diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0344.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0344.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0344.json.gz.jsonl" @@ -0,0 +1,343 @@ +{"url": "http://karmayogi.net/?q=mj_aug2000_6", "date_download": "2019-12-07T18:38:34Z", "digest": "sha1:KWQCKBUSGK5GZDOMHHFS7VXMVPH7XPRG", "length": 8454, "nlines": 128, "source_domain": "karmayogi.net", "title": "சிறு குறிப்புகள் | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் ஆகஸ்ட் 2000 » சிறு குறிப்புகள்\nசுமார் 30 வால்யூம்களில் 40,000 பக்கமுள்ள நூல். இதன் விலை சுமார் 30,000ரூபாய். நம் நாட்டில் இது அதிகமாக விற்பனையாவதில்லை. வருஷத்தில் சென்னை ஆபீஸ் 150 செட் விற்கிறது. மேல் நாடுகளில் இந்த செட் இல்லாத வீடிருக்காது, பள்ளி மாணவர்கள் என்ஸைக்குளோபீடியா இல்லாமல் வீட்டுப் பாடம் எழுதமுடியாது. சிறுவர்கட்கு என எளிமையான மொழியில் தனிப் பிரசுரம் உண்டு. குழந்தைகட்கானதும் உண்டு.\nநம் நாட்டில் இந்த செட் லைப்ரரிகளில் தானிருக்கும். எடுத்துப் பார்ப்பவர்கள் குறைவு. வீடுகளில் இருக்காது. இருந்தால் பயன்படுத்துவது குறைவு, இல்லை எனலாம். கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் வந்தபிறகு ரயிலால் பிரயாணம் மாறியது போன்ற நிலை. ரயில் வருமுன் நடந்து போகலாம் அல்லது வண்டியில் போகலாம், ரயில் வந்தபிறகு பிரயாணம் வெகுவாக மாறியது. பஸ்ஸும், விமானமும், கப்பலும் மேலும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.\nதள். 30,000க்கு விற்ற என்ஸைக்குளோபீடியா கம்ப்யூட்டர் வந்தபின் ரூ6000/-க்கு டிஸ்க்கில் வெளிவந்தது. பின் விலை தொடர்ந்து குறைந்தது. ரூ. 2000/-ம் ஆயிற்று. இன்டர்நெட் வந்தபின் என்ஸைக்குளோபீடியா புத்தகமாக வெளிவருவதை நிறுத்தியது. அடுத்தாற் போல் டிஸ்க்காக விற்பதையும் நிறுத்திவிட்டு இன்டர்நெட்டில் இலவசமாக எவரும் பெறலாம் என்று அறிவித்தது.\nஅடுத்த நாள் 1 கோடியே 20 லட்சம் பேர் இன்டர்நெட்டில் என்ஸைக்குளோபீடியாவைத் தேடி வந்து படித்தனர்.\nபகவான் ஸ்ரீ அரவிந்தரை அன்னை சூட்சும உலகில் சந்தித்த பொழுது 1967 முதல் உலக அரசுகள் சத்தியஜீவியத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறினார். எதிர்காலம் எப்படியிருக்கும் 1 கோடிக்கு மேற்பட்டவர் 1 நாளில் கலைக் களஞ்சியத்தை நாடிவந்தனர் என்றால் அறிவுத் தாகத்தின் அளவு தெரிகிறது. சத்தியஜீவிய சக்தி வெளிப்படுவதாக நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.\nபட்டங்கள் எடுக்க, பட்டப்படிப்பை மேற்கொள்ள இன்டர்நெட் பயன்படுகிறது.\nமுதல்வகுப்பு முதல் B.A., M.A., Ph.d. வரை இன்டர்நெட்டில் படித்து பட்டம் பெற முடியும் என்ற நிலை இன்றுண்டு.\nஅமெரிக்கப் பல்கலைக்கழக வகுப்பறையில் உட்கார்ந்து படிப்பது போல் படிக்கும் வசதியும் உண்டு.\nஉலகப் பெரு நூலகங்களில் உள்ள நூல்களை இன்டர்நெட்டில் எடுத்துப் படிக்கமுடியும்.\nஎதிர்காலத்தில் பல்கலைக்கழங்கள் செய்யும் வேலையை இன்டர்நெட் செய்யும்.\nபடிப்பைப் பொறுத்தவரை finite சிறியது என்ற நிலை மாறி பெரியது infinite என்பது வந்துவிட்டது, This is practical concept of infinity in education.\nஅருள், உன்னை வலிய திருவுருமாற்ற முயன்றால், திரும்பத்திரும்ப கசப்பானவற்றின் மூலமே உன்னை நாடும்.\n‹ அன்பர் உரை up சாவித்திரி ›\nமலர்ந்த ஜீவியம் ஆகஸ்ட் 2000\nஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49623-the-central-government-has-one-day-mourning-on-karunanidhi-s-demise.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T18:43:10Z", "digest": