ...]\nஜேர்மன் இரயில்வே (DB) ஆசிய சந்தைக்கு திறக்கப்பட்டுள்ளது\nஜூன் மாதம், பேர்லினில் ரயில் போக்குவரத்து துறையில் எதிர்கால கூட்டு திட்டங்களுக்காக ஜேர்மன் ரயில்வே மற்றும் ஜார்ஜிய ரயில்வே நிறுவனத்திற்கு இடையே 12 ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்துடன் ஐரோப்பா - ஆசியா போக்குவரத்து நடைபாதையை பலப்படுத்துதல் [மேலும் ...]\nபுகையிரத சரக்கு போக்குவரத்து உள்ள IM CIM போக்குவரத்து ஆவணம் Demiryolu புதிய கால\nபொதுவான போக்குவரத்து ஒப்பந்தம் மற்றும் சுங்கச் சட்டத்தின் விதிகளின்படி, பொதுவான மற்றும் தேசிய போக்குவரத்து ஆட்சிகளில் போக்குவரத்தை ரயில் மூலம் எளிமைப்படுத்தப்பட்ட வழியில் செய்ய அனுமதியின் எல்லைக்குள், [மேலும் ...]\nகான்யாவில் பார்வையற்றவர்களுக்கான அணுகல் வழங்கப்பட்டது\nபார்வை குறைபாடுள்ளவர்களுக்கு எளிதாக அணுகுவதற்காக கோன்யா பெருநகர நகராட்சி ஹேண்ட்கார்ட் பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது. பார்வையற்றோருக்கான பாதுகாப்பிற்��ான சங்கத்தின் கொன்யா கிளை, பார்வையற்றோர் பொது போக்குவரத்து வாகனங்களை மிகவும் எளிதாகப் பயன்படுத்த உதவும் வகையில். [மேலும் ...]\nரயில்வே தூண்டிய சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும்\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஹ்மத் அர்ஸ்லான் கூறியதாவது: யபராக் நாட்டில் தளவாட மையங்களை உருவாக்குவதன் மூலம் ரயில்வேயில் இருந்து நாம் கொண்டு செல்லும் சரக்குகளின் அளவை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க விரும்புகிறோம். ” முதல் ரயில் இடும் விழாவிற்கு அங்காரா-சிவாஸ் அதிவேக வரி [மேலும் ...]\nரயில்வே பற்றி கேள்விக்கு அமைச்சர் ஆஸ்லன் பதில் அளித்துள்ளார்\nமுந்தைய ஆண்டை விட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சரக்கு போக்குவரத்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சதவீதமும், சரக்கு போக்குவரத்து வருமானத்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சதவீதமும் அதிகரித்துள்ளது என்று ஆர்ஸ்லான் கூறினார். யுடிஎச் அமைச்சர் ஆர்ஸ்லான்: கனுனு டிசிடிடி உள்கட்டமைப்பு ஆபரேட்டர், டிசிடி [மேலும் ...]\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்���ி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2417550", "date_download": "2020-01-22T22:31:58Z", "digest": "sha1:KGTJ4Y346K6EDOOVCKPIRNIUZTWVKM4H", "length": 19107, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "டிசம்பரில் செயல்பட துவங்குகிறது ஓமந்துாரார் அரசு மருத்துவமனை| Dinamalar", "raw_content": "\n100வது நாளில் அயோத்தி பயணம்: மஹா., முதல்வர் உத்தவ் ...\nவெளிநாட்டை சேர்ந்தவர் குடியுரிமை கேட்க முடியுமா\n27 முதல் மும்பையில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் ...\nமாநில திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\nபெங்களூரில் வெடித்து சிதறிய மர்மபொருள்: காங்., ...\nகிரீசில் முதல் பெண் அதிபரானார் சகெல்ரோபவுலு\nடில்லி தேர்தல் : 1,528 வேட்பு மனுதாக்கல்\nஜி.எஸ்.டி., வாட், கலால் சட்ட திருத்தம்: மத்திய அரசு ... 1\nகாஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ... 6\nவில்சன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது 11\nடிசம்பரில் செயல்பட துவங்குகிறது ஓமந்துாரார் அரசு மருத்துவமனை\nசென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, டிசம்பர் மாதத்தில் செயல்பட உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை, திருவல்லிக் கேணி, வாலாஜா சாலையில், ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 2015ல் துவங்கப்பட்டது. மருத்துவமனைக்கான கட்டட பணிகள் முழுமை பெறாததால், கஸ்துாரிபா காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.இந்நிலையில், ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்துக்குள் நடைபெற்று வந்த, கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. அதனால், மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.கருவிகள்முதற்கட்டமாக, கதிரியக்கவியல் துறையில், 2.70 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்ட, 16, 'சிடி ஸ்கேன்' கருவிகள், 'எக்ஸ்ரே' உபகரணங்கள் ஆகியவை, பொது மக்களின் பயன்பாட்டுக்கு, ஜூன் மாதத்தில் கொண்டு வரப்பட்டன. தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மருத்துவமனை செயல்பட தயாராக உள்ளது. எனவே, கஸ்துாரிபா காந்தி மருத்துவமனையில் உள்ள, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சொந்தமான உபகரணங்களை இடமாற்றம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள், இந்த வாரத்தில் முடிவடைவதால், டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து, ஓமாந்துாரார் மருத்துவ கல்லுாரி வளாகத்தில், முழு நேர மருத்துவமனை செயல்படும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.345 கோடிஇது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது:ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரியில், 100 எம்.பி.பிஎஸ்., இடங்கள் உள்ளன. மேலும், மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. கல்லுாரி வளாகத்தில், 345 கோடி ரூபாய் செலவில், ஏழு மாடி கொண்ட, ஏழு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், நான்கு கட்டடங்கள் மருத்துவ கல்லுாரி மற்றும் மாணவர் விடுதியாகவும், மூன்று கட்டடங்கள் மருத்துவமனையாகவும் செயல்பட உள்ளன.இதில், பொது மருத்து வம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண் மருத்துவம், தோல் சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் என, 25 துறைகள் செயல்பட உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -\n'அம்மா' குடிநீர் தயாரிப்பு சரிவு வெளியூருக்கு சப்ளை நிறுத்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அம்மா' குடிநீர் தயாரிப்பு சரிவு வெளியூருக்கு சப்ளை நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5754&ncat=5&Print=1", "date_download": "2020-01-22T22:34:44Z", "digest": "sha1:ERH2H7MSLXNYGKNDNCBVZ6TN6LAHEBXG", "length": 6907, "nlines": 109, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஎஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை 2 ஜனவரி 23,2020\nகாஷ்மீர் பிரச்னையில் உதவ தயார் :டிரம்ப் மீண்டும் பழைய பல்லவி ஜனவரி 23,2020\n'அமெரிக்கா, பாக்., மதச்சார்பு நாடுகள் : இந்தியா மட்டுமே மத்ச்சார்பற்ற நாடு ஜனவரி 23,2020\nஜனநாயக தரவரிசை இந்தியாவுக்கு சரிவு ஜனவரி 23,2020\nமொபைல் சந்தையில் அண்மையில் நுழைந்து, தனக்கென ஓர் இடம் பிடிக்க முயற்சி செய்து வரும் மேக்ஸ் மொபைல்ஸ் (MAXX mobiles) நிறுவனம், அண்மையில் மேக்ஸ் ஜாஸ் எம்.எக்ஸ்.349 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் சிறப்பு அம்சம் என இதில் தரப்பட்டுள்ள ஸ்பீக்கரை கூறலாம். இதற்குக் காரணம் இதனை நல்லதொரு மியூசிக் மொபைல் போனாக இந்நிறுவனம் வடிவமைத்துள்ளதுதான். இதில் 1.3 எம் பி திறன் கொண்ட கேமரா, 1000 எம்.ஏ.எச். பேட்டரி, 4ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த வசதி, புளுடூத், எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், சவுண்ட் மற்றும் வீடியோ ரெகார்டிங் செய்திட வசதி, இரண்டு சிம் இயக்கம், டூயல் ஸ்டேண்ட் பை திறன், நிகழ்ச்சிகளை முன்னரே செட் செய்து கேட்டு மகிழும் வகையிலான எப்.எம். ரேடியோ மற்றும் டார்ச் எனப் பல வசதிகள் உள்ளன. இதன் எடை 92 கிராம். பரிமாணங்கள் 113.1x49.5x15.5 மிமீ. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,940 மட்டுமே.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஎச்.டி.சி. சல்சா மொபைல் அறிமுகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=106475&name=Balasubramanian", "date_download": "2020-01-22T22:34:24Z", "digest": "sha1:P3CO3TZ23U2PKUPDKSAL3K5L2BZP642O", "length": 18178, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Balasubramanian", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Balasubramanian அவரது கருத்துக்கள்\nஅரசியல் சி.ஏ.ஏ.,வை எதிர்க்கும் மாநில அரசுக்கு பிரச்னைகள் வரும் கபில்சிபல்\nஅப்பாடி, இப்பவாவது சட்டத்தை மதிக்கணும் என்று இவர்களுக்கு உறைத்ததே எதிர்க்க வேண்டிய இடம் மக்களவை. அங்கே தும்பை விட்டுவிட்டு, ஜல்லிக்கட்டு காளை வாலை பிடித்த கதையாக இருக்கிறது மக்களை தாறுமாறாக உசுப்பிவிட்ட பிறகு, இப்பொழுது இவர்களுக்கு திடீர் ஞானோதயம் உதித்திருக்கிறது. இவர்களால் திசை திருப்ப பட்ட மாணவர்கள் கதி\nஅரசியல் தஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை\nஆலயம் தொழுவது சாலவும் நன்று தென்னாடு உடைய ஈசனுக்கு மொழி ஒரு பிரச்சினை இல்லை தூய அன்பே சிவம். அது ஆத்திகர்களின் தனி உடைமை. இவர் இது குறித்து எதுவும் பேசாமல், சற்றே விலகி இருந்தால் அனைவருக்கும் நல்லது. 19-ஜன-2020 11:23:06 IST\nபொது மாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை\nஎல்லோருக்கும் கல்வி ஒரு தேவை. ஆனால் கல்வி மட்டுமே போதாது. உதாரணமாக கார் ஓட்ட கற்பது என்பது ஒரு கல்வி. லைசென்ஸ் எடுப்பது பட்டம் வாங்குவது போல. அது ஒரு தகுதியை தரும் அவ்வளவே அதற்குப்பிறகு பொறுப்பாக ஆயுள் முழுவதும் ஆக்ஸிடன்ட் இல்லாமல் கார் ஓட்ட, கார் என்ற கருவியும், சமுதாய பொறுப்புணர்சியும், அனுபவமும் தேவை. அது போல்தான், வேலை என்ற கருவி மூலம், திறமையை வளர்த்துக் கொண்டால், ஆண்டுக் ஆண்டு அனுபவங்கள் பெற்று, சமுதாய கடமையை ஆற்றி, நம்மை நாமே உயர்த்திக் கொள்ளலாம் 19-ஜன-2020 05:11:53 IST\nகோர்ட் அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ளது யார் மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி\nநேருஜி இந்திராஜி காலத்தில் இருந்தே இங்கேதான் இருக்கோம் எங்க பாட்டன், முப்பாட்டன் விட்டு போன சொத்து இந்த அரசு பங்களா, என்று எண்ணி இருப்போர் ஏராளம் விவரம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் 18-ஜன-2020 15:04:30 IST\nபொது பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம் சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்\nமற்றவர்கள் நேரத்தை மதியுங்கள் காத்திருப்பதனால் எத்தனை நேரம் வீணாகிறது, பொருள் விரயம் ஏற்படுகிறது என்பது அனுபவித்தால் தான் புரியும்.டாக்ஸி பிடித்து ஊருக்கு போவோர் 'டோல் கேட்டில்' காத்திருக்கும் நேரத்திற்கும் சேர்த்துதான் டாக்ஸி வாடகை செலுத்துகின்றனர். FAST TAG இருந்தால் அது குறையும். இது போல் பல உதாரணங்கள் சொல்லலாம். மூன்று தடவை நீட்டிப்பு செய்த பிறகு தான் இந்த கட்டாயம் அமலுக்கு வந்துள்ளது. குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நம் நாட்டில் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் குறைவு. 18-ஜன-2020 14:38:04 IST\nஅரசியல் சி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா\nஏன்யா வீண் வேலை சிஏஏ வேண்டாம், சிஏஏ கூடாது சிஏஏவை திரும்ப பெருக இப்படி எத்தனையோ வரிகள் பேசிவிட்டு போய் விடுவார்கள். சிஏஏ மூலம் நம் நாட்டில் குடியுரிமை பெறப்போவது சில ஆயிரம் பேர்வழிகள் என்றால், இவர்கள் எதிர்பால் நாடு இழப்பது பல்லாயிரம் கோடி(பொது சொத்துக்களை அழித்து வீணாக்குவது, மாணவர்களின் நேரத்தை, திறனை வீணடிப்பது, மற்றும் இயல்பு வாழ்க்கையை, உற்பத்தியை முடக்குவது போன்றவை) குட்டையை குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடும் இத்தகையவர்கள் இருக்கும் வரை நமக்கு விடிவே கிடையாது 18-ஜன-2020 06:06:24 IST\nபொது மோடிக்கு குடியுரிமை இருக்கா\nஇந்த நாடு இதையும் தாங்கும் அபரிமிதமான உரிமையும், ஜனநாயகமும் தழைத்தோங்குவதால் அனைவரும் இங்கு வந்து அண்டிப் பிழைக்க விரும்புகிறார்கள். இங்கு பெரும்பான்மை மக்களுக்கு இல்லாத உரிமைகளும், அதிகாரமும், அனுசரணைகளும் ஏனையோருக்கு உண்டு என்பதற்கு இதைவிட சான்று வேறு ஏது வேண்டும்\nபொது நீண்ட கூந்தல் குஜராத் மாணவி கின்னஸ் சாதனை\nயாரடி வந்தார், என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம் ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, ஓரடி ஈரடி மெல்ல எடுத்து, என்றெல்லாம், கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் தான் கேட்டிருக்கிறோம் கின்னஸ் சாதனை பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 17-ஜன-2020 05:17:47 IST\nசம்பவம் மருத்துவமனையில் கைக்குழந்தையை கடித்துக்கொன்ற நாய்\nசம்பவம் நடந்த இடம் தனியார் மருத்துவ மனை. அரசு மருத்துவமனை லட்சணம் தெரிந்ததுதான் என்றால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், இப்படித்தான் என்றால் மக்கள் எங்குதான் செல்வது ஒவ்வொரு துறையிலும் அலட்சியம், ஒரு சுனாமி புரட்சி ஏற்பட வேண்டும் நாட்டில், பாமரன் பாதுகாப்பாக, சுகாதாதாரமாக, குறைந்த பட்ச ஆதார உணவு கிடைக்கும், என்று நம்பிக்கையுடன் இருந்தால் தான் அது நாடு 15-ஜன-2020 08:36:49 IST\nபொது செல்லாத நோட்டுகளுடன் பரிதாப மூதாட்டி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/529249-onian-farmers.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-22T23:42:33Z", "digest": "sha1:X6HUVDIEKLOPNFQ5ALLEH7QS6JVNQGC2", "length": 17876, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "வெங்காய விலை உயர்வு; விவசாயிகளுக்கு லாபம் இல்லை; வர்த்தகர்களுக்கு தான் பயன்: சந்தை நிபுணர்கள் கருத்து | onian farmers", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவெங்காய விலை உயர்வு; விவசாயிகளுக்கு லாபம் இல்லை; வர்த்தகர்களு���்கு தான் பயன்: சந்தை நிபுணர்கள் கருத்து\nவெங்காய விலை உயர்வால் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை, வர்த்தகர்களுக்கே பயன் கிடைத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.\nபருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.\nநாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது.\nவெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.\nவெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. வெங்காயம் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது.\nதற்போது நாட்டின் பல பகுதிகளிலும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது. இந்தநிலையில் வெங்காய விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை, வர்த்தகர்களுக்கே பயன் கிடைத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெங்காய உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த நிபுணரான கிஷோர் திவாரி கூறியதாவது:\n‘‘வெங்காய விலை உயர்வால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை. சந்தை���ில் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ள இந்த தருணத்தில் மகாராஷ்டிர மாநில விவசாயிகளிடம் வெங்காயம் இல்லை. அறுவை முடிந்து அவை ஜனவரி மாதமே வரும். இதனால் வெங்காயம் விற்பனையால் வியாபாரிகளுக்கே பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளது.\nவிவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. 5 ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிகள் வழக்கமாக ஈட்டும் லாபமான ஒரு லட்சத்தை தான் இந்தமுறையும் பெற்றுள்ளனர். ஆனால் மழையால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட்டால் இழப்பு தான். கூடுதல் விலையால் ஒரு சில விவசாயிகள் லாபம் அடைந்திருந்தாலும் மழையால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இது ஈடுகட்டவில்லை.’’ எனக் கூறினார்.\nவெங்காய விலைவர்த்தகர்களுக்கு பயன்சந்தை நிபுணர்கள்Onian farmers\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில்...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nசபரிமலை சீசனால் காய்கறிகள் விலை உயர்வு: வியாபாரிகள் பதுக்கலால் இறக்குமதி செய்தும் குறையாத வெங்காய...\nகோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிலோ ரூ.50\nமதுரையில் உள்நாட்டு வெங்காயம் கிலோ ரூ.100; எகிப்து வெங்காயம் ரூ.130-க்கு விற்பனை: அமைச்சர்...\nமனைவிக்கு வெங்காயக் காதணிகளைப் பரிசளித்த அக்‌ஷய்குமார்\nகரோனா வைரஸ் பரவும் அச்சத்தில் அமெரிக்கா: பங்குச்சந்தை சரிவு\n3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்- வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nவாகன விற்பனை வரும் நிதி ஆண்டில் உயரும்: சியாம் இயக்குநர் ராஜேஷ் மேனன்...\nபொருளாதார நெருக்கடியில் இந்தியா நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 4.8% ஆக குறையும்:...\nரஞ்சி ட்ராபி: கடும் காய்ச்சல், இருமல் அவதியிலும் 30 பவுண்டரி 8 சிக்ஸ்:...\nஉள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகள்: உயர் நீதிமன்றக் கருத்துக்கு விஜயகாந்த் வரவேற்பு\nகும்ப்ளே, லஷ்மண், திராவிட் அர்ப்பணிப்பு ஆட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி: அனில் கும்ப்ளே...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த்...\nடெல்லி தீ விபத்த��: பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண...\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது என்ன - தி இந்துவின் (ஆங்கிலம்) ஆவண செய்திச் சான்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-23T00:11:51Z", "digest": "sha1:VAPOJ4PMS3JILMZDDU4D23LMHR22T2XO", "length": 15310, "nlines": 127, "source_domain": "www.pannaiyar.com", "title": "துங்கும் முறை பற்றி சித்தர்கள் !! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதுங்கும் முறை பற்றி சித்தர்கள் \nதுங்கும் முறை பற்றி சித்தர்கள் \nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nமனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.\nஇரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\nதூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.\nதூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி\nசித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்\nகமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை\nநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை\nஇரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.\nவேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல�� போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.\nஉத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.\nகிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.\nஇதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.\nமேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.\nஇடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.\nவலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்\nஅழிந்து வரும் பாரம்பரிய விதைகள்\nகாய்கறிகள் நல்ல விலை கிடைக்க எப்போது எந்த காய்களை பயிரிடலாம் \nகுஞ்சு பொரிக்க முடியாத முட்டை\nகொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்\nபிரச்னைகளுக்கும் கஷ்டங்களுக்கும் தீர்வுகளுக்கு ஜாதகம் தீர்வாகுமா \nஇயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்\nபிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை\nஇயற்கை வே���ாண்மை பற்றிய கட்டுரைகள் (4)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (7)\nவிவசாயம் பற்றிய தகவல் (8)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/akbar-birbal-stories-358.html", "date_download": "2020-01-22T22:16:56Z", "digest": "sha1:FOZFEME2CKARD56CPWDS5OMGHOHBZUXP", "length": 14141, "nlines": 60, "source_domain": "www.siruvarmalar.com", "title": "அக்பர் பீர்பால் கதைகள் - கிணற்றுக்குள் வைர மோதிரம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஅக்பர் பீர்பால் கதைகள் – கிணற்றுக்குள் வைர மோதிரம்\nஅக்பர் பீர்பால் கதைகள் >\nஅக்பர் பீர்பால் கதைகள் – கிணற்றுக்குள் வைர மோதிரம்\nஅந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.\nஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார். அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், “தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.\n“இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை” என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், “பிரபு தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,” என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.\n கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.\n” என்று பீர்பால் கேட்க, “வைரமும் ஒரு கல்தானே அதனால்தான் போட்டேன்” என்றார் அக்பர். “ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா அதனால்தான் போட்டேன்” என்றார் அக்பர். “ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா நீங்கள் செய்தது சரியா” என்று பீர்பால் கேட்டார்.\n யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து\n” என்ற அக்பர் தொடர்ந்து, “கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா\n” என்றார் கூட இருந்த பிரமுகர் ஒருவர். “முடியாதது என்று ஒரு காரியமும் இல்லை. முயன்று பாருங்களேன்” என்று அக்பர் சொல்ல, “பிரபு அது யாராலும் செய்ய முடியாத காரியம்” என்றார் அதே பிரமுகர். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.\n” என்று அக்பர் கேட்க, “அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கிறேன்” என்ற பீர்பால், தன் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டுத் தனது தலையைச் சொறிந்தார்.”தலையைச் சொறிந்தால் மட்டும் யோசனை தோன்றிவிடுமா” என்று மிட்டாலால் என்ற அதிகாரி பீர்பலை நோக்கி ஏளனத்துடன் கேட்டார். “தலையைச் சொறிந்தால் எனக்கு நல்ல யோசனை தோன்றும்.\n” என்று பீர்பால் லாலை நோக்கிக் கூறினார். “எனக்குத் தோன்றாது, ஆனால் உனக்குத் தோன்றுமோ அது எப்படி” என்று மிட்டாலால் கேலியாகக் கேட்க, “எனக்கு மூளைஇருக்கிறது. அதனால் தலையைச் சொறிந்ததால் மூளை வேலை செய்யும். ஆனால் உங்களுக்கு என்ன செய்தாலும் யோசனை தோன்றாது” என்று பீர்பால் அவனுக்கு பதிலடி கொடுத்தார். “பிரபு எனக்கு யோசனை தோன்றிவிட்டது” என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, “அப்படியா நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய் நீ எப்பட�� மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.\nநூலின் மறுமுனையை திணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். பிறகு, வைரக்கல்லைக் குறிபார்த்து ஏற்கெனவே கிணற்றின் உள்ளேஇருந்த சாணத்தின் மீது வீசியெறிந்தார். கல் சரியாக சாணத்தின் மீது விழுந்தது.\nதன்னுடைய வேலைக்குத் தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டு, அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது. பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.\nஅந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், “பிரபு நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்” என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.\n“கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது” என்று அக்பர் ஆவலுடன் கேட்க “மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்” என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார். “பலே” என்று அக்பர் ஆவலுடன் கேட்க “மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்” என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார். “பலே சபாஷ் உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை” என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.\nCategory: அக்பர் பீர்பால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/newslink043.html", "date_download": "2020-01-23T00:14:24Z", "digest": "sha1:L2BCWDXPDQUGHDCZUTL3HSCYDA2TGXU2", "length": 2886, "nlines": 20, "source_domain": "www.tamilsheeya.com", "title": "newslink043 - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஹூதி கிளர்ச்சியாளர்களால் 3000 க்கும் அதிகமான பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.\nஎமனில் ஒவ்வொரு நாளும் பொதுமக்களை கடத்துவது ஒரு வாடிக்கையான விடயமாகிவிட்டது. இது சாலிஹ் அல் ஹூதி மற்றும் அவரது படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே நடைபெற்று வருகின்றது. நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் கடந்த செப்டம்பரில் இருந்து மிகப்பாரிய எண்ணிக்கையான 3000 க்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.\nஹூதி கிளர்ச்சியாளர்கள் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் கடத்திவருகின்றனர். இதில் கோத்திர தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், உடகவியலாளர்கள் சிறுவர்கள் என்று அனைவரும் உள்ளடங்குவர்.\nஇந்த கிளர்ச்சியாளர்கள் அவர்களுக்கு எதிராக புரட்சி செய்பவர்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களை இலக்கு வைத்து அவர்களை கைது செய்கின்றனர்.\nகடத்தப்பட்டவர்களில் பலர் இன்னும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து வருவதுடன், அவர்களை கிளர்ச்சியாளர்கள் மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes?page=127", "date_download": "2020-01-23T00:37:11Z", "digest": "sha1:TBG7VJ6KIX4V7ZBDVSRFG3FDG3U4ZFW6", "length": 7707, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nபோக்குவரத்து ஆணைக்குழு தலைவரை சந்தித்த வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர்\n\"ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது - ஜனாதிபதி உண்மையை வெளியிட வேண்டும்\"\nசிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்டு சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் - ஸ்ரீ.மு.காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா \nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட ஆராய்வு : மனோ\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \n25.02.2016 மன்மத வருடம் மாசி 13 ஆம் நாள் வியாழக்கிழமை\n25.02.2016 மன்மத வருடம் மாசி 13 ஆம் நாள் வியாழக்கிழமை\n24.02.2016 மன்மத வருடம் மாசி 12 ஆம் நாள் புதன்கிழமை\n24.02.2016 மன்மத வருடம் மாசி 12 ஆம் நாள் புதன்கிழமை\n23.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n23.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n22.2.2016 மன்மத வருடம் மாசி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை\n22.2.2016 மன்மத வருடம் மாசி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை\n20.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 07ஆம் நாள் சனிக்கிழமை\n20.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 07ஆம் நாள் சனிக்கிழமை\n19.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 07ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n19.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 07ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n18.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 06ஆம் நாள் வியாழக்கிழமை\n18.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 06ஆம் நாள் வியாழக்கிழமை\n17.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 05ஆம் நாள் புதன் கிழமை\n17.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 05ஆம் நாள் புதன் கிழமை\n15.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 03ஆம் நாள் திங்கட் கிழமை\n15.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 03ஆம் நாள் திங்கட் கிழமை\n12.02.2016 மன்­மத வருடம் தை மாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n\"ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது - ஜனாதிபதி உண்மையை வெளியிட வேண்டும்\"\nமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா \nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட ஆராய்வு : மனோ\nயாழ். பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் சபையில் கேள்வி\nவவுனியா அரசாங்க அதிபர் இடமாற்ற பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் - ரிஷாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234368-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-01-22T23:17:21Z", "digest": "sha1:YLJ3P76OQHE4WL2KQRQ5IFZQU5SPZXIX", "length": 27230, "nlines": 306, "source_domain": "yarl.com", "title": "பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ��ினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகமல் குணரத்ன இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியடையும் குறிப்பிடத்தக்கது.\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் மேற்கொண்டதையடுத்து வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசம் சும் மாவை கும்பல் செய்ததெல்லாம்.. சொந்த இனத்தை அழித்த..போர்க்குற்றவாளிகளை.. இனப்படுகொலையாளர்களை எல்லாம் வெள்ளையடிக்க உதவியதும்.. பதவியில் அமர்த்தியதும்.. கெளரவித்ததும் தான். இது தான் இவர்கள் செய்த கடந்த 10 வருட சாணக்கிய அரசியல்.\nகாணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை\nபடுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை\nகொடும் பாலியல் குற்றங்களை இழைத்த இராணுவம் ஒட்டுக்குழுக்களுக்கு தண்டனை இல்லை\nநிலப்பறிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை\nபெளத்த மத திணிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை\nதமிழ் மக்களின் உரிமை மறுப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை\nஇணைத்தலைமை நாடுகள்.. என்போர்... போரை முன்னெடுத்த போது வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.\nஐநா தீர்மானத்தின் இனங்காணப்பட்ட போர்க்குற்றங்கள்.. குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கை இல்லை.\nஐநா மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி சொறீலங்கா எந்தச் செயற்பாடுகளையும் செய்ய முனையவில்லை.\nவெறும் கால நீட்டிப்பும்.. இழுத்தடிப்பும் மட்டுமே நிகழ்கிறது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை.. புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும் இயல்பான சமூக வாழ்க்கைக்கு என்று எங்கும் காத்திரமான நடவடிக்கை இல்லை.\nபோரினால்.. பாதிக்கப்பட்ட மக்களின் சமூக.. பொருளாதார மீட்சிக்கு எந்த குறுகிய.. நீண்ட கால திட்டங்களும் செயற்பாட்டில் இல்லை.\nஇப்படி.. எதுவுமே.. உருப்படியாக இல்லை..\nஇதில சம் சும் மாவை கும்பலுக்கு அமைச்சுப் பதவி வேணுமாம். இதுகளை எந்தக் கணக்குக்குள் சேர்ப்பது.\nபுலம்பெயர் தமிழர்களும் சுற்றுலாச் செல்வதில் தான் ஆர்வம். சொந்த மண்ணின்.. மக்களின்.. இருப்பை.. உரிமையை இலங்கைத் தீவில் உறுதி செய்வதில் அவர்களுக்கு தொடர் அழுத்தங்களை சர்வதேச சமூகத்திற்கு.. குறிப்பாக தாம் வாழும் நாடுகளில் இருக்கும் அரசியல் கட்சிகளின் ஊடாக கொடுக்க எந்த காத்திரமான நடவடிக்கை���ும் இல்லை.\nவரப் போகும்... பிரித்தானிய பொதுத் தேர்தலையாவது இதற்குப் பயன்படுத்தி.. பிரதான கட்சிகள்.. சொறீலங்காவில்..போர்க்குற்றவாளிகள்.. மனித உரிமை மீறியோர்.. ஆட்சியில்.. அதிகாரங்களில் அமர வைக்கப்படுவதைக் கண்டிக்க.. உலக அரங்கில் அதற்கு எதிராக குரல் எழுப்ப.. தூண்ட வேண்டும்.\nகனடாவில்.. ஹரி ஆனந்த சங்கரி மட்டும் தான் சிலதைச் சொல்லி உள்ளார். மற்றவர்கள்.. எல்லாம் அமுசடக்கமாகி விட்டார்கள்.\nதாயகத்தில் சிவாஜிலிங்கத்திற்கு இருக்கும்.. துணிவு.. மக்களின் குரலை பிரதிபலிக்கனும் என்ற எண்ணம்.. சம் சும் மாவை கும்பல் உட்பட பலருக்குக் கிடையாது.\nதாயகம்.. தமிழகம்.. உலகத் தமிழினம்.. ஒத்த சக்திகளோடு சேர்ந்து ஒன்றாகி.. ஒற்றுமையாகக் குரல் கொடுக்க மறுப்பின்.. தமிழினப் படுகொலையாளர்கள்.. புதிய தெம்போடு.. தமது அடுத்த அத்தியாயத்தை அரங்கேற்ற சற்றும் பின்நிற்க மாட்டார்கள் என்பதை எல்லோரும் நினைவில் வைப்பது அவசியம்.\nகொடும்.. கொலைக்குற்றவாளிகளை எப்படி.. சிறையில் இருந்து நாட்டுக்குள் அனுமதிப்பீர்களோ.. அதற்கு ஈடானதே மகிந்த.. கோத்தா.. சரத் பொன்சேகா.. சரேந்திர சில்வா.. கமல் குணரத்தன போன்றவர்களுக்கான அதிகாரம் அளிப்பதென்பது.\nஅதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய \nஇலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில் இன்றைய தினம் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்\nஇதையடுத்து உடனடியாக சில நியமனங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர் பாதுகாப்பு செயலாளராக நியமனம் என குற்றச்சாட்டு\nஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன-வை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.\n1987ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இரண்டாவது லென்டினனாக இணைந்த கமல் குணரத்ன-வுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் வடமராட்சி யுத்த செயற்படுகளில் முழு மூச்சாக செயற்பட்டு பாதுகாப்பு பிரிவில் பெரிதும் புகழ்பெற்ற இவருக்கு லெப்டினன்ட் கர்ணல் பதவி வழங்கப்பட்டதோடு, 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருந்த மாங்குளம் முகாமை கைப்பற்றியபோது மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.\nஅந்த காலகட்டத்தில் தற்போதைய புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமான உறவை கமல் குணரத்ன கொண்டிருந்தார்.\nஅதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் 53ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.\n2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்ய பெரிய பிரயத்தனம் செய்துள்ளார் கமல் குணரத்ன.\nயுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் கமல் குணரத்ன பிரேசிலுக்கான இலங்கையின் பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டார்.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் நாடு திரும்பிய அவர், ஒளி மற்றும் வியத்மக போன்ற கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பாதைக்கு வித்திடும் செயலமர்வுகள், மாநாடுகளை நடத்தி வந்திருந்தார்.\n2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தின் மீதான யுத்தக் குற்ற கறையை நீக்க ''நந்திக்கடலுக்கான பாதை\" என்ற புத்தகத்தை எழுதி அதனூடாக குற்றச்சாட்டுக்களை கமல் குணரத்ன நிராகரித்தார்.\nஇலங்கையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட நூல்களில் ''நந்திக்கடலுக்கான பாதை\" என்ற புத்தகமும் ஒன்றாகும்.\nமீண்டும் அண்மையில் “கோட்டாபய” என்ற நூலினை வெளியிட்ட அவர், ராணுவத்தை கோட்டாபய ஏன் விட்டுச் சென்றார் என்ற சர்ச்சைக்கு பதில் வழங்கியிருந்தார்.\nகோட்டாபய ராணுவத்தில் சேவையில் இருந்தபோது அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது. ராணுவ வீரர் ஒருவர் களத்தில் இருக்கும்போது அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாது. அதேபோல குடும்ப பிரச்சினைகளை சமாளிக்கவும் வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில்தான் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார்.\nமாறாக, பயந்து படையை விட்டு ஓடவில்லை என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் பதில்\nராணுவத்தின் 53ஆவது படையணி ராணுவத்தின் உயிர்நாடி என 2009ஆம் ஆண்டு கமல் குணரத்ன தெரிவித்திருந்ததாக சர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.\nட்விட்டர் தளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆணையிறவு முதல் முள்ளிவாய்க்கால் வரையில் தமிழர்கள் புதிய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னத்திடமே சரணடைந்திருந்ததாகவும், அந்த தருணத்திலேயே தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் அல்லது காணாமல் போயிருந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு குறிப்பிட்டுகின்றது.\nஅரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nஅரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்\n19ஆம் திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி கொண்டுவந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதிகார பரவலாக்கம் அல்லது சமஷ்டி போன்ற தீர்வுகளை நிறைவேற்றிகொள்ளவும் அதே இரண்டில் மூன்று பெரும்பான்மையை பயன்படுத்திகொள்ளமுடியும்தானே.\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 15 minutes ago\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 22 minutes ago\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை\n1 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட்ட‌ இழ‌ந்த‌வை , தென் ஆபிரிக்கா அணி தற்போது உள்ள‌ நிலையில் மிக‌வும் சுத‌ப்பி விளையாடின‌ம் , நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இப்போது தென் ஆபிரிக்கா அணியில் இல்லை , ம‌ழை பெய்தும் ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டிய‌ விளையாட்டை கூட‌ சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தோல்வி அடைஞ்ச‌வை , சொறில‌ங்கா அணியின் நிலை தான் தென் ஆபி��ிக்காவுக்கும் வ‌ரும் , 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் அணியிட‌ம் தென் ஆபிரிக்கா அணி ப‌டு தோல்வி / கால‌ போக்கில் ஆசியாவில் இர‌ண்டாவ‌து ப‌ல‌மான‌ அணியாய் அப்பானிஸ்தான் அணி இருக்கும்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஎங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர்.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2018/12/29/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-01-23T00:43:31Z", "digest": "sha1:AI6WRGRURTS5I4GKX5OTU6L5VVGQIFW2", "length": 16585, "nlines": 47, "source_domain": "airworldservice.org", "title": "மேல் நோக்கிச் செல்லும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\nமேல் நோக்கிச் செல்லும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்\nநிவேதிதா முகர்ஜி, பத்திரிக்கையாளர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார்\nஇந்தியா-ஐரோப்பா இடையிலான உறவுமுறை, பன்மைவாத, ஜனநாயக ரீதியான நன் மதிப்புகளின் ஒருங்கிணைப்பால் நிலைத்திருக்கின்றது. இரு தரப்பிலும் உள்ள துடிப்புமிக்க மக்கள் தொகையின் வளர்ந்து வரும் பொருளாதாரக் கூட்டு முயற்சிகள், உலகின் அதிக அளவு ஒத்திசைவுள்ள, நீடித்த கூட்டாளித்துவத்தில் ஒன்றாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கின்றது.\nஇவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடந்த முதல் நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கலந்துகொண்டது இதற்கு ஒரு சான்றாக அமைந்தது. நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாண்ட் ஆகிய நாடுகளின் தலைவர்களை திரு. மோதி சந்தித்தார். இவ்வாண்டு மார்ச் மாதம் பிரஞ்சு அதிபர் எமானுவல் மாக்ரோன் இந்தியாவிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மெற்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட ஒரு ஆவணம், இரு தரப்பிற்கு இடையில் உறவுகளை மேம்படுத்துவது குறித்த வழிப்பாதையை கோடிட்டுக் காட்டுகின்றது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் ராணுவ��்களுக்கு இடையிலான கூட்டுறவு ஆகியத் துறைகளில் கூட்டுறவு மேம்படுத்தப்படும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைப் பிரகடனம் இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகின்றது.\nஉலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கணித்தது போல இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் நிலையாகவும் உள்ளது. மேலும் ’வர்த்தகம் செய்ய ஏதுவான நாடுகளின் பட்டியலில்’ இந்தியாவின் நிலை முன்னேறியுள்ளது. இவை அனைத்தும் ஏற்கனவே ஐரோப்பிய வர்த்தகங்களை இந்தியாவை நோக்கிப் பார்க்க வைத்துள்ளது. அதே நேரத்தில், இந்திய வர்த்தகம், ஐரோப்பாவில் ஒரு முக்கிய முதலீட்டாளராக உருவெடுத்து வருகிறது. 2017-18 ஆம் ஆண்டில், 5362 கோடி டாலர் அதாவது 17.64 சதவிகித பங்குடைய ஏற்றுமதிகள் மற்றும் 4787 கோடி டாலர், அதாவது 10.28 சதவிகிதம் என்ற அளவுகளுடன், இங்கிலாந்துடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாக உள்ளது. நீண்ட கால கூட்டாளிகள் என்ற முறையில், 2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையிலான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேம்படுத்த இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உழைத்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ப்ருசெல்சில் நடந்த 13-ஆவது ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சிமாநாடு, ஒரு கண்டத்தையும் ஒரு துணைக்கண்டனத்தையும் பகிரப்பட்ட செழுமை என்ற பொதுத் தேடலை நோக்கி இணைப்பதில் ஒரு முக்கியத் தளமாக திகழ்ந்துள்ளது.\n2025 ஆம் ஆண்டிற்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக வளரும் நோக்கைக் கொண்டுள்ள ஒரு அறிவுசார் சமுதாயத்தை நோக்கி இந்தியா முன்னேறிக்கொண்டிருகின்றது. வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரியாற்றல், சுற்றுச்சூழல் மற்றும் ஐ.சி.டி எனப்படும் தகவல் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொலைத்தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியத் துறைகளில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வலுவான பொருளாதாரக் கூட்டுறவிற்கு இது பெரும் உதவியாக இருக்கும். புதிய ஐ.சி.டி சேவைகள் மற்றும் உள் இணைப்புகள், ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் புதுமுறைக்காணலை ஊக்குவிப்பது, உள் இணைப்புப் பாதுகாப்பு, அலைக்கற்றை மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட திறன�� வளர்ச்சி ஆகியத் துறைகளில் வளர்ச்சிக்கான கூட்டுறவிற்கு இரு தரப்பிற்கும் இடையில் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், இந்தியாவின் தொலைத்தொடர்பு தரநிலை வளர்ச்சிக்கான நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இடையில் உலகளாவிய தரநிலை மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவும் ஊக்கப்படுத்தபடலாம். இவற்றின் மூலம் பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சியில் சக்திவாய்ந்த உந்துதல் கிடைப்பதோடு உலக சவால்களுக்கும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇந்தியாவுடனான ஐரோப்பாவின் வளர்ச்சிக் கூட்டுறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் சுத்திகரிப்பு ஆகியத் துறகளில் வெற்றிகரமாக பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் என்ற முக்கியத் துறையில் இணைந்து உழைக்க இரு தரப்பினரும் முயற்சி எடுத்து வருகின்றன. தூய்மையான எரியாற்றல், நீட்டித்த் வளர்ச்சி, பருவநிலை சார்ந்த பணிகள் ஆகியத் துறைகளில் வலுவான கூட்டுறவிற்கான தேவையை இரு தரப்பும் அடையாளம் கண்டுள்ளன.\nஇந்த மாதத் துவக்கத்தில் முதல் ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா போட்டி வாரம் புது தில்லியில் நடந்தது. போட்டிக் கொள்கை மற்றும் சட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையில் செயலுத்திக் கூட்டாளித்துவத்தை ஆழப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இது கோடிட்டிக்காட்டியது. வேளான்-ரசாயனத் துறை மற்றும் அது சார்ந்து ஆன்லைன் தளங்களில் இருக்கும் சந்தைகளில் சேர்க்கை உட்பட, பல விதமான தலைப்புகளில் வழக்கு கையாளும் முறைகள் மற்றும் அமலாக்கம் தொடர்பான நல்ல நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது அறியப்பட்டது.\nஇந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான அதிகத் துடிப்புடன் கூடிய உறவுக்கான வழிப்பாதையில் பல வலுவான சவால்களும் உள்ளன. பல முறை தள்ளிப்போடப்பட்ட பி.டி.ஐ.ஏ, அதாவது, பரந்த அடிப்படையிலான வர்த்தக் மற்றும் முதலீட்டு ஒப்பந்தமான தடையயற்ற வர்த்தக ஒப்பந்தம் இதில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டு இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இதை துவக்கின. பொருட்கள் மற்றும் சேவைகளில் அதிகப்படியான வர்த்தகம் செய்யவும் முதலீடு செய்யவும் வழி வகை செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. எனினும் இதில் சிறிய அளவு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது. உறுதியான உடன்படிக்கையை எட்ட, ‘ப்ரெக்சிட்’-ல் உள்ள நிலையற்றத் தன்மை தடையாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ப்ரெக்சிட்டிற்குப் பிறகான சூழலில், இந்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை செய்ய நினைக்கும். வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இரு தரப்பின் முக்கிய நோக்கங்கங்களை நிறைவேற்றும் அளவு போதுமான லட்சியத்துடன் இருக்கும் ஒரு ‘சமமான, லட்சியமுள்ள, இருதரப்பிற்கும் லாபகரமான’ உடன்படிக்கையை எட்ட ஐரோப்பிய ஒன்றியம் விரும்பும். தரவுகள் சார்ந்த விஷயத்தில் தெளிவு பெற, இந்தியா, ஐரோப்பிய தனியுரிமைக் கொள்கை சட்டங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது.\nஇந்தத் தடைகள் எல்லாம் நீக்கப்பட்டால், ஐரோப்பாவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய, பல விஷயங்களுக்குத் தீர்வு காணவல்ல, உறுதியான ஒன்றாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.\nரோஹிங்யா அகதிகளுக்காக பங்களாதேஷிற்கு இந்தியா வழங்கும் நிவாரணங்கள்\nவிண்வெளியில் இந்த ஆண்டு இந்தியாவின் சாதனை\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2010/05/blog-post_20.html", "date_download": "2020-01-22T22:25:41Z", "digest": "sha1:LDHBR2GMRHJW6Z2W5PKTTMQHBXZPJXTC", "length": 5991, "nlines": 152, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: சென்னை சூப்பர் கிங் - விஸ்வநாதன் ஆனந்த்", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங் - விஸ்வநாதன் ஆனந்த்\nஉலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்....\nஎன் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்..\nஉங்களிடமிருந்து சிரிப்பான கம்மேண்டுகலே பார்த்து பழகிட்டோம் சுகுமார். இதெல்லாம் கொஞ்சம் சீரியசா இருக்கே ..\nபொன் மாலை பொழுது said...\nசெஸ் நாயகன் ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.\nஉண்மையில் கட்டம் கட்டி கட்டம் கட்டமாக கலக்குகிறார்...\nவெறித்தனமான comments....எனக்கு ரொம்ப நாளா இவரப் பத்தி கவலை உண்டு..என்னடா எவனுமே இவர கண்டுக்க மாத்ராங்கலேன்னு...சூப்பர் ..\nஎப்போதும்போல் கடைசி கமென்ட் எல்லாத்தையும் விட சூப்பர்.\nஆனந்துக்கு என்னுடைய வாழ்த்து இந்த இடுக்கையில் ...\nஅற்புதம் . கல்க்கல் கமெண்ட்ஸ்.\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nவலைமனை ஃபீலிங்ஸ் - 27 மே 2010\nசென்னை சூப்பர் கிங் - விஸ்வநாதன் ஆனந்த்\nவலைமனை ஃபீலிங்ஸ் - 100வது ���திவு\nஐ.சி.சி., ஐ.பி.எல் - ஏழு வித்தியாசங்கள்\nவேகவில்லை பருப்பு வெஸ்ட் இண்டீஸிடம்\nபாகிஸ்தான் பணாலு... இந்தியா டமாலு\nசுறா விஜய்க்கும் முரளி விஜய்க்கும் உள்ள ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p64.html", "date_download": "2020-01-22T22:50:00Z", "digest": "sha1:ZXORUZHWUT7XG6GGTD2RQSPWKSDWYUFH", "length": 18518, "nlines": 252, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமற்றவர்களிடம் சொல்லக் கூடாதவை என்று ஒன்பது விசயங்களை கீதாபதோசம் சொல்கிறது. அவை;\n2. வருமானம் அல்லது செல்வம்\n3. தனது குடும்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட சோகங்கள்\n4. தனக்கு வந்த அதிர்ஷ்டம்\n5. உடலில் ஏற்பட்டுள்ள நோய்\n6. பிறரை வெட்கப்பட வைக்கும் தகவல்கள்\n- இவற்றையெல்லாம் மற்றவர்களிடம் கூறுவதை விட இறப்பதே மேல்.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நா���்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2017/10/blog-post_29.html", "date_download": "2020-01-23T00:11:04Z", "digest": "sha1:JULVEDXRIAJQ3QNPRPPVLI2OSQ4ZI45R", "length": 25757, "nlines": 189, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஜெயகாந்தனின் \"உதயம்\"", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.���தியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\n1954'ல் ஜெயகாந்தனின் இருபதாவது வயதில் அவர் எழுதிய கதைகள். 1956'ல் சிறுகதைத் தொகுப்பாக வெளியாகின்றது. நாற்பது ஆண்டுகள் மறுபதிப்பு காணாமல் 1996'ல் இரண்டாம் பாதிப்பு வெளியாகிறது.\nசத்யஜித் ரே'வின் பதேர் பாஞ்சாலி குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உயிர்மை வெளியீடாக வந்த அந்தப் புத்தகத்தில் எஸ்.ரா. இப்படி எழுதுகிறார்.\nஒவ்வொரு திரைப்படம் குறித்தும் பார்வையாளனிடம் மூன்று விதமான நினைவுகள் உள்ளன. ஒன்று அந்தத் திரைப்படம் காண்பதற்காகச் சென்றது. அதாவது எந்த ஊரில் எந்தத் திரையரங்கில் யாரோடு படம் பார்க்கச் சென்றோம், அப்போது என்ன வயது என்பது குறித்தது. இரண்டாவது அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அது எந்த விதமான எதிர்வினையை உருவாக்கியது. அதில் எது பிடித்திருந்தது, எதை ரசிக்கவில்லை, என்பது போன்று திரைப்படத்தில் உருவாகும் நினைவுகள்.\nமூன்றாவது அத்திரைப்படம் வேறு எதைஎதையெல்லாம் நினைவுபடுத்துகிறது.......\nஇப்போது ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்று பெரும்பாலும் ஆகிவிட்டாலும் சில புத்தகங்களை வருடாந்திர புத்தக விழாவிற்காகவெனக் குறித்து வைத்துக் காத்திருந்து வாங்கும் வழக்கம் இன்றும் எனக்கு உண்டு.\nசில நேரங்களில் சில மனிதர்கள் வாங்��� பணம் சேர்த்துக் கொண்டு மாதவரத்திலிருந்து சாந்தி தியேட்டர் வாசலில் இருக்கும் புத்தகக் கடைக்குப் போன கதை உண்டு. மோகமுள் வாங்க மிகவும் சிரமப்பட்டுப் பணம் சேர்த்து, வீட்டுக்குத் தெரியாமல் திருவல்லிக்கேணி வரை சென்று வாங்கி வந்த கதை உண்டு. தொண்ணூறுகளின் மத்தியில் நூற்று முப்பது ரூபாய் (என்று நினைவு) புத்தகம் என்று வீட்டில் சொன்னால் ஜோட்டால் அடிப்பார்கள் என்று மோகமுள் புத்தகத்தில் விலை குறிப்பிட்டிருந்த பக்கத்தை கிழித்த பிறகே வீடு நுழைந்தது ஒரு வரலாறு.\nஇன்றைக்கும் இப்படிச் சில புத்தகங்கள் நம் கைக்கு வந்து சேர்வதன் பின்னால் கதைகள் சில இருக்கவே செய்கின்றன.\nகவிக்கோ அப்துல் ரகுமான் யாப்பு வடிவில் எழுதிய தேவகானம் புத்தகம் குறித்து சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் வாசித்து விட்டு அதை வாங்க ஒரு ஆன்லைன் தளத்திற்குச் சென்றேன். அங்கே \"புயலிலே ஒரு தோணி\"க்கு இணைப்பு கிடைக்க அதையும் வாங்குகிறேன் எனச் சுட்டியைச் சொடுக்கி மொத்தம் 480 ரூபாய்க்கு பில். முப்பது ரூபாய் டெலிவரி சார்ஜ் சேர்த்து 510 ரூபாயைக் கட்டினால் புத்தகத்தை அனுப்புகிறேன் என்றது அந்த இணையப் புத்தகத் தளம்.\nஐநூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினால் டெலிவரி இலவசம் என்ற அறிவிப்பு கண்ணில் பட, மிச்சம் இருபது ரூபாய்க்கு என்ன புத்தகம் கிடைக்கும் எனது தேடியதில் கண்ணில் தட்டுப்பட்டதுதான் ஜெயகாந்தனின் \"உதயம்\". 2011 ஆம் வருடம் நான்காவது பதிப்பில் 40 ரூபாய் விலைக்குப் போட்டிருந்த புத்தகம் அது. மொத்த பில் தொகை 520 ருபாய் இப்போது. 10 ரூபாய் சேர்த்துத் தந்ததில் இன்னொரு புத்தகம் கைக்கு வந்ததில் பேருவகை கொண்டது மனம்.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகள் ஜெயகாந்தனின் பிற சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் வந்ததாகத் தெரியவில்லை.\nநாற்பது நெடும் வருடங்களுக்குப் பின் அந்த இரண்டாம் பதிப்பிற்காக புத்தகத்தை ப்ரூஃப் பார்க்கும் ஜெயகாந்தனின் எண்ணவோட்டம் எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொண்டே இப்புத்தகத்தை வாசிக்கத் துவங்குகையில், பெர்னார்ட் ஷா மற்றும் புதுமைப்பித்தன் இருவரின் இதே போன்ற அனுபவங்களைத் துணைக்கு அழைத்து தன் முன்னுரையில் தன் மனவோட்டம் குறித்து எழுதுகிறார் ஜெயகாந்தன்.\n\"சாந்தி பூமி\" ஒரு உருவகக் கதை வகையறா என்று முன்னுரையில் ஜெயகாந்தனே குறிப்பிடுகிறார். அதாவது ஓபிஎஸ், ஈபிஎஸ், தமிழிசைகளை வைத்து ஒரு நையாண்டிக் கதையை யாரேனும் எழுத, அதை அறுபது வருடங்கள் கழித்துப் படிப்பவர் ஒருவருக்கு என்னத்தைப் புரியுமோ அதேதான் உங்களுக்கும் புரியும். தொகுப்பின் முதற்கதையாக இந்தக் கதை இருந்துவிடுவதால் தொகுப்பிற்கு ஒரு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இந்தக் கதை.\n\"சுமை பேதம்\" கதை ஒரு இருபது வயதுக்காரர் பத்து வயதுகளுக்கு ஐம்பதுகளில் எழுதிய கதை எனலாம். \"கண்ணன் பிறந்தான்\" ஒரு \"நல்லதோர் வீணை செய்தே வகையறா சோகக் கதை.\nஇந்த மூன்று கதைகளையும் கடந்த பின் ஜேகே சம்மர்சால்ட் அடித்து \" உதயம், பிழைப்பு, மீனாட்சி ராஜ்ஜியம், காந்தி ராஜ்ஜியம்\" என்று அடுத்த நான்கு கதைகளையும் தருகிறார்.\n\"உதயம்\" - ஒரு இருபது வயசுப் பையன் இப்படியெல்லாம் எழுதுவானா என்று யோசிக்கும் விஷயங்கள் எல்லாம் கதையில் வருகின்றன. நர்த்தனம் ஆடும் நாகராஜன். கலைக்கென காமத்தைத் துறந்த ஒருவன் கதை. கதையினில் நாகன் ஆடும் நர்த்தனத்தையும் விட, ஜேகேவின் வார்த்தை நர்த்தனங்கள் ஆஹாஹா இந்த ஒரு கதைக்கே ஃபுல் பைசா வசூல்.\nஅலுவலகத்தில் என் அணியில் (team) இருக்கும் ஒரு பையன் மூன்று வருடங்களுக்கு முன் தாய்லாந்து போய் வந்தான். இல்லையில்லை. நீங்கள் நினைப்பது இல்லை. யாரோ ஒரு ட்ராவல் ஏஜென்ட் ஒருத்தன் ஒன்றரை லட்சம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இவன் அங்கே போயிருக்கிறான். இறங்கின நேரத்தில் அந்த ஊர்ப் பணத்தில் நான்கு நாள் தின்ன மட்டுமே கையில் காசு இருந்ததாம்.\nவேலையின்றி அன்ன ஆகாரமின்றி அல்லலுற்று ஒரு வட இந்தியனைச் சந்தித்து தட்டுத் தடுமாறி தனக்குத் தெரிந்த ஹிந்தியில் தன் நிலை சொல்லி அவன் தயவில் தாயகம் திரும்பினானாம். இந்தக் கதையின் 1950'களின் மிகக் கொடூரமான டிராஜிடி வடிவம் \"பிழைப்பு\". பிழைக்கச் செல்பவர்கள் செத்துப் போவது என்னவோர் முரண் அது இன்றும் தொடர்வதுதான் முரண்களில் மூத்த முரண்.\n\"மீனாச்சி ராஜ்ஜியம்\" உலகின் முதலும் மூத்ததுமான தொழில் ஒன்றில் ஈடுபடும் மீனாச்சியின் வாழ்க்கைக்குக் கோடு. இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்பதான கேள்விகளுக்கு கதை நடுவில் ஒரு பதிலும் தருகிறார் ஜேகே.\nஜார்ஜ் ஆர்வெல் எழுதிய \"அனிமல் ஃபார்ம்\" கதை இந்தியச் சாயலில் \"காந்தி ராஜ்ஜியம்\" என்று தொகுப்பின் கடைசிச் சிறுகதையாக. கதை உங்களுக்குத் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.\nதன் நூற்றைம்பது சிறுகதைகளை இருபது வருடங்களில் எழுதி முடித்த ஜெயகாந்தனின் முதற்பத்துக் கதைகளில் தேர்ந்தெடுத்த ஏழு கதைகள் இவை என்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு.\nஇந்தத் தொகுப்பு \"உடுமலை\" ஆன்லைனில் கிடைக்கிறது. அவசியம் வாங்கிப் படியுங்கள்.\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nசைக்கிள் முனி - இரா.முருகன்\nவிலைகொடுத்து வாங்க முடியாத பேரனுபவங்கள் - மித்ரஜித...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26795.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-22T23:21:43Z", "digest": "sha1:RNGVQPWBL7UUS6K7LWHYORBEIIAHJOOY", "length": 23503, "nlines": 256, "source_domain": "www.tamilmantram.com", "title": "கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:7 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:7\nView Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:7\nஇது ஒரு கற்பனையில் படைக்கப்பட்ட பொழுதுப்போக்கு அம்சம்.\n1999ல் பதிவுசெய்யப்பட்ட.இப்படைப்பின்...மூலக்கதையில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.)\nஇன்னைக்கு நம்ம அசோக்கிற்குப் பொண்ணுப் பார்க்க திருச்சிக்குப் போறோம்...\nஅசோக்கும் சென்னையில் இருந்து, இங்க வந்திருக்கான்.\nபொண்ணைப்பார்த்துட்டு வந்ததும் உனக்கு ஃபோன் பன்றேன்\",\n\"ஏய் அசோக் நீ ரெடியா\nஉங்கம்மாவை சீக்கிரம் கிளம்ப சொல்லு..9மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் டிரெயின் வந்துரும்..\",\nஎன்று அனைவரையும் ஊருக்கு செல்ல தயார்செய்துக் கொண்டிருந்தார்..\nஇப்ப மணி 7.30தானே ஆகுது.\",\nஅவரது அவசரத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டான் அசோக்.\nநான் சிதம்பரத்தில் இருந்து ராமநாதன் பேசுறேன்..\nநானும்,என் சம்சாரம்,என் பையன் மூவரும்\n9மணி டிரெயின்ல கிளம்பி அங்க பொண்ணுப்பார்க்க வரோம்..\nஉங்கப் பேத்தி அபிராமியை எங்கேயும் போகாமல் வீட்டிலே இருக்கச்சொல்லுங்க...\",\nதிருச்சியில் உள்ள அபியின் பாட்டிக்கு விவரத்தைக் கூறிய ராமநாதன்,\n,,என் மொபைலில் மெசெஜ் ஏதோ,\nஎன்று வந்த மெசேஜைக்கூட பார்க்க நேரமில்லாமல்,\n\"ஏன் இப்படி படபடன்னு இருக்கிங்க\nஎன்று தன் தந்தையை ஆசுவாசப்படுத்திவிட்டு,\nஅவரது பொபைல்ஃபோன்னில் வந்திருந்த மெசேஜை ஓப்பன் செய்தான்..\n\"பெட்டிகள் பலக் கொண்டு இணைந்ததுவாம்....\nராமநதனின் மொபைல்ஃபோனில் இப்படியொரு மெசெஜைக் கண்டதும்..\nஅசோக்கின் முகம் வியர்த்துப் போனது..\nசட்டென மெசேஜ் வந்த மொபைல்நம்பரை உற்றுநோக்கினான்...\nமீண்டும் அவனது மிகம் கலேபரமானது.\nஇந்த நம்பரை உடனே ட்ரேஸவுட் செய்யனும்...\nஇப்ப எங்கப்பா நம்பருக்கும் ,அதே நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்கு...\",\nஅவசரமாய்...தனது உதவியாளர் ரமேஷிற்கு தகவல் கொடுத்தான்...\n\"சார்...அந்த நம்பருக்கு நானே பலமுறைக் கால்செய்துப் பார்த்தேன்...\nரமேஷின் பதிலில் பதட்டம் தெரிந்தது.\n\"மூவேந்தர் மன்னர்களில் இரண்டாவது யாரு\nஉலோகத்தில ஊர்ந்திடும் வாகனமாம் ..\nஏன்சார் என்ன மெஸெஜ் வந்திருக்கு\nரமேஷின் வார்த்தைகளில் ஏதோ ஒரு குழப்பம் இருந்தது,.\n'நான் அப்புறமா உன்கிட்ட விவரமா பேசுறேன் ரமேஷ்....\",\nதனது மொபைல்ஃபோனை அசோக் சுவிட்ச் ஆஃப் செய்த மறுகணமே....\nசென்னையில் இருந்து திருச்சிவரை சென்றுக்கொண்டிருந்த...\nசோழன் எக்ஸ்பிரஸ்..கடலூர் அருகே...காவேரிப்பாலத்தில் தடம்புரண்டது....\nபலர் அதில் உயிர் இழந்தனர்...\nஅருகில் இருந்த கிராமமக்கள் முதலுதவியில் ஈடுப்பட்டுள்ளனர்.........\",\nசெல்ஃபோன் மெசேஜாய் வந்த அந்தசம்பவம்.\nஒரு உண்மை சம்பவ செய்தியாய்,வெளியேறியது.......\nஅதிர்ந்த இதயத்துடன் மாறிமாறி பார்த்து சிலைபோல் நின்றான்....\nஅவர்கள் வருவதாய் இருந்த ட்ரெயின்னு விபத்துக்குள்ளானதால்...\n\"உன்னையப் பொண்ணுப்பார்க்க வரனும்னு நெனச்சதுமே..\n\"சிதம்பரம் மாப்பிள்ளைக்கு என்னைய புடிச்சுப்போயி..\n\"லூஸூ...ஏன்டி நீயா ஏதேதோ கற்பனைப் பன்னிக்கிறே...\nநான் உங்க வீட்டுக்கு வந்து\nஅவளது விழியோரம் வந்தக்கண்ணீரினை துடைத்த பிரகாஷிடம்,\nஎன்று கேட்டபடி ஏக்கமாகப் பார்த்தாள்.\nஎன்று அவளை செல்லமாக தட்டிக்கொடுத்தான்.\nமாரியம்மனின் அழகை கண்களால் ரசித்தபடி...\nகோவில் தூணில் தலைசாய்ந்தவன்னம் அமர்ந்திருந்தாள் அபிராமி.\nஎனக்கு வாழ்க்கையில எந்தப்பிடிமானமும் இல்லை...\nசித்தர் பேசுறாப்ல, அடிகடி எனது காதில் கேட்கிறது...\nஒருவேளை எனக்கு மனநிலை பாதிப்பு ஆகிடுச்சா\nஏன் இப்படி என்னவெச்சு விளையாடுறே\nமனதுதுக்குள் ஏதேதோ புலம்பியவளாய் அமர்ந்திருந்த\nஅபியின் கரங்களைப் பற்றியது ஒரு வயதான முதியவரின் கரங்கள்.\nஉன் வாழ்க்கையே கொஞ்சம் கொஞ்சமாக மாறும்......\nஎன்று வியாக்கியானம் கூறியபடி அவளது\nகரங்களை சற்று இருக்கமாகப் பிடித்தார் அந்த முதியவர்.\nநரைத்த தலைமுடி....நெற்றியில் பெரிதாய் குங்குமம்...\nசாந்தமான அருள் ததும்பும் முகம்...\nஅபியின் புருவங்களை சற்றே உயரவைத்தது.\nஅவளது தலையை மெல்ல வருடிய அந்த முதியவர்,..\nஉன் பாட்டி மங்களத்துக்கிட்டே சொல்லு.....\nசென்னை.....நுங்கம்பாக்கம்,....தனியார் செல்ஃபோன் நிறுவன கால்சென்ட்டர்...அலுவலகம்....இரவு...7.31மணி...\nநடிகை பிரியதர்ஷினி பெயரிலே இருக்கு...\nஇந்த நம்பரில் இருந்து அடிக்கடி எல்லாருக்கும் மெசெஜ் வருது...\nஇந்த நம்பரை இப்ப யாரு யூஸ் பன்றாங்க\nஎன்று அசோக்கின் உதவியாளர் ரமேஷ் கூறியதும்.\n\"எங்களுக்கு பத்துநாள் அவகாசம் தாங்க...\nஉங்களுக்கு டீட்டைல் ரிப்போர்ட் சப்மிட் பன்றோம்...\",\"\n\"நம்பரை எப்படி டிரேஸவுட் பன்னப்போறீங்க...\",\nஎன்று சந்தேகப்பார்வைப் பார்த்தான் ரமேஷ்.\n\"எப்படியும் இந்த நம்பருக்கு ...ரீச்சார்ஜ் பன்னுவாங்க...\nஈ.ஸி.ரீசார்ஜ் ரிப்போர்ட்டை ஃபாலோ பன்னினா...\nஅவர்களுக்கு ரீச்சார்ஜ் செய்த கடையோட ஈ,சி.நம்பர்...\nஎன்று கால்செண்டர் அதிகாரி கூற,\nஅதைக் கேட்ட ரமேஷ் மலர்ந்த முகத்துடன்,\nஇந்த நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்த ரீட்டெய்லரிடம்,,,\nஅந்த நம்பரை யூஸ் பன்றவங்க யாரு\nஇந்த ஒர்க்கை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுக்கொடுங்க....\",\nஇன்னும் 10நாட்களுக்குள் உங்களுக்கு எங்கள் ரிப்போர்ட் வந்துவிடும்..\".\nஎன்று அவனுக்கு உறுதி அளித்தார்...\n9789781080... என்ற எண்ணிலிருந்து தற்சமயம் எனக்குக் கிடைத்த செய்தி......\n\" இடையின இரண்டின் இரட்டை நெடிலாலே [ ரா.ரா ]\nதடையும் படுமே பலரின் உறக்கமுமே .....\nமடையெனப் பொழியும் கற்பனை ஊற்றாலே...\nநடையும் [ எழுத்து ] மாறியதே மன்ற கூத்தாடிக்கே...\nராரா......... கதைசொல்ல நீ ராரா...........\nராரா......... கதைசொல்ல நீ ராரா...........\n9789781080... என்ற எண்ணிலிருந்து தற்சமயம் எனக்குக் ��ிடைத்த செய்தி......\n\" இடையின இரண்டின் இரட்டை நெடிலாலே [ ரா.ரா ]\nதடையும் படுமே பலரின் உறக்கமுமே .....\nமடையெனப் பொழியும் கற்பனை ஊற்றாலே...\nநடையும் [ எழுத்து ] மாறியதே மன்ற கூத்தாடிக்கே...\nஜானகி மேடம் அந்த ரா ரா பய உங்கள நக்கல் அடிக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்\nரா.ராவின் கொட்டம் அடங்க,[ கோந்து ]அல்வா பர்சலில் அனுப்பியாச்சு...ரா.ரா.வின் பெயரைச் சொல்லிக் கொண்டு வேறு சிலர் அடிக்கும் கொட்டத்திற்கும் புதுமையான டிஷ் தயாராகிக் கொண்டிருக்கிறது...விரைவில் கிடைக்கும் \nஜானகி மேடம் நான் ரொம்ப நாள் வாழனும்னு ஆசைபடறேன்\nஇப்படியெல்லாம் பயமுறுத்தினா நான் அழுதுடுவேன்:medium-smiley-100:\nஜானகி அக்காவிற்கும்(நான் ரொம்ப ரொம்ப நல்லப்புள்ள...என்னைய நம்புங்கக்கா...நான் அப்பாவி...)\nமுரா,அக்கா செய்யும் டிஷ் உனக்குத்தான்:aetsch013:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/1440", "date_download": "2020-01-23T00:24:05Z", "digest": "sha1:64OKWHESAZFZTR2AT5QOKHUFMQJ54O3C", "length": 17412, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழர்விளையாட்டைக் காக்க ஆதித்தனார் வழியில் செல்லும் சீமான் – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்தமிழர்விளையாட்டைக் காக்க ஆதித்தனார் வழியில் செல்லும் சீமான்\nதமிழர்விளையாட்டைக் காக்க ஆதித்தனார் வழியில் செல்லும் சீமான்\nநாம் தமிழர் கட்சியின் சார்பில் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு மார்ச் 21,22 ஆகியநாட்களில் சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன.சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கபடி அணிகள் . மோதுகின்றன.\nஇந்தப் பாசறை தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு சீமான் அளித்த நேர்காணல்…\nவிளையாட்டுப்பாசறை தொடங்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன\nதமிழ்த்தேசிய விடுதலை மீட்புக்கான நீட்சியில் மொழி,இனம், மண், கலை ,பொருளாதாரம், வேளாண்மை,சமூகம். நீர்வளம், ,நிலவளம்,, காட்டுவளம், மலைவளம்,கனிமவளம்,கல்வி உரிமை, வழிபாட்டுஉரிமை, பெண்ணுரிமை, அரசியல் உரிமை,தொழில் உரிமை,\nபோலவே நம் பாரம்பரியம் சார்ந்த விளையாட்டையும் மீட்டெடுத்து வளர்க்க வேண்டி இருக்கிறது.\nஒரு விவசாயி செடியைப் பிடுங்கும் போது எந்த வேரும் அறுந்து விடாமல் கவனமாகப் பிடுங்குவதைப் போல தேசிய இன மீட்பு விடுதலை அரசியலில் இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுத்து வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.அதற்கான முன்னெடுப்பு முயற்சிதான் இந்த விளையாட்டுப் பாசறை. நாம் தமிழர் கட்சியில் ஒவ்வொரு படைப்பிரிவாக உருவாக்கி வளர்த்தெடுத்து வருகிறோம்.\nஇளைஞருக்கானது, மகளிருக்கானது, மாணவர்களுக்கு ,வழக்கறிஞர்களுக்கு என்று படைப்பிரிவுகள் இருப்பதைப் போல விளையாட்டுக்கும் பாசறை உருவாக்கி இருக்கிறோம். இந்த பாசறையை அய்யா சி.பா ஆதித்தனார் பெயரைக் குறியீடாக வைத்து அவர் பெயரில் தொடங்கியிருக்கிறோம் ஆதித்தனார்அவர்கள் தமிழர் விளையாட்டு வளர நீண்டகாலம் பாடு பட்டார். விளையாட்டு அழியக் கூடாது என்று அமைப்பு நடத்தி வளர்த்தவர் அவர்.\nஅவரது நோக்கம் உயர்ந்தது புனிதமானது. எனவே அதற்கு அய்யா சி.பா. ஆதித்தனார் பெயரை வைத்திருக்கிறோம். .அவர் பெயரில் தொடங்குகிறோம் ‘உடலினை உறுதிசெய் அறிவினை வளர்த்திடு. கொள்கை வகுத்திடு. கூடிச் செயல் செய்யப் பழகு என்கிற கொள்கை முழக்கத்தோடு அழிந்த நம் விளையாட்டை வார்த்து வளர்த்து எடுக்கப் போகிறோம்.\nபாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்கிறார்களே..\nநாங்கள் இது பற்றித் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். இது தமிழர்களின் விளையாட்டு தடைசெய்யக் கூடாது என்று.\nமத்திய அமைச்சர் மதிப்பிற்குரிய மேனகா காந்தி ஜல்லிக்கட்டு வெளிநாட்டிலிருந்து வந்தது என்கிறார். ஆனால் துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் அந்நிய நாட்டு விளையாட்டுதானே. அது பற்றி எதுவும் கூறுவதில்லையே ஏன் அது பற்றி எதுவும் கூறுவதில்லையே ஏன் கிரிக்கெட்டும் சினிமாவும் இரண்டு மதங்களாகிவிட்டன. என்கிறார்கள்.கிரிக்கெட் நம் மண் விளையாட்டு இல்லையே கிரிக்கெட்டும் சினிமாவும் இரண்டு மதங்களாகிவிட்டன. என்கிறார்கள்.கிரிக்கெட் நம் மண் விளையாட்டு இல்லையே சொல்லப் போனால் நம் மண் சார்ந்த கபடி விளையாட்டைக்கூட வட இந்தியாவில் விளையாடி வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் கபடியை சிறுசிறு மாற்றங்களுடன்.நவீனப்படுத்தி விளையாடி வருகிறார்கள். .\nஇம் முயற்சியின் அடுத்த நிலைஎன்ன. எதிர்காலத் திட்டங்கள் என்ன\nதமிழரின் பாரம்பரிய விளையாட்டு அழியக்கூடாது. அழிந்து போன விளையாட்டை ,மறக்கப்பட்ட விளையாட்டை மீட்டெடுப்ப��ு இதன் நோக்கம். இதில் எங்களுடன் பல் வேறு உடற்பயிற்சிக் கல்லூரிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் துணை நிற்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க இதறகான பரப்புரை, பயிற்சிகள். போட்டிகள் நடக்கவுள்ளன. அதற்கு அவர்களும் நாங்களும் ஒன்றிணைந்து செயல் படுவோம். நம் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கும்.\nஇன்று கிரிக்கெட் மோகம் அதிகமாக உள்ளதே\nதுடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் உயர்தட்டு மக்களின் விளையாட்டாகவே அறியப் படுகிறது.\nஓர் உண்மையைச் சொல்லவேண்டும் கிரிக்கெட் விளையாட்டில் புகழ்பெற்ற நாடுகள் தனித்திறன் விளையாட்டில் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.கிரிக்கெட்டை கைவிட்ட நாடுகள் தனித்திறன் விளையாட்டில்சிறந்து விளங்கு கின்றன.\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா, போன்ற கிரிக்கெட் மோகம் இல்லாத நாடுகளில் தனித்திறன் விளையாட்டு வளர்ந்திருக்கிறது.\nகுழு விளையாட்டிலும் நாம் பின்தங்கி உள்ளோம் கையுந்து பந்து, கால்பந்து போட்டிகளிலும் மேலே செல்ல முடியவில்லை. ஒலிம்பிக் ஆசிய போட்டிகளிலும் வெல்ல முடியவில்லை.\nகிரிக்கெட்டுக்கு ஊடகங்கள் தரும் வெளிச்சமும் அதன் மூலம் கிடைக்கும் புகழ் இதன் தாக்கத்துக்கான காரணங்கள்.கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் ஒட்டப்பந்தய வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு பெரிய குறைதான்.\nஎனவே தமிழ் இளைஞர்களின் கிரிக்கெட் மோகம், மாயையிலிருந்து அவர்களை மீட்டு நம் விளையாட்டில் ஆர்வம் கொள்ளச் செய்யவேண்டும்.\nஅதற்கான உங்களின் முன்னெடுப்புகள் என்னென்ன\nமுதலில் நம் பாரம்பரிய விளையாட்டு பற்றிய புரிதலை ‘ஆர்வத்தை, ஈடுபாட்டை ஏற்படுத்துவது.\nஇளைஞர்களையும் மாணவர்களையும் மாயையில் மூழ்கடிக்கிற கிரிக்கெட்டிலிருந்து மீட்கவே கோடைக்காலத்தில் இப்பாசறை யைத் தொடங்கியிருக்கிறோம்.அதனால்தான் கிரிக்கெட் காலத்தில் இளைஞர்களைக் கவனம் செலுத்த விடாமல் பாசறை நடத்துகிறோம்.\nகபடியை முதலில் எடுத்துக் கொள்கிறோம். சிலம்பம், ஜல்லிக்கட்டு, கிளித்தட்டு என இது தொடரும்.கிளித்தட்டு விளையாட்டை கோகோவுக்கு இணையாக வளர்க்க முடியும்.\nகளரி நமது கலைதான். கேரளாவில் எடுத்துக் காத்துவருகிறார்கள் .அழிந்த நமது எல்லா விளையாட்டையும் உறுதியாக மீட்டெடுப்போம்.\nகிரிக்கெட் மோகத்தில் மூழ��கிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களை தனித்திறன். விளையாட்டுகளான சிலம்பம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடைதாண்டிஓடுதல், வேகஓடுதல்.தூரஓடுதல், கையுந்து பந்து, வட்டுஎறிதல்,ஈட்டிஎறிதல்\nபோன்றவற்றில் ஈடுபாடு கொள்ள வைப்போம் .தடகள,தனித்திறன் விளையாட்டினை ஊக்கம் கொடுத்து ஆர்வம் கொண்டவர்களாக மாற்றுவோம்.\nதமிழ்நாடு முழுக்க பயணித்து நுட்பமான விளையாட்டு வீரர்களை இனங்கண்டு தேர்வு செய்து அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்போம்.\nநல்லவரைக் கெட்டவராகக் காட்டும் படம், சரித்திரம்பேசு\nஅழுக்கான கறுப்பான நாயகன் சுத்தமான சிவப்பான நாயகி நடித்த சாலையோரம்\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2009/01/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-23T00:02:48Z", "digest": "sha1:IRUAOIEDYLDBKCZAA6KKNXXMZXZLG5QN", "length": 5100, "nlines": 89, "source_domain": "markaspost.wordpress.com", "title": "சர்வதேச விருது…! | மண்ணடி காகா", "raw_content": "\nசமூகம் / சர்வதேச விருது / நிகழ்வுகள் / வாழ்த்து\nPosted on ஜனவரி27, 2009 by ஆதம் ஆரிபின்\tபின்னூட்டமொன்றை இடுக\nஊருக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்த\nPrevious post ← முஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை\nNext post துபாய் முமுக மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« டிசம்பர் பிப் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:45:55Z", "digest": "sha1:3XHXGGM37XNVDQ5HYMZUFXRWTACAVY2U", "length": 5028, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கணிதத்தின் மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தின் மெய்யியல் என்பது மெய்யியற் கருதுகோல்கள், அடிப்படைகள், கணிதத்தின் உள்ளடக்கங்கள் பற்றிய மெய்யியலின் பகுதி கற்கையாகும். கணிதத்தின் மெய்யியல் நோக்கம் மக்களின் வாழ்வில் கணிதத்தின் இடத்தை விளங்கிக் கொள்ளவும், கணிதத்தின் முறையியல் மற்றும் இயற்கையின் பொறுப்பை வழங்குவதுமாகும். கணிதத்தின் கட்டமைப்பு இயற்கையும், தருக்கமும் பற்றிய கற்கை பரந்ததும், அதனுடைய மெய்யியற் சரிநேர்ப் படிவத்தினிடையே தனித்துவமானதாகவும் உருவாக்குகின்றது.\nதிரும்பத் திரும்ப நிகழும் தலைப்புக்கள் பின்வருவனவற்றை கொண்டுள்ளன:\nகணித தலைப்பு விடயத்தின் மூலங்கள் என்ன\nகணித உட்பொருளின் மெய்ப்பொருள் மூல ஆராட்சி நிலை என்ன\nகணிதப் பொருளை தொடர்புபடுத்தல் என்பது என்ன அர்த்தம் கொள்கிறது\nகணித கருத்தின் சிறப்பு என்ன\nகணிதத்திற்கும் தருக்கத்திற்குமிடையிலான தொடர்பு என்ன\nகணிதத்தில் எழுத்து மொழிபெயர்ப்பின் பங்கு என்ன\nகணிதத்தில் ஒர் பாத்திர விசாரணை நிறைவேற்றல் வகை என்ன\nகணித விசாரணை குறிக்கோள்கள் எவை\nகணிதம் அதன் அனுபவத்தை பற்றிக் கொண்டிருக்கச் செய்வது என்ன\nகணிதத்தின் பின்னான மனித உளவியல்தனித்தன்மைகள் எவை\nகணிதத்தின் அழகு என்பது என்ன\nகணித உண்மையின் இயற்கையும் அதன் மூலமும் என்ன\nகணிதத்தின் சார உலகிற்கும் பருப்பொருள் பிரபஞ்சத்திற்கும் இடையிலான உறவு என்ன\nகணிதத்தின் மெய்யிய��் மற்றும் கணித மெய்யியல் எனும் பதங்கள் ஒரே பொருட் கொண்டதாக அடிக்கடி பாவிக்கப்படுகின்றன.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/tnpsc-govt-job-recruitment-for-engineering-graduates-more-than-400-vacancies/", "date_download": "2020-01-22T22:29:24Z", "digest": "sha1:JAT2QC6MWG5QMB3XP5IV6ISY4ATBIK4R", "length": 10975, "nlines": 122, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பொறியியல் பட்டதாரிகளே காத்திருக்கிறது ரூ 1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை: 400கும் அதிகமான காலி பணியிடங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபொறியியல் பட்டதாரிகளே காத்திருக்கிறது ரூ 1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை: 400கும் அதிகமான காலி பணியிடங்கள்\nதமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 475 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.\nபணி: ஒருங்கிணைந்த பொறியியல் பணி\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 28.6.2019\n30 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும்\nஇட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுண்டு\nஎலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் பொறியியல், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ.(B.E), பி.டெக்(B.TECH) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் ரூ 150,\nபதிவு கட்டணம் ரூ 200\nமுதல் முறை பதிவு செய்பவர்கள் ரூ 200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும் .\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபணி: உதவி மின் பரிசோதகர்\nஊதியம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்\nவயது வரம்பு: 39 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி: உதவி பொறியாளர் (விவசாய பொறியியல்)\nபணி: உதவி பொறியாளர் (சிவில்), (நீர் மேலாண்மை)\nபணி: உதவி பொறியாளர் (சிவில்), (கட்டிடம்)\nபணி: உதவி பொறியாளர் (மின்���ாரத் துறை)\nபணி: தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்\nபணி: உதவி பொறியாளர் (சிவில்) (நெடுஞ்சாலைத் துறை)\nபணி: உதவிப் பொறியாளர் (மீன் வளம்)\nபணி: உதவி பொறியாளர் (சிவில்) (கடல் வாரியம்)\nபணி: இளநிலை கட்டட வடிவமைப்பாளர்\nஊதியம்: மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்\nhttp://www.tnpsc.govt.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஇப்பணியிடங்கள் குறித்து மேலும் விபரங்களை அறிய விண்ணப்ப படிவத்தை பெறவும், http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற இணையதள மூலம் தெரிந்துகொள்ளவும்.\nஉலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஏறு தழுவ காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்\nகால்நடைகளால் களை கட்டும் நமது காணும் பொங்கல்\nகால்நடைகளுக்கு நன்றி சொல்லும் இந்நாளில், நாம் என்ன செய்ய வேண்டும்\nகதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் திருநாள்\nவருவாய் மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் திட்டம் வரையறை: 8 மாநிலங்கள் ஒப்புதல்\nமத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அறிவுப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nபெருகி வரும் சந்தை வாய்ப்புகளால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதேனீக்கள் வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி: வேளாண் அறிவியல் மையம் அறிவுப்பு\nபண்டிகையை தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிப்பு: உச்சத்தில் மல்லிகையின் விலை\nஇன்னும் சில நாட்களில் விலை குறைய வாய்ப்பு: விவசாயிகள் தகவல்\nநாட்டுக் கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை பயிற்சி\nஉற்பத்தி சரிந்ததை தொடர்ந்து ஒரே மாதத்தில் ரூ.1,400 வரை உயர்வு\nசந்தைக்கு வர காத்திருக்கும் மல்லிகைக்கு மாற்று:வருடம் முழுவதும் பூக்கும் பூ\nமுருங்கை இலை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு\nஇரட்டிப்பு பலன் கிடைப்பதாக கொய்யா விவசாயிகள் தகவல்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/edappadi-got-angry-former-admk-minister", "date_download": "2020-01-23T00:44:07Z", "digest": "sha1:2TNA2JKAVOSPBSBD4A3UTHWBEF7AX6HS", "length": 12844, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"எடப���பாடிக்கு தான் அது சமாதி, எங்களுக்கு அது கோயில்\"...கோபமான எடப்பாடி! | edappadi got angry with former admk minister | nakkheeran", "raw_content": "\n\"எடப்பாடிக்கு தான் அது சமாதி, எங்களுக்கு அது கோயில்\"...கோபமான எடப்பாடி\nமுதல்வர் எடப்பாடி, வெளிநாட்டுக்குக் கிளம்பிய போது, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்துட்டார். இது குறித்து அமைச்சர்கள் கேட்டதற்கு, முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, இப்போது தான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு செல்கிறேன். இந்த நேரத்தில் சமாதிக்கு செல்வது சரியாக இருக்காது என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறியதாக சொல்லப்பட்டது. தற்போது எடப்பாடி, தன் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருக்கும் நிலையில், எடப்பாடியால் சமாதி என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்தில், சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பவானி சங்கர் என்பவரின் மகன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மேல் எடப்பாடி கோபமாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nகோகுல இந்திராவுக்கும், இந்த கல்யாணம் நடந்த விஷயத்தில் எடப்பாடிக்கு ஏற்பட்ட கோபம் பற்றி விசாரித்த போது, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையில் தான் ஜெயலலிதா நினைவிடத்தில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதை கவனித்த சிலர், ஜெயலலிதாவால் பதவி சுகத்தை அனுபவிக்கும் எடப்பாடி போன்றவர்களுக்கு, ஜெ.’வின் நினைவிடம் வெறும் சமாதியாகத்தான் தெரியும். தொண்டர்களுக்குத்தான் இது கோயில் என்று கூறியது எடப்பாடியின் கவனித்திற்கு சென்றுள்ளது. இதனால் அப்செட்டான எடப்பாடி, கோகுல இந்திரா மீது கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கட்சி மாறும் மனநிலையில் இருந்த கோகுல இந்திராவுக்கு மேயர் பதவி கொடுக்கலாம் என்ற மனநிலையில் இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா எடப்பாடிக்கு செக் வைத்த திமுகவின் துரைமுருகன்\nபாஜகவை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்... அதிருப்தியில் பாஜக\nபாமகவிற்கு செக் வைக்கும் திமுக... திமுக போட்ட அதிரடி திட்டத்தால் அதிருப்தியில் பாமக\n போராட்டம் பண்ணாலும் எதுவும் மாறாது... அமித்ஷா அதிரடி பேச்���ு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா எடப்பாடிக்கு செக் வைத்த திமுகவின் துரைமுருகன்\nபாஜகவை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்... அதிருப்தியில் பாஜக\nபாமகவிற்கு செக் வைக்கும் திமுக... திமுக போட்ட அதிரடி திட்டத்தால் அதிருப்தியில் பாமக\n போராட்டம் பண்ணாலும் எதுவும் மாறாது... அமித்ஷா அதிரடி பேச்சு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/vijay-shankar-ruled-out-worldcup-series-due-injury", "date_download": "2020-01-23T00:42:49Z", "digest": "sha1:ELAYW5NBGFGKUOSBHL5XC66DNOJRC5DS", "length": 12149, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பட்ட காலிலேயே பட்டது... விஜய் சங்கரை வீட்டுக்கு அனுப்பிய பும்ரா... | vijay shankar ruled out of worldcup series due to injury | nakkheeran", "raw_content": "\nபட்ட காலிலேயே பட்டது... விஜய் சங்கரை வீட்டுக்கு அனுப்பிய பும்ரா...\nஇங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரிலிருந்து தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் விஜய் சங்கர் வெளியேறியுள்ளார்.\nகடந்த வாரம் வலைப்பயிற்சியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்து விஜய் சங்கரின் கணுக்காலில் அடித்தது. இதனால் காயமடைந்த அவ��் உடனடியாக முதலுதவிக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அதற்கு அடுத்து நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.\nஇந்த நிலையில் நேற்றைய போட்டியில் இவர் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலைப்பயிற்சியின்போது மீண்டும் பும்ரா வீசிய யார்கரில் விஜய் சங்கர் காயமடைந்ததால், அவர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், \" வலைப்பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கர் பந்துவீச்சில் விஜய் சங்கர் மீண்டும் காயமடைந்தார். விஜய் சங்கரின் உடல்நிலை தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு தகுதியானதாக இல்லை. ஆதலால், அவர் இந்தியாவுக்கு திரும்பிச் செல்கிறார்\" என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நிலைப்படி விஜய் சங்கருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கரின் இந்த ஓய்வு அறிவிப்பு தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n50 ஓவர் போட்டியை ஐந்தே ஓவரில் முடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணி...\n\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்... அதிரடி காட்டிய நியூஸிலாந்து அணியின் இளம் வீரர்... (வீடியோ)\nபிரபல நடிகையுடன் மோதிரம் மாற்றிக்கொண்ட ஹர்டிக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்....\n50 ஓவர் போட்டியை ஐந்தே ஓவரில் முடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணி...\nதோனிக்கு புகழாரம்... கோலிக்கு கோரிக்கை... வீரேந்திர சேவாக் பேச்சு...\nஇரண்டு ஆண்டுகள் கழித்து சானியா மிர்சாவின் அசத்தல் கம்பேக்...\n\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் ���ரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T00:28:01Z", "digest": "sha1:EBL4DE4SQXNFYZKPR555XZWNY4KNL2FW", "length": 15853, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "கும்பம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉதவும் உள்ளம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..\nஇதுவரை ராசிக்கு 8-ல் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்கான சோதனைகளைத் தந்த ராகுபகவான் இப்போது 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதனால் இதுவரை தடைபட்ட சில வாய்ப்புகளை உங்களைத் தேடி வரும்.,உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மனதில் சோர்வு நீங்கி உற்சாகம் பெருகும். துடிப்புடன் செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள். . களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வதால் தம்பதியினரிடையே மனக்கசப்பு ஏற்படும். சில தம்பதிகள் பிரிவையும் சந்திக்க நேரிடும். ஆகவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது சிறப்பு.\nவாழ்க்கைத் துணைக்கு, உடல் உபாதை ஏற்படும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுங்கள். அவர்களுக்குத் தெரியாமல் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுத்து சிக்கிக்கொள்ளாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒன்றுக்கு நான்குமுறை சிந்தித்து, நலம் விரும்பிகளை கலந்தாலோசியுங்கள். . அவ்வப்போது உறக்கமில்லாமல் போகும். திருமணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள், அது குறித்த முடிவை தள்ளிப்போடுங்கள். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தை பிரிய வேண்டிய நிலை ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.\n08.01.2016 முதல் 10.03.2016 வரை.. தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ஆனாலும், உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . 11.03.2016 முதல் 15.11.2016 வரை .. எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வீடு வாங்க எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைக்கும்.\nவழிபாடு: கோவை மாவட்டம் முட்டம் ஸ்ரீநாகேஸ்வரரை வணங்குங்கள்\nஇதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களுக்கு நிறைய பிரச்சினைகளை கொடுத்து வந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஆகவே இனி நல்ல காலம்தான். பேச்சு சாதுர்யத்தாலேயே காரியங்களை வென்றெடுப்பீர்கள். இதுவரை இருந்த சிக்கலான காலட்டம் முடிந்து நல்ல காலம் துவங்குகிறது. குடும்பத்தில் நிலவிய மனக்கசப்புகள் விலகி, அமைதி திரும்பும். ஆனால், ராசிக்குள் கேது அமர்வதால் உடல் நலம் பாதிக்கும். கவனம் தேவை.\n08.01.2016 முதல் 12.07.2016 வரை பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகள் திருமணம் குறித்து நல்ல செய்தி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். . குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். மாற்றுமதத்தவர்கள் உதவி செய்வார்கள். 21.03.2017 முதல் 25.07.2017வரை துறுதுறுப்பாக செயல்பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதே நேரத்தில் வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.\nபொதுவாக இந்த ராகு கேது பெயர்ச்சி ஓய்வின்றி உழைக்க வைக்கும். அதே நேரம், அதற்குரிய பலனைத்தரும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்\nஎந்த ராசிக்கா��ர்கள் எந்த பொருளால் நாளை (04.03.2019) சிவராத்திரி அபிஷேகம் செய்ய வேண்டும்\n2016 புத்தாண்டு பலன்: கும்ப ராசி அன்பர்களுக்கு\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/blutech-spider-man-digital-projector-watch-for-kids-watch-for-boys-girls-price-pqKhsE.html", "date_download": "2020-01-22T23:33:19Z", "digest": "sha1:4HAQESTEJS7MPS77MTQ2SW73DZ3GUWND", "length": 11585, "nlines": 184, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ்\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ்\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் சமீபத்திய விலை Jan 19, 2020அன்று பெற்று வந்தது\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ்பிளிப்கார்ட�� கிடைக்கிறது.\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 173))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\n( 56 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபிலுட்ச் ஸ்பைடர் மண் டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வாட்ச் போர் கிட்ஸ் வாட்ச் போர் பாய்ஸ் கிரல்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/indian-army-man-shared-army-information-to-pakistan-spy/", "date_download": "2020-01-22T22:28:02Z", "digest": "sha1:3GXFUUTTH2XEZHUBNAZ563NFVMTJ4HLB", "length": 14193, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாகிஸ்தான் பெண் ``ஸ்பை”யுடன் நெருக்கம் - ரகசியத்தை பகிர்ந்த இராணுவ வீரர் - இந்திய ராணுவம் செய்த அதிரடி..! - Sathiyam TV", "raw_content": "\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\nவிண்வெளிக்கு செல்ல மனித ரோபோ தயார் – இஸ்ரோ\nநிலுவையில் உள்ள திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் ��ன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nதேசிய விருது பெறும் புதுச்சேரி மாணவர்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பாகிஸ்தான் பெண் “ஸ்பை”யுடன் நெருக்கம் – ரகசியத்தை பகிர்ந்த இராணுவ வீரர் – இந்திய...\nபாகிஸ்தான் பெண் “ஸ்பை”யுடன் நெருக்கம் – ரகசியத்தை பகிர்ந்த இராணுவ வீரர் – இந்திய ராணுவம் செய்த அதிரடி..\nபாகிஸ்தானிற்கு உளவுப் பார்த்த பெண்ணிற்கு அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை பகிர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.\nசமூக வலைதளங்களில் ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்ள, தங்களை பெண்கள் என்று காட்டிக்கொண்டு பாகிஸ்தான் உளவாளிகள் வலம் வருவதாக இந்திய ராணுவம் ஏற்கனவே எச்சரித்தது.\nமேலும் ராணுவ வீரர்கள் தங்கள் பதவி, பெயர், அடையாளம் உள்ளிட்ட எந்த தகவலையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல் ராணுவ சீருடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர வேண்டும் என்று எச்சரித்தது.\n2015 – 2017 காலக்கட்டத்தில் மட்டும், இதுபோன்ற 5 சம்பவங்கள் பாதுகாப்புத் துறையில் நடந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அவற்றில் நான்கு சம்பவங்கள் ராணுவத்திலும், ஒன்று விமானப்படையிலும் அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஅதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைதளப் பக்கத்தில் நட்பு வட்டாரத்தில் இருந்த பெண்ணுடன், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்ததற்காக விமானப்படையை சேர்ந்த உயரதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நர்நௌல் ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் ரவீந்தர் என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ராணுவத்தின் மிக முக்கியமான ரகசியங்களை, சமூக வலைதளத்தில் தொடர்பில் இருந்த பெண்ணுடன் பகிர்ந்து கொண்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர் கொடுத்த தகவலுக்கு அப்பெண்ணிடம் இருந்து ரூ. 5,000 வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nவிண்வெளிக்கு செல்ல மனித ரோபோ தயார் – இஸ்ரோ\nநிலுவையில் உள்ள திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\nமனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி..\nபெரியார் தொடர்பான விவாதம் : நாட்டிற்கும், மாநிலத்திற்கும் மிக அவசியமானதா..\nகைதிகளுக்கு செல்ஃபோன் விற்ற சிறைக்காவலர்கள்\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\nவிண்வெளிக்கு செல்ல மனித ரோபோ தயார் – இஸ்ரோ\nநிலுவையில் உள்ள திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\nகல்லூரி மாணவியை காரில் கடத்திய மூன்று பேர் கைது\nசித்தாலப்பாக்கம் ஊராட்சியை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/193685?ref=archive-feed", "date_download": "2020-01-22T22:36:54Z", "digest": "sha1:TEX52NCYLNYCVTY3CACLDJ5R32ROXCYP", "length": 8785, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி மைத்திரி வெளிப்படுத்திய ரகசியம்! சர்வதேச ஊடகங்களில் வெளியானமையால் சர்ச்சை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்த��னியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி மைத்திரி வெளிப்படுத்திய ரகசியம் சர்வதேச ஊடகங்களில் வெளியானமையால் சர்ச்சை\nஇலங்கையின் தேசிய விமான சேவையில் வழங்கப்படும் உணவு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச ரீதியாக சென்றடைந்துள்ளது.\nஸ்ரீலங்கன் விமான சேவையினால் தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பு மனித பாவனைக்கு உகந்தது அல்ல. அதனை நாய்க்கு கூட உணவாக வழங்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nஜனாதிபதியின் கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி கருத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் கவனம் செலுத்தியுள்ளன.\nஜனாதிபதியின் எச்சரிக்கையை அடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையில், பயணிகளுக்காக முந்திரி பருப்பு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த கருத்து உலக செய்தி சேவையான பிபிசி முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி தொலைக்காட்சியில் இந்த விவகாரம் தலைப்பு செய்தியாக வெளியாகி உள்ளது.\nஏற்கனவே ஸ்ரீலங்கன் விமான சேவை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச ரீதியாக அதன் பெயருக்கு தற்போது ஏற்பட்ட அவப்பெயர் பாரியதொரு விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_357.html", "date_download": "2020-01-23T00:25:13Z", "digest": "sha1:MOBCZNKSET2CLAGEXSAKMZHHO3OLNYJN", "length": 10269, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா\nபாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.\nபுல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.\nஇந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.\nஇந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.\nஎனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா Reviewed by CineBM on 08:43 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் ���ொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/08/21/", "date_download": "2020-01-23T00:16:24Z", "digest": "sha1:DMLUGH32PHVF4KEAJ52LCZDZ2QWTQF7O", "length": 3729, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "August 21, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 30\nமுரண்பாடு 30 இயேசு யாவீருவை சந்தித்தபோது யவீருவின் மகள் ஏற்கனவே இறந்துவிட்டாரா a. ஆம் (தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். மத்தேயு 9:18) b. இல்லை (என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியமடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும்,\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eat-fat-get-thin.com/2016/02/", "date_download": "2020-01-23T00:16:13Z", "digest": "sha1:PPSELRBL4MI7MEYDX6HNDKB3DC3TRNDG", "length": 32152, "nlines": 343, "source_domain": "www.eat-fat-get-thin.com", "title": "Eat Fat Get Thin: February 2016", "raw_content": "\nகுளத்தில் நீரை அதிகப்படியாக எடுத்து விட்டால் நீர் வற்றி விடும்\nஒரு போர் நடந்து, எதிர் நாடு குளத்தின் மீது குண்டு வீசி விட்டால் அதன் பிறகு குளத்தில் நீரை எடுக்க முடியாது\nகை கால் வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.\nஇந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்; உங்கள் திரையில் எழுத்துக்களும் படங்களும் தெரிகின்றன என்றால் என்ன அர்த்தம் --> உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்\nஉங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்\nஒன்று கணினியின் மையச் செ���ற்பகுதியில் (CPU) ஏதோ பிரச்சனை அல்லது மையச்செயற்பகுதியில் இருந்து வரும் கம்பியில் கோளாறு அல்லது மின் இணைப்புகலில் தகராறு அல்லது திரையில் பிழை இருந்தால் என்ன நடக்கும்\nஎழுத்துக்களும் படங்களும் தெளிவில்லாமல் இருக்கும் . . .\nசிறு பிழை என்றால் சிறிது தெளிவில்லாமல் இருக்கும். அதேநேரம்\nபிரச்சனை, கோளாறு, தகராறு, பிழை அதிகம் இருந்தால், திரையில் தெரிவதை வைத்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது\nகணினியில் விசைப்பலகை, எலி போன்ற கருவிகளின் மூலம் செய்தி உள்ளே செல்கிறது\nஅதே போல் நமது உடம்பில் புலன்களின் மூலம் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) செய்தி உள்ளே செல்கிறது\nகணினியின் மையச் செயற்பகுதியில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது\nஅதே போல் நமது மூளையில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது\nகணினியில் இருந்து வரும் கட்டளைகள் திரையில் தெரிகின்றன, அல்லது அச்சுபொறியின் மூலம் அச்சடிக்கப்படுகின்றன\nமூளையில் இருந்து வரும் கட்டளைகள் மூலம் தசைகள் இயக்கப்படுகின்றன, அல்லது பிற செயல்கள் நடக்கின்றன\nஅலைபேசி அல்லது கணினி ஒழுங்காக வேலை செய்தால் திரையில் படம் முறையாக தெரியும்\nமூளை ஒழுங்காக வேலை செய்தால் கை கால் தசைகள் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்றாற்போல் சுருங்கி விரியும்\nஅலைபேசி அல்லது கணினியின் மின்னினைப்புகளில் பிரச்சனை என்றால் திரையில் படம் முறையற்று தெரியும்\nமூளையின் மின் இணைப்புகளில் அல்லது வேதிபொருட்களில் பிரச்சனை என்றால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது\nகை கால் வலிப்பு என்பது மருவி, காக்காய் வலிப்பு என்று மாறி விட்டது\nமூளையின் மின் இணைப்புகளில் ஏன் பிரச்சனை வருகிறது \nமூளையின் வேதிபொருட்களில் ஏன் பிரச்சனை வருகிறது \nஇந்த பிரச்சனைகளால் கை கால் வலிப்பு தவிர வேறு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் \nஇவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் \nஇந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்\nஉங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்\nஇன்சுலினின் முதன்மை நோக்கம் Anabolism தா��்\nஇன்சுலினின் ஒரு பக்க விளைவு தான் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை குறைப்பது. அது முதன்மை விளைவு கிடையாது\nஇரத்தத்தில் குளுக்கோசை குறைக்கும் இயக்குநீர்கள் (hormones) மிகக்குறைவே\nஇரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கும் இயக்குநீர்கள் தான் உடலில் அதிகம்\nநமது உடல் மாவு சத்து சாப்பிட ஏதுவானது அல்ல்\nநமது உடல் புரதம் மற்றும் கொழுப்பு சத்து உண்ண ஏதுவானது\nநாம் மாவுச்சத்து உண்பது மிகவும் சமீபத்தில் தான்\n(அதாவது விவசாயம் வந்த பிறகு தான்)\nஇப்படி மாவுச்சத்து உண்ணும் போது என்ன ஆகிறது\nஅதை குறைக்க இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது\nஇப்படியே தினமும் அதிகப்படியாக இன்சுலின் சுரந்தால் என்ன ஆகும்\nஅங்கு ஒரு குளம் உள்ளது\nஅந்த ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கும் போதுமான நீர் அந்த குளத்தில் இருந்து கிடைக்கும்\nஅந்த ஊருக்கும் ஒரு கோலா கம்பெனி வந்து போர் போட்டு நீர் எடுத்தால் என்ன ஆகும்\nநாம் மாவுச்சத்து சாப்பிடும் போது\nகொஞ்ச நாட்களில் கணையத்தில் இருக்கும் சுரக்கும் சக்தி குறைந்து விடுகிறது\nஅப்படி குறையும் போது, முதலில் கணையத்தின் சுரக்கும் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் சாப்பபிடுகிறார்கள்\nஅதுவும் செல்லுபடியாகாமல் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை வருகிறது\nகுளம் வற்றினால், லாரியில் நீர் கொண்டு வர வேண்டுமே, அது போல்\nநமக்கு தேவையான இன்சுலின் அளவு குறைவே\nஒவ்வொரு ஊரின் குளமும் வெவ்வேறாக இருக்கும்\nசில ஊர் குளங்களில் இருந்து 50 குடும்பங்களுக்கு மட்டுமே நீர் எடுக்க முடியும்\nசில குளங்களில் இருந்து 100 குடும்பங்களுக்கு கூட எடுக்கலாம்\nசில குளங்களில் ஊற்று நன்றாக இருந்தால் கோலா கம்பெனிக்கு கூட நீர் எடுக்கலாம்\nஒவ்வொருவருக்கும் கணையத்தின் செயல்பாடு மாறுபடும்\nசிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டாலே, அவர்களின் கணையத்தால் ஈடு கொடுக்க முடியாது\nசிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டால், அவர்களின் கணையம் சமாளிக்கும், அதிகம் சாப்பிட்டால் மட்டுமே பிரச்சனை\nசிலர் எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் கணையம் சுரந்து கொண்டே இருக்கும்\nஇதில் முதல் வகையை Type 2 DM என்கிறோம்\nஇரண்டாவது வகை Impaired Glucose Tolerance என்கிறோம்\nமூன்றாவது வகை - இவர்களுக்கு அவ்வளவு எளிதில் நீரிழிவு நோய் வருவதில்லை\nஇரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 50 ��ிகி/டெலி ஆக இருந்தால் கூட மயக்கம், படபடப்பு ஆகியவை ஏற்படாமல் இருப்பதற்கு காரணம்\nகுளுக்கோஸ் எப்படி சக்தி அளிக்கிறது \nகுளுக்கோஸ் முதலில் குளுக்கோஸ்-6-பாஸ்பேட் ஆக மாற்றப்படுகிறது\nகுளுக்கோஸ்-6-பாஸ்பேட் பிறகு பிரக்டோஸ்-6-பாஸ்பேட் ஆக மாற்றப்படுகிறது\nபிரக்டோஸ்-6-பாஸ்பேட் பிறகு பிரக்டோஸ்-1,6-பைபாஸ்பேட் ஆக மாற்றப்படுகிறது\nஇந்த பிரக்டோஸ்-1,6-பைபாஸ்பேட் இரண்டாக பிரிக்கப்படுகிறது\n1. டைஹைட்ராக்சி அசிடோன் பாஸ்பேட்\n2. கிளிசரால்டிஹைத் 3 பாஸ்பேட்\nஇவை இரண்டும் பல்வேறு மாற்றங்கள் அடைந்து பைருவேட் ஆக மாற்றப்படுகின்றன\nஇந்த பைருவேட் பிறகு அசிடைல் கோ ஏ ஆக மாற்றப்பட்டு, அது சிட்ரிக் அமில சுழற்சி மூலம் ஏடிபி உருவாக்கத்தில் முடிகிறது.\nஇந்த ஏ டி பி தான் சக்தி அளிக்கும் பொருள்\nகுளுகோஸ் மட்டுமே தேவைப்படும் செயல்பாடுகள் அல்லது குளுக்கோஸ் இல்லை என்றால் நின்று விடும் உயிர்வேதியல் செயல்பாடுகளுக்கு மட்டுமே குளுக்கோஸ் தேவை\nபெரும்பாலான பிற செயல்பாடுகளை பொருத்தவரை அவைகளுக்கு ஏடிபி தான் முக்கியமே தவிர அந்த ஏடிபி குளுக்கோசில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது\nஇப்பொழுது நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்\nஉடலில் குளுக்கோஸ் அதிக அளவில் இல்லை என்றாலும் கூட கிளிசரால்டிஹைத் 3 பாஸ்பேடோ அல்லது வேறு இடைபொருட்களோ (metabolic intermediaries) இருந்தால் அவை பைருவேட் ஆக மாற்றப்பட்டு, உடலுக்கு தேவையான ஏடிபி கிடைத்துக்கொண்டே இருக்கும்\nஇரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 50 மிகி/டெலி ஆக இருந்தால் கூட\nமயக்கம், படபடப்பு ஆகியவை ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் இது தான்\nபெரியோர்களே, தாய்மார்களே, வாக்காள பெருமக்களே . . .மற்றும் Dr.@Arun kumar அவர்களே\nபேலியோ எப்படி வேலை செய்கிறது என்று அறிய\nபேலியோ வேலை செய்யுமா என்று அறிய\nமருத்துவ கல்லூரி முதல் வருட biochemistry புத்தகங்களை படித்தாலே போதும்\nஆனால், மறைமுகமாக பேலியோ டயட் மூலம் குறைந்த கலோரி எடுத்துக் கொள்வதால் மட்டுமே எடை குறைகிறது என அறிவுபூர்வமாக தெரிகிறது.\nகொழுப்பு தானே என்பதற்காக பொறித்த உணவுகளை பேலியோ பின்பற்றுபவர்கள் உண்பதில்லை.\nசர்க்கரை தவிர்ப்பதன் மூலம் பெரும் கலோரி தவிர்க்கப்படுகிறது.\nபரிந்துரைக்கப்படும் உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் 2000 கலோரி தாண்டுவ���ு கடினம்.\nஉதாரணத்திற்கு, பேலியோ ஸ்டார்ட்டர் டயட்டில் கூறப்படும் அனைத்து உணவுகளின் கலோரி அளவை கூட்டும் போது 1500 முதல் 1800 மட்டுமே வருகிறது. இது நமது தினசரி தேவையை விட 700-800 கலோரி குறைவு. மேலும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு 1000-1200 கலோரி தட்டுப்பாடு ஏற்படுத்தும். இதனாலேயே உடல் எடை குறைகிறதோ தவிர கொழுப்பு உணவால் ஏற்படும் கீட்டோஸில் மூலம் மட்டுமே என்பது அறிவு பூர்வமாக இல்லை.\nபேலியோ டயட்டிலும் அதிக கலோரி உண்டால் எடை அதிகரிக்குமே தவிர குறையாது.\nஇது குறித்து மிக உயரிய மருத்துவ ஆராய்ச்சி பத்திரிக்கையான natureஇல் வந்துள்ள ஆராய்ச்சி கட்டுரை -\nஇது தவிர பேலியோ டயட்டிற்கு ஆதரவாக வந்துள்ள சில ஆராய்ச்சிகளிலும் பேலியோ உண்பவர்கள் தினமும் தோராயமாக 1300 முதல் 1500 கலோரி சராசரியாக எடுத்துக் கொள்வதாக தெரிகிறது.\nமற்ற குறைந்த கொழுப்பு அல்லது குறைந்த கலோரி உடைய balanced டயட் பின்பற்றியவர்களுக்கும் அதேபோல் எடை குறைவு ஏற்பட்டுள்ளது.\nஎனவே கொழுப்பு உண்பது கொழுப்பை குறைக்கும் எனும் வாதம் அறிவு பூர்வமாக இல்லை.\nகலோரி குறைத்து உண்பதால் மட்டுமே உடல் எடை குறைகிறது.\nகலோரி குறைத்து உண்பதால் ஏற்படும் எடை குறைவு சாதாரண balanced low calorie டயட் அல்லது low fat low calorie டயட்டிலும் நடக்கும்.\nபேலியோவில் அது முதலில் வேகமாக நடந்தாலும் 1 அல்லது 2 வருடங்களில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பார்க்க -\nமேலும் பேலியோ போன்ற குறைந்த கார்போஹைட்ரெட் அதிக கொழுப்பு உணவு முறை முதல் 1 அல்லது 2 வருடங்களில் சில சாதகமான இரத்த பரிசோதனை முடிவுகளை கொடுத்தாலும், நீண்ட காலத்தில் அதிக இருதய நோய்கள் வரவழைப்பதாகவும், அதிக இறப்புகளை விளைவிப்பதாகவும் பல ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. பார்க்க -\nஇதிலும் நான்காவது ஆராய்ச்சி கட்டுரை plos one பத்திரிக்கையில் வெளிவந்த systematic meta analysis கடந்த 10 வருடங்களில் வெளிவந்த 17 தனித்தனி ஆராய்ச்சி கட்டுரைகளின் கூட்டு முடிவாகும். இது மருத்துவ ஆராய்ச்சிகளில் மிக உயரிய மதிப்பிற்குரியது. இதன் conclusion,\nஅதை விட முக்கியம் தினமும் அதிக அளவு red meat (beef, mutton முதலியன) அதிலும் processed meat உண்பது குடல் சம்பந்தமான பல புற்றுநோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது என்று IARC எனப்படும் உலக சுகாதார நிறுவத்தின் புற்று நோய் அமைப்பு தெரிவித்துள்ளது. மற்றும் புகை, மது, கதிர்வீச்சு, போன்ற carcinogens ( புற்று நோய் காரணிகள் ) பட்டியலில் red/processed meat ஐயும் சேர்த்துள்ளது.\nஎனவே உடல் எடை குறைக்க சாதாரண balanced டயட்டில் குறைந்த கலோரி எடுத்துக்கொண்டு, நல்ல உடற்பயிற்சி செய்தாலே போதும்.\nபேலியோ போன்ற புதிய உணவுமுறைகளை பின்பற்றுவதற்கு முன் சிறிது ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டியது அவசியம்.\nஇந்த நீண்ட பதிவு எது சிறந்தது என்று யாரிடமும் விவாதம் புரிய அல்ல.\nஇதை பற்றி நான் படித்ததன் மூலம் தெரிந்து கொண்ட சில முக்கிய தகவல்களை ஒரு மருத்துவன் என்கிற முறையில் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள மட்டுமே.\nஇரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 50 மிகி/டெலி ஆக இருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/131", "date_download": "2020-01-22T22:25:12Z", "digest": "sha1:L7G4PBL7FWZT7KF42OJHPDSL3J6RDWMF", "length": 5718, "nlines": 138, "source_domain": "www.manthri.lk", "title": "டிலான் பெரேரா – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, தேசியப்பட்டியல்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/12/10/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-01-22T22:20:33Z", "digest": "sha1:EDX3TDAG6SV6XFGUBQWBIO434DCU6SI5", "length": 8698, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "கைப்பேசி பயன்படுத்தியவருக்கு இப்படி ஒரு ஆரோக்கிய பாதிப்பா? | Netrigun", "raw_content": "\nகைப்பேசி பயன்படுத்தியவருக்கு இப்படி ஒரு ஆரோக்கிய பாதிப்பா\nகைப்பேசிக்கு அடிமையாக இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினர், அதன் மூலம் அறிவுப்பூர்வமான வியடங்களை அறிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்வது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.\nகாலையில் எழுவது முதல், இரவில் தூங்க செல்வது வரை கைப்பேசியை கூடவே வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் தூங்க செல்வதற்கு முன்பு கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nதூங்க செல்வதற்கு முன்னர் கைப்பேசி பயன்படுத்தினால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.\n40 வயதான நபர் ஒருவரது கண்கள் சிவந்துபோய் காணப்பட்டதால் மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு கண் புற்றுநோய் ஏற்பட்டு, பார்வையை இழந்துவிடும் அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளார்.\nஇதற்கு காரணம் என்னவெனில், இவர் தினமும் தூங்கசெல்வதற்கு முன்னர் கைப்பேசியை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nகைப்பேசியின் தொடுதிரையிலிருந்து வரும் ஒளியானது இந்நபரின் விழித்திரையை பாதித்துள்ளது. இதன் காரணமாக இந்நபரால் சரியாக பார்க்கமுடியவில்லை. இரவில் கைப்பேசி பயன்படுத்தியதன் தாக்கமே இவருக்கு கண் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், இதுவரை மருத்துவ ரீதியாக விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படாத காரணத்தால், தற்போது இந்நபருக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் தூங்கசெல்லும் முன்பு, கைப்பேசியின் ஒளி அளவினை குறைந்த அளவில்லை வைத்திருந்தாலும், அந்த ஒளியானது உங்கள் கண்களை உலர செய்து, கண் புற்றுநோய் அல்லது கண் பார்வையை நிரந்தரமாக பறித்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nPrevious articleசாப்பிடுவதற்கு முன் கல் உப்பு கலந்த எலுமிச்சை சாறு சாப்பிட வேண்டும்: ஏன் தெரியுமா\nNext articleவாட்ஸ்அப் க்ரூப்பை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமா\nகடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை\nஇரண்டாவது நாளாக பாட்டலியின் சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற இராணுவ வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nசுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதி என தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து விசாரணை\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வாகனம் ஒன்று விபத்து..\nசீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162997/news/162997.html", "date_download": "2020-01-22T22:26:44Z", "digest": "sha1:ED34RHN4BRRVPPIBKHXC4JOLUOOKKAVM", "length": 8525, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "தலை வாரும் போது கவனிக்க வேண்டியவை..!! : நிதர்சனம்", "raw_content": "\nதலை வாரும் போது கவனிக்க வேண்டியவை..\nதினம் ஒரு முறை தலை வாருவதில் இருந்து, நிமிடத்துக்கொரு முறை வாருவது வரை ஒவ்வொருவருக்கு அதில் ஒவ்வொரு விருப்பம். தலை வாருவதில் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.\n* உங்கள் கூந்தலுக்கு ஷாம்பு குளியல் எடுத்து, கண்டிஷனிங் செய்த பிறகு ஈரம் போக டவலால் துடையுங்கள். மென்மையான டவலால் கூந்தலை மிருதுவாக சுற்றித் துடைக்க வேண்டும். அழுத்தித் தேய்த்து அரக்கப் பரக்கத் துடைத்தால் கூந்தல் உடைந்து உதிரும். தலைக்குக் குளித்ததும், கூந்தல் சீக்கிரமே உடைந்து போகும் நிலையில் மிக பலவீனமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n* அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் கீழிருந்து மெதுவாக வாரி விட வேண்டும்.\n* கூடியவரையில் கூந்தலை உலர்த்த ஹேர் டிரையர் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். விரல்களால் கூந்தலைக் கோதிவிட்டு, சிக்குகள் இன்றி, பிரித்து விட்டு, உலர்த்தவும்.\n* கூந்தலை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியாக பிரஷ் செய்யவும்.\nசரியான பற்கள் கொண்ட சரியான பிரஷ்ஷை பயன்படுத்துவது என்பது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.\nதலை வாரும் போது கவனிக்க வேண்டியவை…\n* எப்போதும் கூந்தலை சுத்தமாக வைத்திருங்கள். மென்மையான பற்கள் கொண்ட பிரஷ்ஷினால் வாருங்கள். இது போன்ற பிரஷ் பொடுகுப் பிரச்சனை உள்ள கூந்தலுக்கும் நல்லது. எப்போதுமே கடினமான பிளாஸ்டிக் அல்லது மெட்டல் கொண்ட பிரஷ்ஷை உபயோகிக்காதீர்கள்.\n* அழுக்கான சீப்பு மற்றும் பிரஷ்ஷை உபயோகிக்கக்கூடாது.\n* தினமும் 2 முறைகள் கூந்தலை வாரி விடுங்கள். அது மண்டைப் பகுதியின் ரத்த ஓட்டத்தைத் தூண்டிவிடும். தவிர அது மண்டைப் பகுதியில் உள்ள இறந்த செல்களையும் அகற்றும். கூந்தலை அதிக அழுத்தத்துடனும் அடிக்கடியும் வார வேண்டாம்.\n* கூந்தலை ஒருபோதும் இறுக்கமாகக் கட்டிக் கொள்ளாதீர்கள். அது கூந்தலின் வேர்க்கால்களை பலமிழக்கச் செய்து, உதிர்வுக்குக் காரணமாகி விடும்.\n6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை கூந்தலை ட்ரிம் செய்து விடுங்கள். வாரம் ஒருமுறை உங்கள் சீப்பு மற்றும் பிரஷ்ஷை சோப் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உபயோகியுங்கள். பிரஷ்ஷில் ஒரு பல் உட���ந்தால்கூட அதை உடனே மாற்றுங்கள். Back combing எனப்படுகிற தலைகீழ் தலைவாருதலைத் தவிருங்கள். அது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..\nபயங்கர சுவாரஸ்யமான 25 தொழில்நுட்ப தகவல்கள்\nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-01-23T00:07:48Z", "digest": "sha1:INFFJZKANJGQVH4KRIGGXDCNU7XSW3T7", "length": 8699, "nlines": 118, "source_domain": "www.sooddram.com", "title": "சிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில் – Sooddram", "raw_content": "\nசிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில்\nஇடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக, எதிரணியுடன் சிரிய அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர், நேற்று (27) தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகள் பற்றி தமக்கேதும் தெரியாது எனத் தெரிவித்துள்ள சவூதியினால் ஆதரவளிக்கப்படும் எதிரணிக் குழு, ஆனால், யுத்தநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.\nநேர்காணலொன்றிலேயே மேற்படி தகவல்களை ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் வெளிப்படுத்தியிருந்தபோதும், எங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன, எந்த எதிரணிக் குழுக்கள் பங்கேற்றிருந்தன என்பது தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை.\nரஷ்யத் தலைநகர் மொஸ்கோ தலைநகரில் சந்தித்த ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகள், சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தன.\nஇந்தப் புதிய பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளில், ஐக்கிய அமெரிக்கா உள்ளடக்கப்படாது என்பதோடு, ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளுக்கு மேலதிகமாகவே புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய பேச்சுவார்த்தைக��், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான கஸக்ஸ்தானில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்ற ரஷ்ய அதிகாரிகள், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் தரப்புகளுக்கான அழைப்பு இன்னும் அனுப்பப்படவில்லையென்றும், எப்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லையென்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ, ஜனவரி மாத நடுப்பகுதியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Previous post: காஸ்ட்ரோவின் சிலைகளுக்கு கியூபாவில் தடை\nNext Next post: அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974490", "date_download": "2020-01-22T22:47:05Z", "digest": "sha1:YVTO63LTHFNI5OYBTN2IBGNMGDR3XXHH", "length": 10257, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4வது நாளில் 843 பேர் வேட்புமனு தாக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி ���ிருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4வது நாளில் 843 பேர் வேட்புமனு தாக்கல்\nதஞ்சை, டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் நேற்று மட்டும் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகள் என இரண்டு கட்டமாக 5.462 பதவிகளுக்கு நடக்கிறது. 589 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியத்தில் 276 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சியில் 28 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், பூதலூர், திருவையாறு, அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கடந்த 9ம் தேதி துவங்கியது. முதல் நாளான கடந்த 9ம் தேதி 85 பேரும், 2ம் நாளான 10ம் தேதி 66 பேரும், 11ம் தேதி 521 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 4ம் நாளான நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 158 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 675 பேரும் என மொத்தம் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 347 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,150 பேரும் என மொத்தம் 1,515 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வரும் 14ம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 16ம் தேதி கடைசி நாளாகும்.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/07/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:29:09Z", "digest": "sha1:22B2YJUYZGFPECG5Z2HUFCY7NYFWAY2X", "length": 30925, "nlines": 365, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஹேமா தொழில்துறை மேலாளர்கள் பார்வையிட்டனர் TÜDEMSAŞ | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] அடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\tஅன்காரா\n[22 / 01 / 2020] YHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\n[22 / 01 / 2020] பாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] İZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\tஇஸ்மிர்\n[22 / 01 / 2020] TÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\tகோகோயெய் XX\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்சிங்கங்கள்ஹேமா தொழில்துறை மேலாளர்கள் TÜDEMSAŞ ஐப் பார்வையிட்டனர்\nஹேமா தொழில்துறை மேலாளர்கள் TÜDEMSAŞ ஐப் பார்வையிட்டனர்\n31 / 07 / 2019 சிங்கங்கள், மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, புகைப்படங்கள், பொதுத், துருக்கி\nஹேமா தொழில்துறை மேலாளர்கள் டுடெமாசிக்கு வருகை தந்தனர்\nதுருக்கி முன்னணி வாகன பொறியியல் நிறுவனங்கள், டிராக்டர்கள், கட்டுமான இயந்திரங்கள் ஒன்றாக, ஒரு நிறுவனம் உலக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை உற்பத்தி ஈடுபட்டு ஹேமா தொழில் TÜDEMSAŞ விஜயம்\nஹேமா தொழிற்துறையின் உதவி பொது மேலாளர் அஜீஸ் அஸ்ராக், ஹைட்ராலிக் வர்த்தக அலகுகளின் துணை பொது மேலாளர், எய்லெம் ஆலர் மற்றும் வாரியத்தின் துணைத் தலைவர் சினன் யிசிட் ஆகியோர் டெடெம்ஸாவுடன் இணைந்து டெடெம்சாவுடன் இணைந்து உருவாக்கக்கூடிய தயாரிப்புகளை மதிப்பீடு செய்தனர். TÜDEMSAŞ பொது மேலாளர் மெஹ்மத் பானோஸ்லு மற்றும் TÜDEMSAŞ இன் உயர் நிர்வாகத்துடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர், HEMA தொழில் மேலாளர்கள் TÜDEMSAŞ இன் உற்பத்தி தளங்களை பார்வையிட்டு வசதிகள் மற்றும் புதிய தலைமுறை தயாரிப்புகள் பற்றிய தகவல்களைப் பெற்றனர்.\nஇந்த ஸ்லைடு நிகழ்ச்சியில் JavaScript தேவை.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nசீமென்ஸ் மேலாளர்கள் ஜனாதிபதி யல்மாஸை பார்வ���யிட்டனர்\nYOLDER நிர்வாகிகள் Apaydın மற்றும் Yıldırım விஜயம்\nTÜDEMSAŞ பொது மேலாளர் கோசார்ஸ்லான் ஜனாதிபதி டோகன் ஆர்காப்பை பார்வையிட்டார்.\nகவர்னர் ஜுபீர் கமெலெக் TÜDEMSAŞ விஜயம் செய்தார்\nசிவாஸ் நகர மேயர் Ürgüp TÜDEMSAŞ விஜயம்\nகோரன் தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் TÜDEMSAŞ (புகைப்பட தொகுப்பு) பார்வையிட்டனர்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளர் வெயிசி கர்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nTUDEMSAŞ உயர்நிலைப்பள்ளி டோகாட் பார்வையிட்டது\nTÜDEMSAŞ துணை பொது மேலாளர் Bayrakçıl, ரெக்டர் Polat வருகை\nTÜDEMSAŞ பொது முகாமையாளர் பாசோகுலு கான் டாடா கம்பெனிக்கு விஜயம் செய்தார்\nSESOB Köksal இன் தலைவர் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nமுன்னாள் போக்குவரத்து அமைச்சர் சோலுக் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nபோக்குவரத்து அதிகாரி-சென் தலைவர் கான்கேசன், TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nதொழில்முறை அமைப்புகளிடமிருந்து மெடிபோல் நடவடிக்கை “இந்த கொள்ளை குறித்து நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்”\nபர்சா பிசினஸ் வேர்ல்ட் பி.டி.எஸ்.ஓ உடன் உலகிற்குத் திறந்து கொண்டே இருக்கிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nYHT சந்தா டிக்கெட் கட்டணங்களுக்கு அதிகரிப்பு\nபாஸ்பரஸில் பணிபுரியும் ரயில் படகுகள் திரும்பி வருகின்றன\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nஜப்பானின் தூதர் சிவாஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கு விஜயம் செய்தார்\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nRayHaber 22.01.2020 டெண்டர் புல்லட்டின்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nரஷ்ய ஆய்வுகளில் கப்பல் வழிகாட்டி\nகுளிர்ந்த காலநிலையில் பேருந்தில் தஞ்சம் புகுந்த நாய் உள்ளே இருந்த பயணிகளை சூடேற்றியது\nİZDENİZ ஃபெர்ரி ஃபெர்ரி வித் கார் விரிவடைகிறது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nகாசியான்டெப் விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஏப்ரன் கட்டுமானம் எப்போது முடிக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்க���்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-22T23:37:29Z", "digest": "sha1:5LCBMC3HBVS5LI66EA2MQ5WRMQ6GDJA3", "length": 11145, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவள்ளுவர் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவள்ளுவர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் திருக்குறள் நெறி பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். 1986 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1998 வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1999 இலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.\n1 தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1986\n2 கி. ஆ. பெ. விசுவநாதம் 1987\n3 ச. தண்டபாணி தேசிகர் 1988\n4 வ. சுப. மாணிக்கம் 1989\n5 கு. ச. ஆனந்தன் 1990\n6 சுந்தர சண்முகனார் 1991\n7 இரா. நெடுஞ்செழியன் 1992\n8 கல்லை தே. கண்ணன் 1993\n9 திருக்குறள் வீ. முனிசாமி 1994\n10 க. சிவகாமசுந்தரி 1995\n11 முனைவர் மு. கோவிந்தசாமி 1996\n12 முனைவர் கு. மோகனராசு 1997\n13 முனைவர் இரா. சாரங்கபாணி 1998\n14 முனைவர் வா. செ. குழந்தைசாமி 1999\n15 த. சி. க. கண்ணன் 2000\n16 பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் 2001\n17 முனைவர் இ. சுந்தரமுர்த்தி 2002\n18 முனைவர் கு மங்கையர்க்கரசி 2003\n19 இரா. முத்துக்குமாரசாமி 2004\n20 பெரும்புலவர் ப. அரங்கசாமி 2005\n21 முனைவர் ஆறு அழகப்பன் 2006\n22 முனைவர் க. ப. அறவாணன் 2007\n23 தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 2008\n24 முனைவர் பொற்கோ 2009\n25 ஐராவதம் மகாதேவன் 2010\n26 முனைவர் பா. வளன் அரசு 2011\n26 புலவர் செ. வரதராசன் 2012\n27 கலைமாமணி டாக்டர் ந. முருகன் (சேயோன்) 2013\nதமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்\nஉ. வே. சா. விருது • உமறுப் புலவர் விருது • கபிலர் விருது • கி. ஆ. பெ. விசுவநாதம் விருது • சொல்லின்செல்வர் விருது • ஜி. யு. போப் விருது • தமிழ்த்தாய் விருது • திரு. வி. க. விருது • திருவள்ளுவர் விருது • பாரதியார் விருது • பாவேந்தர் பாரதிதாசன் விருது • முதலமைச்சர் கணினித் தமிழ் விருது\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nதமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/12032033/10-pound-jewelery-stolen-from-door-of-house-in-Urayur.vpf", "date_download": "2020-01-22T22:29:54Z", "digest": "sha1:DH7CI3P6RF5MG2LEEJASK653QJLIWM6F", "length": 13232, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "10¼ pound jewelery stolen from door of house in Urayur || உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு\nதிருச்சி உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருச்சி உறையூர் சீனிவாச நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ராமேசுவரம் கோவி���ுக்கு சென்றார். பின்னர் 9-ந் தேதி இரவு அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் நுழைவு வாயில் இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிற்குள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்ட கணேசன் அதிர்ச்சியடைந்தார்.\nஅவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10¼ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து உறையூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தடயங்களை போலீசார் சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.\nஇந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி, நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nபெரம்பலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. நாகர்கோவில் அருகே துணிகரம் முத்தாரம்மன் கோவில் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை\nநாகர்கோவில் அருகே முத்தாரம்மன் கோவில் கதவை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு\nதலைவாசல் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து, 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை\nஉளுந்தூர்பேட்டை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.\n5. மளிகை கடையில் நூதன முறையில் திருடிய கும்பல் - போலீசார் வலைவீச்சு\nமளிகை கடையில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடிய வெள்ளை சட்டை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\n5. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/16150206/Indira-Gandhi-used-to-visit-underworld-don-Karim-Lala.vpf", "date_download": "2020-01-22T23:45:46Z", "digest": "sha1:3HJNLMFGFSPFQ7FJGBBSAVOFT5JUOIK4", "length": 10602, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indira Gandhi used to visit underworld don Karim Lala: Sanjay Raut || இந்திரா காந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவைச் சென்று சந்தித்தார் -சஞ்சய் ராவத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திரா காந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவைச் சென்று சந்தித்தார் -சஞ்சய் ராவத் + \"||\" + Indira Gandhi used to visit underworld don Karim Lala: Sanjay Raut\nஇந்திரா காந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவைச் சென்று சந்தித்தார் -சஞ்சய் ராவத்\nஇந்திரா காந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவைச் சென்று சந்திப்பார் என சிவசேனா மூத்த தலைவரும், மேல் சபை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறினார்.\nசிவசேனா மூத்த தலைவரும், மேல் சபை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-\nமும்பை போலீஸ் கமிஷனர் யார், 'மந்திராலயத்தில்' யார் அமர்வது என்று தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், ஷரத் ஷெட்டி ஆகியோர் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது.\nஇந்திரா காந்தி கரீம் லாலாவைச் சென்று சந்திப்பார். அப்படிப்பட்ட நிழல் உலகை நாங்கள் பார்த்துள்ளோம், இப்போது அது வெறும் பேச்சுத்தான். குண்டர்கள் பெருநகரங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மீது தங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். இப்போது அப்படி எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.\nநான் தாவூத் இப்ராஹிம் மற்றும் பிறரின் புகைப்பட நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன். தாவூத் இப்ராஹிமைப் பார்த்த மற்றும் பேசிய ஒரு சிலர் நாட்டில் உள்ளனர். நான் அவரைப் பார்த்திருக்கிறேன், அவருடன் பலமுறை பேசினேன், மிரட்டினேன், ஆனால் அது வேறு நேரம் என கூறினார்.\n1. இந்திரா காந்தி நினைவு தினம்- சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nஇந்திரா காந்தி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினர்.\n2. இந்திரா காந்தியை இந்தியா காந்தி என டுவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சசி தரூர்\nஇந்திரா காந்தியை இந்தியா காந்தி என டுவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் சர்ச்சையில் சிக்கினார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து\n3. திருமண மண்டபத்திற்கு 11 கிலோ மீட்டர் மூச்சு வாங்க ஓடி வந்த மாப்பிள்ளை: பெருமைப்பட்ட மாமனார்\n4. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்\n5. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியத�� இண்டர்போல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/please-do-not-sell-vote-price-naam-tamilar-sivakangai-candidate", "date_download": "2020-01-23T00:39:51Z", "digest": "sha1:73ZGPSOG7ZVECX7VVI6R6XGL5UR75QEJ", "length": 13403, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண்களுக்கு கற்பு போன்றது ஓட்டு! விலைக்கு விற்காதீர்கள்- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேச்சு | please do not sell the vote for price -naam tamilar sivakangai candidate | nakkheeran", "raw_content": "\nபெண்களுக்கு கற்பு போன்றது ஓட்டு விலைக்கு விற்காதீர்கள்- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேச்சு\nபுதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பினால் நீக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் இணைக்கப்பட்டது. அதனால் கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களில் தொகுதியை மீட்க வேண்டும் என்று நோட்டாவுக்கு வாக்கு அதிகமாக பதிவாகி வருகிறது. அதேபோல இந்த தேர்தலிலும் நோட்டாவுக்காண பிரச்சாரம் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.\nஇந்த நிலையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். தொகுதிக்குள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.\nநேற்று சிவகங்கை தொகுதி நாம் தமிழர்கட்சி வேட்பாளர் சக்திப்பிரியா மற்றும் கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கீரமங்கலம், நெடுவாசல், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடைவீதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.\nஅப்போது வேட்பாளர் சக்திப்பிரியா பேசும் போது..\nஒவ்வொரு ஓட்டு நமக்கு முக்கியமானது. இதற்கு முன்பு வாக்களித்து வெற்றி பெற்றவர்கள் நம் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால்தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மேலும் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் பிரச்சனை கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆட்சியில் இருப்ப���ர்கள் வரவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம் கொடுத்து வாங்க வருவார்கள். பணத்துக்கு ஓட்டுப் போடாதீர்கள். பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமே அதே போல ஓட்டும் கற்பை போல முக்கியமானது தான். அதனால் தான் உங்கள் வாக்கை விலைக்கு விற்காதீர்கள் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nமறைமுக தேர்தல் முடிவுகள் நிலவரம்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஎல்கேஜி படிக்கும் குழந்தைக்கு வாக்காளர் அட்டை... தெலுங்கானாவில் நடைபெற்ற ருசிகர சம்பவம்\nசீமானை சந்தித்து வாழ்த்து பெறுவேன்... அதிமுக வேட்பாளரை வீழ்த்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்\nவில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு -பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nபெரியார் குறித்து பொய்யான தகவல்- ரஜினி மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்... கி.வீரமணி பேட்டி\nவிளையாடிவிட்டு காவல் பணி செய்யுங்க... ஈரோடு போலீஸ் உடற்பயிற்சி (படங்கள்)\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/award-for-tamil-science-scholars-chief-minister-edappadi-honored/", "date_download": "2020-01-23T00:27:42Z", "digest": "sha1:POAWS4KIWQE62W6P65JDA5BSEHDW35P4", "length": 11865, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக அறிவியல் அறிஞர்களுக்கு விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தமிழக அறிவியல் அறிஞர்களுக்கு விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nதமிழக அறிவியல் அறிஞர்களுக்கு விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nதமிழக அறிவியல் அறிஞர்களுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nதமிழகத்தில் சிறந்த அறிவியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில், தற்போது விடுபட்ட 2015, 2016, 2017ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அறிவியல் அறிஞர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.\nசென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட 29 அறிவியல் அறிஞர்களுக்கு விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். பின்னர் அவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமுதல்வர் எடப்பாடியிடம் அப்துல்கலாம் விருது பெற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்\nநலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும் கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு\nதமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென��னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/5891-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:08:13Z", "digest": "sha1:SJLAYXOSSXASTURUZV2MJBYS5KIXXSKD", "length": 10451, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "யாழ்நிலவன் - கருத்துக்களம்", "raw_content": "\nஅடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல ஆறடிப் புலி\nயாழ்நிலவன் replied to யாழ்நிலவன்'s topic in கவிதைப் பூங்காடு\nயாழ்நிலவன் replied to யாழ்நிலவன்'s topic in யாழ் அரிச்சுவடி\nம்ம் மிதிக்கட்டும் என்னை. என்னை மிதிக்கும் போதாவது புத்தி வரட்டுமேன்\nயாழ்நிலவன் replied to யாழ்நிலவன்'s topic in கவிதைப் பூங்காடு\nயாழ்நிலவன் replied to யாழ்நிலவன்'s topic in வண்ணத் திரை\nயாழ்நிலவன் replied to யாழ்நிலவன்'s topic in யாழ் அரிச்சுவடி\nநான் உள்ளே மறுபடியும் வந்தாச்சு அப்ப இனி என்னை சங்கறுக்குறதுக்கெண்டே காத்திருக்குற இணையவன் முதல் எல்லாரும் ஒரு கண்ணோட தான் என்னைக் கவனிச்சுக்கொண்டு இருக்கப்போறீங்கள் போல கிடக்குது\nயாழ்நிலவன் replied to தீபா's topic in யாழ் அரிச்சுவடி\nம்ம்ம் உமக்கு உது தேவையோ இப்ப\nயாழ்நிலவன் replied to தீபா's topic in யாழ் அரிச்சுவடி\nஎங்கயடியப்பா கன நாளாக் காணேல்ல... யார் தீபாவே வந்திருக்குறது... வாடியம்மா, வா... உன்ர கொம்மாவைச் சின்னனில பார்த்த மாதிரியே இருக்குறாய்...\nயாழ்நிலவன் started following நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். மனம் திறந்து உண்மையை கூறுங்கள்., மீண்டும், நான் உங்கள் உடன்பிறப்பு வந்துள்ளேன். and and 7 others January 14, 2011\nநான் உங்கள் உடன்பிறப்பு வந்துள்ளேன்.\nயாழ்நிலவன் replied to உடன்பிறப்பு's topic in யாழ் அரிச்சுவடி\nம்ம்ம் கையைக் கோர்த்து எங்களை எழுத விடாமல் செய்யப்போறீங்கள் போலதான் கிடக்குது ம்ம்ம்... கலைஞரின் விசிறி போல... நமக்கு சரியான ஆள் தான் மாட்டி இருக்குது போல சிறி என்னோட ஒண்டும் உடன் பிறக்கவே இல்லை... இருந்தாலும் வாறீங்கள் வாங்கோ பாப்பம். பேந்து கனதியோட நிண்டு அழாமலிருந்தாச் சரி ம்ம்ம்ம்\nயாழ்நிலவன் replied to பனித்துளி's topic in யாழ் அரிச்சுவடி\n���னித்துளி எண்ட பேரில வேற வாறீங்கள், இஞ்ச நிறையப்பேர் சூடான ஆக்கள் எல்லோ இருக்கியினம், எப்பிடிச் சமாளிக்கப்போறீங்கள் உவா நிலாமதி, கறுப்பி, எங்கட மப்பு உறுப்பினர் குமாரசாமி எண்டு கனபேர் எதுக்கும் பார்த்து வாங்கோ நல்ல விசயம் தான், அதை ஏன் இஞ்ச வளர்க்கவேண்டும் எண்டு ஆசைப்படுறீங்கள் உவா நிலாமதி, கறுப்பி, எங்கட மப்பு உறுப்பினர் குமாரசாமி எண்டு கனபேர் எதுக்கும் பார்த்து வாங்கோ நல்ல விசயம் தான், அதை ஏன் இஞ்ச வளர்க்கவேண்டும் எண்டு ஆசைப்படுறீங்கள் நீங்கள் அறிவை வளர்க்க நினைக்குறது சரி இடம் எல்லோ பிழையாக் கிடக்குது. தெளிவா இருந்தாத்தான் தப்பிக்க முடியும் நீங்கள் உருக்கி விடாதிருந்தால் சரி...... :D\nஇது சின்னப்பொடியன் இல்லை. கம்பசில படிக்கிறது எண்டு சொல்லுற பொடி பேந்து எப்பிடி சின்னப்பொடியாகும், ஒண்டு பிஞ்சில பழுத்திருக்கோணும் போல. எதெண்டாலும் நல்லா இருந்தியெண்டா நல்லதுதாண்டாப்பா\nயாழ்நிலவன் replied to தமிழ்ப்பறவை's topic in யாழ் அரிச்சுவடி\nபறவுங்கோ பறவுங்கோ எப்ப வரைக்கும் பறக்கப்போறீங்கள் எண்டு பாத்திடுவம் வாற இடம் தெரிஞ்சாத்தான் இவா உங்களுக்கு சாப்பாடு வைப்பா இல்லாட்டி கொள்ளி வைப்பா\nயாழ்நிலவன் replied to nadodi's topic in யாழ் அரிச்சுவடி\nஅய்யோ, இந்தக்கொடுமையை என்னெண்டு சொல்லுறது நீங்கள் கடியைப் பார்த்தாலே போதும், இது கடி படுற இடமில்லையப்பு, குதறுப்படுற இடம் பார்த்தப்பு... வாய் விடேக்க கவனமாத்தான் விடவேணும்\nயாழ்நிலவன் replied to திருமால்'s topic in யாழ் அரிச்சுவடி\nவாங்கோப்பன் வாங்கோ வாங்கோ வாங்கோ எண்டு வரவேற்றிப்போட்டு இருத்தி அடிக்க மாட்டீங்கள் தானே எனக்கு அடிச்சது மாதிரி\nயாழ்நிலவன் replied to கறுவல்'s topic in யாழ் அரிச்சுவடி\nநல்ல பெரிய கல்லொன்றை எடுத்து நேரா கையில பிடிச்சு மூக்கில குத்தினா நல்லாச் சிவப்புக் குத்து வரும்\nயாழ்நிலவன் replied to விசுகு's topic in சமூகச் சாளரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2013/11/the-most-beautiful-things-in-wirld-is.html", "date_download": "2020-01-22T23:50:13Z", "digest": "sha1:XFQBK2CYPX2XCEE4RCPMJ6CJ26JKN4TE", "length": 17190, "nlines": 293, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: The most beautiful things in the world are.......", "raw_content": "\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்த���ும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nபுதுப்புது வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிடும்போது.. -...\nஎதுவந்தபோதும் எதிர்கொள்வோம் என்கிற மனஉறுதி\nநண்பனாக தோழியாக பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாரு...\nஒளிந்திருக்கும் எமன் - ஸ்கூல் புராஜெக்ட், விளையாட்...\nஇனி இல்லை மன அழுத்தம்\nபெண் பார்க்க வரும்போது எப்படி அலங்கரித்துக் கொள்வத...\nஅப்துல் கலாமிற்கு சிவானந்தரின் அருள் மொழிகள்\nநாயா வேலை செய்து, சமூகத்தை நாறடிக்க வேணாமே\nயாரும் தோக்கறதே இல்லை இதுதான் அடிப்படை விதி.\nகாத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக\nஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க டிப்ஸ்\n'குருதேவரின் திருவருள்’. அதற்கு மேல் என்ன வேண்டும்...\nஎதையும் விமர்சிப்பது சுலபம். நடைமுறைப்படுத்துவது எ...\nநீரிழிவின் அரவணைப்பில் நம் விழிகள்\nநண்பர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரத்தில் கரை கண்டவர்...\nவாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்\nகல்யாணச் செலவு - காஞ்சிப்பெரியவர்\nதிருமணத்தைச் சிக்கனமாகச் செய்வது எப்படி\n“ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம...\nமாதவிடாய் வலி - சூதக வலி - டிஸ்மெனோரியா காரணங்கள் ...\nஆல்கஹாலும் புகைப்பழக்கமும் தாம்பத்திய வாழ்வை பாதிக...\nமருத்துவச் சிறப்புமிக்க நம் பாரம்பரிய உணவு ரெசிபி\nகருத்தரித்த பெண் வைத்திய முறைகள் - மரியாதையை சித்த...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2020-01-22T22:24:21Z", "digest": "sha1:N2LRSIQU32OL2ABBYDQ5MJ6C7D6RPMTK", "length": 14141, "nlines": 191, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: ஃபேஸ்புக் தோழியும் பொய் சொன்ன நண்பனும்", "raw_content": "\nஃபேஸ்புக் தோழியும் பொய் சொன்ன நண்பனும்\nஇது மாதிரி ஃபேஸ்புக் என்று ஒன்று வந்து தொலைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் பத்தாம் வகுப்பு டியூஷனில் உடன் படித்த தனலட்சுமி, கவிதாக்களின் அப்பா பெயரையும் கேட்டு தெரிந்து வைத்திருப்பேன். இப்போழுது தனலட்சுமி என தேடினால் ஆயிரக்கணக்கில் தனலட்சுமிகள் ஃபேஸ்புக்கில் லைன் கட்டுகிறார்கள். நாய்குட்டி பொம்மையும், குட்டி பெண் பாப்பா போட்டோக்களும் புரொஃபைல் பிக்சராய் வைக்கப்பட்டு அதன் பின் மறைந்திருக்கும் தனலட்சுமிக்களில் நம் தனலட்சுமியை எப்படி கண்டுபிடிப்பது என நினைக்கும்பொழுது அழுகையே வந்துவிடுகிறது.\nஆனால், நாம்தான் இவ்வளவு ஃபீல் செய்கிறோம், இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் என நினைக்கும்பொழுது வந்த அழுகை கூட நின்னுடுது.\nதங்கமணி கிச்சனில் கிரைண்டருடன் சண்டை போட்டபடி மாவும் கையுமாக இருந்த சுபமாலை வேளையில், குழந்தையை மடியில் வைத்தபடியே இணையத்தை மேய்ந்துக்கொண்டிருந்தேன். \"ம்மே\" மட்டுமே சொல்லக்கூடிய, எவ்வளவு கேட்டாலும் அப்பாவோ, தாத்தாவோ இன்னபிற வார்த்தைகளோ வாயில் வராத பத்து மாத அப்பாவிக்குழந்தை.\nமேய்ச்சல் போக்கில் பேஸ்புக்கில் புதிதாய் ஆட் ஆன தோழியின் புரொபைலை கிளிக் செய்தேன். அவ்வளவுதான்... சரஸ்வதி சபதத்தில் அருள் வந்து திடீரென பேசும் சிவாஜி மாதிரி, அந்த தோழியின் புகைப்படத்தை பார்த்ததும் மடியில் இருந்த குழந்தை \"க்கா... அக்கா\" என ஹை டெசிபலில் அபாய ஒலியெழுப்ப, கிச்சனி��் இருந்து ஆச்சரியமாக தங்கமணி படாரென எட்டிப்பார்க்க, மடியில் குழந்தை அங்குமிங்கும் மீன் போல துடித்ததால் சட்டென விண்டோவை குளோஸ் செய்ய முடியாமல் எல்லாம் சுபமாய் முடிந்தது.\nஇன்னும் நமக்கெதிராய் செயல்பட குழந்தைக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்படுகிறதோ என நினைத்தாலே கலக்கமாய் இருக்கிறது.\nசமீபத்தில் திருமணமான உயிர் நண்பன், படத்துக்கு கூப்பிட்டாக் கூட ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுனான். இடையில இடையில அவன் மனைவியோட சிரிப்புக்குரல் வேற கேட்டுச்சு. ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடுறானேனு, டவுட்டோட,\n\"ஏன்டா ஸ்பீக்கர் போட்டு பேசுறியாடா\n\"ம்.. சரி சரி.. அப்புறம் மச்சி.. பழைய ஃபிகர் சுப்ரபா கூட இன்னும் கான்டாக்ட் இருக்காடா\nஅப்ப கட் ஆன கால்தான்.\n# பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு\nஇந்த சமயம், மூணு சூப்பருன்னு சொன்ன ஒரே ஆளு நாந்தான்’ன்னு நினைக்கிறேன். :-)\nபங்கு வீட்டுக்கு போன் போடுறோம்...வாலி படத்துல விவேக் கேட்கிற மாதிரி...நாங்க கேட்கிறோம்...\n//செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும்//\n//சரஸ்வதி சபதத்தில் அருள் வந்து திடீரென பேசும் சிவாஜி மாதிரி, அந்த தோழியின் புகைப்படத்தை பார்த்ததும் மடியில் இருந்த குழந்தை \"க்கா... அக்கா\" என ஹை டெசிபலில் அபாய ஒலியெழுப்ப, கிச்சனில் இருந்து ஆச்சரியமாக தங்கமணி படாரென எட்டிப்பார்க்க, மடியில் குழந்தை அங்குமிங்கும் மீன் போல துடித்ததால் சட்டென விண்டோவை குளோஸ் செய்ய முடியாமல் எல்லாம் சுபமாய் முடிந்தது. //\nஹா ஹா ஹா. கடைசி தான் செம கலக்கல்.\n//நாம்தான் இவ்வளவு ஃபீல் செய்கிறோம், இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் என நினைக்கும்பொழுது வந்த அழுகை கூட நின்னுடுது\nஓவரா பீல் பண்ணாதிங்க ...தனம இல்லனா தாரா\nஅனுபவத்தின் அழகிய வெளிப்பாடு .. அருமை .. ஹா ஹா ஹா\n//இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் //\nதிரிஷா இல்லையென்றால் திவ்யா என்று ஒருகாலத்தில் திரிந்து, இனிக்கு பழைய தி���ிசவோ திவ்யாவோ எப்படி இருக்காங்கனு பேஸ்புக்ல தேடினா ஆயிரம் திவ்யா ஒரே மாதிரி வராங்க.\n//பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு// யாருகிட்ட பாஸ் \nஅனைத்தும் ரசிக்க வைத்தது. நன்றி\nஉங்க பங்காளிப் பய தான் ஒயுங்கா எழுத மாட்டேங்குறான், நீராச்சும் இப்டி அடிக்கடி எழுதும்யா.\nஹா... ஹா... ஹா... சிரிப்பை அடக்க முடியல\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nநாக்கை கடித்த ஷேவாக் - வார்னிங் கொடுத்த தோனி | வல...\nஐ.பி.எல் கொசுவர்த்தி | வலைமனை\nஃபேஸ்புக் தோழியும் பொய் சொன்ன நண்பனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_27.html", "date_download": "2020-01-23T00:13:24Z", "digest": "sha1:ZL2MI7FPAJLKFFVQZDYSL4BO6KGWTQVE", "length": 10014, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nகாந்திக் காட்சிகள் 2 - காகா காலேல்கர்\nதமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்த வாரம் தமிழோவியத்தில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கங்குலியின் குற்றமும், தண்டனையும், தொடர்ந்த மேல்முறையீடும், தண்டனையிலிருந்து தப்பித்தலும் பற்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் ���ாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2018/07/", "date_download": "2020-01-22T23:55:19Z", "digest": "sha1:MMWALGPAYJ72RNSETIXT4EOZ4R6LWFTH", "length": 28735, "nlines": 174, "source_domain": "www.kaveriurimai.com", "title": "July 2018 | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nகாவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன் காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி\nகாவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன் காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி\nகாவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (12.07.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி உழவர் அமைப்புத் தலைவர் திரு. தங்கராசு, மீத்தேன் எதிர்ப்பு முன்னனித் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பாதுகாப��புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. கலைச்செல்வம், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், காவிரி உரிமை மீட்புக் குழு தோழர் தனசேகர், தமிழக விவசாய சங்க மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகடந்த 02.07.2018 அன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும், 05.07.2018 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இதுவரை செயலற்ற அமைப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றம் இறுதி செய்து அளித்த தீர்ப்பின்படி கர்நாடகத்தின் 4 அணைகள், தமிழ்நாட்டின் 3 அணைகள், கேரளாவின் ஓர் அணை ஆகியவற்றில் தண்ணீரைத் திறந்து மூட ஆணையிடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. ஆனால் கடந்த சூன் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அந்தப் பணியைச் செய்யவில்லை\nசாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டிய சூன், சூலை மாதங்களில் இந்த எட்டு அணைகளையும் ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் எட்டிக்கூட பார்க்கவில்லை. பெங்களூரில் தலைமையகம் வைத்து அங்கேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதன் முழுநேர உறுப்பினர்களும் பெங்களூரில் தங்கவில்லை.\nஇவ்வாண்டு கர்நாடக அணைகளில் சூன் மாதம் முதல் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. சூன், சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை உரிய கால வரையறைப்படி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் திறந்து விட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கியிருக்க முடியும்.\nகடந்த 05.07.2018 அன்று ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமாரிடம், சூலை மாதத்திற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்கிறது” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அமர��த்த வேண்டிய முழு நேரப்பணி அதிகாரிகளை நியமிக்காமல் வேறொரு வேலையில் முழுநேரமாக உள்ளவர்களை கூடுதல் பணி செய்வோராக ஆணையத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் இந்திய அரசு அமர்த்தியுள்ளது. நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக இவ்விரு அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.\nமோடி அரசின் இந்த இனப்பாகுபாட்டு அணுகுமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு வலியுறுத்த வேண்டிய எடப்பாடி அரசு, காவிரி உரிமையை மீட்டு விட்டதாகப் போலி வெற்றி விழாக்களை நடத்தித் தமிழர்களை ஏமாற்றுகிறது; இனத்துரோகம் செய்கிறது.\nவழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, கர்நாடக அணைகள் உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டதால் அந்த மிகை வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. வெள்ள அபாய காலத்தில் அணைகளை நேரடியாகப் பார்வையிட்டு மிகை நீரைத் திறந்துவிட ஆணை இட வேண்டிய ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடகம் வராதது ஏன் ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக அரசிடம் தனது அதிகாரத்தைத் தாரை வார்த்து விட்டனவா\nகர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் ஆவியாகப் போகும் நீரின் அளவு, நீர் இருப்பு, வருத்து, வெளியேற்றம் உள்ளிட்ட எல்லா புள்ளி விவரங்களையும் திரட்டித் தருமாறு, இந்த மாநிலங்களைக் கேட்டுக் கொண்டு 05.07.2018 அன்று கூட்டத்தில் படிவம் கொடுத்துள்ளது ஒழுங்காற்றுக் குழு. நிரப்பப்பட்ட படிவங்களை 16.07.2018க்குள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nஉண்மையில் இந்த விவரங்களை காவிரி ஒழுங்காற்றுக் குழுதான் தனது நேரடி ஆய்வில் திரட்ட வேண்டும். அதைச் செய்யாமல், ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள மாநிலங்களை இந்த விவரங்களைத் தரச் சொன்னது சரியா நீதியா இதில் உண்மை விவரங்கள் வரும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது\nஅரசிதழில் வெளியிடப்பட்ட 1991 இடைக்காலத் தீர்ப்பு, 2007 இறுதித் தீர்ப்பு, அவ்வப்போது வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் இந்திய அரசு செயல்படுத்தியதில்லை. கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கே தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள்.\nஇப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச ��ீதிமன்ற ஆயம், 18.05.2018 அன்று வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும் இந்திய அரசும், கர்நாடக அரசும் செயல்படுத்தப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.\nமிகை வெள்ளம் வரும் இந்தப் பருவத்தில் செயல்படாத மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பருவமழை குறையும் காலத்தில் செயல்படுமா என்ற வினா எழுகிறது. தமிழ்நாடு அரசு இப்போதுகூட செயல்படவில்லை என்றால் எப்போது செயல்படும்\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, கேள்வி, செய்திகள்\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nபுதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது\nகடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா\nகர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது.\nநேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.\nஇப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்��ும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார்.\nசூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்\nகாவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.\nகாவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது.\nநேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன.\nதமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, கேள்வி, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் ...\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திற...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/132", "date_download": "2020-01-22T23:02:52Z", "digest": "sha1:O5EDIKXPMZX2DWKQI2SSTG4LGZZ5PBJV", "length": 6046, "nlines": 140, "source_domain": "www.manthri.lk", "title": "சுஜித் சங்ஜய பெரேரா – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, கேகாலை மாவட்டம்\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nகுடும்ப அரசியல் ஈடுபாடு: Vincent Perera, Father\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/category/technology/", "date_download": "2020-01-22T22:25:57Z", "digest": "sha1:LBELHSD5KHJKGTV5FWAYIZWWBM3AR7EL", "length": 8192, "nlines": 65, "source_domain": "spottamil.com", "title": "தொழில்நுட்பம் Archives - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nபுதிய வசதிகளுடன் ஆப்பிள் ஏர்போட்ஸ் புரோ\nby குமார் சிவராசா | Nov 5, 2019 | தொழில்நுட்பம்\nஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்போட்ஸ் ப்ரோ (AIRPODS PRO ) அக்டோபர் 28 ஆம் திகதி திங்கள் அன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏர்போட்ஸ் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகக் காணப்படுகிறது, இது செயலில் நோய்ஸ் கேன்ஸிலேசன் , வியர்வை மற்றும் வோட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் இன்-இயற்...\nஇந்தியா வரும் சீன தயாரிப்பு டெஸ்லா மின்சாரக் கார்கள்\nby விமலரஞ்சன் | Nov 1, 2019 | தொழில்நுட்பம்\nஇந்தியாவில் இரண்டு மின்சார கார் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு டெஸ்லா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மகிழுந்து நிறுவனம் மின்சார மகிழுந்து தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. சொக��சு, அதிக பயண தூரம்,...\nபசுமைப் புரட்சி மரங்களாக மாறும் இலைகள்\nby சாள்ஸ் பாண்டியன் | Oct 17, 2019 | தொழில்நுட்பம், விஞ்ஞானம்\nமரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம் இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாகும் என்பதை தனது கண்டுபிடிப்பு மூலம் நிரூபித்து தாவரவியல் உலகில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ராஜரத்தினம். இயற்கை தன்னுள்...\nby விமலரஞ்சன் | Feb 27, 2019 | தொழில்நுட்பம்\nஆங்கிலத்திற்குப் பல பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழுக்கும் இணையத்தில் பிழைதிருத்தி வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வாணி திருத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை அம்சங்களுடன் வெளிவந்தது. இச்செயலி 2015 ஆம் ஆண்டிற்கான கனடா இலக்கியத் தோட்டத்தின்...\nby விமலரஞ்சன் | Oct 6, 2018 | இந்தியா, தொழில்நுட்பம்\nஅமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதா\nby விமலரஞ்சன் | Oct 5, 2018 | அமெரிக்கா, சீனா, தொழில்நுட்பம்\nஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக...\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=91525&Print=1", "date_download": "2020-01-22T22:29:35Z", "digest": "sha1:URG2YGNK7XOC52QU6AASF7YKHPHOZPD5", "length": 6430, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்| Dinamalar\nவாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்\nசேர்த்தலா: வாஷிங் மிஷினில் தன் எட்டு மாத ஆண் குழந்தையை போட்டு கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார். அவர், மனநோயாளியா என போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா தெற்கு பகுதியில் ஆர்த்தங்கல்லைச் சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ்(46); எர்ணாகுளத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றுகிறார்; இவரது மனைவி சுமா(40). இவர்களது மகள் மிலன் மரியா(10), ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஷாரோன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, வாஷிங் மிஷினில் நீரை நிரப்பிய சுமா, அதில் குழந்தையை அமுக்கி, வாஷிங் மிஷினை மூடினார். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்த அவர், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தார். பிறகு, அங்கிருந்து பஸ் மூலம் ஆலப்புழா சென்று, அங்கிருந்து ஆட்டோவில் சென்ற அவர், தான் ஒரு குற்றம் செய்து விட்டதாகவும் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என, கேட்டதை தொடர்ந்து, போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். சுமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வாஷிங் மிஷினில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். குழந்தையை நீரில் அமுக்கி கொடூரமாக கொலை செய்த இவர், ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அவர் மனநோயாளியா என போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kamaraj", "date_download": "2020-01-23T00:39:36Z", "digest": "sha1:HL6CBBQJ4LPMZ237A74VI4KEOLEBQRQN", "length": 14418, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மன்னார்குடியை புதிய மாவட்டமாக்க வேண்டும்; சேவை சங்கங்கள் அமைச்சர் காமராஜிடம் மனு | kamaraj | nakkheeran", "raw_content": "\nமன்னார்குடியை புதிய மாவட்டமாக்க வேண்டும்; சேவை சங்கங்கள் அமைச்சர் காமராஜிடம் மனு\nமன்னார்குடியை தலைமையாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தமிழக உணவுத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே, புதிய மாவட்ட கோரிக்கை விவகாரத்தில் மயிலாடுதுறையிலும், கும்பகோணத்திலும் போராட்டம் ஆர்பாட்டங்கள் என அதிரடி காட்டிவர, மன்னார்குடியுமா என அரசியல் வட்டாரமே முனுமுனுக்கிறது.\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை தலைமையாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மன்னார்குடியில் செயல்படும் வர்த்தக சங்கம் மற்றும் சேவை சங்கங்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் அமைப்பு சார்பில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன், வர்த்தக சங்கத் தலைவர் பாரதி ஜீவா, ஆகியோர் தலைமையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜை அவரது இல்லத்தில் சந்தித்து, இது குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.\nதமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ள விவரத்தை கூறிய பொதுநல அமைப்பினர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்கி அதற்கு மன்னார்குடியை தலைமையாக அறிவிக்க வேண்டும், இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை, தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வட்டத்தை பிரித்து, புதிதாக உருவாக்கப்பட உள்ள, வேறு புதிய மாவட்டங்களில் இணைக்கக் கூடாது என அமைச்சரிடம் வலியுறுத்தினர். சேவை சங்கங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு இதனைக்கொண்டு செல்வதாகவும் மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மன்னார்குடியில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் 36 பேர் பங்கேற்றனர்.\nஇது குறித்து விசாரித்தோம், \" மன்னார்குடி புதிய மாவட்டம் என்பது நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றுதான், அது தற்போது இயலாத ஒன்றானதைபோல திருவாரூரை மாவட்டமாக்கப்பட்டுவிட்டது. மன்னார்குடியை திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக அறிவிக்கவுள்ள கும்பகோணம் மாவட்டத்தோடு இனைக்கப்படலாம் என்கிற செய்தி பரவலாக அரசியல், அரசு அதிகாரிகள் வட்டாரத்திலும் பேசப்பட்டுவருகிறது, இதை தடுக்கவே புதிய மாவட்டம் என்கிற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவில் இருக்கும் இரு கோஷ்டிகளால் நிச்சயம் மன்னார்குடியை புதிய மாவட்டமாக மாற்ற முயற்சி நடக்கும் \". என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிராமநிர்வாக அலுவலரை தாம்பூலம் தட்டுவைத்து அழைத்த எம்.எல்.ஏ\nமன்னார்குடியில் மூத்த பத்திரிக்கையாளர் நேதாஜி காலமானார்\nஎடப்பாடி தூக்கி எறிந்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்\nஅமைச்சர் வீட்டுவாசலில் ர. ர. தீ குளிக்க முயற்சி\nவில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு -பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nபெரியார் குறித்து பொய்யான தகவல்- ரஜினி மீது மேலும் ஒரு வழக்கு\nபெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்... கி.வீரமணி பேட்டி\nவிளையாடிவிட்டு காவல் பணி செய்யுங்க... ஈரோடு போலீஸ் உடற்பயிற்சி (படங்கள்)\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/15.html", "date_download": "2020-01-22T22:17:43Z", "digest": "sha1:BN5JIOP4B76XSKZ2SW354GLWR6DZMF56", "length": 5162, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மே 15ம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மே 15ம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்\nமே 15ம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்\nமே 15ம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தக��ல் வெளியிட்டுள்ளது தேர்தல் செயலகம்.\nஇவ்வாண்டு புதிதாக சுமார் 1 மில்லியன் வாக்காளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது..\nஇப்பின்னணியில் வாக்காளர் அட்டைகள் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு இதற்கேற்ப கிராம சேவை அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/bbs.html", "date_download": "2020-01-23T00:06:45Z", "digest": "sha1:6IOTVZXWWZD2RKBI5KNGDCSOEO3KWEZI", "length": 6036, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு BBS இடமிருந்து 'உளவுத் தகவல்' - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு BBS இடமிருந்து 'உளவுத் தகவல்'\nஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு BBS இடமிருந்து 'உளவுத் தகவல்'\nஇலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள், ஐ.எஸ் அமைப்புடனான தொடர்புகள் பற்றி தமது அமைப்பு பல வருடங்களாக சேகரித்துள்ள தகவல்களை ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு வழங்க ஞானசார சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெலிகடை சென்றிருந்த நிலையில் இடம்பெற்ற ஞானசார - மைத்ரி சந்திப்பின் போதே இவ்வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஇதேவேளை, ஞானசாரவை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இம்மாதத்துக்குள் அவர் விடுவிக்கப்படாவிட்டால் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பொது பல சேனா பயங்கரவாத அமைப்பு தெரிவிக்கிறது.\nமுன்னராக சுதந்திர தினத்தின் போதும், வெசக் தினத்தின் போதும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் பட்டியலில் ஞானசாரவின் பெயரும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/06/24/%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-23T00:43:24Z", "digest": "sha1:EMZDV3NBINULYIPMVTHUQWKMI3QOZ6O4", "length": 13781, "nlines": 50, "source_domain": "airworldservice.org", "title": "எஃப்ஏடிஏஃப் இடம் தொடர்ந்து அவமானப்படும் பாகிஸ்தான். – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\nஎஃப்ஏடிஏஃப் இடம் தொடர்ந்து அவமானப்படும் பாகிஸ்தான்.\n(இட்சா தெற்காசிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)\nசென்ற வாரம், அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில், எஃப் ஏடிஏஃப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முழுஅமர்வுக் கூட்டம் ஆறு நாட்களுக்கு நடைபெற்றது. இதில் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான், வரும் அக்டோபர் மாதத்திற்குள் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எஃப்ஏடிஏஃப் இன் சாம்பல் பட்டியலிலிருந்து கருப்புப் பட்டியலுக்கு பின்னோக்கித் தள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.\nபாகிஸ்தான், எஃப்ஏடிஏஃப் மற்றும் ஏபிஜி எனப்படும் ஆசிய-பசிபிக் குழு ஆகியவற்றுடன் இணைந்து, பண மோசடியைக் கட்டுப்படுத்துவதிலும், பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதியை கட்டுப்படுத்திலும் போதிய கவனம் செலுத்தி, அதற்கான செயலுத்தித் திட்டங்களை வலுப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து, ஓராண்டுகாலம் முடிவடைந்துள்ளது. இருப்பினும், இவ்விஷயத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளன. ஒப்புக்கு சில நடவடிக்கைகளை எடுத்ததாகக் காட்டிக் கொண்டதே தவிர, தனது மண்ணிலிருந்து பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட இயலாத வகையில் முடக்க, எந்த ஒரு கணிசமான நடவடிக்கையையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை.\nஎஃப்ஏடிஏஃப் தனது 30 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடியுள்ளது. பண மோசடிக்கு எதிராக சர்வதேச செயல்திட்டம், பயங்கரவாதப் பரவலுக்கும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதற்கும் எதிரான செயல் திட்டம், குறிப்பிட்ட காலத்தில் இலக்குடன் சரியான முறையில் பணியை முடிப்பது போன்ற செயல்களை செவ்வனே செய்துவரும் அமைப்பாக, எஃப்ஏடிஏஃப் தனது நன்மதிப்பைப் பெருக்கியுள்ளது. புதிய, விரிவான சர்வதேச ஆதரவையும் இந்த அமைப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎஃப்ஏடிஏஃப் இன் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விதிமுறைகளை மீறினால், பாகிஸ்தானுக்கு மேலும் இன்னல்கள் விளையும் என்பது உறுதி. குறுகிய வட்டத்திலுள்ள சில நட்புநாடுகளின் உதவியைப் பெறுவதும் பாகிஸ்தானுக்குப் பெரும்பாடாகி விடும். பண மோசடியைத் தடுத்தல், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுத்தல் போன்ற முக்கிய செயல்களில் பாகிஸ்தான் செயலற்று விளங்குவதால், உலகெங்கும் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அந்த அத்துமீறிய பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த எஃப்ஏடிஏஃப், இதுபோன்ற கொலைத் தாக்குதல்கள், காயப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற மாபாதகச் செயல்களை நிறைவேற்ற, நிதி மற்றும் பிற உதவிகள், பயங்கரவாத ஆதரவுக் குழுக்களிடையே புழங்காமல் சாத்தியமில்லை என்று பட்டவர்த்தனமாகத் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாதக் குழுக்கள், நிதி திரட்டுவதிலும், புழங்க விடுவதிலும், சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, புது யுக்திகளைக் கையாண்டு வரும் நிலையில், அவற்றை ஒடுக்குவதில் சில பிராந்தியங்கள் சவால்களை சந்திக்கின்றன என்று, பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடாமல் எஃப்ஏடிஏஃப் மேலும் தெரிவித்துள்ளது.\nதனது 2019, ஜூன் மாத, விதிமுறை இணக்க அறிக்கையில், பயங்கரவாத நிதியளிப்பு விவகாரத்தில், பாகிஸ்தானின் செயலுத்தி ரீதியிலான செயல்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாக, எஃப்ஏடிஏஃப் தெரிவித்துள்ளது. இவ்விஷயத்தில் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், சர்வதேச பயங்கரவாத நிதியளிப்பு விஷயத்தில் சரியான புரிதலை பாகிஸ்தான் வெளிப்படுத்தவில்லை என்றும் எஃப்ஏடிஏஃப் குற்றம் சாட்டியுள்ளது.\nஎஃப்ஏடிஏஃப் உடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, ஜனவரி மற்றும் மே, 2019 காலக்கெடுவுக்குள், தனது பத்து அம்ச செயல்திட்டத்தை நிறைவேற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது குறித்து, எஃப்ஏடிஏஃப் கவலை கொண்டுள்ளது. தாமாகவே முன்வந்து நிர்ணயித்த அக்டோபர் மாதக் காலக்கெடுவுக்குள், பாகிஸ்தான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிவரும் என்று எஃப்ஏடிஏஃப் எச்சரித்துள்ளது.\nஇருப்பினும், தன் மக்களையும், உலகையும் ஏமாற்றும் விதத்தில், தவறான செய்தியை பாகிஸ்தான் அரசு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. பண மோசடிக்கும், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கப்படுவதற்கும் எதிராக, தமது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, எஃப்ஏடிஏஃப், பாகிஸ்தா��் அரசைத் தட்டிக் கொடுத்தது என்றும், மேலும் நடவடிக்கைகளை எடுக்க ஊக்கப்படுத்தியதாகவும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.\nஎஃப்ஏடிஏஃப் க்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தனது மண்ணிலிருந்து வெளிப்படும் பயங்கரவாதத்தையும், அதற்கான நிதியுதவிகளையும் ஒடுக்க, நம்பகமான, பரிசீலிக்கத்தகுந்த, நிரந்தரமான, நீடித்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.\nமிகவும் மோசமான பொருளாதாரப் பிரச்சனைகளை தற்போது சந்தித்து வரும் பாகிஸ்தான், எஃப்ஏடிஏஃப் இல் உறுப்பினராக உள்ள, தனது பாரம்பரிய நட்பு நாடுகளின் உதவியுடன், எஃப்ஏடிஏஃப் இன் அனுதாபத்தை சம்பாதித்து, மேலும் மூன்று மாதகால அவகாசத்திற்கு முயற்சி செய்திருக்கக் கூடும். தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி அளிக்கப்படுவதற்கும், பணமோசடிக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர, பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை.\nமத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – இந்தியா நிராகரிப்பு.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80708022", "date_download": "2020-01-23T00:30:23Z", "digest": "sha1:ESN6CI4JQJCZOPDILJGCR3BVPATVYN22", "length": 43043, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன? | திண்ணை", "raw_content": "\nமலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன\nமலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன\nமலேசியாவில் ரேவதி என்கிற ஒரு ஹிந்து இளம் தாய், என் பெற்றோர்தான் தான் முகமதியராக இடைக்காலத்தில் மாறியிருக்கிறார்களேயன்றி தான் மதம் மாறவில்லை என்றும் ஹிந்துவாகவே தொடர்ந்து இருந்து வரும் தன்னை ஒரு ஹிந்துவாகவே அங்கீகரிக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கப் போக அதுவே அவருக்குப் பெரும் துன்பமாக முடிந்தது. பிற்காலத்தில் ஏதேனும் சட்டச் சிக்கல் வரலாம் என்பதற்காக ரேவதி இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்ககூடும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது தெரியாமல்.\nபாவம், மலேசியா பெயரளவுக்குத்தான் ஒரு ஜனநாயக நாடு என்பதை ரேவதி அறிந்திருக்கவில்லை\nவெகு சமீபத்தில்தான் மலேசியாவி லுள்ள மதச் சிறுபான்மையினரும், இனச் சிறுபான்மையினரும் தமது நலன்கள் குறித்துத் தமக்குள் விவாதித்து முடிவு செய்ய முற்பட்டனர். ஆனால் அதுபற்றிக் கேள்வியுற்றதுமே, ம்சிறுபான்மையினர் இவ்வாறு தம்மை தனிமைப் படுத்த்திக்கொள்வது மலேசிய தேசிய நீரோட்டத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்வதாகும்; அது நல்லதல்ல என்று மலேசியப் பிரதமர் மெனமையாக எச்சரிக்கை விடுத்து விட்டார்.\nரேவதி தன் பெற்றோர் இடைக்காலத்தில் முகமதியராக மாறிய போதிலும், தன் பாட்டியார் கூடவே வசித்து வரும் தான் மதம் மாறவில்லை என்றும், தாய் மதத்திலேயே தொடர்ந்து நீடித்து வருவதோடு ஒரு ஹிந்து இளைஞரை மணந்து ஒன்றரை வயதுக் குழந்தைக்கும் தாயாகியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நியாயப்படி இதனை ஒப்புக்கொண்டு மனுதாரரின் கோரிக்கையை ஏற்று நடப்பதுதான் ஒரு நாகரிகமான அரசின் அல்லது நியாய ஸ்தலத்தின் நடவடிக்கையாக இருக்க வேண்டும். வேண்டுமானால் மனுதாரர் சொல்வது எந்த அளவுக்குச் சரி என்று விசாரிக்க ஏற்பாடு செய்து அதன் பிறகே முடிவெடுக்கக் கருதியிருக்கலாம். ஆனால் ரேவதி ஏதோ முகமதியராக இருந்து அதன் பிறகு ஹிந்துவாக மாற விரும்புபவர் என்பதுபோல் அவரை முகமதிய சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டார்கள். அவர் ஒரு இளம்தாய் என்று கூடப் பார்க்காமல் குடும்பத்திலிருந்து பிரித்து முகமதிய சமயச் சீர்திருத்தப் பள்ளிக்கு அவரை அனுப்பியது குறித்து அங்கேயே மனித உரிமைக் குழுவினர், பெண்ணுரிமை இயக்கத்தினரிடமிருந்து எதிர்ப்பு வந்த போதிலும் அதை முகமதிய சமயத் தலைவர்களோ சமூகப் பொறுப்பாளர்களோ பொருட்படுத்தவில்லை.\nபொதுவாக முகமதிய மதத்தைச் சார்ந்துள்ள ஒருவர் வேறு மதத்தில் சேர அனுமதிக்கப்படுவதில்லை. அது ஒரு வழிப் பாதைதான். மதம் மாற முற்பட்டால் மரண தண்டனையே கிடைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் மலேசியா தனது ஜனநாயக நடைமுறைக்கு ஓர் உத்தரவாதம் தருவதுபோல முகமதியர் எவரேனும் வேறு மதத்தைத் தழுவ விரும்பினால் அதற்கான சாத்தியக்கூறுகளை அறிவதுபோல் ஒரு கண்துடைப்பு ஏற்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இதற்கிணங்க, மதம் மாற விரும்பும் முகமதியர், முகமதிய சமயத் தலைவர்களும், சமூக த் தலைவர்களும் நடத்திவரும் அரசு அங்கீகாரம் பெற்ற சீர்திருத்தப் பள்���ிக்கு அனுப்பப்படுவார். அங்கு முகமதிய மதத்திலிருந்து வெளியேறும் எண்ணம் அந்த நபருக்கு எதனால் வந்தது என்று ஆராயப்படும். அந்த நபர் தமது மதம் மாறும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள எல்லாவிதமான வழிகளும் கையாளப்படும். சில அப்பாவிகள் மனநல விடுதிக்கு அனுப்பிவைக்கப்படும் துரதிர்ஷ்டத்திற்கும் ஆளாக நேரிடும். சீர்திருத்தம் அந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும்\nசமயச் சீர்திருத்தப்பள்ளி என்று சொன்னாலும் அது சிறைக்கூடம் போலத்தான். மூளைச் சலவைதான் அங்கு முக்கியமாக நடைபெறும். அங்குள்ள நடைமுறைகளே முகமதிய மதத்திலிரு ந்து வெளியேறும் துணிவை நீர்த்துப் போகச் செய்துவிடும்.\nரேவதி முகமதியராக இருந்து அதன் பிறகு அதிலிருந்து வெளியேறி ஹிந்துவாகத் தாய் மதம் திரும்ப முற்படவில்லை. தான் ஹிந்துவாகவே நீடித்து வருகையில் தன் பெற்றோர் ஹிந்து மதத்திலிருந்து என்ன காரணத்தாலோ வெளியேறி முகமதியராகியிருப்பதால் பிற்பாடு சொத்து வாரிசுரிமை மற்றும் சமூக ரீதியான சிக்கல் ஏதும் வரக்கூடாதே என்பதற்காகத் தன்னை ஒரு ஹிந்து என உறுதி செய்து அதற்கு அங்கீகாரம் கோரியிருக்கிறார். அவரை முகமதிய சீர்திருத்த்தப் பள்ளிக்கு அனுப்பியதே தவறு. பெற்றோர் மதம் மாறிவிட்டால் அது அவர்களின் குழந்தைகளையும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் சிறு குழந்தைகளாகவே இருப்பினும் விவரம் தெரிகிற வயது வரை அவர்களை சமயச் சார்பின்றி விட்டுவைப்பதுதான் சரியாக இருக்கும். ரேவதி விஷயத்தில் அவர் தொடக்க முதலே ஹிந்துவாக உள்ள தன் பாட்டியாருடன் வசித்துத் தானும் ஒரு ஹிந்துவாக வளர்ந்து வருகிறார். பருவம் வந்ததும் ஒரு ஹிந்துவை ஹிந்துமுறைப்படி மணந்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். விவகாரம் இவ்வளவு தெளிவாக இருந்தும் அவர் ஏன் தன் குழந்தையிடமிருந்தும் கணவரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் சிறு குழந்தைகளாகவே இருப்பினும் விவரம் தெரிகிற வயது வரை அவர்களை சமயச் சார்பின்றி விட்டுவைப்பதுதான் சரியாக இருக்கும். ரேவதி விஷயத்தில் அவர் தொடக்க முதலே ஹிந்துவாக உள்ள தன் பாட்டியாருடன் வசித்துத் தானும் ஒரு ஹிந்துவாக வளர்ந்து வருகிறார். பருவம் வந்ததும் ஒரு ஹிந்துவை ஹிந்துமுறைப்படி மணந்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். விவகாரம் இவ்வளவு தெளிவாக இருந்தும் அவர் ���ன் தன் குழந்தையிடமிருந்தும் கணவரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் இது முகமதிய மேலாதிக்கமே யன்றி வேறென்ன வாக இருக்க முடியும்\nமலேசியா தன்னை முகமதிய தேசம் என்று சொல்லிக்கொண்டாலும் தனது சமூக அமைப்பை ஒரு பன்மையின கூட்டுச் சமூகம் எனப் பெருமை கொள்கிறது. ஆனால் முகமதியர் எவரேனும் மதம் மாற விரும்பினால் அதற்கு எளிதில் சம்மதிப்பதில்லை. பெரும்பாலும் சீர்திருத்துகிறோம் என்று சொல்லி அவர்களுக்கு மன உளைச்சல் கொடுத்து, முகமதிய மதத்திலிருந்து வெளியேறும் எண்ணத்தையே பிடுங்கி எறிந்து விடுகிறது. இது இயற்கை நீதிக்கே முரண் அல்லவா\nமலேசியாவில் ரேவதியின் விஷயம் ஒரு முகமதியர் மதம் மாற விரும்புவது போன்றதல்ல என்பதால்தான் அங்குள்ள சில அமைப்புகள் அவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் பட்டதைக் கண்டித்தன. முகமதிய சீர்திருத்தப் பள்ளி நடைமுறையை அவை கண்டித்ததாகத் தெரியவில்லை.\nசீர்திருத்தப் பள்ளியில் ரேவதி மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் படுவதற்குக் கண்டனம் வலுக்கவே அவரைப் பள்ளி நிர்வாகம் முகமதியரான பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டது. நியாயப்படி அவரது குடும்பத்திடமே அவரைஅனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் ரேவதியை அவரது பெற்றோர் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிற உத்தேசத்தில் இப்படி நடந்திருக்கிறது\nரேவதி குழந்தையல்ல. அவருக்கே ஒரு குழந்தை இருக்கிறது. கணவனும் இருக்கிறார். தனது வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்வதற்கான வயது எய்தியவர்தான் அவர். தனது நம்பிக்கையின் பிரகாரம் தான் எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கு உள்ளது. மேலும் அவர் தான் இருக்கும் மதத்தைவிட்டு வெளியேறி மாற்று மதம் தழுவ விழைபவரல்ல.\nகண்ணெதிரே இத்தனை உண்மைகள் தெரிந்தும் சேணம் பூட்டிய குதிரை மாதிரி அரசும் நிர்வாகமும் பொருத்தமில்லாத விதிமுறைகளைப் பிரயோகித்து ஒரு அப்பாவிப் பெண்ணைச் சங்கடப்படுத்துவதை நியாயப் படுத்துவதா மலேசிய சட்ட திட்டங்கள் அப்படி த்தான். அதைப் பெரிது படுத்தக் கூடாது என்றெல்லாமா சமாதானம் சொல்வது\nஎல்லாரும் சாப்பிடும் உணவைத்தான் அங்கு தருவார்கள். ஒரு தனி நபருக்காக விசேஷ உணவெல்லாம் தரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்கிற அளவுக்குத் தனிநபரின் உணர்வுகளைத் துச்சமாக மதிப்பது எந்த அளவுக்கு மனிதாபிமானமாக இருக்கும் முகமதியர் தமது உணவை உண்ண சிரமப்படக்கூடாது என்பதற்காக ஹலால் செய்யப்பட்ட இறைச்சி என்று ஹிந்துக்கள் உள்ளிட்ட பலரும் நடத்தும் உணவு விடுதிகளில் அறிவிப்புச் செய்யும் பலகைகள் தொங்கவிடுகிற அளவுக்கு நிலைமை முகமதியரிடம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வதாக இல்லையா முகமதியர் தமது உணவை உண்ண சிரமப்படக்கூடாது என்பதற்காக ஹலால் செய்யப்பட்ட இறைச்சி என்று ஹிந்துக்கள் உள்ளிட்ட பலரும் நடத்தும் உணவு விடுதிகளில் அறிவிப்புச் செய்யும் பலகைகள் தொங்கவிடுகிற அளவுக்கு நிலைமை முகமதியரிடம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வதாக இல்லையா சிறைச்சாலையில் கைதியாக் இருப்பவரிடம் கூட இறைச்சி உண்பவரா எனக் கேட்டறிந்து அதற்கேற்ப உணவு தருவதில்லையா\nரேவதிக்குப் பழக்கமிலாத உணவு அவருக்கு நிர்பந்திக்கப்பட்டது என்று ஒருவர் மனம் குமுறினால் அதிலுமா குற்றம் காண்பது\nதனி மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றுக்கு ஊறு நேராதவாறு பார்த்துக் கொள்வது இன்றைய நாகரிக சமுதாயங்களின் நடைமுறை. மலேசியாவில் இதற்கு சாத்தியமில்லையெனில், அது அங்குள்ள நடைமுறை; அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது என்று சகஜமாகச் சொல்லிவிட்டுப் போவது முதிர்ச்சியுள்ளவர்களுக்கு அழகல்ல.\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 21\nதிரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்\nகோவை ஞானி தந்த அங்கீகாரம்\nபிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’\n ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7\nகூர் கலை, இலக்கியத் தொகுப்பு\n அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…\n” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”\nதேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை\nஎண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்\nகால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17\nகாதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் \nமலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன\nஅராஜக சட்டமும், தனி மனித உரிமையும்\nசில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nதிண்ண��� லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 21\nதிரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்\nகோவை ஞானி தந்த அங்கீகாரம்\nபிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’\n ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7\nகூர் கலை, இலக்கியத் தொகுப்பு\n அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…\n” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”\nதேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை\nஎண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்\nகால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17\nகாதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் \nமலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன\nஅராஜக சட்டமும், தனி மனித உரிமையும்\nசில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://valaimanai.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2020-01-23T00:24:40Z", "digest": "sha1:Q6NCPHTCXBCEWBCG3IWG2ADWAQ4YOTFV", "length": 6343, "nlines": 160, "source_domain": "valaimanai.blogspot.com", "title": "valaimanai: ஆஸ் ஐ வாஸ் சபரிங் பிரம் எந்திரன் அட்வர்டைஸ்மன்ட்ஸ்", "raw_content": "\nஆஸ் ஐ வாஸ் சபரிங் பிரம் எந்திரன் அட்வர்டைஸ்மன்ட்ஸ்\n// அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல //\nதொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...\nLabels: அரசியல், நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nமன்மோகன் சிங்க் சொல்றது டாப்பு தல மத்ததெல்லாம் சுமார் ரகம் தான். வாழ்த்துக்கள்\n----> அடடா.. இதுல ஒரு சந்தோஷமா.... வருகைக்கு நன்றிங்க....\nமன்மோகன் சிங்க் சொல்றது டாப்பு தல மத்ததெல்லாம் சுமார் ரகம் தான். வாழ்த்துக்கள்\n----> நன்றி தல கருத்துக்கு.. நெக்ஸ்ட் டைம் இம்ப்ரூவ் பண்ண முயற்சிக்கிறேன்...\n----> நன்றிங்க அனானி.. பெயரை சொல்லியிருக்கலாமே....\n----> தொடர்ந்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க...\nமுதல் கமெண்ட்டுக்கு எங்க படம் இன்ஸ்பிரேஷனா சார்\nஅனைத்தும் அருமை.. காமன்வெல்த் சூப்பர் :-))\n முதலாவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nஅதுவும் அந்த தேவர் மகன் கலக்கல்....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n உங்கள் தளம் பலரை சென்றடைய...\nதமிழக அரசு வழங்கும் எந்திரன்\nஆஸ் ஐ வாஸ் சபரிங் பிரம் எந்திரன் அட்வர்டைஸ்மன்ட்ஸ்...\nபதிவர்கள் பண்ற காமெடி தாங்க முடியலைப்பா\nசிறந்த நகைச்சுவை பதிவர் யார் - பிளாக் டைட்டில் பேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2019/08/blog-post_23.html", "date_download": "2020-01-22T23:31:56Z", "digest": "sha1:HDNHT2VHLJHBWENFW2DGXGZG645Y37C5", "length": 41479, "nlines": 419, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கோட்டைப்புரத்து வீடு…", "raw_content": "\nவெள்ளி, 23 ஆகஸ்ட், 2019\nஏர்போர்ட்டில் இருந்து வெளிவருகிறான் விசு. அதாவது தற்போதைய கோட்டைப்புர சமஸ்தானத்தின் இளைய மஹாராஜா விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தார். அவனை அழைத்துச் செல்ல ஏர்ப்போர்ட்டிற்கு வந்திருந்தார் ”கார்வார் கருணாமூர்த்தி”. காரில் செல்லும் போது பைக்கில் வந்து இடைமறிக்கிறாள் அழகான இளம் யுவதி அர்ச்சனா. விசுவின் காதலி.\nகாரிலிருந்து இறங்கிய விசு அர்ச்சனாவோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கார்வார் கருணாமூர்த்தி திடுக்கிடலுடன் விசுவிடம் எடுத்துச் சொல்கிறார். “தம்பி அந்த பொண்ணு பூவோடும் பொட்டோடும் நீண்ட நாட்கள் நல்லா வாழ வேண்டாங்களா” இதை கேட்டதும் தான் தன்னுடைய ஆயுளும் இன்னும் சில வருடங்கள் தான் என்பதை உணர்ந்து மனம் வெறுத்துப் போகிறது. இது இன்று நேற்று நடப்பவையா என்ன” இதை கேட்டதும் தான் தன்னுடைய ஆயுளும் இன்னும் சில வருடங்கள் தான் என்பதை உணர்ந்து மனம் வெறுத்துப் போகிறது. இது இன்று நேற்று நடப்பவையா என்ன பரம்பரை பரம்பரையாக கோட்டைப்புர சமஸ்தானத்தின் ராஜாக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய முப���பதாவது வயதில் உயிரை விட்டு விடுகின்றனரே…… அப்படியொரு சாபம்\nபெண் வாரிசு பிறந்தாலும் உடனேயே மரணம் சம்பவிக்கிறது. எப்படியாவது பெண் வாரிசு தோன்றி பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் பெட்டியை அதன் கையால் திறந்து பார்த்தால் தான் பரிகாரம் என்னவென்று அறிந்து கொள்ள முடியும் என்று தவியாய் தவிக்கின்றார் பெரிய ராணி பாண்டியம்மாள்.\nதற்போதைய ராஜாவான விசுவின் அண்ணன் கஜேந்திர ரூபசேகர கோட்டைபுரத்தாருக்கு இன்றோடு முப்பது வயது பூர்த்தியாவதால் எல்லோரும் மரணபயத்துடன் குலதெய்வமான வேங்கைப் பொன்னியிடம் முறையிட்டு பூஜை செய்ய காத்திருக்கின்றனர். அம்மனுக்கு மாலையிட்டு வணங்கச் சென்ற கஜேந்திர ரூபசேகர கோட்டைப்புரத்தாரை காத்திருந்தது போல் அங்கிருந்த கோதுமை நாகம் தீண்டி சன்னதிக்குள்ளேயே இறந்து விடுகிறார்.\nஇப்படி அடுக்கடுக்கான மரணங்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வஞ்சியம்மாவின் சாபம். அது யாரு அந்த வஞ்சியம்மா வஞ்சியம்மாவுக்கு நேர்ந்த கதி தான் என்ன வஞ்சியம்மாவுக்கு நேர்ந்த கதி தான் என்ன அர்ச்சனாவை திருமணம் செய்ய விரும்பும் விசு நினைத்ததை சாதித்தானா அர்ச்சனாவை திருமணம் செய்ய விரும்பும் விசு நினைத்ததை சாதித்தானா சாபத்துக்கு பரிகாரம் தான் கிடைத்ததா சாபத்துக்கு பரிகாரம் தான் கிடைத்ததா இல்லை இது எல்லாமே சதியா\nமேலே சொன்ன எல்லா கேள்விகளுக்கும் உங்களுக்கு பதில் வேண்டுமெனில், நான் வாசித்த இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் கோட்டைப்புரத்து வீடு என்ற நூலை வாங்கி வாசித்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.\nஅந்த கால ராஜாக்கள், அடிமை மக்களை நடத்திய விதம் கொடுமையிலும் கொடுமை…..:((( வாசிக்கும் போதே மனம் பதைபதைத்தது. அதுவும் பெண்களின் நிலை இன்றும் இளம் பிஞ்சுகளைக் கூட விட்டுவைக்காத வெறிநாய்களின் செயல்களுக்கும் நிச்சயம் காலம் பதில் சொல்லத் தான் போகிறது\nசமீபத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள வாடகை நூலகத்தில் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நூலின் விலையில் பத்து சதவீதம் வாசிக்கும் கட்டணமாக வசூலிக்கிறார் இதை நடத்தும் தாத்தா. அது போக சொன்ன தேதியிலிருந்து நீட்டிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சதவிகிதம் கூடுதல். ரொம்ப கண்டிப்பு தான்….:)) இருந்தாலும் நல்ல நூல்களுக்காக செலவழிப்பது தவறில்லை என்று தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன்.\nசக பதிவர் ”சகோதரர் சொக்கன்” அவர்களின் கோட்டைப்புரத்து வீடு விமர்சனம் படித்ததிலிருந்தே குறித்து வைத்திருந்தேன். சென்ற வாரம் நூலகத் தாத்தாவிடம் கேட்ட போது உடனே எடுத்து தந்தார்….:) விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லை. இப்போதெல்லாம் இம்மாதிரி நூல்களை வாசிப்பது தான் எனக்கும் பிடித்திருக்கிறது. ஆவி, பேய், இருட்டு, தனிமை என்றாலே நடுங்கும் நான் மகளையோ, கணவரையோ உடன் வைத்துக் கொண்டாவது இம்மாதிரி நூல்களை படித்து விடுகிறேன்…..:))) தைரியம் வந்தா சரி\nஇந்த நூலை நீங்கள் வாங்க அணுக வேண்டிய முகவரி:-\nதி.நகர், சென்னை – 17\nமுதல் பதிப்பு வெளிவந்த வருடம் – டிசம்பர், 1990\nநான் வாசித்தது நான்காம் பதிப்பு – மே, 2011\nஇப்போதைய விலை – ரூ100\nமொத்த பக்கங்கள் – 328\nநண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…\nபின்குறிப்பு: கோவை2தில்லி தளத்தில் வெளியிட்டது இங்கே மீள்பதிவாகவும் ஒரு சேமிப்பாகவும்...\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: ஆதி வெங்கட், படித்ததில் பிடித்தது, பொது, மீள் பதிவு\nஆவலைத் தூண்டும்படியான நறுக்கென்ற விமர்சனம் சகோ.\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:36\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\nஇனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி\nவாசிப்பு அனுபவத்தைத் தெரிந்து கொள்ள வருகிறேன். கிப்பத்தான் லாடன் மலையில் இருக்கிறேன்...\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:40\nஇனிய காலை வணக்கம் கீதாஜி. இப்போதுதான் லாடன் மலையில்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 23 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:19\nபுத்தகம் விலைகொடுத்து வாங்குவதாயில்லை. யாராவது கொடுத்தால் தேவலாம்\nஅல்லது பி டி எப்பாக கிடைக்கிறதா என்றுபார்க்க வேண்டும்\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:44\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.\n//புத்தகம் விலைகொடுத்து வாங்குவதாயில்லை// எனக்கும் இப்போதெல்லாம் இப்படித்தான். வாங்கிய புத்தகங்களை பராமரிக்கக் கஷ்டமாக இருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநல்ல விமர்சனம் ஆதி. இது ஏதோ ஒரு இதழில் தொடராக வந்ததோ பயணத்தின் போது வாங்கிய ஏதோ ஒரு இதழில் வாசித்த நினைவு அந்த இதழில் வந்த அந்த பாகம் மட்டுமே..\nஎனக்கும் மர்மங்கள், அமானுஷம், த்ரில்லர், நகைச்சுவை வாசிக்க ரொம்பப் பிடிக்கும். படங்களும் அப்படியான படங்கள் பார்க்கப் பிடிக்கும். வாய்ப்பு அரிது என்றாலும்..\nஆனந்த விகடனில் வந்தது. இதற்கு முன்னால் இந்திரா சௌந்திரராஜன் கதைகள், நாவல்கள் எழுதி இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு இந்தக் கதையில் இருந்தே அவர் அறிமுகம்.\nஅப்போதெல்லாம் விகடன் விகடனாக இருந்ததொரு பொற்காலம். :(\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:45\n//ஏதோ ஒரு இதழில் தொடராக வந்ததோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:49\n//ஆனந்த விகடனில் வந்தது// தகவலுக்கு நன்றி கீதாம்மா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:26\n/விகடன் விகடனாக இருந்தது ஒரு பொற்காலம்/ பல வார இதழ்கள் இப்படித்தான். வார இதழ்கள் பார்த்தே பல மாதங்கள் ஆகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 23 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 11:46\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nநல்ல விமரிசனம். நன்றாக உள்ளது. நான் புத்தகங்களைக் கையில் பிடித்துப் படித்தே சில காலம் ஆகின்றது. அநேகமாக இணையத்தில் தான்\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nபூந்தளிர் அதிரா:) 23 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 1:57\nஓ இது சொக்கன் அவர்களின் புத்தகமோ.. கதை நன்றாக இருக்கிறது.\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பதிவிலேயே சொல்லி இருக்காங்க இந்திரா சௌந்திரராஜன் எழுதினதுனு. பதிவைப் படிக்காமலேயே கருத்துச் சொன்னால் இப்படித் தான் மாட்டிக்கணும் அதிரடி :P :P :P சொக்கன் இந்தப் புத்தகத்துக்கு விமரிசனம் எழுதி இருக்கார்.\n���ூந்தளிர் அதிரா:) 23 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:36\nஆஆஆஆ இதென்ன புயு வம்பு:)) நான் வாசிச்சுத்தான் போட்டேன் அதனாலதான் சொக்கன் எழுதியதோ எனத் தைரியமாகக் கேட்டிருக்கிறேன்.. ஆனா இடையில எங்கோ கொயம்பிட்டேனாக்கும்:))\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:01\nசொக்கன் - கிர்ர்ர்ர்ர்.... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:04\n//பதிவைப் படிக்காமலேயே கருத்துச் சொன்னால் இப்படித் தான் மாட்டிக்கணும் அதிரடி// ஹாஹா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரடி அதிரா...\nவல்லிசிம்ஹன் 23 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:13\nசுருக்கமாக அழகாக விமர்சிருத்திருக்கிறீர்கள். சென்னையில் இருக்கிறது இந்தப் புத்தகம்.\nஇதைப் படித்ததும் இந்திரா சௌந்திரராஜனின் பல புத்தகங்களை வாங்கினேன்.\nமீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்.\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:08\nஇவரது சில புத்தகங்கள் மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். சில புத்தகங்கள் வாங்கியது திருச்சியில் இருக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\nஇராய செல்லப்பா 23 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 9:36\nஇந்திரா சௌந்திரராஜன் இன்றைய தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். சுவாரச்யத்திற்கு சொல்லவா வேண்டும்\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.\nஅருமையான விமர்சனம் ஆதி. நான் வெங்கட் சகோவுடையது என நினைத்துப் படித்தேன் :) நார்த் ல எங்கடா தமிழ் லைப்ரரின்னு :)\nதேனம்மை, நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும். சில பெரிய நூலகங்களில். தமிழ்ப் புத்தகங்கள் வாராந்தரிகள், மாதாந்தரிகள் எனக் கிடைக்கும். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலேயே தமிழ்ப் புத்தகங்கள் ராணுவ நூலகத்தில் கிடைக்கும். நாம் தெரிந்து கொண்டு வாங்கிப் படிக்கணும். பலருக்கும் இது குறித்துத் தெரிவதில்லை.\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:19\nநார்த்ல எங்கேடா தமிழ��� லைப்ரரின்னு இங்கே தமிழ்ச் சங்க நூலகம் உண்டு. மத்திய அரசின் நூலகத்திலும் தமிழ் நூல்கள் உண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:28\nதில்லியிலும் இப்படி சில நூலகங்கள் உண்டு. எங்கள் அலுவலக நூலகத்திலும் கூட தமிழ் தினசரிகளும், வாராந்திரிகளும் வருவதுண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவே.நடனசபாபதி 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 11:41\nஇது தொடராக வந்தபோது படித்து இரசித்து இருக்கிறேன். அருமையாக எழுதியிருப்பார் எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்கள். கதையை முழுதும் சொல்லாமல் பாதி கதையை சொல்லி மீதியை வாசகர்களை படிக்க தூண்டியிருக்கிறீர்கள். அருமையான நூல் ஆய்வு\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 12:17\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nநிஷா 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:10\nமின்னூலாக படித்திருக்கின்றேன். இந்திரா சௌந்தராஜனின் அனைத்து நாவல்களும் இணையத்தில் சில வருடங்கள் முன் தரவேற்றி இருந்தார்கள். அப்போது படித்தது.\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 6:39\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.\nபுஹ்தகங்களை முன்போல் படிக்க முடிவதில்லை இந்த நாவல் ப்ற்றி கேள்வி பட்டிருக்கிறேன் வாசித்ததில்லை\nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 10:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nகாஃபி வித் கிட்டு – சச்சரவு – தோசை – அத்தி வரதர் ...\nகடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு\nகடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா\nஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயண...\nகதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணி...\nஎங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிர...\nஅழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nகாஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – க...\nகதம்பம் – டோரேமான் – சிக்கனம் சின்னு – வேஸ்ட் அல்ல...\nபொன்முடி – கேரளா – நிழற்பட உலா…\nகாஃபி வித் கிட்டு – ஐந்தாயிரம் – கவிதை – குறட்டை ...\nசௌந்திரம் – பாசத்தின் வாசம்…\nசுதந்திர தினம் - வாழ்த்துகள்\nஅலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை\nநூற்றாண்டு உறக்கம் - கவிதைகள் – கிண்டில் வாசிப்பு\nகதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – ...\nகாஃபி வித் கிட்டு – பிறந்த நாள் – ரோட்டல் – குடிபோ...\nஉங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…\nஅலுவலக அனுபவங்கள் – ஹர்ஷத் மேஹ்தாவும் சாக்லேட் கிர...\nடிஜிட்டல் கேண்டீன் – கீதா கல்யாணம் – கிண்டில் வாசி...\nஜார்க்கண்ட் – சாலை காட்சிகள் – நிழற்பட உலா\nவாங்க பேசலாம் – போக்சோ – சிறையில் அடைக்கப்பட்டவர்\nநாற்பத்தி இரண்டு நாள் பயணம் – பயணங்கள் முடிவதில்லை...\nகாஃபி வித் கிட்டு – ரசித்த சிற்பமும் கதையும் – கணக...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1140) ஆதி வெங்கட் (123) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (9) இந்தியா (166) இயற்கை (6) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (75) கதை மாந்தர்கள் (57) கர்நாடகா (1) கலை (7) கவிதை (76) காஃபி வித் கிட்டு (51) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (4) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (11) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (126) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (32) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (65) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (51) தில்லி (244) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (104) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (66) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (80) பத்மநாபன் (15) பதிவர் சந்திப்பு (29) பதிவர்கள் (43) பயணம் (658) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (603) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1206) மத்தியப்பிரதேசம் ���ழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (21) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu23.html", "date_download": "2020-01-22T22:23:10Z", "digest": "sha1:X3U7H3FETUE6CLWIC2LCCMODF3HTRQZZ", "length": 6787, "nlines": 76, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு - இலக்கியங்கள், சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, போர், நின், பெருங், வண்ணம், சங்க, எட்டுத்தொகை, ததைந்த", "raw_content": "\nவியாழன், ஜனவரி 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு\nதுறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : ததைந்த காஞ்சி\nஅலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்\nசிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து,\nநிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,\nவாங்குபு தகைத்த கலப் பையர் ஆங்கண்\nமன்றம் போந்து, மறுகு சிறை பாடும் 5\nவயிரிய மாக்கள் கடும் பசி நீங்க,\nபொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து,\nநெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட,\nசிறு மகிழானும் பெருங் கலம் வீசும்,\nபோர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ\nநின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு,\nவழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து,\nபெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து\nஅண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்\nவிண் உயர் வைப்பின காடு ஆயின-நின் 15\nமைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த\nபோர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்-\nமருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்\nமணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு\nமுருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை, 20\nநந்து நாரையொடு செவ் வரி உகளும்\nகழனி வாயிற் பழனப் படப்பை,\nஅழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்\nஅறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே. 25\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, போர், நின், பெருங், வண்ணம், சங்க, எட்டுத்தொகை, ததைந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26831.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-22T23:43:49Z", "digest": "sha1:SBEHUSFMHGY7MQL4KWUBHZJHLK37OE4J", "length": 24805, "nlines": 283, "source_domain": "www.tamilmantram.com", "title": "கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:9 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:9\nView Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:9\nஅசோக்,அவனது தந்தை தாய் மூவரும் அபிராமியை பெண்பார்க்க வந்திருந்தனர்.\n\"பொண்ணோட ஜாதகம் தெய்வசக்திவாய்ந்ததுன்னு ஜோசியர் சொன்னாரு,\nஅதான் என்னத் தடங்கல் வந்தாலும் உங்கப் பேத்தியைத்தான்\nஎன் பையனுக்குக் கட்டிவைக்கனும்னு எனக்கு ஆசை\",\nஅசோகின் அப்பா ராமநாதன் கூறியதும் மங்களத்தின் முகம் பிரகாசமானது,\nபோல் குனிந்த தலையுடன் வந்து நின்றாள் அபிராமி.\nஅவளது அழகைகண்ட அசோக் ஒருநிமிடம் தன்னையே மறந்துவிட்டான்.\nகோயிலில் உள்ள அம்பாள் சிலைப்போலவே இருக்காம்மா...\",\nதன்னையும் மறந்து வாய்விட்டுக் கூறினார் ராமநாதன்.\nஅபியினை அன்போடு அழைத்தாள் அசோக்கின் தாய்.\nஅபியின�� உள்ளமோ பிரகாஷினை எண்ணியபடியே..\n\"உன் பாட்டிய வந்துப் பேசுறேன்னு\",\nஅபியின் மனதில் குறையாவே இருந்தது.\n\"கடவுளே..எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்..\nஎனக்கு பிரகாஷ்தான் புருஷனா வரனும்\",\n\"பொண்னுக்கூட கொஞ்சம் தனியா பேசனும்.\nஎன்று தன் மனதில் உள்ள எண்ணத்தை அனைவர் மத்தியிலும் கூறினான் அசோக்.\nமுன்கூட்டியே எதையும் பேசிக்கிறது நல்லதுதான்...\",\nஅபியும் அசோக்கும் பூஜை அறையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க..\nஓரளவு சம்பாதிக்கிறேன்..உங்களை நல்லாவே வெச்சுப்பேன்...\",\n\"எனக்கு உங்க வீட்டில் இருந்து ஒருதுரும்பைக்கூட கொண்டுவரவேண்டாம்...\",\nசட்டென விம்மிவிம்மி அழத்தொடங்கினாள் அபிராமி.\nநான் எதும் தப்பா பேசிட்டேனா\n\"நான் ஒருத்தரை லவ் பன்னுகிறேன்...\",\nஅவளதுக் கண்களில் மேலும் கண்ணீர் பெருகியது.\n\"பாட்டிக்கு இந்த விஷயம் தெரியாது...\nஅவருப் பேரு பிரகாஷ்,என்கூடப் படிக்கிறாரு..\nஅவரு இல்லைன்னா நான் செத்தேப்போயிடுவேன்....\",\nநான் எதாவது காரணம் சொல்லி இந்த சம்மந்தம்\n\"ரொம்ப நேரம் இப்படியே பேசிக்கிட்டு இருந்தால் ,\nவீட்டில் உள்ளவங்களுக்கு சந்தேகம் வந்துவிடும்,...\nஉங்க மொபைல் நம்பர் தாங்க...\nநான் ஊருக்குப்போனதும் உங்களீடம் பேசுறேன்..\nநானே உங்க காதல் கல்யாணாத்தை நடத்திவைக்கிறேன்...\",\n\"என்மேல் நம்பிக்கை இருந்தால் மொபைல் நம்பரை தாங்க...\",\n\"9789781080...இதான் என் மொபைல் நம்பர்....\",\nஷாக் அடித்தது போல் சட்டெனக் கேட்டான்..\n9789781080..இந்த நம்பரை டிரேஸ் பன்னியாச்சு...\nஅபிராமின்னு ஒருப்பொண்னுதான் அந்தக் கடைக்கு ரீசார்ஜ் பன்னவருமாம்...\nகங்கையம்மாள் காலேஜ் ஸ்டூடண்ட் அந்தப் பொண்னு\",\n\"சார்...நான் இப்ப மும்பைக்கு போயிட்டு இருக்கேன்..\nஅங்கே சவுகத் இப்ராஹிம்மை விசாரணை செய்துவிட்டும்\nவிருவிருவென அறையைவிட்டு வெளியேறிய அசோக்,\nஎனக்கு ஒரு இண்வெஸ்டிகேஷன் இருக்கு..அர்ஜென்டா போகனும்..\",\n\"என்பேத்தி எதும் தப்பா பேசிட்டாளா\nஎன மங்களம் பதறிப்போய் கேட்க,\nஎனக்கு இங்க திருச்சியில ஒரு முக்கியமான வேளையிருக்கு\",\nஅவனது தாய் குழப்பமாய் கேட்டாள்.\nநீங்க ஊருக்குப்போங்க..நான் என் வேலையை முசிச்சிட்டு\n9789781080 அவளுடைய செல்ஃபோன் நம்பர் என்றால்...\nஅவளுக்கும் கொலையாகிய பிரியதர்ஷினிக்கும் என்ன சம்மந்தம்\nசித்தர்வாக்குப்போல எஸ்.எம்.எஸ் அனுப்பியது ஏன்\nஇவளுடைய செல்ஃப்போன் பிரியதர்ஷின��� பெயரில் வாங்கப்பட்டது ஏன்\nஎன்னுடைய செல்நம்பர்,கோபியின் செல்நம்பர்,அப்பாவின் செல்நம்பர்,\nஇதற்கெல்லாம் மெசெஜ் அனுப்பியது ஏன்\nஅந்த செல்நம்பர்கள் அவளுக்கு எப்படி தெரியும்\nமீண்டும் ஒருமுறை ஓப்பன் செய்துப்பார்த்தான்...\nஉன் அறிவால் நீ காணும் உலகமெல்லாம்....\nதன்னதுவாய்...தான் நிற்கும் காலம் வரும்...\nதனது வீட்டுக்கு வந்த புலானாய்வுத்துறை உதவியாளர்\nரமேஷை வரவேற்றார் சவுகத் இப்ராஹிம்.\n\"சார்...உங்ககிட்ட ஒருசில கேள்விகளைக் கேட்கனும்...\",\n\"நடிகை பிரியதர்ஷினிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு\n\"மாசம் மாசம் உங்க வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்காங்களே...\n\"இங்க அனாதைகள் இல்லத்திற்கு நன்கொடையா அனுப்புவாங்க...\",\n\"அந்த அனாதை இல்லம் எங்கே இருக்கு\nஎனக்கு நிறையா வேலை இருக்கு..\",\n\"கடைசியா பிரிதர்ஷினியை நீங்க எப்ப பார்த்தீங்க\n\"சென்னயில் நடந்த திரைப்பட விருது வழங்கும்\n\"கொலையாவதற்கு முதல்நாள் பிரியதர்ஷினி குற்றாலம்\nபோயிருந்ததாக எங்களுக்கு ஒருசிலர் சொன்னாங்க..\nஆனால் நீங்க சென்னையில் சந்திச்சதா சொல்றீங்களே...\",\nசவுகத் இப்ராகிமின் முகம் கடுகடுவென மாறியது.......\n\"கிருஷணவேனி அம்மா...திருச்சியில நம்ம அபிராமியை சந்திச்சேன்...\",\nஅதை கேட்ட அந்த அன்னை மலர்ந்தமுகத்துடன்..\nஆனால் அவள் முகத்தில் ஏதோ ஒருவாட்டம் இருக்கு...\",\n\"அவள் உடல் சாதாரணமானது அல்ல...\nகூடுவிட்டு கூடு பாய்ந்த தேகம்..\nஅவளைக்கண்டால் துக்கங்களும் தூர ஓடும்...\",,\nஎன்ற அன்னை வய்விட்டு தெய்வீகமாய் சிரித்தார்..\n\"அவளுடைய எதிகாலம் எப்படி அமையப்போகிறதோ...\",\nபிரசங்கம் பார்த்து அவள் எதிர்காலத்தை கணித்தவன் நீ...\nநீயே அவள் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகிறாயே...\",\nகாசிநாத நம்பூதிரியை ஒருப் பார்த்தார் அன்னை கிருஷ்ணவேனி.\nஅவள் யார் என தெரிந்துக்கொள்ள....\",\nஎன்ற அன்னை மெல்ல தனதுக்கரங்களில் இருந்த\nஜபமாலையை உருட்டியவன்னம் குகைக்குள் நுழைந்தார்....\nஅன்னை கிருஷ்ணவேனியின் காதுகளுக்குமட்டும் ஒலித்தது......\nகதை அருமையாகவும்,விறுவிறுப்பாகவும் போகிறது.ஆனால் என்ன பிரயோஜனம் கதையின் முடிவை நான் யூகித்து விட்டேனே,\nதனக்கு முன் புயல் வேகத்தில் பறந்த\nவரும் ஜேம்ஸ்பாண்ட் போல மின்னல்\nஅப்போதுதான் அந்த எதிர்பாராதது நிகழ்ந்தது.\n\"டமால்\" என்ற சத்தத்துடன் லாரியின்\nஅ.தி.மு.க கூட்டணியைப் போல ரோட்டில்\nலாரி தாறுமாறாக ஒடியது. அதில் ஒரு\nச்க்கரம் மட்டும் வை.கோ.வைப் போல் தனியே\nபிய்த்துக் கொண்டு ஒடியது.திடீரென லாரி நிலைதடுமாறி\nதலைக்குப்புற கவிழ்ந்து சரிந்து கொண்டே சென்றது.\nஅசோக்கின் சட்டைப்பைக்குள் செல்போன் சிணுங்கியது.\nமீண்டும் மெசேஜ். 9789781080 என்ற நம்பரை பார்த்து படபடத்துப் போனான்.\nஎன்ற வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தான்.\nபடுகேவலமாக sms அனுப்பியுள்ளாரே என்று குழம்பியபடி கண்விழிக்க\nதான் தன் பெட்ரூமில் படுத்திருப்பதை உணர்ந்தான்,\n\"டேய் மச்சான்,நாளைக்கு எனக்கு S.I. போஸ்ட் இன்டர்வியூடா\nமறக்காம காலைல என்னை எழுப்பிவிடு\"\nஎன்று தன் நண்பனிடம் கூறியது நினைவுக்கு வர படுக்கையைவிட்டு\n\"சே.. அப்ப எல்லாமே கனவா\nஅபிராமி, குற்றாலம், சித்தர், நாடிஜோசியம் எல்லாம் கற்பனையா\nகலைஞரின் மூன்றாவது அணி ஆசையைப் போல் தன் ஆசையும்\nநிராசையான வேதனையில் புலம்பியபடி இண்டர்வியூக்கு கிளம்ப\n:eek: என்ன ஒரு திருப்பம்\nஒவ்வொரு பாகமும் இந்த கதையின்மீது ஆர்வத்தை தூண்டுகிறது\n(என் மனசாட்சிக்கு விரோதமா உனக்காக பொய் சொல்லி இருக்கேன் அதனால என்\nbsnl எண்னுக்கு 110 ரூபாய் டாப் அப் போட்டுடு:lachen001:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-22T22:29:23Z", "digest": "sha1:GVGAP2SGLJHXDQLJTJTXA3FT2TMS2AJN", "length": 13061, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "புன்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுன்னை மரமும் அதன் காய்களும்\nபுன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகட் பகுதியும் கொண்டது. புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதின் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை. calo என்பது கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை. சிங்கள மொழியில் இது தொம்ப (දොඔ) எனவும், மலையாளத்தில் புன்னாகம் പുന്നാഗം எனவும் அழைக்கப்படுகிறது.[1]\nஇது இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகள், மியன்மார், மலேசியா, ஆத்திரேலியா, இலங்கை, கிழக்காபிரிக்கக் கரையை அண்டிய தீவுகள் ஆகிய இடங்கள���ல் காணப்படுகின்றது. இது ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. இந்தியாவில் மும்பாய்க்கும் இரத்தினகிரிக்கும் இடைப்பட்ட பகுதியிலும், அந்தமான் தீவுகளிலும் பெருமளவில் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் கடற்கரையோரப்பகுதிகளில் காணலாம்.\nஇதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.\nஉள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன\nபெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை\nதிருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறையில் இப்புன்னை மரம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிகம் மேல் வருமாறு.\nபைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்\nசங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே\nசெங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய\nவெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.\n(புன்னை மரத்தின் பூ சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாகக் கூறுகின்றது).\nபோது= மலர், மலரும் பருவத்து அரும்பு, மகரந்தம்\nகருந்தாட் புன்னை = கருந்தாள் புன்னை, கருமையான அடித்தண்டைனையுடைய புன்னை)\n↑ விரியும் கிளைகள் 34: மின்னிலைப் புன்னை 11 ஜூன் 2016\nபொதுவகத்தில் Calophyllum inophyllum தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2016, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423158&Print=1", "date_download": "2020-01-22T22:49:17Z", "digest": "sha1:JLSWZFBYSCIA3PHN3SQYTDXHFZJYJRHH", "length": 3822, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "குறைதீர் சிறப்பு முகாம்| Dinamalar\nஅவனியாபுரம் : அவனியாபுரத்தில் போலீஸ் சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. திருப்பரங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் ரமணி, மணிகண்டன் மற்றும் போலீசார் 77 மனுக்களை பெற்றனர். அதில் 59 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் ��க்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2428796", "date_download": "2020-01-22T22:51:12Z", "digest": "sha1:742TLZAXGG766THH5PCPGXIIKJVXZERG", "length": 15601, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கதேசத்தினர் இருவர் கைது| Dinamalar", "raw_content": "\n100வது நாளில் அயோத்தி பயணம்: மஹா., முதல்வர் உத்தவ் ...\nவெளிநாட்டை சேர்ந்தவர் குடியுரிமை கேட்க முடியுமா\n27 முதல் மும்பையில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் ...\nமாநில திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\nபெங்களூரில் வெடித்து சிதறிய மர்மபொருள்: காங்., ...\nகிரீசில் முதல் பெண் அதிபரானார் சகெல்ரோபவுலு\nடில்லி தேர்தல் : 1,528 வேட்பு மனுதாக்கல்\nஜி.எஸ்.டி., வாட், கலால் சட்ட திருத்தம்: மத்திய அரசு ... 1\nகாஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ... 6\nவில்சன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது 11\nதிருப்பூர்: போலி, 'பாஸ்போர்ட்'டுடன் வந்த, வங்கதேச வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகில், படியூர் 'செக்போஸ்ட்'டில், நேற்று முன்தினம் மாலை, வாகன தணிக்கையில், போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக, டூ - வீலரில் வந்த, இருவரை பிடித்து, விசாரித்தனர்.அதில் அவர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்த கமால்கான், 27, ரகாத்கான், 27. 10 ஆண்டுகளுக்கு முன், சட்ட விரோதமாக, மேற்கு வங்கத்தில் குடியேறினர்.போலி ஆவணம் மூலம், பாஸ்போர்ட் பெற்றனர். பின், காங்கயத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது, தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த போலி பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்தனர்.\nஆட்டுக்குட்டியின் கயிறு இறுக்கி மூதாட்டி பலி\nஇளம் பெண் மாயம்3 பேர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ���வரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆட்டுக்குட்டியின் கயிறு இறுக்கி மூதாட்டி பலி\nஇளம் பெண் மாயம்3 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_34.html", "date_download": "2020-01-22T22:53:22Z", "digest": "sha1:HWUD3N3EOLPBP2P6AIYEUQD46MTCVTH5", "length": 5325, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெலிகந்த பாடசாலை ஒன்றருகிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெலிகந்த பாடசாலை ஒன்றருகிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு\nவெலிகந்த பாடசாலை ஒன்றருகிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு\nபொலன்நறுவ, வெலிகந்த பாடசாலை ஒன்றினருகிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த இடத்தில் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்பு சாவடி ஒன்றும் இயங்கியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த கைக்குண்டுகள் வெளிநாட்டு தயாரிப்புகள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nபாடசாலைகள், பள்ளிவாசல்களில் ஆயுதங்களை மறைத்து வைத்து விட்டு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கி அதனை முஸ்லிம்களின் மேல் சாடும் நிகழ்ச்சி நிரலும் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205483?ref=archive-feed", "date_download": "2020-01-22T23:57:23Z", "digest": "sha1:TUJU4XRXOTR7IQLF2L5SEJN3R7V5OHBE", "length": 9158, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "7 மாத மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n7 மாத மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்\nகொட்டகலை, ரொசிட்டா பகுதியில் தாயொருவர் தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்ததோடு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n26 வயதான கே.நித்தியகல்யாணி என்பவரும் அவரது 7 மாத ஆண் குழந்தையான சி.சந்தீப் அஷ்விந்தன் என்ற குழந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் உறவினர்களுடன் வீட்டில் இருந்துள்ள நிலையில் வீட்டிலிருந்து குழந்தையின் சடலத்தையும், வீட்டிற்கு வெளியிலுள்ள கொய்யா பழ மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயின் சடலத்தையும் இன்று காலை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.\nகுடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் குறித்த பெண்ணும், குழந்தையும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறெவரும் அவரை கொலை செய்தார்களா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஹட்டன் நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் வ��ளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/94212-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-01-22T22:35:43Z", "digest": "sha1:2AIBL3PZHYSUPPLPUQ4CDLBJOZ377SY7", "length": 41925, "nlines": 572, "source_domain": "yarl.com", "title": "பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை...! - உறவாடும் ஊடகம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, November 11, 2011 in உறவாடும் ஊடகம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nநெடுக்கர் என்னம் வரேலையே . அவரைக் கொஞ்சம் ஆற விடுங்கோப்பா :lol: :D .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்கர் என்னம் வரேலையே . அவரைக் கொஞ்சம் ஆற விடுங்கோப்பா :lol: :D .\nஎன்னை இதுக்குள்ள இழுத்துவிட சரியா கஸ்டப்படுறீங்க என்று விளங்குது. இது கலியாணமான.. சம்சாரிகள்.. சம்பந்தப்பட்டது. அவர்கள் பெண்களிடம்.. மனைவியரிடம் விரம்பாதவை. நமக்கும் அதுக்கும் தான் எந்தத் தொடர்பும் இல்லையே..\nநெடுக்கர் என்னம் வரேலையே . அவரைக் கொஞ்சம் ஆற விடுங்கோப்பா :lol: :D .\nஇப்பிடி ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே யாழ் களத்தில இருந்த ஒரே ஒரு பாரதியாரின்ர படத்தை மாத்த வைச்சுப் போட்டீங்களே...\nஇப்பிடி ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே யாழ் களத்தில இருந்த ஒரே ஒரு பாரதியாரின்ர படத்தை மாத்த வைச்சுப் போட்டீங்களே...\nநானும் கவனித்தேன் நேற்று இரவு நெடுகண்ணா படத்தை மாத்தி மாற்றி அவாட்டரில் போட்டது மாதிரி இருந்தது..... எந்த பெண்ணிடமோ இருக்கும் ஆத்திரத்தை காட்ட முடியாமல் படம் போட்டு காட்டுற மாதிரி இருக்கின்றது\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநானும் கவனித்தேன் நேற்று இரவு நெடுகண்ணா படத்தை மாத்தி மாற்றி அவாட்டரில் போட்டது மாதிரி இருந்தது..... எந்த பெண்ணிடமோ இருக்கும் ஆத்திரத்தை காட்ட முடியாமல் படம் போட்டு காட்டுற மாதிரி இருக்கின்றது\nபச்சப் பொய். இந்த அவாட்டரை மாற்றி இப்ப 3 நாள் ஆகுது. நேற்றல்ல.\nஇது ஆண்கள் ரீசேட்டில அடிக்கிற டிசைன்.\nமற்றும்படி எனக்கு பெண்கள் எந்தத் தீதும் செய்யல்ல.. நான் அவங்கள வெறுக்க ஒரு நியாயமும் இல்ல.. நம்பிக் கெடுவது எங்கள் தவறே அன்றி பாவம்.. நம்ப வைச்சு கெடுக்கும் அவர்கள் அதற்கு என்ன செய்வார்கள். அது அவர்களின் பிறவிக் குணமாக்கும்..\nஇன்று ஒரு சம்பவம்.. நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப் போனனா. அவங்க அளந்து கிலோக் கணக்கில தான் விற்கிறது. அப்படி அளக்கேக்க.. என்னிடம் இருந்த காசுக்கு விட மேலதிகமாக அதன் பெறுமதி வந்திட்டுது. அப்ப நான் சொன்னன்.. கொஞ்சத்தை அகற்றிற்று நிறுத்துத் தா என்று.. என்னிடம் இவ்வளவு தான் உண்டு என்று. அதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி.. அவன் கேட்கிற அந்தப் பழங்களைக் கொடு.. மேலதிகமா தேவைப்படுகிற காசை நான் தாறன் எண்டு சொன்னா கடைக்காறனட்ட.. நான் நன்றி சொல்லி அவா தந்த உதவியை மறுத்திட்டன். அவன் வாழைப்பழங்கள் சிலவற்றை அகற்றிப் போட்டு என்னிடம் இருந்த பணத்திற்கு ஏற்ப அதனை தந்தான். அந்தப் பெண்மணி.. அப்படிச் சொன்னது கடைக்காறனுக்கு குற்ற உணர்வாப் போச்சுது. இப்படியான பொது நலம் உள்ள.. நல்ல பெண்களும் உலகத்தில ஓரிருவர் இருக்கத் தான் செய்யினம். அவையள நாங்கள் மதிக்கத் தானே வேணும்.\nஇன்று ஒரு சம்பவம்.. நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப் போனனா. அவங்க அளந்து கிலோக் கணக்கில தான் விற்கிறது. அப்படி அளக்கேக்க.. என்னிடம் இருந்த காசுக்கு விட மேலதிகமாக அதன் பெறுமதி வந்திட்டுது. அப்ப நான் சொன்னன்.. கொஞ்சத்தை அகற்றிற்று நிறுத்துத் தா என்று.. என்னிடம் இவ்வளவு தான் உண்டு என்று. அதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி.. அவன் கேட்கிற அந்தப் பழங்களைக் கொடு.. மேலதிகமா தேவைப்படுகிற காசை நான் தாறன் எண்டு சொன்னா கடைக்காறனட்ட.. நான் நன்றி சொல்லி அவா தந்த உதவியை மறுத்திட்டன். அவன் வாழைப்பழங்கள் சிலவற்றை அகற்றிப் போட்டு என்னிடம் இருந்த பணத்திற்கு ஏற்ப அதனை தந்தான். அந்தப் பெண்மணி.. அப்படிச் சொன்னது கடைக்காறனுக்கு குற்ற உணர்வாப் போச்சுது. இப்படியான பொது நலம் உள்ள.. நல்ல பெண்களும் உலகத்தில ஓரிருவர் இருக்கத் தான் செய்யினம். அவையள நாங்கள் மதிக்கத் தானே வேணும்.\nதாத்தா இது ரூமச்....சாதரணமாக எழுதுவதற்கு எல்லாம் தேவை அற்ற படங்களை போட்டு குளப்ப வேணாம்..கொஞ்சமாவது நாகரீகத்தை கடப்பிடிக்க பாருங்கோ..\nதாத்தா இது ரூமச்....சாதரணமாக எழுதுவதற்கு எல்லாம் தேவை அற்ற படங்களை ப��ட்டு குளப்ப வேணாம்..கொஞ்சமாவது நாகரீகத்தை கடப்பிடிக்க பாருங்கோ..\n மற்றவன் எது கதைத்தாலும்,படம் போட்டாலும் உங்களுக்கு நாகரீகம்,ஸ்ரையில்...அதை நான் சொல்ல வெளிக்கிட்டால் அநாகரீகம்.....இந்த கேடுகெட்ட உலகில் கொஞ்சமாவது நாகரீகத்தை கடைப்பிடிக்கிறன் அதுவரைக்கும் எனக்கு சந்தோசம்.\nதானாடா.... விட்டாலும், தசையாடும் என்றுசொல்வார்கள். குமாரசாமியண்ணை.\nஆடும், வாழைப்பழத்தைப் பார்க்க, நெடுக்ஸுக்கும் வயசு ஏறிக் கொண்டு போகுது...\n11.11.11 இன்று நெடுக்ஸுக்கு வாழைப்பழ உதவி செய்ய வந்த, பெண்மணி சின்ன... சிக்னல் போட்டு காட்டியுள்ளார்.\nInterests:என்னைய பைத்தியம் (விசரன்) என்னீங்களா\nஇன்று ஒரு சம்பவம்.. நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப் போனனா. அவங்க அளந்து கிலோக் கணக்கில தான் விற்கிறது. அப்படி அளக்கேக்க.. என்னிடம் இருந்த காசுக்கு விட மேலதிகமாக அதன் பெறுமதி வந்திட்டுது. அப்ப நான் சொன்னன்.. கொஞ்சத்தை அகற்றிற்று நிறுத்துத் தா என்று.. என்னிடம் இவ்வளவு தான் உண்டு என்று. அதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி.. அவன் கேட்கிற அந்தப் பழங்களைக் கொடு.. மேலதிகமா தேவைப்படுகிற காசை நான் தாறன் எண்டு சொன்னா கடைக்காறனட்ட.. நான் நன்றி சொல்லி அவா தந்த உதவியை மறுத்திட்டன்.\nஇதுக்கு பேரு சம்பவமா நெடுக்கு\nஎன்னமோ லம்பொர்கினி கார் வாங்கபோகும்போது,,, Financial ப்ராப்ளம் வந்தமாதிரி ஓவரா பீல் பண்ணிட்டிங்களே\nஇதுல இருந்து ஒண்ணே ஒண்ணுமட்டும் கன்பார்மா தெரியுது...\nஉலக பொருளாதாரம் நாங்க நெனைச்சதவிட,,, மிகமோசமா டவுனாயிட்டு இருக்குடோ\nஉலகபங்கு நிலவரம் சரியாயிடும்னு கதையளக்குற ,,, நம்ப வால்ஸ்றீட் .. நம்ப நெடுக்கு வாழைப்பழம் வாங்க காசில்லாம நிக்குறத கவனிக்கணும்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nதானாடா.... விட்டாலும், தசையாடும் என்றுசொல்வார்கள். குமாரசாமியண்ணை.\nஆடும், வாழைப்பழத்தைப் பார்க்க, நெடுக்ஸுக்கும் வயசு ஏறிக் கொண்டு போகுது...\n11.11.11 இன்று நெடுக்ஸுக்கு வாழைப்பழ உதவி செய்ய வந்த, பெண்மணி சின்ன... சிக்னல் போட்டு காட்டியுள்ளார்.\n காலத்தை ஆண்டாக்கி.. அதை வயசாக்கி.. அதில் மனித ஆளுமைகளை அடக்கி வைக்கிற கீழ்த்தரமான ஒரு விடயம் வயசு என்று நினைக்கிறன். அது எனக்குப் பொருந்தாது.\nமேலும்.. ஒரு பொது நலத்தோட உதவி செய்ய முன் வந்தது தான் அங்கு பேசப்படுகுதே தவிர.. அவரை பெண்மணி என்று இனங்காட்டி இருக்கிறன். பெட்டை என்று சொல்லேல்ல. அதுவும் இன்றி.. என்னைப் பொறுத்தவரை.. பெண்களை நான் வெளியில இல்லைன்னாலும்.. உள்ளே (மனசில) அதிகம் மதிக்கிறேன்.\nஒரு பொது நல ரீதியில் சிந்தித்து.. அடுத்தவரின் அவரச நிலையை புரிந்து கொண்டு.. உதவி செய்ய வந்த பெண்மணியைப் பற்றி இப்படி எழுதிறது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நான் நினைக்கிறேன்.. கு.சாண்ணா உங்களை தவறான பாதைக்கு இத்தலைப்பில் இட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் கு.சாண்ணாக்கு இப்படி கருத்துக்கள் எழுதிறது தான் அவரின் வாடிக்கை. துட்டரை கண்டால் தூர விலகுன்னும்.. நம்ம முன்னோர் சொல்லி இருக்காங்க... எல்ல.\nஇதுக்கு பேரு சம்பவமா நெடுக்கு\nஎன்னமோ லம்பொர்கினி கார் வாங்கபோகும்போது,,, Financial ப்ராப்ளம் வந்தமாதிரி ஓவரா பீல் பண்ணிட்டிங்களே\nஇதுல இருந்து ஒண்ணே ஒண்ணுமட்டும் கன்பார்மா தெரியுது...\nஉலக பொருளாதாரம் நாங்க நெனைச்சதவிட,,, மிகமோசமா டவுனாயிட்டு இருக்குடோ\nஉலகபங்கு நிலவரம் சரியாயிடும்னு கதையளக்குற ,,, நம்ப வால்ஸ்றீட் .. நம்ப நெடுக்கு வாழைப்பழம் வாங்க காசில்லாம நிக்குறத கவனிக்கணும்\nநான் ஓடுறது.. பெராரி.. லம்பகெர்ணி எனக்கு பிடிக்காது.\nபெயில் அவுட் பெறும் அளவுக்கு பொருளாதாரம் தள்ளாடல்ல... அறிவிலி. அதுதான் பெயில் அவுட் நிராகரிக்கப்பட்டிட்டே.\nஒரு 1p குறையுது என்றால் கூட பெரிய பெரிய கடைகளில் ஒரு பொருளை விற்கமாட்டாங்க. நான் எனக்கு வேண்டிய அளவு பணம் வைச்சிருந்தன். ஆனால் அந்தக் கணத்தில் போட்ட பஜட்டை விட வாழைப்பழ பஜட் எறிகிட்டுது. அதுதான் பிரச்சனை ஆகிட்டு. துண்டு விழும் தொகையோ.. கடனோ இன்றி.. கடமையோ இன்றி.. பிரச்சனையை சோட்டவுட் ஆக்கிட்டனில்ல.. பெயில் அவுட்டுக்கும் இடமளிக்கல்ல எல்ல.. பெயில் அவுட்டுக்கும் இடமளிக்கல்ல எல்ல..\nஅட... சும்மா போங்க நெடுக்ஸ்.\nஇதையெல்லாம் சீரியஸாக எடுக்கிற அளவுக்குக்கு நீங்க, சின்னப் பிள்ளையா\nஎங்களுக்கு, உங்களுடன் உரிமையுடன் பகிடி விட 100% உரிமை உண்டு, என நாம் நம்புகின்றோம்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅட... சும்மா போங்க நெடுக்ஸ்.\nஇதையெல்லாம் சீரியஸாக எடுக்கிற அளவுக்குக்கு நீங்க, சின்னப் பிள்ளையா\nஎங்களுக்கு, உங்களுடன் உரிமையுடன் பகிடி விட 100% உரிமை உண்டு, என நாம் நம்புகின்றோம்.\nநிச்சயமா.. நம்மள வைச்சு.. நம்ம பக்கத்து வீட்டு பெட்டை��ள பற்றியே மணிக் கணக்கா கடலை போட்ட கூட்டத்தை எல்லாம் தாண்டித் தான் வந்திருக்கேன். ஆரம்பத்தில அந்த கிசு கிசுக்கள்.. புதிதாக.. கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும்.. அப்புறம் அந்தக் கிசு கிசுக்கள்.. வெளில போய்.. பிரச்சனை ஆகி.. அப்புறம்.. அந்தப் பெட்டையளோட கதைக்கவும் வேண்டி வந்திருக்குது. இத்தனைக்கும் நான் என்பாட்டில கிசு கிசுவை ரசிச்சது தான் செய்த குற்றம். இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். இருந்தாலும்.. பொதுத் தளத்தில் நம்ம மேல ஒரு மரியாதை கிரியாதை வைச்சிருக்கிறவங்க.. நாமளும்.. அப்படி இப்படின்னு நினைச்சிடக் கூடாது பாருங்க.. மற்றும்படி.. என் மேலான உங்கள் எல்லோரினதும் கருத்துக்கள உரிமையை நான் தடுக்கமாட்டன்.\nநிச்சயமா.. நம்மள வைச்சு.. நம்ம பக்கத்து வீட்டு பெட்டையள பற்றியே மணிக் கணக்கா கடலை போட்ட கூட்டத்தை எல்லாம் தாண்டித் தான் வந்திருக்கேன். ஆரம்பத்தில அந்த கிசு கிசுக்கள்.. புதிதாக.. கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும்.. அப்புறம் அந்தக் கிசு கிசுக்கள்.. வெளில போய்.. பிரச்சனை ஆகி.. அப்புறம்.. அந்தப் பெட்டையளோட கதைக்கவும் வேண்டி வந்திருக்குது. இத்தனைக்கும் நான் என்பாட்டில கிசு கிசுவை ரசிச்சது தான் செய்த குற்றம். இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். இருந்தாலும்.. பொதுத் தளத்தில் நம்ம மேல ஒரு மரியாதை கிரியாதை வைச்சிருக்கிறவங்க.. நாமளும்.. அப்படி இப்படின்னு நினைச்சிடக் கூடாது பாருங்க.. மற்றும்படி.. என் மேலான உங்கள் எல்லோரினதும் கருத்துக்கள உரிமையை நான் தடுக்கமாட்டன்.\nபாவம் பக்கத்து வீட்டுப் பெட்டை.\nஇப்ப... அவவுக்கு எத்தினை, வயசு இருக்கும்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபாவம் பக்கத்து வீட்டுப் பெட்டை.\nஇப்ப... அவவுக்கு எத்தினை, வயசு இருக்கும்.\nஅந்தப் பெட்டைக்கும் எங்கட வயசு தான் இருக்கும். ஏன் கேட்கிறீங்க.. பிரச்சனை என்னென்னா.. நமக்கு பக்கத்து வீட்டுப் பெட்டையள் மேல ஒரு பய பக்தியே தவிர.. வேற ஒன்றும் இல்ல. ஏன்னா அப்புறம்.. வீட்ட வந்து போட்டுக் கொடுத்தா.. நீங்களா வாங்கிக் கட்டுறது..\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஐயா நெடுக்குசாமி , மூன்று நாளுக்கு முதல் உங்கடை ஐடி படம் மாறும்பொழுதும் யோசித்தேன் இதுக்குள்ளை ஏதோ கிடக்குது என்று . அதில் இருந்த வாசகம் (Problem Solved) என்னை யோசிக்க வைத்தது . ஒரு வாழைப்பழத்தால் நீங்கள் இதுவரை காலமும் கட்டி க��த்து வந்த முண்டாசுக்கவியையே மாத்தீட்டிங்களே சாமி ஆனாலும் , வாழைப்பழம் எங்கடை நெஞ்சில பாலை வாத்துப் போட்டுது .எங்களுக்கும் கவலை தானே சாமி உங்களைப்பற்றி :lol: .\nஒரு வாழைப்பழத்தால ஏற்கெனவே வந்த பிரச்சனையே போதும்\nஇன்னொரு வாழைப்பழப் பிரச்சனை வேணுமா\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஐயா நெடுக்குசாமி , மூன்று நாளுக்கு முதல் உங்கடை ஐடி படம் மாறும்பொழுதும் யோசித்தேன் இதுக்குள்ளை ஏதோ கிடக்குது என்று . அதில் இருந்த வாசகம் (Problem Solved) என்னை யோசிக்க வைத்தது . ஒரு வாழைப்பழத்தால் நீங்கள் இதுவரை காலமும் கட்டி காத்து வந்த முண்டாசுக்கவியையே மாத்தீட்டிங்களே சாமி ஆனாலும் , வாழைப்பழம் எங்கடை நெஞ்சில பாலை வாத்துப் போட்டுது .எங்களுக்கும் கவலை தானே சாமி உங்களைப்பற்றி :lol: .\nவிட்டா றோட்டில போற வாற.. ஆன்ரி.. ஆச்சி எல்லாம் நம்ம கேர்ள் பிரண்டு எண்டு சொல்லுவீங்க போல இருக்கே. கொடுமை சரவணா. உங்களை எல்லாம் கட்டிக்கிட்டு எப்படி குப்பை கொட்டுறாய்ங்களோ..\nநாங்க முட்டாசுக் கவியை தற்காலிகமாத் தான் மாத்தி வைச்சிருக்கிறம். அதுவும் இல்லாம.. இந்தப் படம் மாத்தினதோ எப்பவோ. 3 நாளைக்கு முன்னம்.\nபச்சப் பொய். இந்த அவாட்டரை மாற்றி இப்ப 3 நாள் ஆகுது. நேற்றல்ல.\nஇது ஆண்கள் ரீசேட்டில அடிக்கிற டிசைன்.\nஎனக்கும் ஒரு ரி சேட் வேனும்\nஇந்த பனியனின் படத்தைப் பார்த்தால் பிராப்ளம் சால்வ் ஆன மாதிரித் தெரியவில்லை, இனித்தான் பிக்கினிந்க் ஆகும் போலக் கிடக்கு\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம்\nபுத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் | கனலி\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஎங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர்.\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nஜெயிலுக்குள்ள வைச்சு மொட்டை அடிச்சிட்டாங்கள் போல இருக்க�� ...அங்கே இருந்து தான் வந்தவர் மருதரின்ட ஹிருனிகாவின்ட குரல் பதிவும் இருக்குதாம்😂\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம்\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nநேற்று இவரது பாராளுமன்ற உரையை கேட்டவை பலர் இவர் நல்லவர் என்று சொல்லினம் 🤣\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irkipedia.ru/guide/index.php?/tags/512-%D1%83%D0%BB_%D0%B1%D0%BB%D0%B0%D0%B3%D0%BE%D0%B2%D0%B5%D1%89%D0%B5%D0%BD%D1%81%D0%BA%D0%B0%D1%8F&lang=ta_IN", "date_download": "2020-01-23T00:13:15Z", "digest": "sha1:XPV5ABGADOKU2MVO6WTAMVH46S42DCCV", "length": 6508, "nlines": 108, "source_domain": "irkipedia.ru", "title": "குறிச்சொல் ул. Благовещенская | Путеводитель по картинкам Иркипедии", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/trevino47sherman", "date_download": "2020-01-23T00:39:33Z", "digest": "sha1:KR7MXS5C6PDP4I3DNYXDKOSL72NUWCE7", "length": 2884, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User trevino47sherman - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/01/blog-post_3.html", "date_download": "2020-01-22T23:27:25Z", "digest": "sha1:7MWSIDXHFI37ECJOF6L5SNLR23YDJRAK", "length": 33557, "nlines": 225, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nகுழந்தை வளர்ப்பு என்ன அவ்வளவு சிரமமானதா 'என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க அதுவும் இந்தக் காலத்துப் பசங்களை வளர்க்கிறது..' என்று பலர் முணுமுணுக்கக்கூடும். ஏனென்றால் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இன்றைய பெற்றோருக்கு மாறிவிட்டது.\nகுழந்தைகளோடு கூடிக்களிப்பதுதான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பதுபோய், குழந்தைகளைவிட்டு ஒரு ஒருமணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள்தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.\n'ஒண்ணு வேணும்னா, இப்போவே அது வேணும். அது நடக்கலைன்னா வீட்டையே என் மகன் ரெண்டாக்கிடுவான். இவனாலேயே எனக்கும் அவனோட அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வருது...' - இதுபோல புலம்பாத அம்மாக்கள் இல்லை. விடுமுறை நாள்களில், மால்களில் அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அவர்களை அதட்டியபடியே வரும் பெற்றோர்களையும் பார்க்கத்தானே செய்கிறோம்\nஅதுமட்டுமில்லை, எவ்வளவுதான் மல்லிகா பத்ரிநாத்,வெங்கடேஷ் பட் சமையல் நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் சமைத்துக்கொடுத்து அனுப்பினாலும், அதை முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம்வைத்துக் கொண்டுவரும் பிள்ளைகள், குழந்தை வளர்ப்பு என்பதைப் புரியாத புதிராக மாற்றிவிடுகிறார்கள்.\nஇன்னொரு பக்கம், சதா மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை அந்த மோகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் திணறும் பெற்றோர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சரி, கொஞ்சம் வளர்ந்தால் குழந்தைக���் சரியாகிவிடுவார்கள் என்றும் நினைக்க முடியவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பிள்ளைகள், 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்கிற மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். 'உன் புருஷன்கிட்ட சொல்லி வை. ரொம்பத்தான் பண்றாரு...' என்று கரகரக் குரலில் பதின்பருவ ஆண்பிள்ளைகள் பேசும்போது திக்கென்றிருக்கிறது.\nஆனால், குழந்தை வளர்ப்பு குறித்த சூட்சமங்களை அறிந்துகொண்டால், அது உண்மையில் அத்தனை கடினமான காரியம் இல்லை என்கிறார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன். என்ன அந்த சூட்சமங்கள் என்று கேட்கிறீர்களா இதோ பிருந்தா ஜெயராமனின் வார்த்தைகள் உங்களுக்காக...\n'' * குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த கணத்திலிருந்து செய்யவேண்டிய ஓர் அதிமுக்கியக் கடமை. குழந்தை பிறந்து 10 வயது வரை அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அதன்பிறகு திடீரென்று குழந்தை வளர்ப்பை நீங்கள் கையில் எடுத்தால், அக்குழந்தை உங்கள் வசப்படாது.\n* குழந்தை பிறந்த மூன்று, நான்கு மாதங்களில் மற்றவர்களின் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக தன் அம்மாவை நிறையத் தேடஆரம்பிக்கும். பேசத் தெரியாத அந்தக் குழந்தைக்கு அழுகைதான் ஒரே மொழி. பசித்தாலோ, ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டாலோ, அல்லது எறும்புபோன்ற பூச்சிகள் கடித்தாலோ, அல்லது அம்மா தன்னைத் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ, அழுகை மூலமாக மட்டுமே அந்தக் குழந்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும். பசி, உறக்கம், உடல் உபாதை எனக் குழந்தையின் அழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் தேவையை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், வெறுமனே நீங்கள் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று அது அழுதால் அதற்கு நீங்கள் செவிமடுக்காதீர்கள். வேறு வழிகளில் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள். அப்படியல்லாமல் குழந்தை அழும்போதெல்லாம் தூக்கித் தூக்கி நீங்கள் பழக்கினால், குழந்தை இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு அழுது, அழுதே உங்களைத் தூக்கிக்கொள்ள வைத்துவிடும். பிடிவாதம் மூலம் காரியம் சாதித்துக்கொள்ள முடியும் என்பதை குழந்தை கற்றுக்கொள்ளும் இடமும் இதுதான்.\n* இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இல்லையென்றால் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் பே���்வழி என்று மிரட்டி வதைக்கிறார்கள். 'என் குழந்தை அழுதா என்னால தாங்க முடியாது' என்று பெற்றோரால் அதீத செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பொறுப்பற்றவர்களாகவும், நான், எனது என்று சுயநலம் மிகுந்தவர்களாகவும் வளர்வார்கள். ஒரு குழுவாக இணைந்து செயல்பட இவர்களால் முடியவே முடியாது.கேட்பதெல்லாம் கிடைத்தே இவர்கள் வளர்வதால், தோல்விகளை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.\n* அதே சமயம் கண்டிப்பும் தண்டனையுமாக வளர்க்கப்படும் குழந்தைகளும் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் வளர்வார்கள். சதா திட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், மனதிற்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி மனச்சிக்கலுக்கு ஆளாகிவிடுவார்கள்.\n* அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும். கனிவு ஓ.கே, அதென்ன உறுதி என்று கேட்கிறீர்களா உங்கள் குழந்தை ஏதாவது தவறு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் குழந்தை ஏதாவது தவறு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் என்ன செய்வீர்கள் ஒன்று, குழந்தையை அடிப்பீர்கள். அல்லது குரலை உயர்த்திக் கத்துவீர்கள். இந்த இரண்டுமே சரியான குழந்தை வளர்ப்பு அல்ல. குழந்தை ஒருவேளை தவறு செய்தால் உங்கள் குரலை உயர்த்தாமல், அதே சமயம் உறுதியுடன் உங்கள் கருத்துகளை அதனிடம் தெரிவியுங்கள்.\n* உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை படிக்காமல் சதா டிவி பார்த்துக்கொண்டே இருக்கிறது, அல்லது மொபைல் போனில் மூழ்கிக்கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே குழந்தையை அடிக்கப் பாயாமல், 'இங்க பாருடா கண்ணா... தினமும் ஈவ்னிங் ஒரு மணிநேரம் டிவி பார்க்க அம்மா உன்னை அலோ பண்றேன். ஆனா அதையும் தாண்டி அம்மா பேச்சைக் கேட்காமல், நீ தொடர்ந்து மொபைல் பாக்குற. டிவி பாக்குற. இனிமேல் இப்படிச் செய்தா, இனி நீ வழக்கமா டிவி பாக்குற நேரத்தில்கூட டிவி பார்க்க அம்மா அலோ பண்ண மாட்டேன். அதனால கவனமா நடந்துக்கோ' என்று உறுதியான குரலில் தெரிவியுங்கள்.\n* மறுநாள், உங்கள் பேச்சை மதித்து குழந்தை டிவி பார்க்கும் நேரம் முடிந்ததும் அதை ஆஃப் செய்துவிட்டு படிக்கவந்தால் நலம். அப்படி இல்லாமல், அப்போதும் முத���்நாள்போல டிவி பார்க்க ஆரம்பித்தால், அதற்கடுத்த நாள்களில் உங்கள் குழந்தையை முற்றிலும் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.\n* இதற்காகக் குழந்தை அழுது அடம்பிடித்தால், அதை அடிக்காதீர்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். தொடர்ந்து இதுபோல உங்கள் உறுதியைக் காண்பித்தால், குழந்தைகள், 'இனி அம்மாகிட்ட நம்மா பாச்சா பலிக்காது' என்று முடிவுசெய்து உங்கள் வழிக்கு வருவார்கள். ஆனால், ஒரு நாளிலேயே இந்த மாற்றம் குழந்தைகளிடம் வந்துவிடாது. உங்களின் தொடர்ந்த உறுதியும், பொறுமையும் மட்டுமே அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரும்.\n* குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, 'ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது. அப்படிக் கேட்டு பிடிவாதம் பண்ணா, இனிமேல் உங்களை மறுபடியும் ஷாப்பிங் கூட்டிட்டுப்போக மாட்டோம். நாங்க சொன்னா அதைச் செய்வோம்னு உங்களுக்குத் தெரியும்ல அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோங்க' என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார்செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.\n* பார்க், பீச் என்று குழந்தைகளை வெளியே அழைத்து வந்துவிட்டு, அங்கேயும் குழந்தைகள் முன் கடுமையாக வாக்குவாதம் செய்துகொள்ளும் பெற்றோர் நம் ஊரில் நிறைய இருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் மிக மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா அவர்கள் முன் இப்படி பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது என்பதுதான். தொடர்ந்து குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது, குழந்தைகள் மனதளவில் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். குழந்தை ஏதேனும் தப்பு செய்யும்போது, 'அப்படியே அப்பா புத்தி' என்று அம்மாக்களும், 'அம்மாவோட ஜெராக்ஸ்தானே இவன்...' என்று அப்பாக்களும் குற்றம் சொல்லச் சொல்ல, குழந்தைகள் மனதளவில் தங்களைச் சுருக்கிக்கொள்கிறார்கள். தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.\n* இன்றைய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் செய்யும் ஆகப் பெரிய தவறு என்ன தெரியுமா குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் பொருள்களை கிஃப்ட்டாக வாங்கிக்கொடுத்து ஊக்குவிப்பது. 'முதல் மார்க் வாங்கினா சைக்கிள் வாங்கித்தர்றேன்', 'சமர்த்தா சாப்பிட்டா கார் பொம்மை வாங்கித் தர்றேன்' - இப்படி ஒவ்வொரு விஷயத்தை நிறைவேற்றவும் பொருள்களை லஞ்சமாகக் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகளுக்குப் பணத்தின் அருமை புரியாமல்போக, இது பெரும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து ஒரு வேலையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்கிற தவறான பாடத்தை அவர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், பிள்ளைகளை உத்வேகப்படுதி நல்ல விஷயங்களைச் செயல்படுத்த நினைத்தால், பொருள்களைக் கொடுத்து அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.\n* 'அம்மூ... மேத்ஸ்-ல போன தடவையைவிட இந்தத் தடவை அதிகமா மார்க்ஸ் வாங்கியிருக்க. அதனால, இன்னைக்கு அம்மா உனக்குப் பிடிச்ச வெங்காய பக்கோடா செய்து தர்றேன்', 'நீ இன்னைக்கு ரன்னிங்ல ஃபர்ஸ்ட் வந்ததை செலிபிரேட் பண்ண, நாம இன்னைக்கு மொட்டை மாடில நிலாச்சோறு சாப்பிடலாமா' - குழந்தைளை இப்படி உற்சாகப்படுத்தலாம், பாராட்டலாம்.\n* இதுவே சற்று வளர்ந்த குழந்தைகளை ஊக்குவிக்க நினைத்தால், உங்கள் மகனை அல்லது மகளை தன் நண்பர்களோடு வெளியே செல்ல அனுமதிப்பது, அல்லது உங்கள் மகன் அல்லது மகளின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் சாப்பாடு செய்துகொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதனால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான புரிதல் பலப்படும். இதன் மூலம் பதின்பருவக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கம்ஃபர்ட்டாக உணர்வார்கள்.\n* கடைசியாக ஒன்று... குழந்தை வளர்ப்பில் அம்மா அல்லது அப்பா இருவரில் யார் அதிகம் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்களோ, அவர்களோடு இணைந்து மற்றவரும் செல்ல வேண்டும். இதையெல்லாம் ஓரளவு செயல்படுத்த ஆரம்பித்தால் போதும், நீங்களே உணர்வீர்கள் குழந்தை வளர்ப்பு அவ்வளவு கடினமானதில்லை என்று\" விரிவாகச் சொல்லி முடித்தார் பிருந்தா ஜெயராமன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 ...\nதஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 –...\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nசமூக சேவைகளும் புகழ் மாலைகளும்\nமுஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்\nஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்ற...\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாட���ை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Show%20Nadu", "date_download": "2020-01-22T22:23:12Z", "digest": "sha1:PIQP2OZJTMD46MF5UNPDR6M4ZRVTHQOP", "length": 5027, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Show Nadu | Dinakaran\"", "raw_content": "\nகாரைக்காலில் மலர்கண்காட்சி இந்தாண்டு நடத்தப்படுமா\nதீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் தீ இல்லாத பாரம்பரிய சமையல் போட்டி\n வாயை மூடு.. இலியானா காட்டம்\nதுபாயில் தர்பார் சிறப்பு காட்சி: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\nஎன் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும்: கட்சி நிர்வாகிகளிடம் கமல் பேச்சு\nமலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் தொட்டிகள் தயார் செய்யும் பணி மும்முரம்\nகுடியரசு தின விழாவுக்கான 2ம் கட்ட ஒத்திகை: பார்வையாளர்களை கவரும் வகையில் கண் கவரும் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள்\nஇளவரசராக கடைசி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இங்கிலாந்தை விட்டு வெளியேறினார் ஹாரி : கனடாவில் புதிய வாழ்க்கை துவக்கம்\nபழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மூலவருக்கு நாளை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி: 4 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதியில்லை\nதமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கொண்டாட வேண்டும்: எடப்பாடி வேண்டுகோள்\nபிஸ்ட் பால்: தமிழ்நாடு சாம்பியன்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து\nசிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழகத்தில் பரவலாக மழை: சென்னையில் வடபழனி, கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை\nஅவதூறு பரப்புவதாக திருநங்கை அப்சரா போலீசில் புகார் டி.வி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கைது\nபொங்கல் பண்டிகையையொட்டி மோகனூர் வீரகாரன் கோயிலில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தி��்டங்கள் குறித்து ஆலோசனை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nதமிழக பாஜ தலைவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்: தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/aadam_babarella/", "date_download": "2020-01-22T22:42:02Z", "digest": "sha1:RNYHAWW5SKZTW6D6UJTKX3YVNOH5AOWA", "length": 8239, "nlines": 103, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nதேசிய மட்ட தட்டெறிதலில் வி.சானுஜன் தங்கம்\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த வி.சானுஜன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்க…[Read more]\nஅனித்தா செல்லத்துரை wrote a new post, ஜப்பானை தாக்கிய சூறாவளி பலர் உயிரிழப்பு 3 months, 1 week ago\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் சூறாவளி காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காணாமல் போயுள்ளனர்.\nஇதேவேளை சூறாவளியால் அழிவடைந்துள்ள டோக்கியோவில் மீட்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் களமிறக் […]\nஅனித்தா செல்லத்துரை wrote a new post, விமான தயாரிப்பில் சீனா – போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா\nவிமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு […]\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-01-22T22:19:46Z", "digest": "sha1:QWW4PUY3OMOVNFW4XMEMKKFRALNF5FLH", "length": 3299, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கைகேயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதசரதன் ஏற்கனவே தன��்கு வழங்கிய இரண்டு வரங்களின் படி, கைகேயி தசரதனிடத்தில், இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லவும், தன் மகன் பரதனை அரியணை அமர்த்தவும் கோரினாள்.\nகைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளும், இராமாயணக்கதையில் வரும் தசரத மன்னனின் மனைவிகளுள் ஒருவர். பரதன் இவருடைய மகன் ஆவார்.\nஒருமுறை போரில் தேரை ஓட்டி தசரத மன்னனின் உயிரை இவர் காப்பாற்றினார். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார். இராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனி எனப்படும் மந்தரையின் தூண்டுதலால் இந்த வரங்களின் துணையோடு, ஆட்சிப் பொறுப்பை தன் மகன் பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தை இராமனுக்கும் பெற்றுத் தந்தாள். [1]\nஇராமாயணம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-01-22T22:20:01Z", "digest": "sha1:PYU46NU745E6PEYICBHVANP2C4C6XCAG", "length": 2960, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதியா இந்திய நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004ல் வெளிவந்த டிரீம்ஸ் படத்தின் மூலம் புகழ்பெற்றார். குறும்பு, கற்க கசடற, கோடம்பாக்கம் போன்றவை இவர் நடித்து புகழ் பெற்ற திரைப்படங்களாகும்.\n2002 யூத் பேசன் சோ தமிழ் uncredited\n2003 குறும்பு (திரைப்படம்) ருச்சி தமிழ்\n2005 கற்க கசடற (திரைப்படம்) தமிழ்\n2006 கோடம்பாக்கம் தனம் தமிழ்\nபாராவச்சரிதம் மூனாம் கண்டம் மலையாளம்\n2008 லட்சுமி புத்ருடு தெலுங்கு\nகாதல் என்றால் என்ன தமிழ்\nஇது நடிகைகள் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-22T23:09:41Z", "digest": "sha1:XO3V2RCWEPOKGE5GRGMLOTIQY5YWC6QS", "length": 14160, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிம் ��ி-டக் (திரைப்பட இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிம் கி-டக் தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். இவருடைய திரைப்பட பாணி வித்தியாசமானதாகவும், கலைநுட்பமானதாகவும் இருப்பதால், ஆசியா அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.\nஇவரது பல திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றுள்ளன. அவற்றில் சில விருதுகளையும் பெற்றுள்ளன. இயக்குனராக, தயாரிப்பாளராக கிம் கி-டக் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை, 69வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது பயட்டா திரைப்படத்திற்காகவும்,61வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருது சிறந்த இயக்குனருக்காக 3-அயன் திரைப்படத்திற்காகவும், 54வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிலவர் பீர் விருது சிறந்த இயக்குனருக்காக சமாரியா திரைப்படத்திற்காகவும் கிடைத்தது. மேலும் 2011 கேன்ஸ் பட திருவிழாவில் அன் சர்டர்ன் ரிகாட் பரிசு அரிராங் படத்திற்காகவும் கிடைத்தது.\n1 வாழ்க்கை மற்றும் தொழில்\nகிம் கி-டக் டிசம்பர் 20, 1960 ல் தென் கொரியாவில் போங்குவா எனும் இடத்தில் பிறந்தார். பாரிசில் நுண்கலையை 1990 லிருந்து 1993 வரை படித்தார். அதன் பின்பு தென் கொரியாவிற்கு வந்து திரைகதையாசிரியாராகப் பணியாற்றினார். 1995ல் நாடகமெழுதும் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.[1] அதனைத் தொடர்ந்து குரோக்கோடைல் எனும் குறைந்த செலவினாலான படத்தை 1996ல் எடுத்தார். தென்கொரியாவில் இப்படம் உணர்ச்சிகரமான அதிர்வலையை ஏற்படுத்தியது. இவரது ரியன் பிரிக்சன் திரைப்படம் 23 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]\n2004ல் இவருடைய இயக்குனர் திறமைக்கு இரு திரைப்பட விழாவிருதுகள் வேறுவேறு படங்களுக்காக கிடைத்தது. பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் இவரது சமாரிடன் கேள் (2004) மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் 3-அயன் (2004) படங்களுக்கா விருது பெற்றார். 2011ல் இவரது ஆவணப்படமான அரிராங் திரைப்படத்திற்கு அன் சர்டர்ன் ரிகாட்விருது கான் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. 2012 வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இவரது பயட்டா திரைப்படத்திற்கு கோல்டன் லயன் விருதும் கிடைத்தது. இது சர்வதேச மூன்று திரைப்பட விழாக்களான வெனிஸ், பெர்லின், கேன்ஸ் ஆகியவற்றில் சிறந்த திகில் படத்திற்கான விருது வாங்கிய பெருமை பெற்றது.\n1996 குரோக்கோடைல் 악어 Ageo\n2004 சமாரிடன் கேர்ள் 사마리아 Samaria\nN/A ஹூ இஸ் காட்[5]\nரப் கட் (2008, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)\nசீக்ரெட் ரியூனியன் (2010, எழுத்தாளர்- uncredited)\nரப் பிளே (2013, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)\nரெட் பேமிலி (2013, எழுத்தாளர்/தயாரிப்பாளர்)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kim Ki-duk\nதென் கொரிய ஆண் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரியத் திரைப்பட இயக்குநர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-22T23:57:29Z", "digest": "sha1:FWM24KVY56ZJFQ7THHFV2X4GSDSKDHUF", "length": 8660, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிசைந்த மாவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோதுமையில் செய்யப்பட்ட பிசைமாவிலிருந்து சப்பாத்தி தயாரிக்கப்படுகிறது.\nபிசைந்த மாவு அல்லது பிசைமா(வு) (dough) என்பது தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்குகள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இறுக்கமானதும், தகடாக்கத்தக்க தன்மை கொண்டதும், சிலவேளைகளில் இழுபடத்தக்க தன்மையுடன் கூடியதுமான பசை போன்ற பொருள் ஆகும். தானியம், கிழங்கு, பருப்பு போன்றவற்றின் மாவுடன் நீரும் கலந்து இப்பசை செய்யப்படுகின்றது. இவற்றுடன், ஈசுட்டு, புளிக்கச் செய்யும் பொருட்கள், எண்ணெய், வாசனைப் பொருட்கள் போன்ற சேர்மானங்களையும் சேர்த்துக்கொள்வது உண்டு.\nநூலடை (noodles), சப்பாத்தி, கொழுக்கட்டைகள், மாப்பலகாரம் (pastry), வடை, பிட்சா, ரொட்டி, பூரி போன்ற உணவுகள் தயாரிப்பதில், பிசைமாவு தயாரிப்பது முதற் கட்டம் ஆகும்.\nசேர்பொருட்கள், செய்யவுள்ள உணவு வகை, பயன்படும் புளிப்பேற்றி வகை, குழைக்கும் விதம், சமையல் முறை என்பவற்றைப் பொறுத்துப் பிசைமாவு பல்வேறு வகையினவாகக் காணப்படுகின்றன. பிசைமாவு என்பதற்கு குறிப்பான வரைவிலக்கணம் கிடையாது. ஆனாலும், பெரும்பாலான பிசைமாவு வகைகள் இழுபடத்தக்க பாகுத்தன்மை கொண்டவை.[1]\nபுளிப்பேற்றிய அல்லது நொதிக்க விடப்படும் பிசைமாவு பல்வேறு வகையான ரொட்டிகளைத் தயாரிப்பதற்கு உலகெங்கும் பயன்படுகின்றன. ரொட்டிக்கான பிசைமாவில் உப்பு, எண்ணெய் அல்லது கொழுப்பு, சர்க்கரை அல்லது தேன் போன்றவற்றுடன் சில வேளைகளில் பால், முட்டை என்பனவும் சேர்ப்பது உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2014, 03:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7523:2010-10-18-21-04-58&catid=108:sri", "date_download": "2020-01-22T23:39:50Z", "digest": "sha1:EYUA4PH7GVVWJ446CI6MLJYENB3QJYG4", "length": 5462, "nlines": 114, "source_domain": "tamilcircle.net", "title": "உறங்கு உறங்கு உனக்கென்ன இழவு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஉறங்கு உறங்கு உனக்கென்ன இழவு\nதுள்ளித் திரியும் பருவமதில் என்\nநீ பாதகன் தான் என் ஜயாவே\nஎன் அன்னைக்கும் ஓர்நாள் அழைப்பு வைக்கும் - அப்போ நீ\nவெள்ளைக் கொடியோடு இழுத்துப் போ அவளை \nஎன் கூந்தல் அள்ளிக் கொஞ்சி விளையாட\nநீ வஞ்சித்து விட்டாயே என் அப்பனே\nஇறுகப் பூட்டிய சமுதாய இதயத்தில்\nஎம்மை மட்டுமே நிந்திக்க நியாயங்கள்- அதனால்\nஎன் சோதரிகள் என்றைக்கு விழிப்பர்\nபெறுபேறு கல்வியிலே - ஆனால் நீ\nஎன் அப்பனே உன் சந்நிதியில் என்\n\"மானம்\" காக்க, மரித்தார்கள் என் சோதரிகள்.\nஉறங்கு உறங்கு உனக்கென்ன இழவு\nதுள்ளித் திரியும் பருவமதில் என்\nநீ பாதகன் தான் என் ஜயாவே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ezhuthaa-payanam", "date_download": "2020-01-22T23:41:06Z", "digest": "sha1:77S7Q2LOSQHTUEMQXVHILKTFRMXA66GV", "length": 9765, "nlines": 230, "source_domain": "www.commonfolks.in", "title": "எழுதாப் பயணம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » எழுதாப் பயணம்\nஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்\nCategory: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு\nSubject: உடல்நலம்-மருத்துவம், சிறார் உரிமைகள்\nகனவுகள் எல்லோருக்கும் பொதுவானவை. பெரும்பாலானோருக்கு எழுந்ததும் அவற்ற��ன் நினைவுகள் கூட மறந்து போகும். சிலருக்கு நினைவுகள் மட்டுமேனும் மிச்சமிருக்கும். அரிதாக வெகு சிலரே அந்த கனவு உலகிலுள்ளே சிக்கிக் கொள்கின்றனர்.\nஅந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் வெளியில் வரமுடியாமலும் கனவுலகிலேயே வாழவும் முடியாமலும் அவதியுறுகின்றனர். ஆம், அவர்கள் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் தான்.\nஅந்த வெகுசிலரின் எண்ணிக்கை, இன்று உலக அளவில் கோடிகளில் உள்ளது.\nநிழல் உலகில் இருந்து நிஜ உலகத்திற்குள் வந்துவிட பிரயத்தனப்படும் கோடிக்கணக்கானவர்களில் நாங்களும் அடங்குவோம்.\nகுழந்தைக்கு பிரச்சனை என்று அறிந்தபின்னர், தனது ஓடுக்குள் பத்திரமாக வாழப் பிரியப்படும் நத்தையைப் போல சிலரும், புழுவில் இருந்து பட்டாம்பூச்சியாக மாறுவதற்கு சிலரும் தங்களில் வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றனர். அல்லது மாற்றப்படுகின்றனர்.\nகனிக்கு ஆட்டிசம் என்று அறிந்த பின்னரே, பலரைப்போல நாங்களும் இவ்வுலகினைப் பற்றி அறிந்துகொண்டோம். ஆட்டிச குழந்தைகள், அவர்தம் பெற்றோர், மருத்துவர்கள், தெரபிஸ்டுகள் என தொடர்ந்த எங்களின் பயணங்களில் வழியே நிறையக் கற்றுக்கொண்டோம்.\nகண்டும் கற்றும் உணர்ந்ததை மற்றவர்களுக்கும் பகிரத்தொடங்கினோம்.\nஇன்றும் ஆட்டிசக் குழந்தைகளின் ஆரம்பநிலைப் பெற்றோரின் அச்சத்தை போக்குவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதுமான எங்கள் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.\nஇத்தொடர் பயணத்தில் ஒரு பகுதியாக, தனது குழந்தை வளர்ப்பு அனுபவங்களைத் தொகுத்துத்தந்தார் லக்ஷ்மி.\nஒரு தாயாகவும், சிறப்பாசிரியராகவும் இருந்து, குழந்தைகளை செயல்கள் அவற்றின் பின்னால் இருக்கும் காரணங்கள் என தனது அனுபவங்களை ஆய்ந்து எழுதி இருக்கிறார். ஆரம்ப நிலை ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நிச்சயமாக உதவியாக இந்நூல் இருக்குமென்றே கருதுகிறேன்.\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புஉடல்நலம்-மருத்துவம்சிறார் உரிமைகள்கனி புக்ஸ்லக்ஷ்மி பாலகிருஷ்ணன்Lakshmi Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/14150145/Local-election-Petition-in-varoius-Districts-Momentum.vpf", "date_download": "2020-01-22T22:45:06Z", "digest": "sha1:QSSD6PARBFHVE2HLBE2FUBLPHNP3BCFO", "length": 16162, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Local election Petition in varoius Districts Momentum || நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு + \"||\" + Local election Petition in varoius Districts Momentum\nநாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கட்கிழமையுடன் (16- ம் தேதி) நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகையை ஊர் முக்கியஸ்தர்களிடம் செலுத்த வேண்டும் என ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற ஊர்மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகும்பகோணத்தை அடுத்த கொரனாட்டுக்கருப்பூர், கொற்கை, கடிச்சம்பாடி, உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பதவிகளுக்கு சுயேட்சைகள் ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உழவு மாடுடன் வந்து வேட்பாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். வெள்ளானூர் ஊராட்சியில் 4-வது வார்டுக்கு போட்டியிடும் மளிகை கடை வியாபாரி சின்னசாமி ஊராட்சி அலுவலகத்திற்கு காளைமாட்டுடன் வந்து மனுவை அளித்தார்.\nதிருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுக்களை அளித்தனர். முசிறி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் யூனியன் அலுவலகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு மனு தாக்கல் செய்ய பெண்கள் ஆர்வமுடன் திரண்டனர். ஆவுடையார்கோயில் மணமேல்குடி பகுதியில் உள்ளாட்சிதேர்தலுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற திங்கட்கிழமையுடன் முடிவடைவதால் அரசியல் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்துள்���னர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தீவிரம் காட்டினர். எனவே, உள்ளாட்சி தேர்தல் களம் களை கட்டியுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள், சாதி, மதம் அபிமானங்கள் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி சில இடங்களில் மக்கள் இளைஞர்களை வெற்றி பெற வைத்துள்ளனர். அதே சமயம் தொண்டுக்கு பெயர் பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் சிலருக்கு தோல்வியையும் பரிசாக்கியுள்ளனர். ஆயினும், உள்ளாட்சி நிர்வாகம் குறித்த விழிப்புணர்ச்சி பரவலாகியுள்ளது.\n2. உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: வீடியோவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ நகலை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன\nஉள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n4. தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் -முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.\n5. திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 742 பேர் பதவியேற்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 742 பேர் நேற்று பதவியேற்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்\n2. 1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு: கருணாநிதி தெரிவித்த கருத்து ‘தினத்தந்தி’யில் வெளியானது\n3. “மன்னிப்பு கேட்க முடியாது” - ரஜினிகாந்துக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n4. தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல்\n5. ஜனவரி 24 சனிப்பெயர்ச்சி - சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு திருநள்ளாறு கோவில் நிர்வாகம் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=233692", "date_download": "2020-01-22T23:07:59Z", "digest": "sha1:LUTLFZDXXUFQSKSSTJSTGSDNKQ7FLSMA", "length": 22117, "nlines": 113, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காணும்பொங்கல்: சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு; மெரினாவில் சிறப்பு ஏற்பாடு- காவல்துறை அறிவிப்பு – குறியீடு", "raw_content": "\nகாணும்பொங்கல்: சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு; மெரினாவில் சிறப்பு ஏற்பாடு- காவல்துறை அறிவிப்பு\nகாணும்பொங்கல்: சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு; மெரினாவில் சிறப்பு ஏற்பாடு- காவல்துறை அறிவிப்பு\nகாணும்பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா பீச், சுற்றுலாதளங்கள், பொழுதுபோக்கு மையங்களில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.\n“காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 போலீஸார் மற்றும் சென்னையிலுள்ள இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 போலீஸார் என மொத்தம் 10,000 போலீஸார்களுடன் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nநாளை 17.01.2020 (வெள்ளிக்கிழமை) காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த ம���ிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், உத்தரவின்பேரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுமிடங்களான மெரினா கடற்கரை மற்றும் இதர இடங்களில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் தினகரன்,(வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா, (தெற்கு) மற்றும் அருண், (போக்குவரத்து) ஆகியோரது அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் 5,000 காவல் போலீஸார்களும், இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் போலீஸார் என மொத்தம் 10 ஆயிரம் போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை)\nசென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் முக்கியமான இடமாக கருதப்படும் மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலைமுதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள மணற்பரப்பிலும் காவல் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅதன்பேரில், உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இதே போல, உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140-க்கும் நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.\nகடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஉழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு கையடக்க வான் தந்தி கருவி (வாக்கி டாக்கி), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு வாட்சப் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇங்கிருந்து பைனாகுலர் மூலம் போலீஸார் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்குவார்கள். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் (drone) கேமராக்கள் பொருத்தப்பட்டும், 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டும், அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.\nஅன்றைய தினம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீஸார் மூலம் கண்காணிக்கப்படுவர். மேலும், ஆயுதப்படையின் குதிரைப்படையுடன் கூடுலாக 16 குதிரைகள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 7 (All Terrain Vehicle) மூலம் கடற்கரை மணற்பரப்பில் போலீஸாரால் ரோந்து வரப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர்.\nசிறிய அளவிலான நான்கு சக்கர வாகனங்களில் (Elevator Vehicle Picket) காவல் ஆளிநர்கள் மூலம் ஒலி பெருக்கியில் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது மட்டுமின்றி சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீஸாரால் சர்வீஸ் சாலை மற்றும் இதர பகுதிகளில் ரோந்து சுற்றிக் கொண்டு கண்காணிக்கப்படும்.\nபெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு காவல் குழுவினர்களால் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினர் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 10 நபர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.\n4 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவலர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் 2 All Terrain Vehicle, சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும்.\nமேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 11 காவல் உதவி மையங்கள் மற்றும் எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல் கட்டுப்பாட்டறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.\nஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஇதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி காணும் பொங்கல் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாட தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது”.\nஇவ்வாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு\nபிரான்சில் “சிறிலங்காவி��் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nகேணல் கிட்டு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 27ஆவது நினைவெழுச்சி நிகழ்வு Mannheim,Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/water-problem/", "date_download": "2020-01-22T22:34:19Z", "digest": "sha1:MJ3ZSHZIYX7EUACCSA4VN3YRJZL6EAP6", "length": 9800, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "water problem Archives - Sathiyam TV", "raw_content": "\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\nவிண்வெளிக்கு செல்ல மனித ரோபோ தயார் – இஸ்ரோ\nநிலுவையில் உள்ள திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nதேசிய விருது பெறும் புதுச்சேரி மாணவர்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nயப்பா.. இது என்னடா அதிசயம்.. பம்பிலிருந்து தானாக கொட்டிய புதையல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க கேப்டன் சொன்ன “நச்” ஐடியா..\nபொய்த்தது மழை, காய்ந்தன தென்னை…\nபாதுகாப்பு கருதி ரயிலில் ஏற்றிய குடிநீர் வெளியேற்றம்\nசென்னைக்கு குடிநீர் ரெடி | ஜோலார்பேட்டையில் சற்று நேரத்தில் புறப்படுகிறது ரயில்\nசென்னைக்கு எப்ப வரும் குடிநீர்..\nபீச்சிக்கிட்டு அடிச்ச தண்ணீர் – தலைதெறிக்க ஓடிவந்த மக்கள் – ஏன் தெரியுமா..\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\n“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” – பெரியார் அவதூறு புகார் குறித்து ரஜினிகாந்த் பேட்டி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_44.html", "date_download": "2020-01-22T22:36:47Z", "digest": "sha1:WAR7BBGG6BXXHDNDNAU25AK7BLDYBX2L", "length": 4883, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் ரதன தேரர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் ரதன தேரர்\nதனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் ரதன தேரர்\nமுஸ்லிம் ஆளுனர்கள் இருவரும் பதவி விலகியதையடுத்து ��மது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார் அத்துராலியே ரதன தேரர்.\nஇரு ஆளுனர்களும் பதவி விலகிய விவகாரத்தை மத்திய மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன ரதன தேரரிடம் தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், ரிசாத் பதியுதீன் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013/23179-2013-03-05-09-59-50", "date_download": "2020-01-22T23:56:29Z", "digest": "sha1:LJEG6KWN3D25Z6U22BG22PIUW2KATG4O", "length": 26059, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "முழக்கங்களை இயக்கமாக்குவோம்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்1_2013\nஆயிரக்கணக்கில் திரண்ட சென்னை கழகக் கூட்டம்\nஇராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரண தண்டனை\nபெரியாரின் வளைந்த கைத்தடியே ஈழத்தில் பிரபாகரனின் நிமிர்ந்த துப்பாக்கி\nகாங்கிரசாரே, தமிழின உணர்வோடு விளையாட வேண்டாம்\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nகதை அளக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்\nப. சிதம்பரத்தின் ‘ராஜபக்சே’ குரல்\nராஜீவ் காந��திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஇந்திய அரசே, சிங்களத்துக்கு ஆயுதம் வழங்காதே\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்1_2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்1_2013\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2013\nஅண்மையில் வெளிவந்துள்ள ஒரு படமும், ஓர் அறிக்கையும், தமிழக மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மகன், 12 அகவைப் பாலச்சந்திரன், தன் கடைசி நிமிடங்களில், ஏதோ ஓர் உணவு உண்ணும் படமும், அருகிலேயே அவன் கொலையுண்டு கிடக்கின்ற படமும், 19.02.13 காலை ‘இந்து’ நாளேட்டில் வெளியாகியிருந்தது. பிபிசி - யின் 4ஆவது அலைவரிசை வெளியிட் டிருந்த அப்படங்களைத் தமிழ்நாட்டில் ‘இந்து’ ஏடுதான் முதன்முதலில் கொண்டு வந்து சேர்த்தது. அந்த ஆங்கில ஏடு, கடந்த காலங்களில் நமக்கு எதிரான செய்திகள் பலவற்றை வெளியிட்டிருந்த போதிலும், இப்படங்களின் மூலம், அறம்கூறு உலகிற்கு நேர்மை மிகுந்த ஒரு செயலைச் செய்துள்ளது. இலங்கை அரசு, போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்பது, இப்படங்களின் மூலம், ஐயமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவப் பதுங்கு குழியில், பாலச்சந்திரன் உயிரோடு இருக்கும்போது எடுக்கப்பட்ட படத்திற்கும், அவனைத் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்திருக்கும் படத்திற்கும் இடையில் வெறும் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே இருக்க முடியும் என்று, உலகப் புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் டெர்லிக் பவுண்டர் கூறியுள்ளார்.\nதான் கொல்லப்படவிருக்கும் கொடு மையை அறியாமல், உடம்பில் சட்டை யின்றி, ஒரு கைலியை மேலே போட்டுக் கொண்டு, எங்கோ, எதையோ பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பிள்ளையின் படம், அழ வைத்துள்ளது ஆய��ரக்கணக்கானோரை எப்படி மனம் வந்தது இந்தப் பிள்ளையைச் சுடுவதற்கு என்று எண்ணியவர்களின் நெஞ்சமெல்லாம் எரிந்தது தீப்பிடித்து\nபாலச்சந்திரனின் கண் எதிரே ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்ததாக அந்தப் பிள்ளையின் மார்பை ஐந்து தோட்டாக்கள் துளைத்துச் சென்றிருக்கின் றன. 'இனிப் பொறுப்பதில்லை' என்னும் மனநிலையைத் தமிழக மக்களிடம் அந்தப் படங்கள் உருவாக்கியுள்ளன. இதற்குப் பிறகும் இலங்கையை நட்பு நாடென்று கூறுவாரோடு, நட்புக் கொள்ள நமக்கு ஏதும் இல்லை என்ற நிலை நாட்டில் ஏற்பட் டுள்ளது. கொலைகாரன் ராஜபக்சே கூண்டில் ஏற்றித் தண்டிக்கப்பட வேண்டும் என்னும் குரல் எல்லோரது நெஞ்சங்களிலும் உரத்து ஒலிக்கிறது.\n நம் நாடு ஒரு விசித்திரமான நாடு. இங்கே தண்டிக்கப்பட வேண்டியவர்கள், சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றனர். விடுவிக்கப்பட வேண்டியவர்களோ, தூக்கு மேடையில் ஏற்றித் தண்டிக்கப்படுகின்றனர்.\nகே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் இந்தியக் குடியரசுத் தலைவர்க ளாக இருந்த ஆண்டுகளில் ஒருவர் கூடத் தூக்கில் ஏற்றப்படவில்லை. ஆனால் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் ஆனதும், மரண தண்டனைகள் மளமளவென்று நிறைவேற் றப்படுகின்றன.\nகசாப், அப்சல் குரு ஆகியோரைத் தொடர்ந்து, வீரப்பனின் நண்பர்கள் நால்வரது கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.\nவீரப்பன் நண்பர்களின் வழக்கு வினோதமானது. மைசூர் தடா நீதிமன்றம், 2001 செப்டம்பரில் அவர்களுக்கு (மொத்தம் 7 பேர்) வாழ்நாள் தண்டனைதான் வழங்கியது. அதனைக் குறைக்கக் கோரி, தில்லி உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். ஆனால் அந்நீதிமன்றமோ, 2002 ஜனவரியில் அவர்களில் மூவரை விடுவித்து விட்டு, நால்வருக்குத் தூக்குத் தண்டனை வழங்கிவிட்டது.\nபொதுவாக, ஏழை, எளிய மக்கள் தொடுக்கும் வழக்குகள் 20,25 ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும். ஆனால், வீரப்பன் நண்பர்களின் மேல் முறையீட்டு வழக்கை, மூன்றே மாதங்களில் விசாரணை செய்து, உச்சநீதி மன்றம் மரணதண்டனை வழங்கி உள்ளது.\nஇப்போது அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி, மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளனர்.\nஇச்சூழலில், 24.02.2013 அன்று, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையும் பெரியதொரு விவாதத்தைத் தொடக்கி வைத்துள்ளது.\nநீதிபதி கே.டி.தாமஸ், ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து, இறுதித் தீர்ப்பையளித்த நீதிபதிகள் மூவரில் ஒருவர். மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவிற்குத் தலைமை வகித்தவரும் அவரே. 1999ஆம் ஆண்டு, ராஜீவ் கொலை வழக்கில், தானும், மற்றவர்களும் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இப்போது அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதங்களின் தீர்ப்பு ஏன் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கு அவர் இரண்டு காரணங்களை முன்வைத்துள்ளார். அவை,\n1. வாழ்நாள் தண்டனையை விடக் கூடுதலான தண்டனையை அனுபவித்துவிட்ட அவர்களைத் தூக்கில் ஏற்றுவது, ஒரே குற்றத் திற்கு இரண்டு முறை தண்டிப்பதாகும்.\n2. தீர்ப்பு வழங்கியபோது, கவனிக்கப்பட வேண்டிய சில உண்மைகளை நாங்கள் கவனிக்கத் தவறி விட்டோம்.\nஇரண்டு காரணங்களையும் நீதிபதி தன் அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளார்.\nவாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியச் சட்டம் 433(ஏ) பிரிவின்படி, அவர்களின் தண்டனைக் குறைப்பு பற்றி ஆராயக் குழு அமைக்கப் பட்டிருக்கும். பரோல் விடுப்பும் அவர்களுக்கு இடையிடையே வழங்கப்பட்டிருக்கும். ஆனால் 22 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் அதுபோன்ற எந்த வாய்ப்பும் இல்லை. எனவே வாழ்நாள் தண்டனையை விடக் கூடுதலான துன்பங்களை அவர்கள் அனுபவித்துவிட்டனர். எனவே, இன்னொரு முறை அவர்களைத் தண்டிப்பது, சட்டத்திற்கே புறம்பானது என்கிறார் நீதிபதி.\nதீர்ப்பு வழங்கும்போது, குற்றம் சாற்றப்பெற்றவர்களின் பழைய வரலாறு, அன்றைய சூழ்நிலை ஆகியன குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அதனைச் சரியாகச் செய்திட அன்று தவறிவிட்டோம் என்றும் நீதிபதி கூறுகின்றனர்.\nநீதிமன்ற வரலாற்றிலேயே இது ஒரு புதிய முன்மாதிரியாக உள்ளது. தன் மனச் சாட்சியின் உறுத்தல் காரணமாக, மூன்று உயிர்களைக் காப்பாற்ற முன்வந்துள்ள நீதிபதியை நாம் பாராட்டுகின்றோம். அதே வேளையில், தீர்ப்பு வழங்கிப் பல ஆண்டுகள் சென்ற பிறகு, இவை போன்ற உண்மைகளை நீதிபதிகள் வெளிப்படுத்தும் போது, குற்றம் சாற்றப்பெற்றவர்களுக்கான தண்டனை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தால், நீதி என்ன ஆகும் என்ற கவலையும் நம்மைச் சூழ்கிறது.\nஎவ்வாறாயினும், புலி ப��ற்ற புலிக்குட்டியின் மரணமும், நீதிபதியின் அறிக்கையும் இன்றைய சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.\nகொலைகாரன் ராஜபக்சே தண்டிக்கப் பட வேண்டும் என்ற முழக்கமும், மரண தண்டனை சட்டப் புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்ற முழக்கமும் நாடெங்கும் பரவியுள்ளன.\nவாருங்கள் தமிழர்களே... முழக்கங்களை இயக்கங்களாக்குவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதலைப்பு மிக அருமை. தலைவர்களுக்கும் , இயக்கங்களுக்கும ் பொருந்தக் கூடியது.\nசரியான கருத்துக்கள் தான்.ஆனால் இதைச் சொல்வதற்கு திருவாளர் சுப.வீரபாண்டியன ் ஐயா அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது \nவாருங்கள் தமிழர்களே...முழ க்கங்களை இயக்கங்களாக்குவ ோம்.முதலில் \"துரோகிகளைத் துரத்தியடிப்போம ் என்னும் முழக்கத்தை இயக்கமாக்குவோம் .\nraghava raj சுப.வீ அவர்களின் தகுதியை பரிசோதிக்க உமக்கு என்ன தகுதி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/30+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88?id=5%204622", "date_download": "2020-01-23T00:24:29Z", "digest": "sha1:ETYMCDT5XCFMYD5GVEXIJFFLNNYCJXSV", "length": 5749, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "30 நாட்களில் மராட்டி பாஷை 30 Natgalil Maratti Bashai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n30 நாட்களில் மராட்டி பாஷை\n30 நாட்களில் மராட்டி பாஷை\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nவீரமும் பக்தியும் மராட்டியின் இரு கரைகள் எனலாம். சத்ரபதி சிவாஜி, ஜான்ஸரானி லஷ்மிபாய், பாலகங்காதர திலக், வீர சாவர்கர் முதலியவர்களின் 10001 பெயர்களைத் தமிழர் அறிந்தே இருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n30 நாட்களில் ஹிந்தி பாஷை 1\n30 நாட்களில் ஹிந்தி பாஷை-2\nசுலபமாக நீங்களும் ஹிந்தியில் பேசலாம்\n30 நாட்களில் தெலுங்கு பாஷை\n30 நாட்களில் பஞ்ஜாபி பாஷை\n30 நாட்களில் வங்காள பாஷை\n30 நாட்களில் உருது பாஷை\n30 நாட்களில் அரபி பாஷை\n30 நாட்களில் ஒரியா பாஷை\n30 நாட்களில் ஆங்கில பாஷை\n30 நாட்களில் ஹிந்தி பாஷை 1\n30 நாட்களில் ஹிந்தி பாஷை-2\nசுலபமாக நீங்களும் ஹிந்தியில் பேசலாம்\n30 நாட்களில் மலையாள பாஷை\n30 நாட்களில் மராட்டி பாஷை\n{5 4622 [{புத்தகம் பற்றி வீரமும் பக்தியும் மராட்டியின் இரு கரைகள் எனலாம். சத்ரபதி சிவாஜி, ஜான்ஸரானி லஷ்மிபாய், பாலகங்காதர திலக், வீர சாவர்கர் முதலியவர்களின் 10001 பெயர்களைத் தமிழர் அறிந்தே இருக்கிறார்கள்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2020-01-22T23:02:11Z", "digest": "sha1:J333Q6PIJX66UR23IG3GEXCOLWMFYR7N", "length": 6777, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக வசுந்தரா ராஜே தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்\nமுன்னாள் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, அம்மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் .ராஜஸ்தான் சட்டசபைக்கு பாரதிய ஜனதா தலைவரை தேர்தெடுக்கும் கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது . மாநில பாரதிய ......[Read More…]\nFebruary,26,11, —\t—\tஎதிர்க்கட்சி தலைவராக, கூட்டம், சட்டசபை, ஜெய்ப்பூரில், தேர்தெடுக்கும், தேர்ந்தெடுக்கபட்டுள்ளார், நடைபெற்றது, பாரதிய ஜனதா தலைவரை, மாநில, முதல்வர், முன்னாள், ராஜஸ்தான், வசுந்தரா ராஜே\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் ...\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ரா� ...\nவெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக் ...\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அம� ...\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் � ...\nவசுந்தரா ராஜே அரசில் புது முகங்கள்\nபிரதமர் நர��ந்திர மோடியிடம் 19 கோரிக்கை ...\nராஜஸ்தான் பாரம்பரிய தலைப் பாகை அணிந்த� ...\nதீவிரம் அடையும் பாஜகவின் டெல்லி சட்டச� ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76000", "date_download": "2020-01-22T23:03:39Z", "digest": "sha1:LMOCSTUKUBSKOPCFG547UPFP5NSB2ABA", "length": 7640, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nகிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு (கட்டுப்பாடல்களின்தொகுப்பு) நூலின் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (11) மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.இன்பமோகன் தலைமையில் நடைபெற்றது.\nசுதந்திர ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலைப் பேராசிரியர் செ.யோகராசா கலந்து சிறப்பித்தார்.\nகிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் நா.வாமனின் வரவேற்புரையுடன் நடைபெற்ற இவ் வெளியீட்டு விழாவில், கலாநிதி எம்.ஐ.எம்.ஹனிபா நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.\nபிரதம அதிதியாக கலநது கொண்ட ஓய்வு நிலைப் பேராசிரியர் செ.யோகராசாவின் சிறப்புரையும் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில், கல்விமான்கள், இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nகிழக்கிலங்கையின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பயிலப்பட்டுவந்த மக்கள் சார் இலக்கிய மரபொன்றை பதிவு செய்வதாக இந் நூல் அமைந்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூரைச் சேர்ந்த கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளராவார்.\nமரபிலக்கியம், நவீன இலக்கியம், ஈழத்து இலக்கியம், நாட்டாரியல், பண்பாடு வரலாறு ஆகியவற்றில் ஈடுபாடுடைய இவர் இத்துறைகள் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nஈழத்து ஆரம்ப கால சஞ்சிகைகளில் ஒன்றான பாரதி (மண்டூர்) இதழ்களின் தொகுப்பின் ஆசிரியரான இவர் சுதந்திர ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்டுவரும் மொழிதல் ஆய்வுச் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராவார்.\nPrevious articleகாணாமலாக்கப்பட்டோருக்கு கோட்டா பதில் சொல்லட்டும்\nNext articleதமிழர்களின் ஆதரவின்றி கோத்தாவால் வெல்ல முடியாது.\nOnline ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை பெறுவதற்கான வசதி\nபிள்ளையான்மீதான வழக்கு பெப்ரவரி 25 வரை ஒத்திவைப்பு, விளக்கமறியல் நீடிப்பு\nமாணிக்கப்போடி அறக்கட்டளையால் நீர்பம்பி வழங்கி வைப்பு.\nகுளுவினமடு சிறுவர்களுக்கு பாதுகாப்பான கிராமம்.\nகொக்கட்டிச்சோலையில் அரிசி ஆலை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-23T00:00:12Z", "digest": "sha1:NWNQEGLGCXPBFYILUHBSZ6QQIPE2CPXY", "length": 14001, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசும்பலூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி. சாந்தா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபசும்பலூர் ஊராட்சி (Pasumbalur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5257 ஆகும். இவர்களில் பெண்கள் 2668 பேரும் ஆண்கள் 2589 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 15\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 36\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வேப்பந்தட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜெமீன் பேரையூர் · ஜெமீன் ஆத்தூர் · வரகுபாடி · திம்மூர் · தெரணி · தேனூர் · து. களத்தூர் · சிறுவயலூர் · சிறுகன்பூர் · சில்லகுடி · சாத்தனூர் · இராமலிங்கபுரம் · பிலிமிசை · பாடாலூர் · நொச்சிகுளம் · நாட்டார்மங்கலம் · நாரணமங்கலம் · நக்கசேலம் · மேலமாத்தூர் · மாவிலிங்கை · குரூர் · குரும்பாபாளையம் · கொட்டரை · கூத்தூர் · கொளத்தூர் · கொளக்காநத்தம் · கீழமாத்தூர் · காரை · கண்ணப்பாடி · இரூர் · கூடலூர் · எலந்தங்குழி · எலந்தலப்பட்டி · செட்டிகுளம் · புஜங்கராயநல்லூர் · அருணகிரிமங்கலம் · அல்லிநகரம் · அயினாபுரம் · ஆதனூர்\nவேலூர் · வடக்குமாதவி · சிறுவாச்சூர் · செங்குணம் · புதுநடுவலூர் · நொச்சியம் · மேலப்புலியூர் · லாடபுரம் · கோனேரிபாளையம் · கீழக்கரை · கவுல்பாளையம் · கல்பாடி · களரம்பட்டி · எசனை · எளம்பலூர் · சத்திரமனை · பொம்மனப்பாடி · அய்யலூர் · அம்மாபாளையம் · ஆலம்பாடி\nவேப்பந்தட்டை · வெங்கலம் · வெண்பாவூர் · வாலிகண்டபுரம் · வ. களத்தூர் · உடும்பியம் · தொண்டபாடி · தொண்டமாந்துரை · திருவாளந்துரை · தழுதாழை · பிம்பலூர் · பில்லங்குளம் · பெரியவடகரை · பெரியம்மாபாளையம் · பேரையூர் · பசும்பலூர் · பாண்டகபாடி · நூத்தப்பூர் · நெய்குப்பை · மேட்ட���ப்பாளையம் · மலையாளப்பட்டி · காரியானூர் · கை-களத்தூர் · எறையூர் · தேவையூர் · பிரம்மதேசம் · அனுக்கூர் · அன்னமங்கலம் · அகரம்\nவயலப்பாடி · வசிஷ்டபுரம் · வரகூர் · வடக்கலூர் · துங்கபுரம் · திருமாந்துரை · சித்தளி · சிறுமத்தூர் · புதுவேட்டக்குடி · பெருமத்தூர் · பெரியவெண்மணி · பெரியம்மாபாளையம் · பேரளி · பென்னகோணம் · பரவாய் · ஒதியம் · ஓலைப்பாடி · ஒகளூர் · நன்னை · மூங்கில்பாடி · குன்னம் · கொளப்பாடி · கிழுமத்தூர் · கீழபுலியூர் · கீழபெரம்பலூர் · காடூர் · எழுமூர் · அத்தியூர் · அசூர் · ஆண்டிக்குரும்பலூர் · அந்தூர் · அகரம்சீகூர் · ஆடுதுறை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-22T22:57:23Z", "digest": "sha1:NPNFA4O6NQP7LM6FJE6PWJIYTET4R4FP", "length": 10670, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "லேவியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(லேவியர் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயூதர்கள் கோவிலில் காணிக்கை செலுத்தல் (லேவி 1). 15ஆம் நூற்றாண்டு ஓவியம். ஓலாந்து.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nலேவியர் (லேவியராகமம்) (Leviticus) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) மூன்றாவது நூலாக இடம்பெறுவதாகும்.\nஇந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"Wayiq'ra\" அதாவது \"அவர் அழைத்தார்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் \"Levitikos\" (Λευιτικός = லேவியர் தொடர்பானவை) என்பதாகும்.\nபழங்கால இசுரயேலர்தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.\n'உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. காணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் 1:1 - 7:33 153 - 162\n2. ஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரின்\n3. குருக்களின் தூய்மையும் தீட்டும் பற்றிய\n4. பாவக்கழுவாய் நாள் 16:1-34 175 - 177\n5. தூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2019, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/learn/ta/hu/41/", "date_download": "2020-01-23T00:49:58Z", "digest": "sha1:YVZKTEPJTXXACSBGH27ODN3RNPVJSD5D", "length": 8414, "nlines": 300, "source_domain": "www.50languages.com", "title": "ஹங்கேரிய - பெரிய விலங்குகள்@periya vilaṅkukaḷ • 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/spiritual-menu", "date_download": "2020-01-22T22:52:04Z", "digest": "sha1:L6AORPAW75X5SXUZYJZBPJLH6C66A547", "length": 11874, "nlines": 219, "source_domain": "www.chillzee.in", "title": "Spiritual - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஎந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது - சசிரேகா\t 20 December 2019\t Written by Sasirekha\t Hits: 213\nஆன்மீகக் குறிப்புகள் - 05 - பூஜைக்குறிய பூக்கள் - சசிரேகா\t 21 December 2018\t Written by Sasirekha\t Hits: 168\nபக்தி கதை - கணநாயகா, விநாயகா\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..\nPrayer song lyrics - கடவுள் அன்பு கனிந்தது\nபக்தி தொடர் - பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் த���ஸர் - பகுதி 04 - தங்கமணி சுவாமினாதன்\t 01 September 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 250\nபக்தி தொடர் - பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் தாஸர் - பகுதி 03 - தங்கமணி சுவாமினாதன்\t 26 August 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 177\nபக்தி தொடர் - பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் தாஸர் - பகுதி 02 - தங்கமணி சுவாமினாதன்\t 18 August 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 204\nபக்தி தொடர் - பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் தாஸர் - பகுதி 01 - தங்கமணி சுவாமினாதன்\t 12 August 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 208\nபக்தி தொடர் - பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 03 - சக்கு பாய் - தங்கமணி சுவாமினாதன்\t 22 July 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 1189\nபக்தி தொடர் - பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 02 - திரிலோசனதாசர் - தங்கமணி சுவாமினாதன்\t 15 July 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 250\nபக்தி தொடர் - பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 01 - கோராகும்பார் - தங்கமணி சுவாமினாதன்\t 08 July 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 628\nபிறந்த நட்சத்திரத்திற்கான ராசி, கிரகம், தெய்வம் 01 July 2016\t Written by Chillzee\t Hits: 3018\nபக்தி கதை - புழுவாய்.. பறவையாய்.. மிருகமாய்.. மனிதனாய்.. - தங்கமணி சுவாமினாதன்\t 01 April 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 384\nவாருங்களேன் கொஞ்சம்...ஆன்மிகப் பக்கமும் - குருவே சரணம் - 02 - தங்கமணி சுவாமினாதன்\t 06 February 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 226\nவாருங்களேன் கொஞ்சம்...ஆன்மிகப் பக்கமும் - குருவே சரணம் - 01 - தங்கமணி சுவாமினாதன்\t 27 January 2016\t Written by Thangamani Swaminathan\t Hits: 288\nஆன்மிகம் - நாம் ஏன் பிரதட்சணம் செய்கிறோம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - வாழ்க்கையை நகர்த்திச் செல்வது எது\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/12/09165517/1275422/Hyundai-Genesis-GV80-leaked-ahead-of-December-reveal.vpf", "date_download": "2020-01-23T00:09:44Z", "digest": "sha1:OSHBDRIVSKJKZWT5QDZYMZE2XJ3YE7CG", "length": 16209, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80 || Hyundai Genesis GV80 leaked ahead of December reveal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nஹூண்டாய் நிறுவனத்தின் ஜெனிசிஸ் ஜி.வி.80 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் ஜெனிசிஸ் ஜி.வி.80 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் ஆடம்பர பிரிவான ஜெனிசிஸ் விரைவில் இரண்டு எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் முதல் மாடல் ஜெனிசிஸ் ஜி.வி.80 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80 மாடல் முதலில் 2017 நியூ யார்க் சர்வதேச ஆட்டோ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆடம்பர பிரிவு சார்பில் வெளியான முதல் எஸ்.யு.வி. மாடலாக ஆகும். தற்சமயம் ஜெனிசிஸ் ஜி.வி.80 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஸ்பை படங்களில் கார் உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஜெனிசிஸ் ஜி.வி.80 மாடல் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த காரின் முன்புறம் பெரிய கிரில், பிரத்யேக ஹெட்லேம்ப் டிசைன், பக்கவாட்டில் ஷோல்டர் லைன் காணப்படுகிறது. பின்புறம் டெயில் லேம்ப்கள் மற்றும் டெயில்கேட்டில் ஜெனிசிஸ் என எழுதப்பட்டுள்ளது.\nஉள்புறத்தில் டேஷ்போர்டு மினிமலிஸ்ட் டிசைன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பெரிய சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது கிளைமேட் கண்ட்ரோல் பேனலில் கேபாசிட்டிவ் மற்றும் வழக்கமான பட்டன்கள் காணப்படுகின்றன.\nசர்வதேச சந்தையில் ஜெனிசிஸ் மாடலில் 304 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் 2.5 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினும், 38 ஹெச்.பி. பவர் வழங்கும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் யூனிட் மற்றும் 278 ஹெச்.பி. பவர் வழங்கும் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nடி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 டீசர் வெளியீடு\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம்\nஇந்தியாவில் டிரையம்ப் ராக்கெட் 3ஆர் விநியோகம் துவங்கியது\nஇணையத்தில் லீக் ஆன டாடா ஹெச்2எக்ஸ் ஸ்பை படங்கள்\nஹூண்டாய் சான்ட்ரோ பி.எஸ்.6 விலை விவரங்கள்\n2020 ஹூண்டாய் கிரெட்டா இந்திய வெளியீட்டு விவரம்\nஹூண்டாய் மற்றும் உபெர் கூட்டணியில் பறக்கும் கார் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் ஆரா இந்திய முன்பதிவு துவங்கியது\nபுதிதாக 44 எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் ஹூண்டாய்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவ��ைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_226.html", "date_download": "2020-01-23T00:14:52Z", "digest": "sha1:B4H4IUPDXEWEOC25WM5E3LPWDV44EH6C", "length": 5661, "nlines": 63, "source_domain": "www.nationlankanews.com", "title": "இலங்கைக்கு அருகில் உள்ள தீவொன்றில் ஒரு மில்லியன் பாதணிகள்! - Nation Lanka News", "raw_content": "\nஇலங்கைக்கு அருகில் உள்ள தீவொன்றில் ஒரு மில்லியன் பாதணிகள்\nஇந்து சமுத்திரத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையே உள்ள கோகோஸ் தீவின் கடற்கரையில் ஒரு மில்லியன் பாதணிகள் மற்றும் மூன்று லட்சத்திற்கும் அதிக அளவான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் அறிவியல் ஆய்வு அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிளாஸ்டிக் நீர் போத்தல்கள், பாதணிகள், தொப்பிகள், பற்தூரிகைகள் ஆகியனவும் கோகோஸ் தீவில் காணப்படுவதாக குறித்த ஆய்வை மேற்கொண்ட கடல் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2017 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு ஆய்வில் தென் பசுபிக் கடலில் ஃப்ளாண்டர்ஸ் தீவில் 38 மில்லியன் அளவான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்பட்டதாக கூறப்பட்டதோடு அவற்றின் எடை 17 தொன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபேட்டை திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரைலர்\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nகத்தாரில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுடையவரா நீங்கள் வாங்க இணையத்தில் செக் செய்யலாம்\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுமை வழங்கும் சட்டத்தை கத்தார் அண்மையில் நிறைவேற்றி இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nரூமேனியா நாட்டில் பணிப்பெண்களுக்கான வேலைவாய்ப்பு\nBUS DRIVER - MALTA - EUROPE - பேருந்து ஓட்டுனர் - மல்டா - ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/couple-photographed-hunting-a-lion/", "date_download": "2020-01-22T23:36:50Z", "digest": "sha1:QBQPPOTACWVMQECTYYBBLKF4IDI5YSHK", "length": 13068, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த தம்பதி! - Sathiyam TV", "raw_content": "\n49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது\nசிறையில் கைதிகளுக்கு செல்போன் விநியோகம் : காவலர்கள் பணியிடை நீக்கம்\nமும்பையில் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட ஒப்புதல்\nவெடித்து சிதறிய மர்மபொருள்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. படுகாயம்\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nமீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி.. அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..\n“அஜித் பெரிய நடிகராக வருவார்னு தெரியும்.. விஜயை மிரட்டுவேன்..” ராதிகா ஓபன் டாக்..\nமிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்.. சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Jan 2020 |\nதேசிய விருது பெறும் புதுச்சேரி மாணவர்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த தம்பதி\nசிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த தம்பதி\nஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் சுமார் 9,00,000 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில�� பரந்து விரிந்த பாலைவனம் கலஹாரி.\nஇங்கு சிங்கம், புலி, யானை என அனைத்து வகை காட்டு மிருகங்களும் வாழ்ந்து வருகின்றன. காட்டு விலங்குகளைப் பார்ப்பதற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.\nகாட்டுப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் சஃபாரி போன்றவற்றுக்கும் சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன. அப்படி கலஹாரி பாலைவனத்துக்கு சுற்றுலா சென்ற கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன், கார்லோன் கார்ட்டர் வேட்டையாடும் போட்டி ஒன்றில் பங்கேற்றனர்.\nஅங்கு சிங்கம் ஒன்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியுள்ளனர். பின்னர் வேட்டையாடப்பட்ட சிங்கத்தின் உடலுக்கு பின்னே அமர்ந்துக் கொண்டு இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். அதனுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.\nஅந்தப் புகைப்படங்களை சுற்றுலா நிறுவனமான லெகிலிலா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அந்தப் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.\nபல சமூகவலைதளங்களிலிருந்து எதிர்ப்பு வலுவடைந்ததைத் தொடர்ந்து அந்த சுற்றுலா நிறுவனம் தனது சமூகவலைதளப் பக்கத்தை முடக்கியுள்ளது.\n49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது\nசிறையில் கைதிகளுக்கு செல்போன் விநியோகம் : காவலர்கள் பணியிடை நீக்கம்\nமும்பையில் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட ஒப்புதல்\nவெடித்து சிதறிய மர்மபொருள்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. படுகாயம்\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\n49 குழந்தைகளுக்கு ‘பால்சக்தி’ விருது\nசிறையில் கைதிகளுக்கு செல்போன் விநியோகம் : காவலர்கள் பணியிடை நீக்கம்\nமும்பையில் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட ஒப்புதல்\nவெடித்து சிதறிய மர்மபொருள்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. படுகாயம்\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\nவிண்வெளிக்கு செல்ல மனித ரோபோ தயார் – இஸ்ரோ\nநிலுவையில் உள்ள திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு\nகல்லூரி மாணவியை காரில் கடத்திய மூன்று பேர் கைது\nசித்தாலப்பாக்கம் ஊராட்சியை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_231.html", "date_download": "2020-01-23T00:25:41Z", "digest": "sha1:MWSMWQZ77XS6Y36THGKBFLF3KFUXHZHL", "length": 10357, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "தெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம்\nதெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம்\nயாழில் அண்மைக்காலமாக வீடுகளின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலைமை ஏற்பட்டு உள்ளது.\nயாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹயஸ் ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன.\nகுறித்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை நால்வர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை , கொக்குவில் சம்பவத்தின் பின்னர் காவல்துறை விசேட குழுக்கள் தீவிர விசாரணைகளிலும் வீதி சோதனை நடவடிக்கைகைகளிலும் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nதெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம் Reviewed by CineBM on 03:23 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்ப���ல் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல��வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1320&p=2779", "date_download": "2020-01-22T22:49:14Z", "digest": "sha1:LDLV3WZP5KCDHZTIHPJLPYGZ625YNS6B", "length": 2848, "nlines": 77, "source_domain": "datainindia.com", "title": "hai - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. hai\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1339", "date_download": "2020-01-23T00:31:27Z", "digest": "sha1:JWECJGQW75V5LUC3AAZ24K53ABHQ3GPD", "length": 2767, "nlines": 65, "source_domain": "datainindia.com", "title": "Job seeking - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. Job seeking\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0161.aspx", "date_download": "2020-01-22T22:36:10Z", "digest": "sha1:V3FMMHTDN3VLOZL75TO4SFLHI4FY4UMQ", "length": 16235, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0161- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஒழுக்காறாக் கொள்க ��ருவன்தன் நெஞ்சத்து\nபொழிப்பு: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.\nமணக்குடவர் உரை: ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க.\nஇஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.\nபரிமேலழகர் உரை: ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க.\n[இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.]\nவ சுப மாணிக்கம் உரை: மனத்தில் பொறாமை இல்லாத நிலையே ஒழுக்க நெறியாம் என்று கொள்க.\nஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு ஒழுக்காறாக் கொள்க.\nபதவுரை: ஒழுக்கு-ஒழுகும்; ஆறா-நெறியாக; கொள்க-கொள்க.\nமணக்குடவர்: தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க;\nபரிதி: ஒரு நியாயமாக நடத்துக என்றவாறு;.\nகாலிங்கர்: ஒருவர் நியாயமாக நடத்துவார் என்றவாறு;\nபரிமேலழகர்: தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க;\n'தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்க நெறியாகக் கொள்வானாக', 'ஒவ்வொருவனும் தன்னுடைய மனம் பழக வேண்டிய நெறிமுறைகளாகக் கருத் வேண்டும்', 'ஒருவன் (சிறந்த) ஒழுக்க நெறியாகக் கருதக்கடவன்', 'தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு:\nபதவுரை: ஒருவன்-ஒருவன்; தன்-தனது; நெஞ்சத்து-உள்ளத்தில்; அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமை; இலாத-இல்லாத; இயல்பு-தன்மை.\nமணக்குடவர்: ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பை.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.\nபரிதி: தன்மட்டில் அழுக்காறு இன்மையை.\nகாலிங்கர்: தன் மனத்தில் அழுக்காறின்மையை.\nபரிமேலழகர்: ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை.\nபரிமேலழகர் குறிப்புரை: இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.\n'ஒருவன் தன்னெஞ்���த்து அழுக்காறு இல்லாத வியல்பை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் தன் மனத்திடத்துப் பொறாமை இல்லாத பண்பை', 'பிறருடைய நல்வாழ்வைக் கண்டு தன் நெஞ்சத்தில் பொறாமைப்படாமல் இருக்கும் தன்மையை', 'தன் மனத்திற்கு பொறாமை இல்லாதிருத்தலாகிய நல் இயல்பினையே', 'ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை கொள்ளாத இயல்பினை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாத இயல்பை என்பது இப்பகுதியின் பொருள்.\nஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமைக் குணம் இல்லாததைத் தான் ஒழுக வேண்டிய நெறியாகக் கொள்வானாக.\nஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்காறாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.\nஒழுக்காறு என்பதன் பொருள் என்ன\nகொள்க என்ற சொல்லுக்குக் கொள்ள வேண்டும் என்பது பொருள்.\nஒருவன் என்ற சொல் ஒவ்வொருவனும் என்ற பொருள் தரும்.\nதன் நெஞ்சத்து என்ற தொடர் தன்னுடைய உள்ளத்தில் எனப் பொருள்படும்.\nஅழுக்காறு என்ற சொல்லுக்கு பொறாமைக் குணம் என்று பொருள்.\nஇலாத இயல்பு என்ற தொடர் இல்லாத தன்மை குறித்தது.\nமனத்தில் பொறாமை இல்லாத நிலையை ஒழுகும் நெறியாக ஒருவன் கொள்ளல் வேண்டும்\nஅழுக்காறு என்பது மனமாசு. நெஞ்சத்தில் அழுக்காறு இல்லாதது ஒருவனது இயல்பாக மாறவேண்டும் என்கிறார் வள்ளுவர். தனக்குக் கிடைக்காத ஒன்று மற்றொருவனுக்கு வாய்க்கப் பெற்றால், மனம் புழுங்கும் மாந்தர் அந்தப் புழுக்கத்திலேயே அவிந்து அவிந்து சாகிறார்கள். பொறாமை இல்லாத தன்மை அரிதாகவே காணப்படுகிறது என்பது பொதுவான எண்ணம். பொறாமையற்று இருப்பதே நம் இயல்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இப்பாடல். இயல்பாவது, மனிதனது தன்மையாகவே மாறி வருவது. நீர்க்குணம் குளிர்ச்சி, நெருப்பின் இயல்பு சூடு என்பது போல இவன் இயல்பு பொறாமை இல்லாத தன்மை என்று உலகம் சொல்லும்படி வாழ்தலாகும்.\nமேலும் ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இல்லாமல் வாழும் தன்மையை ஒழுக்கநெறியாகக் கொள்ள வேண்டும் எனவும் சொல்கிறார். ஒழுக்கம் உடைமை எனத் தனி அதிகாரம் ஒன்று எழுதியிருந்தபோதிலும் அழுக்காறாமை பற்றிச் சொல்லும் போது அதனை ஒழுக்கத்தின் ஒரு கூறாகவே இருக்கவேண்டுமென உணர்த்துகின்றார். ...ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' (ஒழுக்கமுடைமை க���றள்: 131)என்று முன்னர் கூறியது போல அழுக்காறு கொள்ளாமையையும் உயிரினும் மேலாகப் பேண வேண்டும் என்கிறார் வள்ளுவர். அப்பொழுதுதான் மனத்தின்கண் மாசு அதாவது தீய எண்ணங்கள் உண்டாகாமல் தடுக்க முடியும். ஆகவே, பொறாமை என்பதைக் குற்றமாகக் கருதி அதை நீக்குவதற்காக ஒழுக்க நெறியாக மேற்கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர்.\nஒழுக்காறு என்பதன் பொருள் என்ன\n'ஒழுக்காறு' என்ற சொல்லுக்கு ஒழுக்க நெறி, ஒரு நியாயம், மனம் பழகவேண்டிய நெறிமுறை, வாழ்க்கை நெறிமுறை, ஒழுக வேண்டிய நெறி, ஒழுகும் நெறி, ஒழுக்கத்திற்குரிய நெறி, தனக்கு உரிய ஒழுக்கமாக, ஒழுக்கத்தின் உயர்ந்த வழி எனப் பொருள் கூறினர்.\nஇவற்றுள் ஒழுகும் நெறி என்பது பொருத்தம்.\nஒழுக்காறு அழுக்காறிலாத இயல்பு என்பதற்கு நாகை சொ தண்டபாணியார் 'ஒழுக்கமாவது செலவு; நடக்கை யெனினுமாம். ஓரிடத்தை நாடி நடந்து செல்வோர் ஆறலை கள்வரும் நஞ்சுடையரவமும் நெஞ்சுடை யுருவி னஞ்சுவர மண்டும் விலங்கினமும் திரிதரக் கல்லும் முள்ளும் செறிதரு சாரற் சிறுவழி செல்லின் ஏதமுறுத லொருதலையன்றிக் குறித்த விடஞ் சேர்தலரிதாதலால், நடக்கும் நெறி குற்றமற்ற தன்மைத்தாக வேண்டுமென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் ஒழுக்க ஆறு அழுக்கு ஆறிலாத இயல்பிற்றாகக் கொள்க என்றார். இங்ஙனம் நிலத்து நெறியோடொத்தது உளத்து நெறியு மென்பார் ‘நெஞ்சத்து’ என்றார்.' என்று கூறும் விளக்கம் சிறப்பாக உள்ளது. 'நடந்து செல்பவன், பாம்பு, திருடர், கல், முள் செறிந்த நெறியில் செல்லாமை போல ஒழுக்கநெறியிற் செல்வோரும் அழுக்கு ஆற்றின் போதலாகாது' என்பது இதன் கருத்து.\nஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.\nஅழுக்காறாமை குணத்தைத் தனது இயல்பு நெறியாக ஆக்கிக் கொள்க.\nஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2010/09/19/", "date_download": "2020-01-22T23:20:29Z", "digest": "sha1:ERRUN3JAFSZOSLGYV5R4NH3DWSZOCY7Y", "length": 8173, "nlines": 71, "source_domain": "markaspost.wordpress.com", "title": "19 | செப்ரெம்பர் | 2010 | மண்ணடி காகா", "raw_content": "\nமதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம ்\nPosted on செப்ரெம்பர்19, 2010 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nமதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம் அஸ்ஸலாமு அலைக்கும் இன்று விநாயகர் ஊர்வலம் மதுக்கூர் சிவக்கொல்லையில் 3 :30 மணிக்கு தொடங்கி 6 :30 மணிக்கு முடிந்தது. வழியெங்கும் வெறிக் கூச்சலுடண் வந்த கூட்டத்தினர் மதுக்கூரை கடக்கும் போது 6 கடைகளையும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இதனால் நிலைமை பதட்டமானது மிகமிக குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுப் படுத்த முடியவில்லை இதன் பதிலடியாக ஊர்வலத்தில் ஒரு சிலர் கல்வீசியிருக்கிரார்கள் … Continue reading →\nபாபர் மஸ்ஜித் குறித்த எச்சரிக்கை செய்தி\nPosted on செப்ரெம்பர்19, 2010 by hungryuae\t• பின்னூட்டமொன்றை இடுக\nபாபர் மஸ்ஜித் குறித்த எச்சரிக்கை செய்தி அன்பு சகோதரர்களே….அஸ்ஸலாமு அழைக்கும் வருகின்ற 24.09.2010 வெள்ளி கிழமையன்று பாபர் மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு வருகிறது இதில் யாருக்கு சாதக பாதகமாக இருந்தாலும் பாதிப்பு என்பது இஸ்லாமியராக இருக்கும் நமக்குத்தான் என்பதை கடந்த கால சம்பவங்களில் நாம் கண் கூடாக கண்ட மறுக்க/மறைக்க முடியாத உண்மையாகும் . ஆனால் இந்த தீர்ப்பு நமக்குசாதகமா பாதகமா என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம் (இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டியது முக்கியம்) ஆனாலும் … Continue reading →\nபாப்ரி மஸ்ஜித்:காங்கிரசுக்கு கடைசி வாய்ப்பு\nPosted on செப்ரெம்பர்19, 2010 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nபாப்ரி மஸ்ஜித்:காங்கிரசுக்கு கடைசி வாய்ப்பு 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது. இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாக�� மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« ஆக அக் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/jeremiah-28/", "date_download": "2020-01-22T23:28:42Z", "digest": "sha1:GAF7YTVROFOSUMXU7U3P7HRD3KGSZC7C", "length": 9446, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jeremiah 28 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:\n2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.\n3 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.\n4 யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.\n5 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:\n6 ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.\n7 ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.\n8 பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு வ��ரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும் யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.\n9 சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.\n10 அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.\n11 பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.\n12 அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:\n13 நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.\n14 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.\n15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.\n16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.\n17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/12/12163104/In-November-Navaratnam-in-rupee-value-Jewelry-exports.vpf", "date_download": "2020-01-22T23:14:05Z", "digest": "sha1:TIYDBVTWDSV2TX7T6QDQTZWZNWHAOJJI", "length": 14955, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In November, Navaratnam in rupee value Jewelry exports fell 4.7 percent || நவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 4.7 சதவீதம் குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 4.7 சதவீதம் குறைந்தது + \"||\" + In November, Navaratnam in rupee value Jewelry exports fell 4.7 percent\nநவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 4.7 சதவீதம் குறைந்தது\n2022-ஆம் ஆண்டுக்குள் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆண்டு ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இதன்படி வருடத்திற்கு 6-7 சதவீத சராசரி வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி 8,000 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது...\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nநவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 4.7 சத வீதம் குறைந்துள்ளது என நவரத்தினம்-ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.\nநம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.\nஅமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் இந்தியாவில் இருந்து நவரத்தினங் கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டின் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 25 சதவீதமாக உள்ளது.\nகடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் ரூ.18,136 கோடிக்கு நவரத்தினங்களும், ஆபரணங்களும் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.19,039 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 4.7 சதவீதம் குறைந்துள்ளது என இத்துறைக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஇதே காலத்தில் அறுத்து, பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி 25 சதவீதம் சரிவடைந்து ரூ.8,341 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாத���்தில் அது ரூ.11,195 கோடியாக இருந்தது. எனினும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 21 சதவீதம் உயர்ந்து ரூ.7,893 கோடியாக அதிகரித்து இருக்கிறது.\n2015-16-ஆம் நிதி ஆண்டில், ரூ.2.57 லட்சம் கோடிக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. 2016-17-ஆம் நிதி ஆண்டில் அது ரூ.2.37 லட்சம் கோடியாக குறைந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் ரூ.2.10 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 11 சதவீத சரிவாக இருந்தது. அந்த ஆண்டில் டாலர் மதிப்பில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 3,748 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) 3,945 கோடி டாலர் அளவிற்கு ஏற்றுமதி இருக்கிறது.\nநம் நாட்டில் ஆபரணங்கள் வடிவமைப்பு, வைரங்களை அறுத்தல், பட்டை தீட்டுதல் போன்றவற்றில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சர்வதேச அளவில், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு 29 சதவீதமாக உள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் (2019-20) நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 5-10 சதவீதம் குறையும் என ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மதிப்பீடு செய்து இருக்கிறது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர், ஆபரணங்கள் மீதான மதிப்பு கூட்டிய வரி போன்றவையே இதற்கு முக்கிய காரணமாகும்.\n2022-ஆம் ஆண்டுக்குள் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆண்டு ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இதன்படி வருடத்திற்கு 6-7 சதவீத சராசரி வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி 8,000 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 1,890 கோடி டாலராக அதிகரிப்பு\nநடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 1,890 கோடி டாலராக அதிகரித்துள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் -300 காலியிடங்கள்\n2. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\n3. என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு\n4. மத்திய அரசில் அமலாக்க அதிகாரி வேலை - 421 காலியிடங்கள்\n5. மத்திய அரசு நிறுவனங்களில் 798 பயிற்சிப் பணியிடங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-01-22T22:56:42Z", "digest": "sha1:HJ4H5WFZAK4UZGLZ74XH26HPK4HPSW4P", "length": 7538, "nlines": 165, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "நடிகர் கார்த்தி நிதி உதவி. மரம் கருணாநிதிக்கு - உழவன் பவுண்டேசன் சார்பில் 50ஆயிரம் வழங்கினார் - Fridaycinemaa", "raw_content": "\nHomeNewsLatest Newsநடிகர் கார்த்தி நிதி உதவி. மரம் கருணாநிதிக்கு – உழவன் பவுண்டேசன் சார்பில் 50ஆயிரம் வழங்கினார்\nநடிகர் கார்த்தி நிதி உதவி. மரம் கருணாநிதிக்கு – உழவன் பவுண்டேசன் சார்பில் 50ஆயிரம் வழங்கினார்\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊர் எல்லாம் மாறி மரங்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று மனம் வெறுப்பினார். ஏன் நாம் மரக்கன்றுகளை போகும் இடங்கள் எல்லாம் நடக்கூடாது என்று யோசித்தவர்தான்.\nஇன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஆதலால் இவர் பெயரோடு “மரம்” என்ற சொல்லும் இணைந்து மரம் கருணாநிதி என்றே அழைக்கப்படுகிறார்.\n55 வயதான மரம் கருணாநிதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எப்போதும் இயற்கையை பற்றிதான் கவலை. எங்கே சென்றாலும், யார் வீட்டுக்கு சென்றாலும் மரக்கன்றுகள் கொடுப்பது இவரது வழக்கம்.\nஇதுவரை இவர் மற்றவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளுக்கோ அல்லது இவரிடம் இருந்து மற்றவர்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளுக்கோ இவர் பணம் வாங்கியதில்லை.\nவிசேஷ நாட்களில் வேலைக்கு செல்வது, தன்னுடைய சம்பளத்தில் இருந்து மரக்கன்றுகள் வாங்குவது இப்படிதான் இவர் மரக்கன்றுகளை இலவசமாக அளித்தும், நட்டும் வருகிறார்.\nஅவர் இயற்கை மீது கொண்ட பற்றால் தன்னுடைய சம்பளத்தை செலவு செய்வதால் பல நேரங்களில் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது. ஆனால் எந்த நிலை என்றாலும் மரக்கன்றுகள் வழங்குவதையும் நடுவதையும் இவர் கைவிடுவதேயில்லை.\nஇவரது சேவையை பாராட்டியும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் உழவன் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் நடிகர் கார்த்தி ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி கெளரவித்துள்ளார்.\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_97.html", "date_download": "2020-01-22T22:17:32Z", "digest": "sha1:2AJECY3ZM2QP4PNTYJHEDBTUTYLN74H4", "length": 6090, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குண்டு துளைக்காத கார்; மைத்ரி தடுக்கிறார்: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS குண்டு துளைக்காத கார்; மைத்ரி தடுக்கிறார்: மஹிந்த\nகுண்டு துளைக்காத கார்; மைத்ரி தடுக்கிறார்: மஹிந்த\nமஹிந்த ராஜபக்சவுக்கு புதிதாக ஒரு குண்டு துளைக்காத காரினைப் பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ள போதிலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தடுப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.\nகூட்டாட்சி பொறுப்பேற்ற புதிதில் செலவீனங்களைக் குறைப்பதாகக் கூறி பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முன்னைய அரசில் உபயோகிக்கப்பட்ட வாகனங்களையே பாவிக்கப் போவதாகவும் அமைச்சர்கள் தெரிவிக்க, ஜனாதிபதி மாளிகைகளும் வேண்டாம் எனவும் பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தது.\nகாலப்போக்கில் நிலைமை வெகுவாக மாறியுள்ளதுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது பாதுகாப்புக்கென பிரத்யேகமாக பாரிய படையணி மற்றும் வாகனங்களையும் உபயோகித்து வருகிறார். இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவுக்கு புதிய குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்கு���ல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov19/39176-2019-11-25-07-39-31", "date_download": "2020-01-22T22:33:11Z", "digest": "sha1:OIWERAWISC6U3KEWGGK566DWXBZAKDEA", "length": 14748, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனியத்தின் சதிவேலை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2019\nபார(தீ)ய ஜனதாவின் மரண வாக்குமூலம்\nபார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா\nபார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்\nபெரியாரின் தொண்டர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடியில் சேலம் இரும்பாவை\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nசில்லுக்கருப்பட்டி - சினிமா ஒரு பார்வை\nதிரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2019\nகோயில்களில் பாலுறவு தொடர்பான சிற்பங்கள் இருப்ப���ு குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் பேசியிருந்தார்.\nஉடனே காயத்ரி ரகுராம் என்ற நடிகை நாவடக்கம் மீறித் தோழர் திருமாவைப் பேசியது இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.\nகோயில் என்பது கருவூலமாகவும், நீதி பரிபாலன இடமாகவும் இருந்தது. அன்று மக்களின் வாழ்வியலை ஒட்டி அக்கோயில்களில் பாலுறவுச் சிற்பங்கள் இடம் பெற்றன. ஆனால், கோயில்களில் இத்தகைய சிற்பங்கள் இல்லை என்று சொல்ல முடியாது.\nஇந்தப் பொருளில் தோழர் திருமா பேசிய ஒரு வரியை வைத்துக் கொண்டு இந்துக் கோயில்களுக்கு எதிராக அவர் பேசினார் என்று ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பின்புலத்தில் இருந்துகொண்டு காயத்ரி ரகுராம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆபாசச் சிலைகள் இல்லை என்று இதுவரை அவர் சொல்லவில்லை.\nதோழர் திருமாவளவன் தனிமனிதன் இல்லை. அவரின் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.\nஇந்நிலையில், பார்ப்பனிய ஆணவத்தோடு தோழர் திருமாவுக்கு மடிசார் சேலை அனுப்புங்கள், பார்த்த இடத்தில் அடியுங்கள், கடற்கரையில் இருக்கிறேன் வா பார்க்கலாம் என்றெல்லாம் அந்தப் பெண் அத்துமீறிப் பேசியது வன்மையான கண்டனத்திற்கு உரியது.\nதிருமாவை வம்புக்கு இழுத்த அந்தப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பின்புல நடிகை, எச்.ராஜா, எஸ்.வீ.சேகர் போன்றவர்களைத் துணைக்கு அழைக்கவில்லை.\nமாறாக, பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் ராமதாசைத் தோழர் திருமாவுக்கு எதிராகத் துணைக்கு அழைத்திருக்கிறார்.\nஇங்கேதான் பார்ப்பனியம் அதன் வேலையைக் காட்டுகிறது. ராமதாஸ், திருமாவளவன் இவர்களை வைத்து இரு சமூகங்களுக்கிடையே கலவரத்தை உருவாக்கும் வேலையை இந்த நடிகை மூலம் உருவாக்க முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது. நல்ல வேளை, மருத்துவர் அந்தக் களத்தில் இருந்து ஒதுங்கி விட்டார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் மீது இழிவு சுமத்தும் சொற்களைப் பயன்படுத்தியுள்ள காயத்ரி ரகுராமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_06_06_archive.html", "date_download": "2020-01-23T00:30:33Z", "digest": "sha1:DSENTDJVZ76UZJZH3I3NZYOA3HD4HBSU", "length": 87680, "nlines": 1889, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 06/06/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஉயர்கல்விக்கு வழியின்றி தவிக்கும் ஏழை மாணவர்கள்: விருதுநகரில் அரசு கல்லூரி தொடங்கப்படுமா\nவிருதுநகரில் அரசு கலைக் கல்லூரி போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஏட்டுப் படிப்பு ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த காலத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறந்து ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்தவர் காமராஜர். அவர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 90 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 48 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 200 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.\nஆண்டுக்கு சுமார் 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். ஆனால் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர் கல்வி பயில்கின்றனரா என்பது கேள்விக்குறியே. காரணம் 200 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு கலைக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.\nகடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் முயற்சியால் சாத்தூரில் 2011-ம் ஆண்டிலும், வைகைச்செல்வன் அமைச்சராக இருந்தபோது அருப்பு க்கோட்டையிலும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்ற தொகுதியான சிவகாசியிலும் 2012-ல் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.\nஆனாலும், இக்கல்லூரிகளில் இதுவரை முழு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. வழக்கமான பாடப் பிரிவுகளுடன் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வணிகம் சார்ந்த பாடப் பிரிவுகள் தொடங்கப்படவில்லை என்பது மாணவர்கள், பெற்றோரின் குற்றச்சாட்டு.\nவிருதுநகரில் கடந்த ஆட்சியில் அமைச்சர் தொகுதிகளில் மட்டுமே அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.\nஆனால், மாவட்டத் தலை நகரான விருதுநகரில் இதுவரை அரசு கலைக் கல்லூரி தொடங் கப்படாததால் இப்பகுதி ஏழை, எளிய மக்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர்.\nஅரசு கலைக் கல்லூரி இல் லாததால் விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, வத்திராயிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கர்ணன் கூறியதாவது:\nகல்வி என்பது உரிமை. அதை தரமாகவும், இலவசமாகவும் வழங்குவது அரசின் கடமை. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயில தனியார் கல்லூரிகளை நாடிச்செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு சேர்ந்தாலும் சில மாண வர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை.\nகுடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே மாவட்டத் தலைநகரான விருதுநகரிலும், திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்திலும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nபணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,\nபணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம், Guide teacher அந்த பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்தவராக இருத்தல் வேண்டும்,இல்லையெனில் .அருகாமை பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.\nதமிழ்நாடு காகித ஆலையில் அதிகாரிப் பணி: 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nசென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துப வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: CA, ICWAI தேர்ச்சி பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: கலை, அறிவியல், பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். HR, Social Work பாடப்பிரிவில்எம்ப��ஏ, எம்ஏ முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 8 ஆண்டுபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: Plup & Paper Technology, Chemistry பாடப்பிரிவில் பொறியியல் பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டம் மற்றும் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: Mechanical, Production, Industrial Engineering பிரிவில் பி.இ, பி.டெக் முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: Industrial Safety, Physics, Chemistry பிரிவில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறியwww.tnpl.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்\nபட்டசபை கோரிக்கைகளை சட்டசபை நிறைவேற்ற வேண்டும்'...\nபட்டசபையில் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை, சட்டசபையில் நிறைவேற்றினால், பள்ளிக் கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்படும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் டி.ரவிக்குமார் பேசினார். 'தினமலர்' நாளிதழின் மாணவர் இதழான 'பட்டம்' சார்பில், சென்னை, அண்ணாநகர் மேற்கு\nபகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில், மாணவர்கள் பங்கேற்ற 'பட்டசபை' என்ற கல்விக்கான, 'மாதிரி சட்டசபை' நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், 'தினமலர்' நாளிதழ் துணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் டி.ரவிக்குமார், 'பட்டம்' இதழ் ஆலோசகர் ஞாநி, 'பட்டம்' இதழ் ஆசிரியர் ரமேஷ் வைத்யா\nஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.வணிகமாக்க வேண்டாம்நிகழ்ச்சியில், டி.ரவிக்குமார் பேசியதாவது:\nஇந்த நிகழ்ச்சியில், பஞ்சாயத்து யூனியன் பள்ளி முதல், சர்வதேச பள்ளி வரை அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு மதிப��பெண் சுமையை குறைத்து, 'கிரேடு' முறை கொண்டு வருவது பற்றி பேசினர். பல மத்திய அரசு பள்ளிகளில் அந்த முறை உள்ளது. கற்பனை, சிந்தனை திறன் அற்ற கல்வியை பல மாணவர்கள் விமர்சித்தனர்.\nகழிப்பறைகள் பற்றி பல மாணவர்கள் பேசினர்.உலக வங்கி குழுவின் தமிழக ஆய்வில், பல பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்று தெரியவந்தது. உலக சுகாதாரத்துறை அறிக்கையில், கழிப்பறைகள் இல்லாததால் தான், இளம்பெண்களில் பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதாக கூறியுள்ளது.\nநான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, 'மாணவியருக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும்; நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்களை கழிப்பறைகளில் அமைக்க வேண்டும்' என,\nகோரிக்கை வைத்தேன் அதைக் கேட்டு, பல எம்.எல்.ஏ.,க்கள் சிரித்தனர்; ஆனால், பெண் எம்.எல்.ஏ.,க்கள், பாராட்டினர். ஒரு மேதை சொன்னதுபோல, 'அரசியல், அயோக்கியர்களின் கூடாரம்' இல்லாதிருக்க, சிந்திக்கும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அனைவரும் அதிகாரத்தை அடைய வேண்டும். அதற்கான வழிகாட்டியாக தலைவர்கள் மாற வேண்டும்.\nஅரசு பள்ளிகளில் நல்ல கட்டமைப்பு, அதிக ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் இருந்தும், அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வராதது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.\nஇன்றைய சூழலில், தனியார் பங்களிப்புடன் தான் கல்வியை அனைவருக்கும் வழங்க முடியும். என்றாலும், கல்வியை வணிகமாக்காமல், அதை ஒரு சேவையாக கருதி, தாங்கள் செலவழிக்கும் தொகைக்கேற்ப, நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.\nதமிழக அரசின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். என்.சி.இ.ஆர்.டி.,கல்வி முறையில் உள்ள பாடத்திட்டம் மிகவும் தரமானதாக உள்ளது. அதன் உரிமையை பெற்று, அதன் பாடங்களை தமிழில் மொழிபெயர்த்தால், அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயரும்.\nதன்னார்வலர்களை கொண்டே, ஒரு ஆண்டிற்குள் மொழிபெயர்ப்பை செய்து முடிக்கலாம். இவற்றை, சட்டசபையில் கல்வி அமைச்சரும், முதல்வரும் பரிசீலித்தால், பள்ளிக்கல்வி துறை வளர்ச்சி அடையும். இவ்வாறு, அவர் பேசினார்.அனைவருக்குமானது அரசியல்\n'தினமலர்' நாளிதழ் துணை ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:\nஇந்த பட்டசபை நிகழ்ச்சியில், அனைத்து மாணவர்களும் நன்றாக பேசினர்.\nஇங்கு பல பிரச்னைகள��� குறித்து, தெளிவாக பேசினர். இந்த மாணவர்கள் இதோடு விட்டு விடாமல், தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்.\nஅரசியலில் தொழில்முறை அரசியல்வாதி தான் ஈடுபட வேண்டும் என்றில்லை; அனைவரும் ஈடுபடலாம். மனு அளிப்பது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்பது உள்ளிட்ட செயல்கள் கூட அரசியல் தான். அனைவரும், அரசியலில் பங்கேற்று பிரச்னைகள் பற்றி பேச வேண்டும்.தினமும் எந்தெந்த கட்சிகள் என்னென்ன சொல்கின்றன என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்கள், இங்கு விவாதித்த விஷயங்களை ஆரோக்கியமான கருத்தாக எண்ணி அரசு ஏற்றால், கல்வி மேம்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nநிகழ்ச்சியின் இறுதியில், ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:பட்டசபை நிகழ்ச்சியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், எதிர்க்கட்சியினர் வைத்த கோரிக்கைகளை கல்வி அமைச்சரும், முதல்வரும் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். இப்படி சட்டசபையும் இருந்தால் எப்படி இருக்கும் ஆனால், அது, இப்படி இருக்காது. பிரச்னைகள் இருக்க வேண்டும்; பிரச்னைகள் இருந்தால் தான் தெளிவு பிறக்கும்.\nஒரு மாணவி, ஆட்டுமந்தையை போல, மருத்துவர், பொறியாளர்களை உருவாக்குவதற்கான கல்வி மட்டுமேபோதிக்கப்படுவதாக கூறினார். அவர் கூறிய 'ஆட்டுமந்தை' என்ற வார்த்தை சுயசிந்தனை அற்ற நிலையை காட்டுகிறது. அதுதான் இன்றைய பள்ளிக்கல்வியின் நிலை.\nஅதனால் தான், அந்த துறைகளுக்கு அதிகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. மருத்துவத் துறைக்கு, 75 லட்சம் ரூபாய் கேட்கப்படுகிறது. தற்போது நிறைய பேருக்கு, கலெக்டர் ஆகும் ஆசையும் வந்திருக்கிறது.மாணவர்களுக்கு அரசியல் சிந்தனை வரவேண்டும். அரசியல், யாருக்கும் பாரம்பரிய உரிமையோ, தொழிலோ அல்ல. மக்கள், தங்கள் பிரச்னைகளை பற்றி தைரியத்துடன் பேச முன்வர வேண்டும்.\nபுதிய சூழல் தேவை;கற்பனைத் திறனுக்கான வாய்ப்பை தமிழக கல்விக்கூடங்கள் மறுத்து வருகின்றன என்பதை மாணவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். அருகாமை பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தால், அவர்களின் சிந்தனை, விளையாட்டு நேரம் அதிகமாகும். இன்னும், கிராமப்புறங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. ஜாதி பார்த்து, மாணவர்கள் நட்பு வைத்துக்\nகொள்ளும் அவலம் நிலவுகிறது. சுதந்திரம் அடைந்து ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பின்\nதான், அபுல்கலாம் ஆசாத்��ால், கல்வித்துறை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு, பின் மனிதவள மேம்பாட்டு துறை என பரிணாமம் அடைந்தது. ஆனால், கல்வி மனிதவளத்தை மேம்படுத்த, புதிய சிந்தனைகளை உருவாக்கும் சூழலை அமைத்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஅரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வசூல் ரசீது வழங்காமல் ஏமாற்றுவதாக பெற்றோர் புகார் \nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வகுப்பு வாரியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள், ரசீது தராமல் ஏமாற்றுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.\nஇலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் இலவச பொருட்களும், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும் அரசு நிதியில் தான் சம்பளம் தரப்படுகிறது.\nஆனாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைமுகமாக பலவித கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்த வசூலுக்கு எந்த ரசீதும் வழங்காமல் பள்ளி நிர்வாகங்கள் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ள நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 ஆகியவற்றுக்கு மாணவர்களை சேர்க்க, மறைமுக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பள்ளிகளுக்கு நிகராக, பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\n* ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவருக்கும், தமிழ் வழிக்கு தலா\n250 ரூபாய்;ஆங்கில வழிக்கு 400 ரூபாய்\n* ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு தமிழ் வழிக்கு 350 ரூபாய்; ஆங்கில வழிக்கு, 550 ரூபாய்\n* பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தமிழ் வழிக்கு 700 ரூபாய்; ஆங்கில வழிக்கு 900 ரூபாய் என, பெரும்பாலான பள்ளிகள் வசூலிக்கின்றன; இதற்கு, எந்த விதமான ரசீதும் வழங்குவதில்லை.\n* இந்த வசூலில், அரசியல் மற்றும் உள்ளூர் செல்வாக்கில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தில் நியமிக்கப்பட்ட வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்\n* பெற்றோர் ஆசிரியர் கழக நன்கொடை என்ற பெயரில் தனியாக மற்றொரு கட்டணமும் வசூலி��்கப்பட்டு அதற்கு ரசீது தரப்படுகிறது.\nஇதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலரிடம் கேட்ட போது, : 'அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவில் பள்ளி வளர்ச்சிக்காக மாணவர்களிடம் இருந்து நிதி பெறுகிறோம்' என்றனர்.சில ஆசிரியர்கள் கூறும் போது, 'அரசின் நிதி ஒதுக்கீடு பள்ளிக்கு வந்து சேர்வதில்லை. எனவே பள்ளி பராமரிப்பு பணிக்கு இந்த நிதி தேவைப்படுகிறது' என்றனர்.\n'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்': தமிழகத்தில், 800 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரியில் மாணவர் சேர்க்கை நடந்தது. பல பள்ளிகள் பல லட்சம் ரூபாய் நன்கொடை வசூலித்து எல்.கே.ஜி.,\nஅட்மிஷன் கொடுத்தன. பல பெற்றோர் கட்டணம் செலுத்த முடியாமல், கட்டணம் குறைந்த மெட்ரிக் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் பிள்ளைகளை மாற்றினர்.\nகட்டணம் செலுத்த முடியாதவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து, வெளியேற்றிய சம்பவமும் நடந்தது. தற்போது எல்லாம் முடிந்த பின், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல், பெயரளவில் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர்.\nஅதில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வணிக நிறுவனங்கள் போல், லாப நோக்கில் செயல்படாமல் சமூக நோக்கில் செயல்பட வேண்டும். கட்டண கமிட்டி நிர்ணயித்த\nகட்டணத்தை விட அதிக கட்டணமோ, நன்கொடையோ வசூலித்தால் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, கூறப்பட்டுள்ளது.\nமொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்\nரயிலில் பயணம் மேற்கொள்ள இணையம், தனியார் ஏஜன்சி, மொபைல் போன் உட்பட பல வழிகளிலான முன்பதிவு வசதியை, ரயில்வே துறை எளிமையாக்கி உள்ளது.\nமுன்பதிவில்லாத டிக்கெட் பெற வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி\nஉள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த ரயில்வே பட்ஜெட்டில், முன்பதிவில்லாத டிக்கெட்டை, 'மொபைல் ஆப்' மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது; இதற்கான ஆலோசனை தற்போது துவங்கியுள்ளது.\nரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், 'டில்லி, மும்பையில் இதற்கான பரிசோதனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், 'டாப் -10' நகரங்களில், 'மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டு, முன்பதிவில்லாத டிக்கெட் பெறும் வசதி\nகொண்டு வரப்படும். இதன்பின், பிளாட்பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட்களும் இத்திட்டத்தில் பெற வசதி செய்யப்படும்' என்றனர்.\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறை தீர்க்க 20 பேர் குழு...\nஅண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் சந்தேகங்களை தீர்க்க, குறைதீர் குழுவில், 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் இவர்கள் குறைகளை கேட்டனர்.அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு மற்றும் விண்ணப்பங்கள்\nஅனுப்புவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. ஆனால், 'ஆன்லைன்' விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணம் தொடர்பான குழப்பங்களால் பெற்றோர் தவித்தனர்.\nஇது தொடர்பாக, அண்ணா பல்கலை ஏற்கனவே அறிவித்த, 044 - 2235 8041, 2235 8042, 2235 8043, 2235 8044 என்ற, குறை தீர் தொலைபேசி எண்களில் அழைத்தால், பதில் அளிக்க யாரும் இல்லை. எப்போது தொடர்பு கொண்டாலும், 'உபயோகத்தில் உள்ளது; பின்னர் அழைக்கவும்' என்ற ஒலி மட்டுமே கேட்டதாக, மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவித்தனர்.\nஇது குறித்து நமது நாளிதழில், ஜூன், 4ல், விரிவான செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி, பல்கலை பதிவாளர் கணேசன் ஆகியோரிடம் உயர்கல்வி செயலர் அபூர்வா விசாரணை நடத்தி, உடனடியாக குறையை தீர்க்க உத்தரவிட்டார்.\nஇதையடுத்து நேற்று முதல், குறை தீர் குழுவில், 20 பேர் நியமிக்கப்பட்டனர். காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, இந்த எண்களில் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு விடை அறிந்து கொள்ளலாம். மேலும், ஏற்கனவே அறிவித்த நான்கு எண்களுடன் கூடுதலாக, 16 குறை தீர் தொலைபேசி எண்களையும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி, 044 - 2235 8041 முதல் 44 வரை, 044 - 2235 8301 முதல் 8310 வரை, 044 - 2235 8265 முதல் 8268 வரை, 044 - 2235 8411 முதல் 8413 ஆகிய எண்களிலும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.\nவிண்ணப்ப நிலைஅறிய புது வசதி:அண்ணா பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதா எனப் பார்க்க, இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், 4ம் தேதி முடிந்தது. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தபாலிலும், நேரிலும், அண்ணா பல்கலையில் ஒப்படைத்தனர்.\nபல்கலையில் ஒப்படைத்த விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை பிரிவில் சேர்க்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள, இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்ய��்\nபட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில், 'அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்' என்ற பகுதியில், விண்ணப்ப எண்ணை செலுத்தி,\nதமிழகத்தில் 6,000 பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி...\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில், 6,000 பள்ளிகளில், மாணவர்களுக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.\nஇதுகுறித்து, அவர் கூறியதாவது:உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் யோகா உதவியாக உள்ளது. எனவே, பள்ளிகள் அளவில் யோகா கற்றுக் கொடுக்க முடிவு செய்தோம்.\n30 ஆயிரம் பள்ளிகளில், 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். அவர்கள், மாணவர்களுக்கு எளிமையான, 'உப யோகா' பயிற்சியை அளிக்கின்றனர்.தமிழகத்தில், 11 ஆயிரத்து, 500 தன்னார்வ யோகா ஆசிரியர்கள் மூலம், 6,000 பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் பொது நிறுவனங்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பணிபுரிவோருக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னையில் இதுவரை, 4,500 தன்னார்வ தொண்டர்களுக்கு, யோகா ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றோர், சென்னை மக்களுக்கு, இம்மாதம் முழுவதும் இலவச யோகா பயிற்சி அளிக்க உள்ளனர். இலவச யோகா கற்றுக்கொள்ள, 83000 11000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nபள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது...சாதனையா, வேதனையா வெள்ளத்தில் தொலைந்த குடிசைகளால் மாறியது வாழ்க்கை\nவெள்ளத்தின் போது, அடையாறு, கூவம் ஆற்றையொட்டிய பகுதிகளில் இருந்த குடிசைகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டதால், சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை தொழிலாளர் மீட்பு குழு ஆகியவை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில், கண்டறியப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்\nகுடும்பச்சூழலுக்கு ஏற்ப, பெற்றோர் சம்மதத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும், உண்டு, உறைவிட பள்ளிகளிலும் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த ஆ��்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் இதுவரை 1,821 பேர், பள்ளி செல்லா குழந்தைகளாக கண்டறியப்பட்டு உள்ளனர்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் 1,141 குழந்தைகளை கண்டறிந்தது. குழந்தை தொழிலாளர் மீட்பு குழு, 450 குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 957 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதே போல, கடந்த ஆண்டு 2,350 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டில், அது 1,821 ஆகக் குறைந்துள்ளது. இதற்கு, சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளமே காரணம்.\nபெரும்பாலும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டி வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள், அதை ஒட்டிய குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள் தான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வெள்ளத்தில், இவர்களின் குடிசைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.\nஅங்கிருந்த குடும்பங்கள், புறநகர் பகுதிகளுக்கு, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மறு குடியமர்வு செய்யப்பட்டன. இதன் காரணமாக, மாநகரில், குடிசைப் பகுதிகளும் படிப்படியாக, குறைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி செல்லா குழந்தைகளும், குழந்தை தொழிலாளர்களும் குறைவதற்கு இது முக்கியக் காரணம்.\nவிரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் தற்போது நடந்த கணக்கெடுப்பில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 263 பேரும், தி.நகரில் குறைந்தபட்சமாக 62 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். ஆந்திரா, ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களின் குழந்தைகளே, பள்ளி செல்லாதவர்களாக உள்ளதும், கணக்கெடுப்பின் போது\nகண்டறியப்பட்டுள்ள குழந்தைகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் வசம் உள்ள 60 பயிற்சி மையங்கள் மூலம், சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர். இதுவரை, ஐந்து உண்டு, உறைவிட பள்ளிகளிலும் 150 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி செல்லா குழந்தைகள் படிப்படியாக குறைந்து வருவதற்கு, பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு முக்கியக் காரணம். சென்னையில் குடிசை பகுதிகள் முழுவதுமாக குறைந்து ���ிட்டால், பள்ளி செல்லா குழந்தைகளே இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம், இந்த விஷயத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறது' என்றார்.\nமாநகரில் குடிசைகள் இருக்கக் கூடாது என்று அரசு நினைப்பது நல்ல விஷயமே. ஆனால், குடிசைகள் குறைந்ததால், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறைந்துள்ளனர் என்பது, சாதனையாக சொல்லிக் கொள்ளும் விஷயமில்லை. புதிய குடிசை ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்க விடாமலும், மறுகுடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பது, அரசின் தார்மீகக் கடமை\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஉயர்கல்விக்கு வழியின்றி தவிக்கும் ஏழை மாணவர்கள்: வ...\nபணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எ...\nதமிழ்நாடு காகித ஆலையில் அதிகாரிப் பணி: 15-க்குள் வ...\nபட்டசபை கோரிக்கைகளை சட்டசபை நிறைவேற்ற வேண்டும்'......\nஅரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வசூல்\nமொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறை தீர்க்க 20 பேர் குழு...\nதமிழகத்தில் 6,000 பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி...\nபள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது...சாதன...\nசிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு...\nபுத்தகக் காட்சி 2016: சுட்டிகளிடம் தவழவேண்டிய ஏழு ...\nTNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரிய...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் 'ரிசல்ட...\nபத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நிய...\nTNPSC & TRB:10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை\nசேலம் ஆவின் நிறுவனத்தில் பணி: 24-க்குள் விண்ணப்பிக...\nகார்பைடு கல் வைத்த மாம்பழமா\nபொதுத் தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் ஏன்\nஅடிமைகளாக்கப்படும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்…\nவங்கிகளில் புரோபேஷனரி அதிகாரி ஆகவேண்டுமா..இதோ உங்க...\nபள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்: பல்கலை...\nகரும்பலகையில் எழுதுவதால் எளிதாக மாணவர்கள் பயிலலாம்...\nகல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சி.பி.எஸ்.இ வழ���யில் ...\nஅதிகரிக்கும் தற்கொலைகள்... 2 கோடி பள்ளி குழந்தைகளு...\nGPF,CPS ல் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டுக்கான -2016-17...\n7 வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை கண்டித்து மத்திய ...\n6,7 & 8 வகுப்புகளுக்கான முதல் பருவ வீடியோ பாடங்கள்...\nசிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.\nநியமனத்தில் இடஒதுக்கீடு; கல்லூரிகளுக்கு யு.ஜி.சி.,...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/blog-post_18.html", "date_download": "2020-01-23T00:13:36Z", "digest": "sha1:7ZUKIYJQKG36DRLDZLNMQSXRO67ADRID", "length": 27523, "nlines": 249, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nஆம்னிபஸ்சில் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை எனும் அன்பர்களுக்கு இந்த நூல் அறிமுகத்தை சமர்ப்பிக்கிறேன்.\nதீபம் ஏற்றி வைக்க நீ வா வா\nஎல்லாம் பேசி தீர்க்கலாம் (வா...)\n(பாடல்: காற்றைக் கொஞ்சம் - படம்: நீதானே என் பொன்வசந்தம்)\nஇப்படிப்பட்ட ஆழமா��� அர்த்தங்கள் கொண்ட ஒரு காதலனின் மனவோட்டத்தை இப்படி மிக அழகான வரிகள் கொண்டு சமைக்க நா.முத்துக்குமாரால் மட்டுமே முடியும் என்று தீவிரமாக நம்புபவன் நான். இந்த இரண்டு வரிகளிலும் நேரடிப் பொருள் இல்லை. மனசில் அசைபோட்டு ரசிக்கத்தக்க வரிகள்.\nநா.முத்துக்குமாரின் “கண்பேசும் வார்த்தைகள்” புத்தகத்தை உருகி உருகி வாசித்ததை முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் புத்தகம் வாசித்த பின் வந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் போட்ட புத்தகம் ”அ’னா ஆவன்னா”. வாங்கிப் போட்ட ஆம்.... வாங்கிப் அலமாரியில் போட்டு நீண்ட நாள் வாசிக்காமல் வைத்ததொரு புத்தகம்.\nநாற்பத்து நான்கு கவிதைகள் கொண்டு நிரப்பப்பட்டதொரு தொண்ணூற்று நான்கு பக்கப் புத்தகம்.\nநல்ல கவிதை எது என்று யாராலும் \"இதுதான்\" என்று சுட்டிக் காட்டிவிட முடியாது. கவிதைக்கான இலக்கணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வகுத்துக் கொள்கிறார்கள்.\nஎன்கிறவகையிலான கவிதைகளை வாசித்தால், “ங்ங்ங்ஙே...” என்று நான் விழிக்கலாம். ஆனால் சிலருக்கு இது ஆஹாகாரம் போட்டு ரசிக்கத்தக்க கவிதையாய் இருக்கலாம்.\nதேவதேவன் கவிதைகள் அத்தனையையும் நான் வாசித்தவனில்லை, எனினும் சொல்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் கொண்டாடும் தேவதேவனின் கவிதைகள் ஒன்று கூட என்னைக் கவர்ந்தது இல்லை. காரணம், நான் கவிதைகளுக்கு வரைந்து வைத்துள்ள இலக்கண எல்லைகளுக்குள் அவை அடங்காததே (இன்னமும் இரண்டொரு நாள்களில் விஷ்ணுபுரம் விருது வாங்கவிருக்கும் கவிஞரின் கவிதைகள் குறித்து நான் இப்படிக் குறிப்பிடுதல் சரியில்லைதான், எனினும் இது என் கருத்து ஆயிற்றே\nஇதோ இந்தக் கவிதையை நான் வாசித்த கவிதைகளுள் சிறந்த ஒன்று என்பேன்.\nபிரித்துக் கட்டப்படாத மஞ்சள் கயிறு\nஇதை எழுதியவர் நா.முத்துக்குமார் அல்லர். பின்னே\nநா.முத்துக்குமாரின் \"கண்பேசும் வார்த்தைகள்\" புத்தகம் படித்த பரவசத்தில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால், ஏதோ ஓர் ஆயாசமே மிஞ்சியது. பெரும்பாலும் வாழ்க்கையின் \"முரண்\" பற்றிப் பேசும் கவிதைகள். நெகடிவிடி பேசும் தொனியிலான சுவை என்று தோன்றியது எனக்கு நான்கு கவிதைகளைத் தாண்டிப் போக விழையவில்லை மனம். புத்தகத்தை மடித்து அலமாரியில் கிடத்தியவன்தான், சமீபத்தில்தான் மீண்டும் தூசி தட்டி எடுத்து வாசிக்கத் துவங்கினேன்.\nஇந்தமுறை “கண்பேசும் வார்த்தைகளின்” எதிர்பார்ப்பு மனதில் இல்லை என்பதால் கவிதைகளை ரசித்து வாசிக்க முடிந்தது. சில கவிதைகள் நம் புருவம் உயர்த்த வைக்கின்றன. பல கவிதைகளில் இடையிடையே வரும் சில வரிகள் \"அட\" சொல்ல வைக்கின்றன.\nமுகம் பார்க்கும் கண்ணாடிகள் பிம்பங்களைச் சேமித்து வைத்தால் என்னாகும் என்று நம்மை யோசிக்க வைக்கும் ”பிரபஞ்ச ரகசியம்” கவிதை பிரமிக்க வைக்கிறது. ஓர் அமானுஷ்ய அர்த்தத்தைப் பொதித்து வைத்த கவிதையது.\n”கல்யாண மண்டபத்தில் வரவேற்கும் பொம்மைகள்’ கவிதையில்....\n....வேண்டாம்.... அந்தக் கவிதையை நீங்களே வாசித்துச் சிலாகிக்க வேண்டும். நல்ல கவிதை.\nகாதல் காலத்திற்கும் கல்யாண வாழ்க்கைக்குமான வித்தியாசம் பகரும் “செவிலித் தாய்க்குத் தலைவி சொன்னது” துறை சார்ந்த அகத்திணைக் கவிதை. மரபுக் கவிதையா அது என்று விற்பன்னர்கள்தான் சொல்லவேணும்.\nதிருமணத்திற்குப் பிறகு அம்மா வீடு வரும் அக்கா பற்றிப் பேசும் “தொலைந்து போனவள்” கவிதை எல்லா பெண் கவிதாயினிகளும் இதுவரை எழுதியிருக்கலாம்.... ஆனால் நா.முத்துக்குமார் அதை எழுதும் தொனியில், சுவையில் அது கவிதையாக இல்லாமல், நேரில் சந்திக்கும் வாழ்க்கையாக இருக்கிறது.\nமயிலிறகுகள் தமிழ், ஆங்கிலம், கணக்கு என்று ”பாட வாரியாக” புத்தகங்களுக்குள் குட்டி போடும் கதை சொல்லும் ”ஆதிப்பிரசவம்” கவிதை நா.முத்துக்குமாரின் அக்மார்க்.\nசில கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. என் வரையறைக்குள் அடங்காதவையாக அவை இருக்கலாம்.\nஆக.... இவர்களுக்குப் பிடிக்கும் அவர்களுக்குப் பிடிக்கும் என்றல்லாது இந்தப் புத்தகத்தின் நாற்பத்து நான்கு கவிதைகளில் எல்லோருக்கும் ”ஓஹோ” சொல்லத்தக்க சில கவிதைகள் நிச்சயம் கிடைக்கும். அப்படிக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நிரப்பியிருப்பதுதான் புத்தகத்தின் வெற்றி.\nகுறை என்று பார்த்தால்..... புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லைதான். அதற்காக அச்சு அசல் உரைநடையையே கவிதையாகத் தருதல் சரிதானா என்ற கேள்வியை ஒரு சில கவிதைகள் வாசிக்கும்போது கேட்காமல் இருக்க முடியவில்லை.\nதெருமுனைப் பெட்டிக் கடையில் நண்பர்களுடன் அரட்டையடிக்கையில் “பீடி குடிக்கும் பசங்களிடம் என்னடா ஸ்நேகிதம்” என வாசலில் நிற்க வைத்து விசாரிப்பார்கள். எட்டிப் பார்த்து சிரிக்கும் பக்��த்து வீட்டுப் பெண்ணின் பார்வையில் நுரையீரல் பைகள் எங்கும் நிக்கோடின் மிதக்கும். குழந்தைப் பருவம் உன்னதமானது, கடவுளும் குழந்தையும் ஒன்று என்கிறார்கள். கடவுளின் குழந்தைப் பருவ உலகத்தின் சாவியும் கடவுளிடம் இல்லை. \\அவரது பெற்றோர்களிடமே இருக்கிறது என்பதை மட்டும் யாரும் சொல்வதில்லை.\nஎன்பதனை மடக்கி மடக்கி எழுத அது கவிதையாகிறது. சாரி சார்\nஅ’னா ஆவன்னா - நா.முத்துக்குமார்\nகவிதைகள். 94 பக்கங்கள். ரூ.60/-\nஇணையத்தில் வாங்க: நியூ புக் லேண்ட்ஸ்\n(எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும் வாங்கலாம்)\nஅந்த ஈரமற்ற இரும்பை எழுதியவர் விமலாதித்த மாமல்லன்.\nLabels: அ’னா ஆவன்னா, கவிதைத் தொகுப்பு, கிரி ராமசுப்ரமணியன், நா.முத்துக்குமார்\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18764", "date_download": "2020-01-23T00:18:18Z", "digest": "sha1:6SBJDSWEGUEQDBBCDLUSK6M73OWRVYFN", "length": 7102, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மதிமுகவினர் அடித்தது ரஜினி மன்றத்தினரையா? – அடுத்த சர்ச்சை ஆரம்பம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமதிமுகவினர் அடித்தது ரஜினி மன்றத்தினரையா – அடுத்த சர்ச்சை ஆரம்பம்\n/சீமான்நாம்தமிழர் கட்சிமதிமுகரஜினி மக்கள் மன்றம்வைகோ\nமதிமுகவினர் அடித்தது ரஜினி மன்றத்தினரையா – அடுத்த சர்ச்சை ஆரம்பம்\nபிரணாப் முகர்ஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடிகாட்டிய வழக்கில் ஆஜராக நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வந்திருந்த வைகோவை, அவதூறாகப் பேசிய சில வழக்கறிஞர்களை மதிமுகவினர் தாக்கினர். அவதூறு பேசியவர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என மதுரை விமான நிலையத்தில் வைகோ கூறினார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாழ்தமிழர் கட்சி வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த. சந்திரசேகர்,\nஅந்த வழக்கறிஞர்கள் எங்களது கட்சியைச் சார்ந்தவர்களே அல்ல. அவர்களுக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிகிறது. சமீபகாலமாக நாம்தமிழர் கட்சி மீது வைகோ பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். இது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது என்றார்.\nஇதிலிருந்து ரஜினி மன்றத்தைச் சேர்நதவர்களை மதிமுகவினர் தாக்கிவிட்டதாக அடுத்த சர்ச்சை தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது.\nTags:சீமான்நாம்தமிழர் கட்சிமதிமுகரஜினி மக்கள் மன்றம்வைகோ\nபாமகவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு\n2000 நாம்தமிழர்கட்சியினர் வீடு திரும்ப முடியவில்லை – வழக்குரைஞர் அணி பகீர் தகவல்\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஉலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டுப் புள்ளி பொங்கல் – சீமான் வாழ்த்து\nவில்சன் கொலையை வைத்து மத துவேசமா\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nமோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அத��ரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-01-22T23:49:17Z", "digest": "sha1:3NWGV4X3RHGLUVR6LATCSNRNGBUHM2FO", "length": 10607, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nஊர்வன காப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை தமிழ் நாட்டின் சென்னையிலிருந்து 40 கி மீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு ஊர்வன காப்பு மையமாகும். இங்கு ஊர்வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. இந்த அறக்கட்டளை இந்தியாவில் காணப்படும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் மூன்று முதலை இனங்களை காப்பதற்காக 1976லில் ரோமுலேசு விட்டேக்கர் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.\nஇந்த காப்பகத்தில் கீழ்கானும் ஊர்வன குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பராமரிக்கப்படுகிறது[1]\nயாக்கரே கைமன் – Yacare Caiman\nவெளிறிய இந்திய நாகம் (Albino cobra)\nen:Eryx whitakeri கர்னாடக மாநிலம் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்பட்டது [2]\nஇந்திய நட்சத்திர ஆமை Star tortoise\ncircumdata)[4] - வியன்னா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்படவுள்ளது.\nஊர்வனவியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது[7].\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்���ு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:52:34Z", "digest": "sha1:JLZ46YFYKQLYTITWC2MJDPU4DSN4EWFF", "length": 25946, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூஞ்சையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூஞ்சையியல் (Mycology) என்பது பூஞ்சைகளைப் பற்றி விளக்கும் உயிரியலின் ஒரு பிரிவாகும். பூஞ்சைகளின் மரபியல், உயிர்வேதியியல், நச்சுத்தன்மை, மனிதர்களுக்கான இவற்றின் பயன்கள், தீங்குகள் உட்பட்ட பண்புக்கூறுகள் அனைத்தும் இப்பிரிவில் ஆராயப்படுகின்றன. இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் பூஞ்சையியல் அறிஞர் எனப்படுகின்றார்.\nபூஞ்சையியல் என்ற துறையிலிருந்து தாவர நோயியல் என்ற ஒரு உயிரியல் துறை உருவானது. தாவர நோய்களையும் அவற்றைக் கட்டுபடுத்துகின்ற நுறைகளையும் விளக்குகின்ற அறிவியல் துறைக்கு தாவர நோயியல் என்று பெயராகும். இரண்டு துறைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையனவாக இருக்கின்றன. ஏனெனில், தாவரங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் பெரும்பாலான நோய்க்கிருமிகள் பூஞ்சைகளாக இருக்கின்றன. பரிணாம வளர்ச்சியில் பூஞ்சைகள் தாவரங்களைக் காட்டிலும் விலங்குகளுடன் மிக நெருக்கமான தொடர்புடையனவாக இருந்தாலும், வரலாற்றில் பூஞ்சையியல் தாவரவியலின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இது அங்கீகரிக்கப்படவில்லை. எலியாசு மக்னசு பிரைசு, கிறிசுடியன் என்றிக் பெர்சூன், அன்டன் டி பாரி, இலூயிசு டேவிட் வொன் சுவின்டிட்சு உள்ளிட்ட முன்னோடி பூஞ்சையியல் அறிஞர்களாக கருதப்படுகின்றனர்.\nநச்சுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்களை பல பூஞ்சைகள் உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, உலகளாவிய இனமாக விளங்கும் பியூசரியம் என்ற காளான் இழை பூஞ்சையைப் பற்றியும், மனிதர்களிடத்தில் ஏற்படுத்தும் அபாயகரமான திடீர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அவற்றின் நச்சுத்தன்மை பற்றியும் ஆபிரகாம் யோஃபி என்பவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பூமியில் வாழ்வதற்கு பூஞ்சைகள் அடிப்படையானவையாகும். ஏனெனில் இவற்றின் பங்கு ஒரு கூட்டுயிர் இணைத்தாவரம் ஆகும். உதாரணம்: வேர்பூஞ்சைகள், பூச்சி இணையுயிர��கள், லைகென்கள். பல பூஞ்சைகள் சிக்கலான கரிம மூலக்கூறுகளை சிதைக்கும் சக்தியைப் பெற்றுள்ளன. நீடித்து உழைக்கும் மரத்தின் பகுதிப்பொருளான இலிக்னின், மாசுக்களான அயலுயிரிகள், பெட்ரோலியம், பல்வளைய அரோமாட்டிக் கார்பன்கள் போன்றவை சிக்கலான கரிம மூலக்கூறுகளில் அடங்கும். உலக கார்பன் சுழற்சியில் பூஞ்சைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nபூஞ்சைகளும் பாரம்பரியமாக பூஞ்சைகள் என்று கருதப்படுகின்ற பிற உயிரினங்களும் பெரும்பாலும் பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவற்றில் பல தாவரங்களிலும் விலங்குகளிலும் நோய்களை உண்டாக்குபவையாகவும் உள்ளன.\nநோய் உண்டாக்குபவை என்பதைக் கடந்து பல பூஞ்சைகள் தாவர நோய்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய உயிரினங்களாகவும் விளங்குகின்றன. உதாரணமாக அனைத்து வகையான மண்ணிலும் இருக்கக்கூடிய டிரைகோடெர்மா எனப்படும் இழைப்பூஞ்சைகள் மிகமுக்கியமான உயிரியல் கட்டுப்பாட்டு முகவராகக் கருதப்படுகின்றன. பயிர் நோய் மேலாண்மையில், வேதியியல் சார்ந்த அடிப்படை பொருட்களுக்கு மாற்றாக இவ்விழைப் பூஞ்சைகள் கருதப்படுகின்றன [1]. பூஞ்சைகளின் சுவாரசியமான இனங்களைக் கண்டுபிடிக்க அவ்வப்போது புலக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 1868 இல் வுல்ஃகோப் இயற்கையாளர்கள் களச் சங்கம் \"பூஞ்சைகள் மத்தியில் ஒரு தாக்குதல்\" என்ற தலைப்பில் முதல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது[2].\nசில பூஞ்சைகள் மனிதர்களிடத்திலும் பிற உயிரினங்களிடத்தும் நோய்களை உருவாக்குகின்றன. இத்தகைய நோய் உருவாக்கும் பூஞ்சைகளை ஆராய்கின்ற அறிவியல் பிரிவு மருத்துவப் பூஞ்சையியல் என்று அழைக்கப்படுகிறது[3]\nதாவரப் பெருந் தொகுதியில் கிரிப்டோகம்கள் எனப்படும் பூவாத்தாவரங்கள் ஒரு தனித்தொகுதியாக அமைகின்றன. இவை தேலோஃபைட்டாக்கள் எனப்படுகின்றன. இத்தொகுதியின் கீழினத் தாவரங்களாக பாசிகளும் பூஞ்சைகளும் அமைகின்றன. வேர், தண்டு, இலைகள் போன்ற பாகங்கள் இவற்றுக்கு இருப்பதில்லை. எனவே இவற்றில் பச்சையமும் இருப்பதில்லை. இலட்சக்கணக்கிலான சிற்றினங்களாக பூஞ்சைகள் பூமியில் காணப்படுகின்றன.\nமனிதர்கள் வரலாற்றுக் காலங்களில் காளான்களை உணவுக்காக சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. முதன்முதலாக யூரிபீடசின் படைப்புகளில் காளான்கள் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. (480-406 கி.மு.). கிரேக்க தத்துவவாதி தியோபிராசுடோசு எயோரசோசு (371-288 கி.மு.) முதன் முதலில் தாவரங்களை ஓர் ஒழுங்குமுறை திட்டத்துடன் வகைப்படுத்தினார். சில உறுப்புகள் காணப்படாத தாவரங்கள் என்ற பிரிவில் காளான்கள் வகைப்படுத்தப்பட்டன. பின்னர் பிளைனி நிலத்தடி காளான்களைப் பற்றி அவருடைய கலைக்களஞ்சியத்தில் எழுதினார். கிரேக்க மொழியில் μύκης என்ற சொல் பூஞ்சையையும் -λογία என்ற சொல் ஆய்வு அல்லது இயல் என்ற பொருளையும் தருகின்றன. இம்முன்,பின் ஒட்டுகளை ஒன்றாகச் சேர்த்து பூஞ்சையியல் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில் பூஞ்சைகள் பற்றிய அறிவு சிறிது முன்னேற்றம் கண்டது. அச்சிடும் பத்திரிகையின் கண்டுபிடிப்பால் பூஞ்சைகள் பற்றிய மூடநம்பிக்கைகளும், சில தவறான கருத்துக்களும் பரப்பப்பட்டன[4].\nபியர் அண்டோனியோ மைக்கேலியின் 1737 ஆம் வெளியீடு பூஞ்சைகளின் நவீனகாலத் தொடக்கமாகும். புற்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளின் முறையான வகைப்படுத்தலுக்கு இவ்வெளியீடு அடித்தளத்தை அமைத்தது. பூஞ்சையியல் மற்றும் பூஞ்சையியல் அறிஞர்கள் என்ற சொற்பயன்பாட்டை 1836 இல் முதன் முதலில் எம்.யே.பெர்க்லி பயன்படுத்தினார் [5].\n“ பூஞ்சைகளும், நிலத்தடிக் காளான்களும் மூலிகைகளல்ல வேர்களுமல்ல. இவை பழங்கள் அல்ல, பூக்கள் அல்ல விதைகளும் அல்ல. மாறாக வெறும் மிதமிஞ்சிய ஈரப்பதம் அல்லது பூமியில், மரங்களில், அழுகிய மரங்களில், மற்றும் பிற அழுகிய பொருட்களில் காணப்படும் ஓர் உயிரினம் ஆகும். அனைத்து பூஞ்சை மற்றும் நிலத்தடிக் காளான்களும், குறிப்பாக சாப்பிட பயன்படுத்தப்படும் காளான்கள் பொதுவாக ஈரமான வானிலையில் வளர்கின்றன. ”\n—யெரோம் போக் (ஐயிரோனிமசு திராகசு), 1552 [6]\nபல நூற்றாண்டுகளாக சீனா, சப்பான், உருசியா போன்ற நாடுகளில் பூஞ்சைகள் நாட்டு மருந்துகளாக[ பயன்படுத்தப்பட்டு வருகின்றன [7]. மத்தியக் கிழக்கு , போலந்து, பெலாரசு போன்ற நாடுகள் காளான்களை நாட்டுபுற மருந்துகளாகப் பயன்படுத்தி வந்தனர் [8][9]. பாலிபோரசு வகை காளான்கள் பல்வேறு வகையான உடல்நலக் குறைபாடுகளுக்கு மருத்துவம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் ஓப் நகரில் உள்ள தேசிய மருத்துவ மையத்தில் மருத்துவப் பூஞ்சைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன [10][11]. இதேபோல நியூயார்க் நகரிலுள்ள கெட்டரிங் புற்றுநோய் மையத்திலும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன [12].\nதற்போதைய ஆராய்ச்சிகள், காளான்கள் மீது தனி கவனம் செலுத்துகின்றன, இரத்தச் சர்க்கரைச் செயல்பாடு, புற்றுநோய்-எதிர்ப்புச் செயல்பாடு, எதிர்ப்பு-நோய்த்தாக்கம், மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துதல் செயல்பாடு ஆகியவற்றைக் காளான்கள் கொண்டிருக்கலாம் என்ற நோக்கில் இவ்வாய்வுகள் நிகழ்கின்றன. ஆயிசுடர் காளான் இயற்கையாகவே கொழுப்புச்சத்தைக் குறைக்கும் இயல்பு கொண்டிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, புற ஊதா (UV) ஒளிக்கு உட்படுத்தும்போது காளான்கள் வைட்டமின் டி உயிர்சத்தை அதிக அளவில் வெளிபடுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன [13].சிலவகை பூஞ்சைகள் எதிர்காலத்தில் புற்றுநோய் மருந்துக்கான ஆதார மூலமாகத் திகழலாம் .[14]. இன்றைய தினம், பென்சிலின், உலோவாசுடாடின், சிக்ளொசுபோரின், கிரிசெயோபல்வின் உள்ளிட்ட மருந்துகள் பூஞ்சைகள் எனப்படும் ஐந்தாவது இராச்சியத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-fortuner/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-01-22T22:39:32Z", "digest": "sha1:3UM6A4ANNXFX6ETXZCBMN3ABKMZFPJMT", "length": 10100, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் ஃபார்ச்சூனர்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார் இஎம்ஐ கணக்கீடுடொயோட்டா ஃபார்ச்சூனர் லோன் இஎம்ஐ\nடொயோட்டா ஃபார்ச்சூனர் கடன் ஏம்இ கால்குலேட்டர்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் இ.எம்.ஐ ரூ 65,643 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 10.5 கடன் தொகைக்கு ரூ 30.53 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது ஃபார்ச்சூனர்.\nடொயோட்டா ஃபார்ச்சூனர் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் ஃபார்ச்சூனர்\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் விஎஸ் இனோவா crysta\nஃபார்ச்சூனர் விஎஸ் அல்ட்ரஸ் ஜி4\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் பயனர் மதிப்பீடுகள்\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vadatamilnadu.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T23:30:37Z", "digest": "sha1:MUXKLYZLHWWDZIO7DFFM7ELLGRA2PRVY", "length": 3893, "nlines": 49, "source_domain": "vadatamilnadu.com", "title": "நிகழ்வுகள் Archives - வட தமிழ்நாடு", "raw_content": "\nசூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்\nசூளை சோமசுந்தர நாயகர் தத்துவ ஆய்வில் தமது தமிழ்ப் புலமையையும், வடமொழிப் புலமையையும் நிலை நாட்டி, தனித்தமிழை படைப்பில் காட்டி, தனித்தமிழ் இயக்கத்தை மறைமலை அடிகளிடமும் கையளித்த தமிழ் நெறியின் சான்றோன் ஆவார். சூளை ... Read More\nசென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்\n380-ஆவது சென்னை நாள் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தாமல் சென்னப்ப நாயகர் தந்த நிலத்தில் தோன்றியது தான் நம் சென்னை மாநகரம். தலைநகரின் ... Read More\nசென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்\nசென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்\nசூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்\nசென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்\nஎங்கள் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு முதற்கண் நன்றி. பல பண்பாட்டு கூறுகளில் சிறந்து விளங்கிய தமிழ் பேசும் நல்லுலகின் ஒரு பகுதியான வட தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்குடன் இந்த வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வரும் கட்டுரைகளை படித்து பயன்பெறுங்கள். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/10.html", "date_download": "2020-01-23T00:15:01Z", "digest": "sha1:32W7TOOCGAT7O3C5YQTH6VZ577DVQVLT", "length": 9326, "nlines": 74, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியை பாதுகாக்க மிக சிறந்த 10 இலவச மென்பொருட்கள்", "raw_content": "\nகணினியை பாதுகாக்க மிக சிறந்த 10 இலவச மென்பொருட்கள்\nஇணையம்,கணணி என்பவற்றின் உச்ச பயன்களை அனுபவிக்கும�� நமது தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொள்ளையிடும் நோக்கில் கொள்ளையர்கள் நமது கணணிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடு கின்றனர்.இவை நமது கணனியில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உட்கார்ந்து கொண்டு தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை கன கச்சிதமாக செய்ய வல்லன. ஆனால் இவற்றை அழிக்கவல்ல குறிப்பிட்ட விலைக்கு கிடைக்கும் Kaspersky ,Norton போன்றவற்றை நாம் இன்ஸ்டால் பண்ணி கொண்டால் நிம்மதியாக இருக்கலாம்.\nசிலவேளைகளில் பணம் கொடுத்து வாங்கி எல்லாம் போட முடியாது பண்ணுறதை பண்ணிட்டு போங்கையா என இருப்பவர்களுக்கு என நல்ல நோக்கில் இலவசமாக அண்டி வைரஸ்கள் வருகின்றன. கவலை என்ன வென்றால் இப்படியானவர்களை குறிவைத்து இலவச அண்டி வைரஸ் எனும் பெயரில் வைரஸ் களை தான் அனுப்புராங்கையா. உதாரணமாக சில இணையதளங்களில் இருக்கும் \"இலவச ஸ்கானிங்\" என இருக்கும். எல்லாமே வைரஸ் தான்.\nநம்பகத் தன்மையுள்ள அதிசக்தி வாய்ந்த பிரபல பத்து இலவச அண்டி வைரஸ் மென்பொருட்களை பார்ப்போம். செயற்திறனில் கட்டணத்துக்கு கிடைக்கும் அண்டி வைரஸ்களுக்கு நிகராக ஒப்பிட முடியாவிட்டாலும் சிறந்த முறையில் பாதுகாப்பினை வழங்க வல்லன.\nஇலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.\nஇது கணனிக்கு இருக்கவேண்டிய ஆககுறைந்தத பாதுகாப்பினை வழங்கு வதோடு Virus ,Spy ware என்பவற்றுக்கெதிராக சிறந்த முறையில் செயற்பட வல்லது. 100 % இலவச திறன் கூடியதுமாகும்.\nஇது உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms, Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச மென்பொருள் ஆகும்.\nMalware இக்கு எதிரான இது எவ்வளவு தான் பெரிய malware ,spyware என்றாலும் அடியோடு அழித்து விடும். விரைவானதும் திறன் மிக்கதுமான இது கணனிக்கு நல்ல காவலன்.\nவிண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம் உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும் பாதுகாக்கிறது.\nஇது உங்கள் கணனியில் உள்ள spyware இனை தேடி அழிக்க வல்ல ஒரு பாதுகாப்பு மென்பொருள்.இலவசமான Spybot – Search & Destroy உம ஒரளவு நம்பகத்தன்மை உள்ளது.\nஇது நீங்கள் இணையத்தில் செய்யும் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக ��ெய்ய உதவுகிறது. குறிப்பாக நீங்கள் விரும்பினால் அநோமதயராக வலம வரவும் உதவுகிறது.\nஇது சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து ரகசிய தகவல்களின் பாதுகாப்பு , அன்னியர்கள் ரகசியமாக கணனியில் ஊடுருவுதல் முறியடித்தல் என்பவற்றை உறுதி செய்கிறது.\nஇது கணணியை பாதுகாப்பதோடு இணையத்தின் நல்ல பக்கத்தினை மட்டுமே நாம் பார்க்க உதவுகிறது.அதாவது கசப்பான அனுபவங்களை தரவல்லவற்றை அழித்து விடும்.\nantivirus software கணினி பாதுகாப்பு\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14749-thodarkathai-oru-kili-uruguthu-chillzee-story-08", "date_download": "2020-01-22T23:02:59Z", "digest": "sha1:LNZA64PUBZNRGBHTBPL2LSNCBWCQIGP2", "length": 13575, "nlines": 252, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 08 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 08 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 08 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 08 - Chillzee Story\n“பாட்டி, நான் சும்மா ஊரை சுத்தி பார்த்துட்டு வரேன்”\nசாயம் போன ஜீன்ஸும், கறுப்பு நிற டீ ஷர்ட்டும் அணித்து, கையில் சின்ன ஹாண்ட்பேக் மாட்டிக் கொண்டு நின்றிருந்தாள் சக்தி.\nஅவளுடைய டீ-ஷர்ட்டில் \"TODAY IS A GOOD DAY TO HAVE A GOOD DAY\" என்று கொட்டை எழுத்துக்கள் இருந்தன.\n“என்னம்மா இவ்வளவு சீக்கிரமா எழுந்து கிளம்பிட்ட\n“ரொம்ப போர் அடிக்குது பாட்டி. சும்மா போயிட்டு வரேன்.”\nமுதல் நாள் சத்யாவுடன் நடந்து வந்த வழியை ஞாபகத்துக்கு கொண்டு வந்து அதே வழியில் நடந்தாள். சத்யாவின் வீட்டை கண்டுப்பிடிப்பது ஈசியாக இருந்தது. தென்றல்வாணன் கிளம்பி இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்திக் காத்திருந்தாள்.\nகதவை திறந்த சத்யா, சக்தியை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.\n“சக்தி, உங்களை எதிர்பார்க்கவே இல்லை. வாங்க, உள்ளே வாங்க.”\nவீடு அழகாக பராமரிக்கப் பட்டிருப்பதன் அறிகுறியாக பொருட்கள் அதன் அதன் இடத்தில் வைக்கப் பட்டு தூசு எதுவும் இல்லாமல் இருந்தது.\nலிவிங் ரூமில் இருந்த டிவியில் திரைப்பட பாடல் ஒடிக் கொண்டிருந்தது. மேஜை மேலே பாதி சாப்பிடப் பட்ட தோசை இருந்தது. காற்றிலும் தோசையின் நறுமணம் இருந்தது.\n“சாரி சத்யா, சாப்பிட்டுட்டு இருந்தீங்களா டிஸ்டர்ப் செய்துட்டேனா\n“ஒரு தொந்தரவும் இல்லை சக்தி. அப்பாவும், பொண்ணும் கிளம்பினப்புறம், குளிச்சிட்டு, நான் பொறுமையா சாப்பிடுவேன்... நீங்களும் தோசை சாப்பிடுறீங்களா\n“சும்மா பந்தா செய்யாம சாப்பிடுங்க சக்தி. தோசை வாசனை சூப்பரா இருக்குல. வாங்க உங்களுக்கும் சுட சுட சுட்டு தரேன்.”\nமறுக்க முடியாமல் சத்யாவுடன் சமையலறைக்கு சென்ற சக்திக்கு, அவளுடன் பேசிக் கொண்டே, அவள் சுட்டுக் கொடுத்த தோசையை சாப்பிடுவதும் புது ரக அனுபவமாக இருந்தது.\n“சத்யா, நேத்து நீங்க சொன்ன அந்த பழைய கேஸை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன். சாரி, நேத்து நீங்க என் கிட்ட சொன்னப்போ நான் முழுக்க கவனமா கேட்கலை. ஆனால் அவுட்லைன் நினைவு இருந்துச்சு. அந்த பொண்ணுக் கிட்ட நேரா பேசலாமா\n“அச்சச்சோ சக்தி, நாம இதைப் பத்தி பேசுறது கூட அஹல்யாக்கு தெரியாது”\n“ஆமா சக்தி. நான் தான் சொன்னேனே இது பழைய மிஸ்டரி. இன்னும் இந்த ஊருல எல்லோரும் சந்தேகத்துடன் பேசிட்டு இருக்க மிஸ்டரி”\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 07 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 08 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 12 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - வாழ்க்கையை நகர்த்திச் செல்வது எது\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-01-23T00:19:41Z", "digest": "sha1:4WFUVUU3JVG7TU55JRPGXHTGGM6Z7V5C", "length": 12021, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»இந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி\nஇந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி\nஇந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.\nகுண்டு வெடிப்பு சம்வங்களில் ஒரு இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. மேலும், அங்கு தற்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 6 இடத்தில் தாக்குதல் நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு தாக்குதல் ஸ்டார் பக்ஸ் காபி கடையிலும், சரினா மஹால் என்ற ஷாப்பிங் சென்டரிலும் நடந்துள்ளது. இந்த கடையில் ஜன்னல்கள் வழியாக வெடித்து சிதறியதை காண முடிந்தது. 10 முதல் 14 பேர் இந்த துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தியுள்ளார் என இந்தோனேசியா போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇந்தோனேசியா: 3 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்\nஇலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு காரணமாக அனாதையான 176 குழந்தைகள்\nகாபூல் திருமண விழாவில் குண்டு வெடிப்பு : 63 பேர் பலி\nTags: bomb blast, indonesia bomb blast, jakartha, terrorists attack, இந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி, உலகம், குண்டு வெடிப்பு, ஜகர்தா, மனித வெடிகுண்டு தாக்குதல\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bsp-sp-alliance-breakdown-bahujan-samaj-party-to-contest-alone-says-mayawati/", "date_download": "2020-01-23T00:32:28Z", "digest": "sha1:NDK2FK57QG4CAYUCDDZJEP4EWTQYGSWM", "length": 18556, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "பிஎஸ்பி எஸ்பி கூட்டணி முறிவு: பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும்! மாயாவதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பிஎஸ்பி எஸ்பி கூட்டணி முறிவு: பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும்\nபிஎஸ்பி எஸ்பி கூட்டணி முறிவு: பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும்\nஇனிமேல் நடைபெற உள்ள தேர்தல்களில் கூட்டணியின்றி பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.\nலோக்சபா தேர்தலின்போது உ.பி. மாநிலத்தில் பிஎஸ்பி, எஸ்.பி. கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. பல ஆண்டுகளாக எலியும், பூனையுமாக இருந்து வந்த இரு கட்சிகளும், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், பிஎஸ்பி, சமாஜ்வாதி கூட்டணி 15 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், பாஜக 62 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.\nஇதையடுத்து பிஎஸ்பி, எஸ்பி கட்சிகளுக்கு இடையே தோல்வி குறித்து கருத்து மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பிஎஸ்பி தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்றும், வாக்குகளை செலுத்த வில்லை என்றும் வெளிப்படையாக விமர்சித்தார்.\nஇந்த நிலையில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி தெரிவித்து உள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கு பிந்தைய சமாஜ்வாதி கட்சியின் செயற்பாடுகளே தனித்து போட்டியிடும் முடிவுக்கு காரணம் என மாயாவதி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில், பகுஜன் சமாஜ் கட்சி ‘கூட்டணி தர்மத்தை’ முழுமையாகக் கடைப்பிடித்தது, கடந்த காலங்களில் இரு கட்சிகளும் கொண்டிருந்த வேறுபாடுகளைத் தாண்டி எஸ்.பி. “பகுஜன் சமாஜ் கட்சி எஸ்பியுடனான வேறுபாடுகளுக்கு அப்பால் நகர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் எஸ்பி அரசாங்கம் 2012-17ல் எடுத்த தலித் எதிர்ப்பு முடிவுகளுக்கும் கூட்டணி தர்மத்தை நிறைவேற்ற அவர்களின் ஆட்சியில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைக்கும் அப்பாற்பட்டது” என்று கூறி உள்ளார்.\nநேற்று நடைபெற்ற கட்சி கட்சியின் தேசிய நிர்வாகக் கூட்டத்தில், பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சமாஜ்வாதி கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறினார்.\nபொதுத் தேர்தல்களுக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சியின் நடத்தையை பார்க்கும்போது, இனிமேல் பாஜகவை தோற்கடிக்க அந்த கட்சியால் முடியுமா என்பது கேள்விக்குறியானது என்றும், இதன் காரணமாக அவர்களுடனான கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.\nலோக்சபா தேர்தல் கூட்டணியின்போது, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களில் முஸ��லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்று தன்னிடம் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்ட தாகவும், ஆனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது, யாதவர் அல்லாத மற்றும் தலித் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. அதனால்தான் அவர்கள் யாரும் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவ்வளவு ஏன், தலித் மக்களின் மேம்பாட்டுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி போராட்டங்களைக் கூட நடத்தின என்று மூடிய அறைக்குள் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ளார் மாயாவதி. மேலும், முலாயம் சிங் யாதவ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வேலை செய்வதாகவும் மாயாவதி குற்றம்சாட்டினார்.\nஅவரது மோசமான ஆலோசனையே கூட்டணி கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துஉள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சியின்செயல்பாடுகளால் இனி அக்கட்சியால் பாஜக-வை எதிர்த்து போராட இயலாது என்பதை அறிந்து இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஉ.பி.யில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்\nபிஎஸ்பி, சமாஜ்வாதி கூட்டணி முறிவு உ.பி. இடைத்தேர்தலில் தனித்து களமிறங்க மாயாவதி முடிவு\nஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-should-develop-its-manufacturing-sector-american-economist/", "date_download": "2020-01-23T00:38:37Z", "digest": "sha1:NP6U5MBSTBHKMUINJPNNOSFKR7GBN2JJ", "length": 12865, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…? – எச்சரிக்கும் நிபுணர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…\nஇந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…\nபுதுடெல்லி: இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால், பெரியளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் பால் க்ரக்மன்.\nஅவர் கூறியுள்ளதாவது; செயற்கை நுண்ணறிவு என்ற கருத்தாக்கம் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில், நோய் பகுப்பாய்வு பணியானது இந்தியாவிற்கு அவுட்சோர்ஸிங் முறையில் அளிக்கப்படலாம்.\nஜப்பானால் இனிமேலும் சிறப்பு பொருளாதார சக்தியாக திகழ முடியாது. ஏனெனில், அந்நாட்டில் பணிசெய்யும் தலைமுறை மறைந்து கொண்டுள்ளது. சீனாவிலும் அதே கதைதான்.\nஎனவே, இந்த சூழலில் பொருளாதார துறையில் முன்னணி வகிக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கே உள்ளது. ஆனால், தனது உற்பத்தித் துறையை அந்நாடு கட்டாயம் மேம்படுத்தியாக வேண்டும்.\nஉற்பத்தி துறை மேம்பாட்டில் நிலவும் மந்த நிலையானது, அந்நாட்டிற்கு எதிராக முடியும். இந்திய குடிமக்களுக்கான வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாக வேண்டும்.\nமற்றொருபுறம் பார்க்கையில், இந்தியாவால் இன்னொரு உலகமயமாக்கல் அலையில் நீந்திசெல்ல முடியும். இந்தியாவின் வளர்ச்சிக் கதை என்பது தனித்துவமானது. சேவை தொழிலை உலகமயமாக்குவதால் பெரிய வாய்ப்புகள் உண்டாகும்” என்றுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவல்லரசை விட நல்லரசே தேவை\nமின்சார வாகன உற்பத்தி : அசோக் லேலண்ட் – சென்னை ஐஐடி கூட்டு\nஇந்தியாவின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்துவிட்டது உலக பொருளாதார நிபுணர் கணிப்பு\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/blog-post_5.html", "date_download": "2020-01-22T22:27:34Z", "digest": "sha1:GP43SJYORVML2PU4CZDR7IHPXS5URLNA", "length": 4341, "nlines": 46, "source_domain": "www.vampan.org", "title": "யாழ், மன்னார் பகுதிகளில் எச்சரிக்கை சுவரொட்டிகள்!", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஇலங்கையாழ், மன்னார் பகுதிகளில் எச்சரிக்கை சுவரொட்டிகள்\nயாழ், மன்னார் பகுதிகளில் எச்சரிக்கை சுவரொட்டிகள்\nதிருக்கேதீஸ்வரத்தில் இவ் துண்டு பிரசுரங்கள் இன்று கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பதிக்கப்பட்ட இந்து மக்கள் சார்பாக வழங்கப்பட்டது.\n“கிறிஸ்தவ மத வெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்மக்கள்” எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட வடபகுதியின் பல்வேறு இடங்களிலும் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nமன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு கத்தோலிக்க வன்முறையாளர்கள் சிலரால் நேற்றைய தினம்(03) அகற்றப்பட்டமையின் எதிரொலியாகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nகுறித்த சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nமன்னார் வாழ் மதவெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும், ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ்மக்களைப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக 03.03. 2019 அன்று மதியம் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் நடந்த அச்சுறுத்தல் யாவரும் அறிந்ததே.\nஇது ஆண்டாண்டு காலம் தொட்டு நடந்து வருவது யாவரும் அறிந்ததே.\nகுறிப்பு:- இரண்ட��� தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்)மன்னாரில் உள்ளனர். இவர்களும் மதச் சார்பாக உள்ளனர்.\nஇது தொடர்ந்து நடைபெறுமானால் உலகவாழ் இந்துத் தமிழ் மக்களின் நகர்வு வேறுபாதையை நோக்கிச் செல்லும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/03/28/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-23T00:50:49Z", "digest": "sha1:MRNOCI4SYHQX6WMRY4D5IMB2STBEITOJ", "length": 12142, "nlines": 48, "source_domain": "airworldservice.org", "title": "அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சி. – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்\nஅறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சி.\n(மூத்த அறிவியல் விமரிசகர் பத்ரன் நாயர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)\nஅண்மைக் காலமாக, அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருகிறது. அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சியிலிருந்து, பயன்பாட்டு ஆராய்ச்சிக்கு இந்தியா மாறியுள்ளது. பரிசோதனைக் கூடங்களில் முடங்காமல், அறிவியல் ஆராய்ச்சியின் பயன்கள், சமுதாயம் எதிர்கொள்ளும் அன்றாட சவால்களைத் தீர்க்க உதவும் வகையில் தற்போது முடுக்கிவிடப்படுகிறது. உணவு மற்றும் தேசியப் பாதுகாப்பில் சுதந்திர இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனைப் பறைசாற்றும் விதமாக, முன்னாள் பாரதப் பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள், ’ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்ற கோஷத்தை அளித்தார். இக்கோஷத்துடன், ஜெய் விஞ்ஞான் என்ற சொல்லையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இணைத்தார். தற்போது, இந்தியா, ஜெய் அனுசந்தான் என்ற சொல்லையும் இக்கோஷத்துடன் இணைத்து, அறிவியல் ஆராய்ச்சியை தேசியப் பணிகளில் முன்னிலைப்படுத்தியுள்ளது.\nபிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப, புதுமைப் படைப்பு ஆலோசனைக் கவுன்ஸில் மறுகட்டமைப்புக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், அறிவியல் தொழில்நுட்பத்தில் உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் முயற்சி வெளிப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், அறிவியல் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இந்தியாவை இடம் பெறச் செய்யும் சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், இதனை சாதிக்கக்கூடிய திறன் இந்தியாவிடம் கண்டிப்பாக உள்ளது.\nகடந்த பத்து ஆண்டுகளில், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடு மும்மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், உலகப் புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகளான சர் சி.வி.ராமன், ஜக்தீஷ் சந்திர போஸ், கணித மேதை ஸ்ரீனிவாசன் ராமானுஜம், மேக்நாத் சாஹா போன்றவர்கள் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அளித்த பங்களிப்புக்கு நிகராக, தற்போதைய இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு உயரவில்லை.\nபிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப, புதுமைப் படைப்பு ஆலோசனைக் கவுன்ஸிலுக்கு இடப்பட்ட பணிகளில், நீர், எரியாற்றல், சுகாதாரம், சுற்றுச்சூழல், பருவநிலை, வேளாண்மை, உணவு போன்ற துறைகள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nகுவாண்டம் எல்லை, செயற்கை அறிவு, தேசிய பன்முகத்தன்மை, மின்சக்தியால் போக்குவரத்து, மனித உடல்நலனில் உயிரி அறிவியல், கழிவுகளிலிருந்து சொத்துக்கள், ஆழ்கடல் ஆராய்ச்சி, புதிய இந்தியாவுக்கான துரித வளர்ச்சி ஆகிய, வருங்கால முக்கியத்துவம் பெற்ற துறைகளில் கொள்கைகளை இயற்றும் பணியை, பிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப, புதுமைப் படைப்பு ஆலோசனைக் கவுன்ஸில் மேற்கொள்ளும். இத்துறைகளில் இந்தியா கண்ணுறும் வளர்ச்சி, உலக அரங்கில் இந்தியாவின் கையை வலுப்படுத்தும்.\nஅடிப்படை அறிவியலுடன் கூடி, பயன்பாட்டு அறிவியலுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nவேளாண் துறையில் அறிவியலின் பங்கினால், ஊரகப் பொருளாதாரத்தில் மிகுந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. வாநிலை அறிக்கையை முன்கூட்டியே அறிவிப்பதன் வாயிலாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. வாநிலை மற்றும் கடல் பற்றிய முன்கூட்டிய அறிக்கைகளின் தரம் உயர்ந்துள்ளது. வாநிலை மையத்தில், 6.8 பீட்டா ஃப்ளாப்ஸ் திறன் கொண்ட பிரத்யுஷ் மற்றும் மிஹிர் எனப்படும் சூப்பர் கணிணிகள் செயல்பாட்டில் உள்ளன. உலகிலேயே, மிகச்சிறந்த வாநிலை முன்கூட்டி அறியும் கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது.\nபடிம எரியாற்றல் பயன்பாட்டைக் குறைக்கும் உறுதிப்பாட்டை எடுத்துள்ள இந்தியா, சுத்தமான எரியாற்றல் உற்பத்தியின்பால் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை இந்திய அறிவியல் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், டேராடூனிலிருந்து, தில்லிக்கு முற்றிலும் உயிரி எரியாற்றலுடன் விமானம் பறந்து சென்று சரித்திரம் படைத்தது. இவ்வாண்டு நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது, இந்திய விமானப் படை, ஏஎன் 32 என்ற சரக்குப் போக்குவரத்து விமானத்தை முற்றிலும் உயிரி எரியாற்றல் மூலமாகவே ஓட்டி, வரலாறு படைத்தது.\nவிண்வெளித்துறையில், இந்தியா வலுவான தலைமை இடத்தில் உள்ளது. குறைந்த செலவில் ஒப்பற்ற சேவையை வழங்கும் இந்திய விண்வெளித்துறையை நோக்கி, உலகநாடுகள் அணிவகுக்கின்றன. மொத்தத்தில், இந்தியாவில் தற்போது, அறிவியலுக்கு தேசிய அளவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சரியான வழிகாட்டுதலுடன் இத்துறை மேலும் பல வியக்கத்தக்க சாதனைகளை சாத்தியமாக்கும் என்றால் அது மிகையல்ல.\nசிரியாவில் தயேஷ் அமைப்புக்கு முடிவு காலமா\nஉலகின் நீடித்த எதிர்காலத் திட்டம் அங்கீகரிப்பு.\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80708027", "date_download": "2020-01-22T23:20:39Z", "digest": "sha1:ISP2HWBB7UQ26Z76RTPRL4Y5OGNH6LIQ", "length": 31865, "nlines": 781, "source_domain": "old.thinnai.com", "title": "” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்” | திண்ணை", "raw_content": "\n” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”\n” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”\nசென்ற வாரக் கடிதத்தின் தொடர்ச்சியாக… இக்கடிதம்.\nஜுலை 19 திண்ணை இதழில் திரு.குருராகவேந்திரன் என்ற நண்பர்,”பாபு என்றால் நாற்றம் என்று எங்கு படித்தார் என்று தெரியவில்லை”…என்று எழுதி இருந்தார்.\n1995-ல் கவிதா வெளியீடாக வந்துள்ள ஓஷோவின் “என் இளமைக்கால நினைவுகள்”..தமிழாக்கம் பக்கம் 221-222 ல் …\n“இப்பொழுது இந்த பாபு(Babu) என்ற வார்த்தையைப்பற்றிச் சொல்லப் போகிறேன்.இந்த வார்த்தை எப்படி வந்தது என்று தெரிந்தால்,நீஙக்ள் ஆச்சர்யப்படுவீர்கள்நீங்கள் யாரையாவது “பாபு” என்று அழைத்தால் ,அது மிகவும் மரியாதையாக அழைப்பதாக அர்த்தம்.ஆனால்,அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமாநீங்கள் யாரையாவது “பாபு” என்று அழைத்���ால் ,அது மிகவும் மரியாதையாக அழைப்பதாக அர்த்தம்.ஆனால்,அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா “நாற்றம் உடையவன்” (one who stinks) என்று அர்த்தம் “நாற்றம் உடையவன்” (one who stinks) என்று அர்த்தம் இந்த வார்த்தை ஆங்கிலேயர்களால் பெங்காலிகளுக்கு சூட்டப்பட்ட பெயர். ஏனென்றால்,அவர்கள் அருகில் சென்றால் ஒருவித மீன்வாடை அடிக்கும்.மீன் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் உடையவர்கள் பெங்காலிகள்தான் ——-………ஆங்கிலேயர்கள் முதன்முதலில் கல்கத்தாவில் தான் தன் அலுவல்களைத் தொடங்கினார்கள்.அப்பொழுது அவர்களுக்குக் கீழ் பெங்காலிகள்தான் வேலை பார்த்தார்கள்.அப்பொழுது ஆங்கிலேயர்களால் வெறுப்பாகச் சூட்டப்பட்ட இப்\nபெயர் இந்தியாவில் மற்ற இடங்களுக்கும் பரவி,அதற்கு ஒரு அந்தஸ்த்தை உருவாக்கிவிட்டது.ஏனெனில் அந்தப்பெயர்,அரசாங்க உத்தியோகஸ்தனுக்கு மட்டும் உரியதாம். இங்கு இப்படி ஒரு மரியாதையற்ற வார்த்தை, மரியாதையுடையதாக மாறி இருப்பதை கவனியுங்கள்.மனிதனுக்குத் தான் புரியாத தலைவலி என்று இல்லை.வார்த்தைக்கும் உண்டு.இந்த வார்த்தையில் உள்ள “பா”(ba) என்பதற்கு “உடைய”என்றும் “பு”(Bu)என்பதற்கு”நாற்றம்” என்றும் அர்த்தம் பண்ணி “பாபு” என்று சேர்த்தார்கள்.”\nஎந்த மொழியையும் மட்டம் தட்டவேண்டும் என்பது எனது நோக்கமல்ல என்பதை நண்பர்.குருராகவேந்திரன் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இம்மொழியாக்கத்தினை கொடுத்துள்ளேன்.\nதமிழகத்தில் எத்தனை பெற்றோர்கள் தன் ஆசைக் குழந்தைகளுக்கு பாபு என்று பெயரிட்டு அழைத்து வருகிறார்கள்.அதன் உண்மையான அர்த்தம் “நாற்றமுடையவன்” என்று தெரிந்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் அர்த்தம் தெரியாமல் அழகாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா அர்த்தம் தெரியாமல் அழகாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாமா தமிழர்களிடத்தில் மட்டுமே இப்படி ஒரு பழக்கம்.அதுவும் தாய்த்தமிழில் அழகான் பெயர்கள் இருக்க ..இது தேவையா என்பதே எனது கேள்வி.தமிழ்ச் சமூகத்தின் முன்..தமிழ்ப் பெற்றோர்கள் முன் ..எனது வேண்டுகோளாகவே இதனை வைக்கிறேன்..தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி, பெற்றோர்களை அப்பா அம்மா என்று தமிழில் அழைக்க பழக்கப்படுத்துங்கள்.\n(இந்த நூலின் தேவையான பக்கங்களை படியெடுத்து மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பிவைத்த தமிழ் ஆர்வலர் முகம் தெரியா நண்பர் திரு.சௌரிராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.)\nஇந்த நூலின் தேவையான பக்கங்கள்\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 21\nதிரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்\nகோவை ஞானி தந்த அங்கீகாரம்\nபிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’\n ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7\nகூர் கலை, இலக்கியத் தொகுப்பு\n அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…\n” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”\nதேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை\nஎண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்\nகால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17\nகாதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் \nமலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன\nஅராஜக சட்டமும், தனி மனித உரிமையும்\nசில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nPrevious:கால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17\n அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 21\nதிரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்\nகோவை ஞானி தந்த அங்கீகாரம்\nபிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’\n ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7\nகூர் கலை, இலக்கியத் தொகுப்பு\n அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…\n” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”\nதேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை\nஎண் கோணத்தின் நான்கு கோணக் க��ள்விகளுக்கு எனது பதில்\nகால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17\nகாதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் \nமலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன\nஅராஜக சட்டமும், தனி மனித உரிமையும்\nசில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/08/sri-andal-thiruvadipura-thiruther-2018.html", "date_download": "2020-01-22T22:42:49Z", "digest": "sha1:OWLBLZZWBXXFQ3NPRQ2W3B24PIBV5PUY", "length": 13077, "nlines": 268, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Andal thiruvadipura thiruther 2018 - 'இந்திரகோபங்கள்' !!", "raw_content": "\nஇன்று ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவத்தில் ஒன்பதாம் நாள் ~ திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆண்டாளுக்கு சிறிய திருத்தேர். இது மழைக்காலம் - புறப்பாடு தடை பெறுமோ என்ற பயம் .. என் போன்ற கிரிக்கெட் விளையாட்டு பைத்தியங்கள், இந்திய அணியின் மட்டமான தடுமாறலைக்கண்டு அங்கே மழை பெய்யக்கூடாதா என்று நினைக்கிறோம். மழை ஒரு வரம் - உயிர்களை உயிர்க்கவைக்கும் ஒரு அழகிய நிகழ்வு.\nஒவ்வொரு மழைக்கால ஆரம்பத்திலும் சிறு சிறு பூச்சிகளை வரவேற்கலாம். இன்று நகரத்தில், கணினி அல்லது அலைபேசியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு பல விஷயங்கள் புரிபடுவதில்லை. ஆண்டாள் உத்சவமானதால் இதோ இங்கே 'நாச்சியார் திருமொழியில்' இருந்து ஒரு பாடல் :\nசிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்*\nஇந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் *\nமந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட*\nசுந்தரத் தோளுடையான் சுழலையினின்றுய்துங் கொலோ\n~ கோதை பிராட்டி திருமாலிரும்சோலை கொண்ட சுந்தரபாஹு மீது பக்தி கொண்டு பாடுகிறார் என்பது புரிகிறது.. .. அனால் அது என்ன - 'இந்திரகோபங்கள்' - இந்திரன் + கோபங்கள் - இந்திரனது கோவம் என்பது பொருளல்ல - இணையத்தில் தேடிய பொது, புது புது அர��த்தங்கள் எனக்கு கிடைத்தன.\nமழை நின்ற மறு நாள் சுருக்கங்கள் மிகுந்த சிவப்பு வெல்வெட் போன்ற உடல் கொண்ட ஒரு சிறிய பூச்சியினை தோட்டத்தில் காணலாம். பார்க்க மிக அழகாக இருக்கும் இந்தப் பூச்சியின் பெயர் ஆங்கிலத்தில் “ரெட் வெல்வெட் மைட்” என்பதாகும். விஞ்ஞான ரீதியாய் இதற்கு அளிக்கப் பட்ட பெயர் ட்ராம்பிடியும் ஹோலோசெரிகம் (Trombidium holosericeum.). இதை சில ஊர்களில் மூதாய் பூச்சி என்றும் அழைப்பர். பட்டுப்பூச்சி என்றாலும், இப்பூச்சி சிலந்தி வகுப்பில் சேருகிறது. இவை பெரும்பாலும் காயா மலரின் கொத்து கொத்தான பூக்களுக்கிடையில் பெரிய பூச்சியானவுடன் ஒட்டிக்கொள்கிறது. இப்பூச்சி ஒட்டுண்ணிப் பூச்சியாகும்.\nதிருமாலிருஞ்சோலை எனும் மழையும், மரங்களும், பூக்களும், விலங்கினமும், பறவைகளும், பூச்சிகளும் மிகுந்த ரம்மியமான ஒரு ஸ்தலத்தில், இந்திர கோபங்கள் எனும் பட்டுப்பூச்சிகளானவை, தனது சிவந்த நிறுத்தினால், மேலெழுந்து பறக்கும் போது, சிந்துரப் பொடி போன்று கண்படுகின்றன. இங்கே எழுந்து அருளியிருக்கும், சுந்தரபாஹு ஆனவன், கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்துவேண்டின காலத்திலே, மந்தரமலையை பாற்கடலில் மத்தாக நாட்டி மிகவும் மதுரமான அம்ருதரஸத்தை எடுத்து பகிர்ந்தளித்தவன். அந்த ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய சூழ்வலையில் நின்றும் உய்வதே சால சிறந்தது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.com/2017/11/blog-post_12.html", "date_download": "2020-01-22T23:39:32Z", "digest": "sha1:WEP7IIY5WJQJCJPJ2ON4EO2QDGFM2NIE", "length": 5354, "nlines": 41, "source_domain": "www.redrosefm.com", "title": "ஐ.தே.க அமைச்சர்கள் படையெடுப்பு - RED ROSE FM", "raw_content": "\nHome / Red Rose Fm News / ஐ.தே.க அமைச்சர்கள் படையெடுப்பு\nமத்திய வங்கி பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல் புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வருகை தந்துள்ளனர்.\nஅமைச்சர்களான வஜிர ​​அபேவர்தன, பி.ஹரிசன் மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேராவும் வருகைதுள்ளனர்\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகி���ார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974343", "date_download": "2020-01-23T00:22:36Z", "digest": "sha1:OBYJUZ4HIEQIOQNADGZSYWSIBMMXEO7A", "length": 9837, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரியகடை காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி அதிரடி ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட���டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரியகடை காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி அதிரடி ஆய்வு\nபுதுச்சேரி, டிச. 13: பெரியகடை காவல் நிலையத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்ட சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், குற்ற சம்பவங்களை தடுக்க பீட் போலீசாரின் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க பீட் காவலர்களின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு கவர்னர் கிரண்பேடி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதன் எதிரொலியாக ஒவ்வொரு காவல் நிலையத்தையும் சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி நேற்று பெரியகடை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிரடியாக ஆய்வு செய்தார். பீட் காவலர்களின் ஒருங்கிணைப்பு முறையாக உள்ளதா, குற்ற செயல்கள் தொடர்பான தகவல்கள் சரியாக பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்பதை காவல் நிலைய அதிகாரியான செந்தில்குமார் மற்றும் எஸ்ஐக்கள் முத்துகுமார், முருகன் ஆகியோரிடம் கேட்டறிந்த சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிலுள்ள குறைகளை உடனே சரிசெய்ய உத்தரவிட்டார்.\nமேலும் ரவுடிகளின் பட்டியல், அவர்கள் மீதான தொடர் கண்காணிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் கோப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதுதவிர கவர்னர் மாளிகை அருகில் நடந்த கார் திருட்டு வழக்கு தகவல் மட்டுமின்றி சூதாட்டம், போதைபொருள் தடுப்பு பணிகள் குறித்தும் அ��ிகாரிகளிடம் கேட்டு மெத்தனபோக்கை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது கிழக்கு எஸ்பி மாறன் உடனிருந்தார். இதனிடையே புதுச்சேரி, குமரகுருபள்ளம் குடியிருப்பில் ஒரு ஒர்க்ஷாப்பில் நேற்று முன்தினம் போலி லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற எஸ்ஐ முத்துகுமார் தலைமையிலான போலீசார், அதை விற்ற அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற பாண்டி துரையை (31) கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போன், ரூ.34,550 ரொக்கம், போலி லாட்டரி அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.\nஅங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாள் தர்ணா\nரவுடி பொடிமாஸ் சரத் குண்டர் சட்டத்தில் கைது\nபைக் மீது அரசு பஸ் மோதி பொறியியல் பட்டதாரி பலி\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 13 ஆண்டு சிறை\nவீட்டின் கதவை உடைத்து காப்பர் கம்பிகள் திருடியவர் கைது\nகலந்தாய்வு கூட்டத்தை பாதியில் முடித்த எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் ஆய்வுக்குழு\nஅரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு\nைஹட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தும்\n× RELATED ஏஎப்டி பஞ்சாலை மூடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:34:50Z", "digest": "sha1:UTNJ6DYXKIRB7CDOOBIZIZ7STZT6JPMO", "length": 17920, "nlines": 135, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கார்ட்டீசியன் பெருக்கற்பலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் கார்ட்டீசியன் பெருக்கல் அல்லது கார்டீசியன் பெருக்கற்பலன் (cartesian product) என்பது இரு கணங்களின் நேர்ப்பெருக்கலாகும். பிரெஞ்ச் மெய்யியலாளரும் கணிதவியலாளருமான ரெனே டேக்கார்ட் உருவாக்கிய பகுமுறை வடிவவியலில் இருந்து தோன்றியதால் அவர் நினைவாக இக்கருத்தாக்கத்திற்குக் கார்ட்டீசியன் பெருக்கல் எனப் பெயரிடப்பட்டள்ளது.[1]\nகணம் A {\\displaystyle A} மற்றும் கணம் B {\\displaystyle B} என்ற இருகணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலின் குறியீடு A × B {\\displaystyle A\\times B} ஆகும். இந்தக் கார்ட்டீசியன் பெருக்கலானது வரிசைச் சோடிகளாலான (வரிசை இருமங்கள்) கணமாக அமையும். இக்கணத்திலுள்ள வரிசைச் சோடிகளின் முதல் உறுப்பு A {\\displaystyle A} கணத்தின் உறுப்பாகவும் இரண்டாவது உறுப்பு B {\\displaystyle B} கணத்தின் உறுப்பாகவும் அமையும்.\na ∈ A, b ∈ B எனில் கணக் கட்டமைப்பு முறையில் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் கீழுள்ளவாறு அமையும்:\n4 கார்ட்டீசியன் வர்க்கமும் கார்ட்டீசியன் அடுக்கும்\nவழக்கமாக விளையாடும் சீட்டுக்கட்டில் (ஜோக்கர் நீங்கலாக)\nநான்கு உறுப்புகள் கொண்ட சீட்டுத்தொகுதி கணம்: {♠, ♥, ♦, ♣}\nஇவற்றின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் 52 (13x4) வரிசைச்சோடிகள் கொண்ட கணமாகும்:\nகணங்களின் வரிசையை மாற்றி கார்ட்டீசியன் பெருக்கற்பலன் காண:\nஇருவிதமாக காணப்பட்ட கார்ட்டீசியன் பெருக்கற்பலன்கள் ஒவ்வொன்றும் 52 உறுப்புகள் கொண்டிருக்கும். எனவே அவை சமான கணங்களாகும். ஆனால் அக்கணங்களின் உறுப்புகள் சமம் அல்ல. ஒரு வரிசைச்சோடியில் உறுப்புகளின் வரிசை மாறினால் அது வேறொரு வரிசைச்சோடியாகி விடும். (A, ♠) ,(♠, A) இரண்டும் சமமல்ல. ஆனால் ஒரு கணத்திலுள்ள உறுப்புகளை எப்படி வேண்டுமானாலும் வரிசையை மாற்றி எழுதலாம்.\nகணம் X = x அச்சின் மீதமையும் புள்ளிகள்; கணம் Y = y அச்சின் மீதமையும் புள்ளிகள் எனில்:\nஅதாவது x-y தளம் முழுவதையும் குறிக்கும்.[2]\nஇரு முடிவுறுகணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலை ஒரு அட்டவணை மூலமாகவும் குறிக்கலாம். ஒரு கணத்தின் உறுப்புகளை அட்டவணையின் தலைப்பு நிரையிலும் (row) இன்னொரு கணத்தின் உறுப்புகளை அட்டவணையின் தலைப்பு நிரலிலும் (column) எழுதினால் அட்டவணையின் உட்கட்டங்களில் அமையும் வரிசைச்சோடிகள் அவ்விருகணங்களின் கார்ட்டீசியன் பெருக்கல் கணத்தின் உறுப்புகளாக அமையும்.\nஆகியவை நான்கு கணங்கள் என்க.\nவெவ்வேறு இருகணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலுக்குப் பரிமாற்றுப் பண்பு கிடையாது. ஆனால் இருகணங்களில் ஒன்று வெற்று கணமாகவோ அல்லது இரு கணங்களும் சமகணங்களாகவோ இருந்தால் கார்ட்டீசியன் பெருக்கலுக்கு பரிமாற்றுப் பண்பு உண்டு.\nஇவ்விரு கார்ட்டீசியன் பெருக்கல் கணங்களும் சமமானவையல்ல.\nG,T என்பவை இரு சமகணங்கள் எனில் (G=T)\nகார்ட்டிசியன் பெருக்கலுக்குக் சேர்ப்புப் பண்பு கிடையாது.\nமேலும் கணங்களின் வெட்டு, ஒன்றிப்புச் செயல்களைப் பொறுத்து பின்வரும் பண்புகள் உண்மையாகும்.\nகார்ட்டீசியன் பெருக்கலை இரண்டுக்கும் மேற்பட்ட கணங்களுக்கும் நீட்டிக்கலாம்.\nஇரண்டு கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் வரிசைச்சோடிகளைக் கொண்டிருப்பது போல மூன்று கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் மும்மைகளை உறுப்புகளாகக் கொண்டிருக்கும்.\n4 கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கல் நான்மைகளை உறுப்புகளாகக் கொண்டிருக்கும். பொதுவாக X1, ..., Xn என்ற n கணங்களின் கார்ட்டிசியன் பெருக்கல்:\nஇது ஒரு n உறுப்புகள் கொண்ட n-டப்பிள்களின் (tuples) கணமாகும். டப்பிள்கள் உட்பொதிவுள்ள வரிசைச்சோடிகளாக வரையறுக்கப்படும்போது மேற்கண்ட கார்ட்டீசியன் பெருக்கற்பலனை\nகார்ட்டீசியன் வர்க்கமும் கார்ட்டீசியன் அடுக்கும்தொகு\nகணத்தின் கார்ட்டீசியன் வர்க்கம் அல்லது இருமை கார்ட்டீசியன் பெருக்கல் (cartesian square or binary cartesiyan product):\nஎடுத்துக்காட்டு: R என்பது மெய்யெண்களின் கணம், x , y மெய்யெண்கள் எனில், இருபரிமாண மெய்யெண் தளம் R2 ஒரு கார்ட்டீசியன் வர்க்கமாகும்.\nR2 = R × R = அனைத்து (x, y) புள்ளிகள்.\nகணத்தின் கார்ட்டீசியன் அடுக்கினைப் பின்வருமாறு வரையறுக்கலாம்.\nஎடுத்துக்காட்டு: R -மெய்யெண்கள் கணத்தின் கார்ட்டீசியன் அடுக்கு:\nகணத்தின் கார்ட்டீசியன் n அடுக்கானது, n உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திலிருந்து, X {\\displaystyle X}\nகணத்திற்கு வரையறுக்கப்பட்ட சார்புகளின் வெளிக்குச் சம அமைவியம் உள்ளதாக அமையும். கார்ட்டீசியன் சுழிய அடுக்கான X 0 {\\displaystyle X^{0}}\n, வெற்றுச் சார்பினை (empty function) மட்டும் கொண்ட ஓருறுப்பு கணமாகும்.\nஎந்தவொரு முறையுமில்லாமல் தேர்வு செய்யப்படும் முடிவிலா எண்ணிக்கையிலான கணங்களுக்கும் கார்ட்டீசியன் பெருக்கலை வரையறுக்கலாம். I என்பது குறியீட்டெண்கணம். X {\\displaystyle X}\n= {Xi | i ∈ I} என்பது I கணத்தால் குறியிடப்பட்ட கணங்களின் தொகுதி எனில் அக்கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.\nஅதாவது இக்கார்ட்டீசியன் பெருக்கற்பலனானது, குறியீட்டெண் கணத்திலிருந்து X {\\displaystyle X}\nகணத்திற்கு வரையறுக்கப்பட்ட சார்புகளின் கணமாக அமையும். ஒரு குறிப்பிட குறியீட்டெண் i ன் சார்புரு, Xi ன் ஒரு உறுப்பாக இருக்கும்.\nபல கணங்களை ஒருங்கே பெருக்கும்போது சில நூலாசிரியர்கள்,[3] X1, X2, X3, …, என்ற n கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலைச் சுருக்கமாக ×Xi எனக் குறிப்பிடுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/139148", "date_download": "2020-01-22T22:37:58Z", "digest": "sha1:YECZUWCWT3AS7EGNR4FKSNZRGRWTEUUA", "length": 2449, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தொகு)\n18:28, 7 மே 2007 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n15:55, 7 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n18:28, 7 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/423124", "date_download": "2020-01-22T22:39:01Z", "digest": "sha1:VBMSU56QMTVLSFALPGIDFGSYH635YHZK", "length": 2384, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:55, 31 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:11, 18 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: myv:Панжиковонь 26 чи)\n16:55, 31 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: mhr:26 Ага)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T23:40:11Z", "digest": "sha1:YWRGUHLPB3YFXBY7K64U6FJVMQN7BBIG", "length": 11629, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிதறால் மலைக் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிதறால் கிராமம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு\nசிதறால் சமணக் கோயில் (Chitharal Jain Monuments), இதனை உள்ளூர் மக்கள் சிதறால் குகைக் கோயில் என்றும், சிதறால் பகவதியம்மன் கோயில் என்றும் அழைப்பர்.[1]\nஇச்சமணக் குகைக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும்; கன்னியாகுமரி மாவட்டத் தலநகரான நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.\nஇக்கோயில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் வெள்ளாங்கோடு ஊராட்சியில் உள்ள சிதறால் கிராமத்தின் மலைப் பகுதியில் உள்ளது.[2] நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.\nசிதறால் மலையில் சமணக் குடைவரைக் கோயில், கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டதாகும்.[3]\nஇக்குடைவரைக் கோயிலில் சமண சமயத்தின் மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்கள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களைச் சுற்றிலும் யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களை வழிபடுவிதமாக அம்பிகை, வித்தியாதரர்களின் சிற்பங்கள் உள்ளது.[3][4]\nஇக்குடைவரைக் கோயில்கள் திகம்பர சமணப் பிரிவினர் நிறுவியதாகும்.[4] முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (610-640) காலத்தில், சிதறால் கிராமப் பகுதி, சமணர்களின் செல்வாக்கு செழித்திருந்தது.[2]\nஇக்குடைவரைக் கோயில் மண்டபம், முற்றம், பலி பீடம், சமையல் அறைகள் கொண்டது. இங்குள்ள மூன்று முக்கிய சந்நதிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும், இருபுறங்களிலும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி தேவியின் சந்நதிகள் உள்ளது. இக்குடைக் கோயில் அருகில் இயற்கையில் அமைந்த குளம் உள்ளது.[4][5][6][7] கிபி 13ஆம் நூற்றாண்டில் இச்சமணக் குடைவரைக் கோயிலில், பகவதியம்மனை பிரதிட்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.[4][2]\nமுன்னர் இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது.[4][3]\nதற்போது இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2017, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/12/06054432/In-story-selection-Keerthi-Suresh-is-the-focus.vpf", "date_download": "2020-01-22T23:20:34Z", "digest": "sha1:NWNBUKPWNZEJTYGTX5XZJE7GMDZXZOYK", "length": 9773, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "In story selection Keerthi Suresh is the focus || கதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“‘நான் அணிகிற உடைகள் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள் அதற்கு காரணம் பேஷன் டிசைனில் எனக்கிருந்த ஆர்வம்தான். யார் எந்த தொழிலை செய்தாலும் மனப்பூர்வமாக நேசித்து செய்தால் பலனும் ஆனந்தமும் கிடைக்கும். வேலையை மகிழ்ச்சியோடு செய்தாலே வெற்றி அடைந்த மாதிரிதான்.\nஒவ்வொருவரும் விருப்பமான தொழிலை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எனக்கு உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்களை விரும்பி செய்கிறேன். அதுமாதிரி வேடங்களை எதிர்பார்க்கிறேன். தமிழ், தெலுங்கு சினிமாவில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கி விட்டேன். நிலையான இடமும் கிடைத்து இருக்கிறது.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் சிறப்பாக நடித்து கொடுப்பார் என்ற பெயரும் வாங்கி இருக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தேர்வு செய்யும் படங்களில் யார் வேலை செய்கிறார்கள். கதை என்ன எனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது உள்பட எல்லா விஷயங்களையும் கவனமாக கேட்ட பிறகே ஒப்புக்கொள்கிறேன்.\nசினிமா எல்லோரும் சேர்ந்து செய்கிற உழைப்பினால் வந்தால்தான் வெற்றியடையும். எல்லோரும் ஒரே எண்ணத்தோடு இணைந்து வேலை செய்தால்தான் ஜெயிக்க முடியும். வணிக படங்களிலும் நடிக்க ஆர்வம் உள்ளது.” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நட���்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n2. சேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல் திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n3. உடல் எடையை குறைக்காதது ஏன்\n4. தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி; நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது\n5. சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/13120745/1281050/TN-CM-Edappadi-Palaniswami-given-rs-1-crore-for-wilson.vpf", "date_download": "2020-01-22T23:03:59Z", "digest": "sha1:X6WML2EMHTGVAYI3OWTGS6WMCALFXIJ4", "length": 18306, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி || TN CM Edappadi Palaniswami given rs 1 crore for wilson family", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி\nகளியக்காவிளை சோதனைச்சாவடியில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் குடும்பத்தாரிடம் ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி வழங்கினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்தார்\nகளியக்காவிளை சோதனைச்சாவடியில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் குடும்பத்தாரிடம் ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி வழங்கினார்.\nதமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஉயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nஅதன்படி, உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு சிறப்பினமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் வழங்கினார்.\nஇன்று தலைமைச் செயலகத்தில், 2019-ம் ஆண��டு உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் 20.12.2019 முதல் 22.12.2019 வரை நடைபெற்ற தேசிய தீயணைப்பு விளையாட்டுகள் மற்றும் தீயணைப்பு சேவை விளையாட்டு போட்டிகளில் 15 தங்கம், 18 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்ற 33 தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பதக்கங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.\nநிகழ்ச்சியில், புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nபின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறியதாவது:-\nஎனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது. ரூ.1 கோடி நிதி வழங்கிய முதல்வர் எனது மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை தருவதாக தெரிவித்துள்ளார். எனது கணவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\n‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி\nஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு\nகேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம் - பள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்\nலெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரி - ஜீனா அகர் பதவி ஏற்றார்\nசிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - கடலூரில் 3 பேர் கைது\nசப்-இன்ஸ்பெக���டர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 6 பேர் சிக்கினர்\nசப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: திட்டம் வகுத்து கொடுத்த பயங்கரவாதி கைது\nசப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை- 2 பயங்கரவாதிகள் மீது உபா சட்டம் பாய்ந்தது\nபயங்கரவாதிகளின் துப்பாக்கியை தேடி வருகிறோம் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijays-next-film-shooting-date-schedule", "date_download": "2020-01-23T00:44:50Z", "digest": "sha1:FHGBDQNOQEY3GT7LT6DKZO4ELZVIDQVP", "length": 12294, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிகில் இசை வெளியீட்டு விழா முடிந்ததும் அடுத்த படத்திற்கு தயாரான விஜய் 64 டீம்... | vijay's next film shooting date schedule | nakkheeran", "raw_content": "\nபிகில் இசை வெளியீட்டு விழா முடிந்ததும் அடுத்த படத்திற்கு தயாரான விஜய் 64 டீம்...\nஅட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீிட்டு விழா சென்னையில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த வருட தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.\nஇந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.\n#தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஏப்ரல் 2020ல், ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் டெல்லியில் நாற்பது நாட்கள் நடைபெற இருப்பதாகவும். படத்தில் நடிக்க இருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கான தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"234 தொகுதிகளில் சைலண்டா இருக்கணும்\"- அதிர்வலைகளை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்...\n - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் ரசிகர் மன்றம்...\nவிஜய் ரசிகர்கள் ஏற்படுத்திய குழப்பம் விளக்கம் அளிக்கும் ’சம்பவம்’ டைரக்டர்\nவிஜயகாந்த் போல் அரசியலில் ஆழம் பார்க்க ரெடியான நடிகர் விஜய்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nவெளியானது தெலுங்கு அசுரன் ‘நாரப்பா’ ஃபர்ஸ்ட் லுக்\nஅமெரிக்க அதிபரிக்கு எதிராக மேடையில் குரல் கொடுத்த பிரபல நடிகர்\n\"எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் உதயநிதி இப்படி செஞ்சதில்ல\nகௌதம் இயக்குவதாக இருந்த படத்தை மோகன்ராஜா இயக்குகிறாரா\nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்த்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth3594.html", "date_download": "2020-01-23T01:03:27Z", "digest": "sha1:D3FLDFWRUJ4A6KHWT3LHKVYGGDXETACB", "length": 5323, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: ஓவியர் புகழேந்தி\nநானும் எனது நிறமும் தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை மேற்குலக ஓவியர்கள்\nஓவியர் புகழேந்தி ஓவியர் புகழேந்தி ஓவியர் புகழேந்தி\nநெஞ்சில் பதிந்த நிறங்கள் அகமும் முகமும் வண்ணங்கள் மீதான வார்த்தைகள்\nஓவியர் புகழேந்தி ஓவியர் புகழேந்தி ஓவியர் புகழேந்தி\nகிழவனல்ல கிழக்குத் திசை ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் தமி்ழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும்\nஓவியர் புகழேந்தி ஓவியர் புகழேந்தி ஓவியர் புகழேந்தி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/05/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-22T23:16:49Z", "digest": "sha1:4AYXCNPNXJSBO6NHYODZABULOZ67Q3KX", "length": 21392, "nlines": 147, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்\nஇந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்\nசாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பண���் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள் எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க•\nஅந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம்.\nஅவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation)\nஅவன் தோல்வி அடையும்போது ஆறுதல் (Consolation)\nஅவன் செய்த தவற்றை உணரும்போது மன்னிப்பு (Forgiveness / Pardon / Remission)\nஅவன் செய்த உதவிக்கு நன்றி (Thanks)\nஇந்த நான்கு எதிர்பார்ப்புகளையும் நிறைவே(ற்)றும் நட்புறவுகள் இருந்தாலே போதும் நீங்கள் அதிர்ஷ்டசாலி.\n=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081\nPosted in ஆசிரியர் பக்க‍ம், சிந்தனைகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வாழ்வியல் விதைகள்\nNextபெண்களின் கண்களும் – ஐ லைனரும்\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்��ா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,318) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,264) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-22T22:48:12Z", "digest": "sha1:AGH5DGLJ3RJBWAV7X6CULXZ6KPS23MGT", "length": 6822, "nlines": 86, "source_domain": "jesusinvites.com", "title": "வானவர்கள் ஒருவரா? அல்லது பலரா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nDec 30, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகீழ் வரும் வசனத்தில் இருந்து மரியமிடம் வந்த வானவர்கள் ஒருவரா அல்லது பலார இது முரண்படுகிறது என்று கேட்கிறார்கள் 19:19 , 3:45\nதிருக்குர் ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்த்ள்ளன.\nஒரு நிகழ்ச்சியில் முதல்வரும் இன்னும் பல அமைச்சர்களும் பல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது\nஅ. இந்த நிக்ழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார்\nஆ. முதல்வரும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்\nஇ. அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nஈ. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்\nஇப்படி நான்கு வித்மாக இன்னும் அதிகமான வகைகளில் இது பற்றி பேசலாம். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று முரண் கிடையாது. அனைத்துமெ உண்மை தான்.\nபல வாணவர்கள் வந்து ஒருவர் ம்ட்டும் பேசும் போது அந்த ஒருவர் பேசியதாக கூறினாலும் அதுவும் சரிதான். பலரும் பேசினார்கள் என்றாலும் அதுவும் சரிதான். பேசியது ஒருவர் என்றாலும் அனைவரி சார்பிலும் அவர்கள் பேசியதால் அனைவரும் பேசியதாகத் தான் பொருள்.\nபிரதமரை சந்திக்க ஐந்து பேர் செல்கிறோம். அதில் ஒருவர் கோரிக்கையை வலியுறுத்தி பேசுவார். இன்னார் பிதரமரிடம் பேசினார் என்றும் இதை சொல்லலாம். ஐவரும் பேசினார்கள் என்றும் சொல்லலாம். அது போல் தான் மேற்க்ண்ட வசனமும் சொல்கிறது. இரண்டு உண்மைகளை இரண்டு வகலயில் சொல்கிறது என்ற சாதாரன அறிவு கூட இல்லாமல் இப்படி கேள்வி எழுப்புகின்றனர்.\nகுர் ஆனுக்கு எதிரான நூறு கேள்விகள் என்ற ஒரு பட்டியலைப் பார்த்தோம். அதில் முக்கால் வாசி கேல்விகள் இந்த வகையில் தான் இருந்தன. ஆனால் நாம் பைபிளுக்கு எதிராக எழுப்பும் கேள்விகள இத்தகைய மடமை இல்லை என்பதையும் உணருங்கள்.\nTagged with: கட்சித் தலைவர்கள், குர்ஆன், சந்திப்பு, முதல்வர், வசனம், வானவர்கள்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஇயேசுவின் ஏகத்துவக் கொள்கை பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97532", "date_download": "2020-01-22T22:52:35Z", "digest": "sha1:YJKMBBI4NFWSNBG57QBD7WEVLC7JBLHZ", "length": 16284, "nlines": 144, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும்", "raw_content": "\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும்\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும்\nஇலங்கையில் இதுவரை 7 நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.\nஇதில் 80 சதவீதத்தைத் தாண்டி வாக்குப் பதிவுகள் பதிவாகிய இரண்டு சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னர் காணப்பட்ட நிலையில், இந்த முறை 80 சதவீத வாக்குப் பதிவு பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன்படி, 1982ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதி வரை 8 தடவைகள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ளன.\nஇந்த அனைத்து தேர���தல்களிலும் வாக்காளர்கள் வாக்களித்த சதவீதம் தொடர்பில் அவதானம் செலுத்தினோம்.\n1982ஆம் ஆண்டு 81.06 சதவீத வாக்குப் பதிவு பதிவாகிய நிலையில், அந்த காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பீடம் ஏறியது.\nஇதன்படி, 1982ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாஸ 55.32 சதவீத வாக்குகளைப் பெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nரணசிங்க பிரேமதாஸ 1993ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், இடைகால ஜனாதிபதியாக டி.பீ.விஜேதுங்க தேர்தல் ஒன்று நடத்தப்படாது நியமிக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் 1994ஆம் ஆண்டு நடைபெற்றது.\nஇந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முதல் தடவையாகத் தோல்வியைச் சந்தித்தது\nஇதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைமையிலான மக்கள் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.\nஇந்த தேர்தலில் 70.47 சதவீத வாக்குப் பதிவு பதிவாகியிருந்தது.\nஅதன் பின்னர் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் 1999ஆம் ஆண்டு நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் 73.31 சதவீத வாக்குப் பதிவு பதிவாகின.\nஇதன்படி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகினார்.\n2005ஆம் ஆண்டு நடைபெற்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் 73.73 சதவீத வாக்குப் பதிவாகியிருந்தது.\nஇந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காகத் தேர்தல் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது.\n30 வருட உள்நாட்டு யுத்தம் நிறைவு பெற்று பின்னணியில் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.\nஇந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்டிருந்தார்.\nஇதன்படி. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக 74.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.\nஅவ்வாறான பின்னணியில், மீண்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானார்.\nஅதன்பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக களமிறக்கியது.\nஇந்த தேர்தலில் நாடு முழுவதும் 81.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.\nஇதன்படி, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார்.\nஇந்த நிலையில், இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் இன்று (16) மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇன்று காலை 7 மணி முதல் 5 மணி வரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் 80 சதவீதமான வாக்குகள் பதிவாகியதாகத் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக இன்று மாலை அறிவித்தது.\n1982 மற்றும் 2015ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 80 வீதத்தைத் தாண்டிய வாக்குப் பதிவுகள் பதிவான அனைத்து சந்தர்ப்பங்களிலும்; ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சி தலைமையிலான கூட்டணியே வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.\n1988ஆம் ஆண்டில் ஆகக் குறைவான வாக்குப் பதிவாக 55.32 சதவீத வாக்குப் பதிவு பதிவாகிய போதிலும், அந்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெற்றது.\nஎனினும், 1994ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் 70 சதவீதம் முதல் 74.5 சதவீதம் வரையான வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற தருணங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அந்த கட்சித் தலைமையிலான கூட்டணிகளே வெற்றியைப் பெற்றுக் கொண்டன.\nஇதன்படி, இந்த முறை 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில், 80 சதவீதத்தைத் தாண்டிய வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும�� ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சித் தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றிமையைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.\nஇலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள்\nஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தத்தை பிரயோகிப்போம் – சிவாஜி\nஇலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே\nபிரபாகரன் எங்கே வாக்குமூலம் உடனிருந்தவராம்\nகூட்டமைப்பின் முதல் பாராளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nஇலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள்\nபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/139", "date_download": "2020-01-22T23:56:19Z", "digest": "sha1:7QRURMNWE5CR3AJ3PPH6UYLUDTLDFYUD", "length": 6485, "nlines": 144, "source_domain": "www.manthri.lk", "title": "சஜித் பிரேமதாஸ – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, அம்பாந்தோட்டை மாவட்டம்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_3490.html", "date_download": "2020-01-23T00:08:19Z", "digest": "sha1:Z5JI6URKQTAFB6PTKG2N3M5VY5MTJSCT", "length": 30331, "nlines": 285, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மூளைக்கு சுய அறிவில்லை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nடாக்டர் A. ஷேக் அலாவுதீன்\nகோமா என���னும் சுய நினைவு இல்லாமல் இருக்கும் ஒரு நோயாளியைப் பற்றி டாக்டரிடம் விவரம் கேட்டால் அவர் சொல்லும் பதில் மூளை செயல்படவில்லை என்பது தான். அதன் பொருள் மூளை செயல்படவில்லை அதனால்தான் அவர் கோமா நிலைக்கு வந்துவிட்டார் என்பதாகும்.\nமூளை செயல்படவில்லையே அப்படியானால் அதை உடலை விட்டு அகற்றிவிடலாமா என்று கேட்டால் பல உறுப்புக்களை அறுத்து எறியும் இவர்கள் அதற்கு துணிவதில்லை. காரணம் மூளையை அப்புறப்படுத்தினால் அடுத்தது மரணம் தான். செயல்படாத மூளையை அப்புறப்படுத்தினால் மரணம் ஏன் ஏற்படுகின்றது\nகோமாவிற்கு அர்த்தம் தவறாக புரிந்துக் கொண்டு செயல்படுவதால் தான் இந்த குழப்பம். மூளை செயல்படாத காரணத்தினால் தான் கோமாவா\nமூளைக்கு ஒன்றும் தெரியாது. கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறீர்கள் ஒருவர் உங்கள் கையை கிள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த சம்பவத்தில் என்னென்ன நடக்கின்றது மூளைக்கு கிள்ளுவதால் ஏற்படும் சிரமத்தை செல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. மூளை உடனே கண்களுக்கு கட்டளை இடுகின்றது திறந்து பார்க்கச் சொல்லி.கண்கள் பார்த்தவுடன் ஒருவர் கிள்ளுவதை மூளைக்கு தகவல் அனுப்புகின்றது. மூளை உடனே அடுத்த கட்டளையை பிறப்பிக்கின்றது. சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அதாவது மீண்டும் கிள்ளும்படியோ, தட்டிவிடும்படியோ அல்லது அலட்சியப்படுத்தும்படியோ.\nநன்றாக தூங்கிக் கொண்டு இருக்கின்றீர்கள்.AK47 உடன் உங்கள் அருகில் ஒருவன் தயாராக இருக்கின்றான். இது உங்களுக்கு தெரியுமா தெரியாது. தப்பியோட முயற்ச்சி செய்வீர்களா தெரியாது. தப்பியோட முயற்ச்சி செய்வீர்களாசெய்ய மாட்டீர்கள். ஏன் இதை உங்கள் கண்கள் பார்த்து மூளைக்கு தகவல் அனுப்பினால் மட்டுமே மூளை அடுத்த கட்டளையை பிறப்பிக்கும் தப்பி ஓடு அல்லது எதிர்த்து தாக்கு என்று.\nகண்ணை மூடி படுத்திருக்கிறீர்கள் மல்லிகை வாசம் உங்கள் மூக்கை துளைக்கின்றது, தகவல் மூளைக்கு பறக்கின்றது, மூளை கட்டளையிடுகின்றது கண்களுக்கு. கண்கள் திறந்து அழகான பெண்.கண்கள் மூலம் மீண்டும் தகவல் விறைகின்றது மூளைக்கு. மீண்டும் மூளை கட்டளையிடும்.\nஅந்த கட்டளை அந்த பெண்ணைப் பற்றி கவிதை எழுதவும் சொல்லலாம், கட்டிலுக்கு கூப்பிடவும் சொல்லலாம், பாவம் துரோகம் என்று ஒதுங்கவும் சொல்லலாம் (இது அந்த மூ���ையின் யோக்கியத்தைப் பொறுத்தது).\nமேற்கண்ட உதாரனங்கள் போல 1000-ம் உதாரனங்களை கூறிக் கொண்டே போகலாம். இதிலிருந்து என்ன தெரிகின்றது. மூளைக்கு சுயமாக இயங்க அறிவதில்லை. தகவல் கிடைத்தாலே செயல்படும். தகவல் கிடைக்காவிட்டால் அதனால் செயல்பட முடியாது.\nஉடல் உறுப்புக்கள் அனைத்தும் தகவல் தராமல் செய்யும் ஸ்டிரைக் தான் கோமா. மூளைக்கும் மற்ற அனைத்து உறுப்புக்களுக்கும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் ஏற்படும் நிலையே கோமா. மூளை செயல்பட காத்திருந்தும் தகவல்கள் வராத காரணத்தினால் உடலில் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்படும் நிலையே கோமா.\nஇப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். மூளை செயல்படாத காரணத்தினால் தான் கோமா என்று சொல்வது எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்று. கோமாவில் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு சிகிச்சை என்ற பெயரில் மூளை ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எடுத்து நேரத்தை பொருளை வீனாக்குவதை விட்டு விட்டு பழங்கால அக்குபஞ்சர் முறையில் நாடி பிடிப்பதன் மூலம் விவரம் அறிந்து சிகிச்சை அளித்தால் நோயாளி விரைவில் குணம் பெறலாம் இன்ஷா அல்லாஹ்.\nமூளையில் பிரத்தியோகமாக விபத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ நேரிடையாக சேதம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் ஒழிய வேறு காரணங்களுக்காக மூளையை காரணமாக்கி தப்பித்துக் கொள்ள பார்ப்பது உண்மையான மருத்துவம் ஆகாது. உணர்ச்சியின் பாகுபாடுகள் கூட உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பே, அதற்கு மூளை காரணமல்ல. உதாரணமாக ஒருவனுடைய இதயம் நன்றாக இருந்தால் அடிக்கடி பாட்டு வரும், விசில் வரும். எப்போதும் சந்தோஷமாக இருப்பான்.\nசந்தோஷம் இதயம் சம்பந்தப்பட்டது (இப்போது புரிகிறதா காதலில் இதயம் சம்பந்தப்பட்ட விஷயம்). ஒரு பையனை பயம் காட்டினால் அவன் உடனே சிறுநீர் கழித்துவிடுபான். பயம்-சிறுநீரகம் (சிறுநீர் பை) சம்பந்தப்பட்டது. குடிகாரனுக்கு கோபம் அதிகம் வரும். காரணம் குடித்து குடித்து கல்லீரல் கெட்டுப் போயிருக்கும். கல்லீரல் கெட்டதனால் கோபம் அதிகம் வரும், பித்தம் அதிகமானாலும் வரும். கோபம்-கல்லீரல் பித்தப்பை சம்பந்தப்பட்டது. நன்றாக பசியோடிருப்பீர்கள், அப்போது உடனே சாப்பிட வேண்டும் போலிருக்கும். அந்த நேரத்தில் துக்கமான செய்தி வருகின்றது. உடனே பசி மறந்து போகும். துக்கம்-வயிறு மண���ணீரலோடு சம்பந்தப்பட்டது.\nநானம், கூச்சம், வெட்கம் இவைகள் நுரையீரல்-பெருங்குடல் சம்பந்தப்பட்டவை. ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு குணாதியசங்களை தாம் பெற்று தனித் தனி டிபார்ட்மென்டுகளாக செயல்படுகின்றது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் தலைமையகமே மூளை.\nதனக்கு கீழே உள்ள உறுப்புகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மூளையால் செயல்பட முடியாது. மூளைக்கு தனியாக இயங்க அறிவு கிடையாது.\nபிறந்த குழந்தைக்கு தாய் யார் தந்தை யார் என்று தெரியாது. நாம் பல முறை சொல்லிக் கொடுத்து செவி மூலமும் விழி மூலமும் தகவலை அனுப்பி பதிய வைப்பதன் மூலமே மூளைக்கு தெரிகின்றது. இது போன்றதே ஒவ்வொரு தகவலும். ஒரு குழந்தை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுதல் பதிய வைக்கும் தகவலைப் பொறுத்ததே.\nஒரு சில பெண்கள் குதிரை போல நிமிர்ந்து கொஞ்சம் கூட நானம் இல்லாமல் ஆண்களைப் போன்று நடை, பேச்சு இருக்கும் (பாரதியின் புதுமைப் பெண் என்று இவர்களுக்கு வேறு வேற பெயர். இது வியாதி என்பதே உண்மை). இதற்கு எதிர்மறையாக சில ஆண்களின் பேச்சு, சிரிப்பு இவற்றையெல்லாம் பார்த்தால் பெண்களைப் போல் தோன்றும். இதற்குக் கூட மூளை காரணமல்ல.\nநானிருக்கும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவ மனையில் பல் மருத்துவ பகுதியில் வேலை செய்யும் 22 வயது இந்திய இளைஞன் மாலை நேரத்தில் என்னை மருத்துவமனையில் சந்தித்தான். மிகவும் தயக்கம். என்னைப் பார்த்து பேச வெட்கப்பட்டான். சிரிப்பைப் பார்த்தால் பெண்மையின் சாயல். சேரில் முழுவதும் உட்காராமல் அதன் நுனியில் அமர்ந்து பேசினான். நான் அவனிடம் விசயத்தை கேட்டதில் அவனை எல்லா நர்சுகளும் பெண் என்று கின்டல் செய்வதாகவும் என்னை ஆண்களைப் போல நடத்துவதில்லை என்றும் கூறினான்.\nநான் அவனுக்கு தைரியம் கூறி கவலைப்படாதே இதை மிகவும் சரியாக்கிவிடலாம். இது அக்குபஞ்சர் டிரிட்மென்டுக்கு அல்வா சாப்பிடுவது போன்ற விசயம் என்று சொல்லி மறுநாள் காலை டிரிட்மென்டுக்கு வரச் சொன்னேன்.\nமறுநாள் நாடி பார்த்ததில் எதிர்பார்தபடியே நாடியில் வித்தியாசம் பிடிபட்டது.\nநாணம் + பயம் ஸ்ரீ பெண்மை\nதெளிவானது உண்மை. 15 நாள் இடைவெளி விட்டு மூன்று சிகிச்சையில் அவனது பயம் போனது, நாணம் மாறியது. முகத்தைப் பார்த்து பேசினான்.பெண்மையின் சாயல் கொண்டு அடிக்கடி வரும் அந்த சிரி���்பு கானாமல் போய்விட்டது. இன்று அவன் ஹீரொ கிண்டல் செய்தவர்கள் \"0\".\nஇன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டும���\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?view=article&catid=66%3A2009-07-10-20-12-06&id=258%3A2009-08-07-05-22-38&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=154", "date_download": "2020-01-22T22:23:46Z", "digest": "sha1:7VYIS56WV2ETQCXTKKU6U3EMV3ETG4SN", "length": 24796, "nlines": 22, "source_domain": "www.selvakumaran.com", "title": "யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு)", "raw_content": "யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு)\nபாதிரிமார் யாழ்ப்பாணத்துக்கு வராவிடின் நாவலராற்றிய அரும் பெரும் பணிகள் நிகழ்ததற்கு தருணமெழுந்திராது” என நாவலர் ஆற்றிய சேவைகள் பற்றி க.கணபதிப்பிள்ளையவர்கள் கூறியதாக பேராசிரியர் கைலாசபதி தெரிவித்துள்ளார் (நாவலர் மாநாடு விழா மலர் 1969). கைலாசபதி மேலும் “நாவலர் இலங்கைத் தேசியத்தை (தமிழ் தேசியமல்ல) வலியுறுத்தினார்” என கருத்து தெரிவித்துள்ளார். (“புதுமை இலக்கியம் - தை 1974 “நாவலர் அடிச்சுவட்டில் தேசியம்”) இலக்கிய மேதைகளும், அறிஞர்களும் புகழ்ந்த நாவலரைப் பற்றி குறமகள் பின்வருமாறு கூறுகின்றார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” குறமகளின் இந்தக் கூற்று உண்மையானது. நாவலர் சாதியத்துக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் செயற்பட்டார். குறமகளின் மேற்கூறிய ஆய்வு நூலிலேயே, இவர் நாவலரைப்பற்றி துணிச்சலாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nகுறமகள், பெண்ணியம், மனதிநேயத்திற்குப் புதிய பொலிவும் அர்த்தமும் ஆழமும் பாய்ச்சுதல் வேண்டும். இதனைத் துல்லியமாக உணர்ந்தவர்” என அந்தனி ஜீவா தெரிவித்துள்ளார் (புதிய பார்வை – தை 16-31 2008) குறமகள் எழுத வந்து 35 ஆண்டுகளின் பின்னர் குறமகள் கதைகள் என்ற நூல் வெளிவந்நது. ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சாதித்தவற்றிற்கு ஒரு மெய் ஆவணமாக இவரது குறமகள் கதைகள் நூல் திகழ்வதாக எஸ. பொ தெரிவித்தாக அந்தனி ஜீவா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். குறமகள் இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளார்களில் ஒருவர். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார். இப்பொழுதும் ஆர்வத்துடன் இலக்கிய, பெண்ணிய கூட்டங்களில் ���லந்துகொள்கின்றார்.\n“பயந்தாங்கொள்ளிகளாக வீட்டில் முடங்கிக் கல்வியறிவற்று உலக அனுபவமின்றி வாழந்த இவர்கள் ஒரு நூற்றாண்டு காலத்துள் எப்படி மாறினார்கள், இவர்களின் விலங்கொடுத்தவர்கள் யார், கல்வியறிவூட்டியவர்கள் யார், தன்னம்பிக்கையை வளர்த்தவர்கள் யார் இவ் வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியே இந் நூல்” என தனது முன்னுரையில் குறமகள் குறிப்பிடுகின்றார்.\nகுறமகளின் ஆய்வுப் பொருளானது முக்கியமானது. பொருளாதார ஆட்சிக்கு கல்வியறிவு முக்கியமானது. இது கிழக்கில் மாத்திரமல்ல மேற்கிலும் அதே நிலை தான். பெண்களுக்கு வாக்குரிமை இன்றைய நூற்றாண்டின் முற்பகுதியிலேயே பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் வழங்கப்பட்டது. திருமணம் என்ற பந்தமே தவறானது. இது பொதுவாக பெண் ஒடுக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூறும் அடிப்படைக் கருத்து. அதற்கு அப்பால் ஒவ்வெரு தனி மனிதனுக்கும,; மனுசிக்கும் தனது பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும். இங்குதான் ஓழுக்க கோட்பாடுகள் முன்வைக்கின்றன. பெண்கள் இன்று கல்வியில் முன்னிலையில் இருந்தாலும், இந்த ஓழுக்க கோட்பாடுகளே பெண்களை கட்டுப்படுத்துகின்றன. இந்த உலகம் ஆணிய மொழிகளையும், ஆண்களால் எழுப்பப்பட்;ட சட்டங்களையும் கொண்டுள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்கள், பெண் ஒடுக்கு முறையின் மூலமான குடும்பம், ஓழுக்க மதீப்பீடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள்.\nபேராசிரியர் சிவத்தம்பியின் ஓர் ஆய்வு “யாழ்ப்பாணம் - சமூகம் பண்பாடு கருத்து நிலை”, குறமகளின் நூலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றியது. இது ஏன் யாழ்ப்பாணத்துக்கு வெளியே பரந்து வாழும் தமிழர்களை தவிர்ப்பது ஏன் யாழ்ப்பாணத்துக்கு வெளியே பரந்து வாழும் தமிழர்களை தவிர்ப்பது ஏன் தமிழ் என்றால் யாழ்ப்பாணம் என்ற நிலையை ஏற்படுத்த முற்படுத்துவது மிக மோசமான தவறாகும்.\nகுறமகள் தனது ஆய்வை 1810க்கு பின்னர், 1830-1865, 1865-1900 போன்ற பகுதிகளாக பிரித்து மேற்கொள்கின்றார். இவரது ஆய்வின் பிரகாரம் பெண்கள் கல்வியானது ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னரே ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இவர் புள்ளி விபரங்களையும் அளித்துள்ளார். இலங்கை சட்டசபையின் முதலாவது உறுப்பினர் குமாரசாமியின் மனைவிகூட எழுத்தறிவற்றவர் என்ற குறமகளின் கூற்றே பெண்கள் கல்வியறிவைப்��ற்றி தமிழ்ச் சமூகம் கவலை கொள்ளவில்லை என்பதனை உறுதிசெய்கின்றது. அண்மைக்கால ஆய்வொன்றின் பிரகாரம் 70களில் க.பொ.த (சா) சித்தியடைந்த பெண்களில் 50வீதமானோர் உயர்தர பரீட்சைக்கு தோன்றவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் உயர்தர பரீட்சைக்கு முன்பாக திருமணம் செய்துவிட்டார்கள். இது தமிழ்ச் சமூகம் பெண்கள் மீது கொண்டிருந்த ஒடுக்கு முறை பாசத்தை வெளிப்படுத்துகின்றது. பெண்கள் கல்விகற்க விரும்பிய போதும், அதற்கான பாடசாலைகள் தோற்றுவிக்கப்பட்ட பின்னரும், பெண்கள் கல்வி கற்பதை ஆண்கள் எதிர்த்து வந்துள்ளனர். இவரது ஆய்வு இதனை தெளிவாக வெளி;ப்படுத்தியுள்ளது. பெண்கள் தொழில்சார் நிலைகளிலும், வர்த்தக ஈடுபாடுகளிலும் காலத்துக்கு காலம் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். சிவத்தம்பி முன்னுரையில் குறிப்பிட்டது போல் “நெல்லியடியில் மில் தொழிலகங்களை பெண்களே நிhவகித்து வந்தனர்”. பிற்காலங்களில் பெண்கள் பெற்ற கல்வியானது குடும்ப நிhவாகத்துக்கு முக்கியமானதாக இருந்தது. அத்துடன் சீட்டு பிடித்தல் போன்ற சில குடும்ப,> வர்த்தக, பண முதலீடுகளுக்கு இந்த பெண்கள் கல்வி பயன்படுத்தப்பட்டது. இதுவும் ஓர் வகை பெண் ஒடுக்கு முறையே. காலத்துக்கு ஏற்ப ஒடுக்குமுழறையின் வடிவம் மாறுகின்றது.\nஉலகில் வாழும் தமிழ்ச் சமூகங்களில் இலங்கையில் மாத்திரமே ஆண் திருமணம் முடித்த பின்னர், பெண் வீட்டிற்கு வந்துவிடுவான். இதற்காக தாய் வழிசமூதாய எச்சசொச்சம் என கூறமுடியாது. சொத்துக்களில் பெண்களின் ஆதிக்கம் இருந்தது. ஆனாலும் ஆண்களே > இதனை வழிநடத்தினர். இது சட்டமாகவும் உள்ளது. எனவே பெண்கள் வளர்சிக்கு சமூகமும், சட்டமும் முட்டுக்கட்டையாக உள்ளன.\n“யாழ்ப்பாண சமூகத்தின் பிராதான கருத்து நிலையானது அந்தச் சமூகத்தின் அதிகாரபடி நிலைத்தன்மையை நியாயப்படுத்துவதாக அமைவது அவசியம். இங்கு சைவமும் தமிழும் என்ற கருத்து நிலை முக்கியத்துவம் பெறுகின்றது” என சிவத்தம்பி யாழ்ப்பாணம் சமூகம் பண்பாடு கருத்து நிலை என்ற நூலில் தெரிவிக்கின்றார். உண்மையில் தமிழுடன் சைவத்தை மாத்திரமல் கிறிஸதவத்தையும் இணைத்துப் பார்க்கும் வழமைதான் இன்று நிலவுகின்றது. இதற்கு உதாரணம் பெண்கள் பாடசாலைகளில் பாடங்களாக வீட்டு விஞ்ஞானம், தையல் போன்றன போதிக்கப்பட்டன. இதனை பி;ன்னர் அனைத்து பாடசாலைகளும் பின்பற்றின. இவர் தொடர்ச்சியாக பெண் நிலை ஒடுக்குமுறைக்கும், சாதியத்துக்குமான காரணங்களாக “சைவமும் தமிழும்” என்ற கருத்தியல் கோட்பாடுகளை நிறுவுகின்றார். இந் நூலின் முன்னுரையில் “குடும்பத்தின் பொருளாதார அமைப்பில் பெண்களுக்கு முக்கிய இடமுண்டு என்றும், பால் நிலை காரணமாக ஆண்களுக்கு சில முதன்மைகள் உண்டு, ஆனாலும் பெண்கள் வாயில்லாப் பூச்சிகளாக கருத்ப்படுவதில்லை” எனவும் சமாதானம் கூறுகின்றார். மேலும் ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ கல்விக்கு எதிராக குரல் கொடுத்தார். இது ஓர் தேசிய பண்பு என சிவத்தம்பி வாதிடுகின்றார். இவரது “ஈழத்து தமிழிலக்கிய தடம் 1980-200” என்ற நூலில் புலம் பெயர் எழுத்தாளர்களை அடையாளம் காணும் சிவத்தம்பி பெண் நிலை எழுத்துக்களை அடையாளம் காணவில்லை. உதிரிக் குறிப்புக்களாக சங்கரி பற்றி மட்டும் குறிப்பிடுகின்றார். சிவரமணி, செல்வி ஏற்படுத்திய அதிர்வுகளை இவர் தமிழிலக்கியமாக கருதவில்லை. 1980-2000 க்கும் இடைப்பட்ட கால பகுதியில் பல பெண் எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை பதித்துள்ளனர். இது கூட இவரது பார்வைக்கு எட்டவில்லை. சிவரமணி, செல்வி போன்றவர்களை கூட சிவத்தம்பி மறந்து விட்டார். பெண் ஒடுக்குமுறைக்கு சமாதானம் கூறும் சிவத்தம்பி, “சைவமும், தமிழும்” என நியாப்படுத்துகின்றார். மேற்கத்திய நாடுகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என தனது புதிய கண்டுபிடிப்பபை முன்வைக்கின்றார். இவரது முன்னுரை இந்த நூல் கூறும் கருத்தை மறுதலிக்கின்றது. உண்மையில் இந்த நூலுக்கு ஓர் பெண் ஆய்வாளரே முன்னுரை எழுதியிருக்க வேண்டும்.\nசிவத்தம்பி உட்பட மரபு அறிவு ஜீவிகள் அனைவரும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களே. இது ஆறுமுகநாவலரது வழிவந்த மரபு அறிவு ஜீவிகளின் பண்பாகும். இந்து சிந்தனை மையம் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டு வந்துள்ளது. கோயில்களில் பெண்கள் எவரும் பூசை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களை மையப்படுத்தியே சமயச் சடங்குகள் உள்ளன. மொழியும், மதமும் அடிமைத்தனத்தையும், சாதியுத்தையும் வளர்க்குமாயின் அப்படிப்பட்ட மொழி தேவை தானா என்ற கேள்வி எழுகின்றது.\nகிறிஸ்தவர்கள் குறிப்பாக அமெரிக்க மிசன்கள் தமது பாடசாலைகளில் கல்வி கற்போர் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை கொண்டிருந்தன. இப்���ொழுதும் யாழ் பரியோவான் கல்லூரியல் அதிபராக புரட்சன் கிறிஸ்தவர்களே வரமுடியும். கத்தோலிக்கர்கள், இந்துக்கள் அடுத்த நூற்றாணடில் கூட இக் கல்லூரியில் அதிபராக முடியாது. ஆனால் இங்கு கல்வி கற்பவர்கள் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அதே நிலை இந்துக் கல்லூரிகளிலும் காணப்படுகின்றது. அரசாங்கப் பாடசாலைகள் தொடர்ந்து மதத்தின் பெயரைக் கொண்டு தொடர்ந்து இயங்குவது ஏன் இலங்கை கல்வித்திட்டத்தில் மதம் ஒரு பாடம் மாத்திரமே. கிறிஸ்தவ மதத்தை பரப்ப இருவிடயத்தை ஆங்கிலேயர்கள் கையாண்டார்கள் 1. தமிழில் ஆராதனைகளை மேற்கொண்டது. 2. பேண்கள் கல்வி 3. ஒடுக்கபட்ட சமூகங்களுக்கு கல்வியறிவை வழங்கியமை. இந்துக் கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்ட பலருக்கு(சாதி காரணமாக) கிறிஸ்தவ பாடசாலைகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்த பின் இரண்டையும் நாவலர் எதிர்த்தார். நாவலர் சாதி வெறிபிடித்தவர். இவரது செயற்பாடுகள் இந்து மேலாதிக்க வாதிகளை சார்ந்தே இருந்தது. இதனை தமது ஆய்வில் குறமகள் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறமகளின் ஆய்வின் சிறப்பம்சங்கள் தரவுகளுடன் மாத்திரம் நின்று விடாது, சமூக பிண்ணணியையும், காரண காரியங்களையும் ஆய்வுக்குட்படுத்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் கல்லூரி அதிபர்கள், அவர்கள் ஆற்றிய பணிகளும் பதிவாக்கப்பட்டுள்ளன. தரவுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப்படவில்லை. தரவுகள் பற்றிய சீரிய விமர்சனங்கள் முன்வைக்கபட்டுள்ள போதும், தரவுகளின் பிண்ணனி பற்றிய தெளிவின்மை ஆய்வுக் கட்டுரையின் முதற் கட்டமாகவே இந்த நூலை பார்க்க வேண்டியுள்ளது. இதற்காண காரணம் போர்ச்சூழல், ஆய்வாளரின் புலம் பெயர்வு என்பன உண்மையே.\nஉலக பெண்கள் அனைவரும் ஓரு மொழியையே பேசுகின்றனர் என ஓர் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலை வாசித்து முடித்த பின்னர் “நான் இந்த சமூதாய வழியில் வந்தவன்” என்ற நினைப்பு வெட்கத்தை கொடுக்கின்றது. Simon de Beauvoir கூறிய கூற்று “பெண் பெண்ணாக பிறப்பதில்லை, அவள் உருவாக்கப்படுகின்றாhள்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/politics/01/230342?ref=category-feed", "date_download": "2020-01-22T23:14:48Z", "digest": "sha1:I5UN7ZAN72QFF3AZ6DORESDKEKZWC4EK", "length": 5423, "nlines": 120, "source_domain": "lankasrinews.com", "title": "ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விசேட மாநாடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விசேட மாநாடு\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விசேட மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் குறித்த மாநாடு நடைபெற்றது.\n\"செய்வோம் செய்விப்போம்\" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-22T22:39:52Z", "digest": "sha1:3AKHPC73WWVIFQPOOCMADXORNDMEMRBF", "length": 9336, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியோடிமியம்(III) புரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nதோற்றம் அரை வெண்மை முதல் வெளிர் பச்சை\nபடிக அமைப்பு ஈருச்சி முக்கோணப் பட்டகம்[2]\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் N-MSDS0052\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநியோடிமியம்(III) புரோமைடு (Neodymium(III) bromide) என்பது NdBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நியோடிமியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறைவெப்பநிலையில் தூளாகக் காணப்படும் இச்சேர்மம் அரை வெண்மை மற்றும் வெளிர் பச்சை என்று எந்த நிறத்திலும் இதைக் காணவியலும். நியோடிமியம்(III) புரோமைடு ஒரு நீருறிஞ்சும் சேர்மமாகும்[5].\nநியோடிமியம்(III) புரோமைடின் மோலார் நிறை 383.95 கிராம் மற்றும் இதன் அடர்த்தி 5.3கி/ச���.மீ3 ஆகும்[6].\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; American என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/150-passengers-with-a-flight-save-by-pakistan-q12i7y", "date_download": "2020-01-22T23:14:05Z", "digest": "sha1:34C4IL5QGUBIEY6IXUWZ7T725BLGEAHA", "length": 9586, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பயணிகளுடன் நடுவானில் தட்டுத் தடுமாறிய இந்திய விமானம் !! 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் !!", "raw_content": "\nபயணிகளுடன் நடுவானில் தட்டுத் தடுமாறிய இந்திய விமானம் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் \nகனமழை மற்றும் மோசமான வானிலையில் சிக்கி இந்திய விமானம் நடுவானில் தடுமாறிய போது பாகிஸ்தான் போக்குவரத்துத் துறை உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய விமானம் ஒன்று 150 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து பாகிஸ்தான் வழியாக மஸ்கட் சென்று கொண்டிருந்தது. அப்போது மின்னல்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் தடுமாறியது.\n36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 34,000 ஆயிரம் அடி தூரத்திற்கு கீழே இறங்கியது. அப்போது “மேடே” எனப்படும் அவசர செய்தியை அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு பைலட் அனுப்பினார்.\nநிலைமையை புரிந்து கொண்ட பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் இந்திய விமானத்தை உரிய நேரத்தில் வழி நடத்தி ஆபத்தில் இருந்து பத்திரமாக மீட்டார். மேலும் பாகிஸ்தான் வான்வெளியில் பயணத்தின் எஞ்சிய பகுதிக்கு அருகில் விமானம் செல்ல உதவினார்.\nதெற்கு சிந்து மாகாணத்தின் சோர் பகுதி அருகே இந்த விமானம் அசாதாரண வானிலையை எதிர்க்கொண்டதாக விமானப்போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.\nபாகிஸ்தான் உதவிய ஜெய்ப்பூர்- மஸ்கட் விமானத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி இந்திய விமானங்கள் மற்றும் பிரதமர் மோடி விமானங்கள் கூட பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை செய்திருந்த நிலையில் மனிதாபிமானத்துடன் இந்திய விமானத்துக்கு ���ாகிஸ்தான் விமானப்படை படை உதவியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் எதிர்ப்பு: பாஜக பதிலடி ...\nஎன்னது தக்காளி விலை 1 கிலோ 300 ரூபாயா \nஅயோத்தி தீர்ப்பு 'வெட்கக் கேடானது, அருவருப்பானது...' பொங்கியெழும் பாகிஸ்தான்..\nஇன்னும் ரெண்டே நாள் தான்… அதுக்குள்ள பதவி விலகணும்…இல்லன்னா \nகாஷ்மீர் பிரச்னையில் கண் வைத்திருந்த பாகிஸ்தானின் பிடறியில் அடித்த பிரச்னை... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nதிரைப்படமாக மாறும் நயன்தாராவின் வாழ்க்கை..கதாநாயகன் கதாநாயகி இவர்கள் தானா..\nஇளமைகளின் திறமையை கண்டறிய விழித்தெழு..மாணவர்களின் திறமைகான களம்..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தடம் பதிக்கும்... நடிகர் ராதாரவி அதிரடி கணிப்பு\nஸ்டாலினால் ஆட்சிக்கு வரவே முடியாது... ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது... அதிமுக முன்னாள் அமைச்சர் சாபம்\nபிரபல நடிகைக்காக ரோட்டோரம் தூங்கி... அடம் பிடித்து பார்த்த இளைஞர் கவர்ச்சி உடையில் வந்து ஷாக் கொடுத்த பூஜா ஹெக்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv500/spare-parts-price", "date_download": "2020-01-22T22:46:31Z", "digest": "sha1:LTNUJ6O3VG5P2DLA6TDGCFZXBBOATBR7", "length": 10857, "nlines": 231, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்உதிரி பாகங்கள் விலை\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nservice பயனர் மதிப்பீடுகள் of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nXUV500 Service மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 3,540 1\nடீசல் மேனுவல் Rs. 7,290 2\nடீசல் மேனுவல் Rs. 5,740 3\nடீசல் மேனுவல் Rs. 7,890 4\nடீசல் மேனுவல் Rs. 5,740 5\nடீசல் மேனுவல் Rs. 9,490 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி எக்ஸ்யூஎஸ் மாற்றுகள்\nஸ்கார்பியோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nInnova Crysta ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஎக்ஸ்யூஎஸ் விஎஸ் இனோவா crysta\nஹெக்டர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஹெரியர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nXUV300 ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/price-in-vijayawada", "date_download": "2020-01-23T00:04:41Z", "digest": "sha1:DLWFXDA7EAT5HBJVX3ZYKMZDGNSZHV3C", "length": 17477, "nlines": 323, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கிளன்ச விஜயவாடா விலை: கிளன்ச காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாடொயோட்டா Glanzaவிஜயவாடா இல் சாலையில் இன் விலை\nவிஜயவாடா இல் டொயோட்டா Glanza ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிஜயவாடா சாலை விலைக்கு டொயோட்டா Glanza\nசாலை விலைக்கு விஜயவாடா : Rs.8,31,962**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு விஜயவாடா : Rs.8,59,551**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஜி ஸ்மார்ட் கலப்பின(பெட்ரோல்)Rs.8.59 லட்சம்**\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு விஜயவாடா : Rs.9,04,368**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nசாலை விலைக்கு விஜயவாடா : Rs.9,83,760**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nYear End சலுகைகள்ஐ காண்க\nவி சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு வ��ஜயவாடா : Rs.10,56,076**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nYear End சலுகைகள்ஐ காண்க\nவி சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.56 லட்சம்**\nYear End சலுகைகள்ஐ காண்க\nவிஜயவாடா இல் டொயோட்டா Glanza இன் விலை\nடொயோட்டா கிளன்ச விலை விஜயவாடா ஆரம்பிப்பது Rs. 7.05 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா கிளன்ச ஜி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா கிளன்ச வி சிவிடி உடன் விலை Rs. 9.0 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா கிளன்ச ஷோரூம் விஜயவாடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை விஜயவாடா Rs. 5.67 லட்சம் மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 விலை விஜயவாடா தொடங்கி Rs. 5.52 லட்சம்.தொடங்கி\nகிளன்ச ஜி Rs. 8.31 லட்சம்*\nகிளன்ச ஜி சிவிடி Rs. 9.83 லட்சம்*\nகிளன்ச வி Rs. 9.04 லட்சம்*\nகிளன்ச ஜி ஸ்மார்ட் ஹைபிரிடு Rs. 8.59 லட்சம்*\nகிளன்ச வி சிவிடி Rs. 10.56 லட்சம்*\nGlanza மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவிஜயவாடா இல் பாலினோ இன் விலை\nவிஜயவாடா இல் Elite i20 இன் விலை\nகிளன்ச விஎஸ் எலைட் ஐ20\nவிஜயவாடா இல் வேணு இன் விலை\nவிஜயவாடா இல் ஸ்விப்ட் இன் விலை\nவிஜயவாடா இல் அமெஸ் இன் விலை\nவிஜயவாடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of டொயோட்டா கிளன்ச\nGlanza Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவிஜயவாடா இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Glanza இன் விலை\nகுண்டூர் Rs. 8.31 - 10.56 லட்சம்\nகாம்மாம் Rs. 8.26 - 10.51 லட்சம்\nஒன்கோலே Rs. 8.31 - 10.56 லட்சம்\nராஜமுந்திரி Rs. 8.31 - 10.56 லட்சம்\nகாக்கிடா Rs. 8.31 - 10.56 லட்சம்\nவாரங்கல் Rs. 8.26 - 10.51 லட்சம்\nநெல்லூர் Rs. 8.3 - 10.55 லட்சம்\nஐதராபாத் Rs. 8.3 - 10.55 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nYear End சலுகைகள்ஐ காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/09/Bsnl-249-plan.html", "date_download": "2020-01-23T00:12:31Z", "digest": "sha1:45XEY2JZG2RD7WA2HQ24Z2XQVNM5ENJP", "length": 3856, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "இணையதள சேவையில் பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் அறிமுகம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது", "raw_content": "\nஇணையதள சேவையில் பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் அறிமுகம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகை��ில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.\nஅதாவது 1 ஜி.பி.க்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அல்லது இலவச அழைப்பான 1800 345 1500 என்ற எண்ணிலும்,www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2018-07-20/nakkheeran-20-07-2018", "date_download": "2020-01-23T00:51:13Z", "digest": "sha1:5YAXPZ4GSX4UOYJOWG5VRUKQN73ZE64T", "length": 12243, "nlines": 224, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 20 -07-2018\t| Nakkheeran 20 -07-2018 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n மொத்தமாக சிக்கும் இ.பி.எஸ் ஓ.பி.எஸ் \nலோகேஸ்வரியைக் கொன்ற துணை சபா கல்லூரி\n8 வழிச்சாலைக்கு 8% மக்களே ஆதரவு\nநடுத்தெருவில் 20 ஆயிரம் பேர்\nமசாஜ் பெயரில் மஜா… மதுரையை மயக்கும் புதுத்தொழில்\n தீபா கட்சி திடீர் வேகம்\nஆதரவு விலை விவசாயிக்கு ஆதாயமா\n துரத்தித் துரத்தி பலான விளையாட்டு\nராங்-கால் : எப்படி இருக்கிறார் கலைஞர்\n மொத்தமாக சிக்கும் இ.பி.எஸ் ஓ.பி.எஸ் \nராங்-கால் : எப்படி இருக்கிறார் கலைஞர்\n துரத்தித் துரத்தி பலான விளையாட்டு\n8 வழிச்சாலைக்கு 8% மக்களே ஆதரவு\nலோகேஸ்வரியைக் கொன்ற துணை சபா கல்லூரி\nஆதரவு விலை விவசாயிக்கு ஆதாயமா\n தீபா கட்சி திடீர் வேகம்\nமசாஜ் பெயரில் மஜா… மதுரையை மயக்கும் புதுத்தொழில்\nநடுத்தெருவில் 20 ஆயிரம் பேர்\n மொத்தமாக சிக்கும் இ.பி.எஸ் ஓ.பி.எஸ் \nதன்னை பார்க்க சாலையோரத்தில் உறங்கிய ரசிகரை பார்��்த பிரபல நடிகை\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\nவலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/9726", "date_download": "2020-01-23T00:52:10Z", "digest": "sha1:SL3MSFU2MGFCW6R4XG3JD6CPKGBDUKOH", "length": 6085, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | parlimant election", "raw_content": "\nவேலூர் தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்: வைகைச்செல்வன்\nஜெயலலிதா சொன்னதைத்தான் தினகரனும் சொல்லுகிறார்... -சி.ஆர்.சரஸ்வதி\nநாம் செய்த மிகப்பெரிய தவறு... பாஜக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு...\nஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடரப்போகும் வழக்கு... நடுக்கத்தில் ஒ.பி.எஸ்., ரவீந்திரநாத்\nஅமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வரும் நிர்வாகிகள்...\nகொளுத்திப்போட்ட திருநாவுக்கரசர் - பதவி போயிடுமோ... பதட்டத்தில் அமைச்சர்கள்...\n4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை படுதோல்வியை சந்தித்தது ஏன்\n7 தொகுதியிலும் தோல்வி - நான் எடுத்த சரியான முடிவு...\nபாஜகவைப்போல் காங்கிரஸ் செய்திருக்க வேண்டும்... முத்தரசன்\nமக்களின் தீர்ப்பே இறுதியானது: மக்களவைத் தேர்தல் முடிவுகளை பாமக ஏற்கிறது: ராமதாஸ்\nநானும் சிங்கிள்தான் நயன்- சிவன் திகில் லவ் ஸ்டோரி\nமறக்கமுடிôத பாராட்டுகள் -வெற்றியின் உற்சாகம்\n சீரியல் நடிகை(கணவர்)களின் விவாகரத்தும் தற்கொலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/michael-will-surely-steal-hearts-here-is-an-exclusive-look-just-for-thalapathy-fans/", "date_download": "2020-01-23T00:28:40Z", "digest": "sha1:SP5PIDQMFZYKT7IJVA6NL2OEEWINTCDF", "length": 11118, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "மீண்டும் ஒரு பிகில் சர்ப்ரைஸ்.....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»மீண்டும் ஒரு பிகில் சர்ப்ரைஸ்…..\nமீண்டும் ஒரு பிகில் சர்ப்ரைஸ்…..\nவிஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, புகைப்படத்துடன் படத்தின் டைட்டிலும் பிகில் என இடம்பெற்றிருந்தது.\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பதற்கு முன்பாக இரண்டாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.\nமீண்டும் படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “எதிர்பாராத ஒன்றை எதிர்பாருங்கள். வாழ்க்கை அற்புதமான தருணங்களால் நிறைந்தது. 6 மணிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் மீண்டும் ஒரு போஸ்டர் வெளியிட பட்டுள்ளது . படத்தில் விஜய் பெயர் மைக்கல் என தெரிகிறது,\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…\nரசிகர்களை மகிழ்வித்திருக்கும் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடல்…\nரஜினி தடுமாறிய ஓப்பனிங் சீன், அவுட்லுக் எந்த குழும பத்திரிகை ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகர���ப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-computer-technology-adobe-flash-professional-cs6-model-question-paper-5651.html", "date_download": "2020-01-22T23:00:42Z", "digest": "sha1:3QYFJD4WK6FQXC5YJZWS4KVN7URBRXM6", "length": 21262, "nlines": 471, "source_domain": "www.qb365.in", "title": "12th கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Adobe Flash Professional CS6 Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Model Question Paper )\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia and Desktop Publishing Model Question Paper )\n12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 Three and Five Marks Questions )\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Three and Five Marks Questions )\n12th கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Coreldraw 2018 Three and Five Marks Questions )\nஅடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6\nஅடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர்\nAdobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்\nFlash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____\nஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்\nகவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலா ம்.\nFlash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____\nFlashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.\nநீங்கள் துரிகையை பயன்படுத்தி வரைவது போன்று கோடுகள் வரைய உதவும் கருவி\nஎந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.\nAdobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.\nகாலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன\nகீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.\nஆ. தற்போக்கு உருவம் வரைதல்\nஇ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்\nZoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.\nFlash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.\nTools பலகத்தில் காணப்படும் கரு���ிகள் சிலவற்றை விவரி.\nPrevious 12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Compute\nNext 12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டி\n12th Standard TM கணினி தொழில்நுட்பம் Syllabus\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - An ... Click To View\n12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Multimedia ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Coreldraw 2018 Three ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - An ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232652?ref=archive-feed", "date_download": "2020-01-22T23:54:53Z", "digest": "sha1:D5SGONLOUJS2EZCKN555DA2CIZBSB5NC", "length": 8687, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிக்கும் வகையிலான 16 நாள் செயல்வாதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிக்கும் வகையிலான 16 நாள் செயல்வாதம்\nநவம்பர் 30ம் திகதி தெற்காசிய பெண்கள் தினமான இன்று பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிக்கும் வகையிலான 16 நாள் செயல்வாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரையில் கவன ஈர்ப்பு பேரணியொன்று நடைபெற்றுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு,பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படுத்தும் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பெண்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.\nவளங்களை அழித்து வன்முறைக்கு இடமளிப்பதை நிறுத்துவோம்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு துரித நீதி வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nகுறித்த பேரணியானது மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தினை வந்தடைந்ததும் அங்கு பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையிலான விழிப்புணர்வு நாடகம் நடாத்தப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607596.34/wet/CC-MAIN-20200122221541-20200123010541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}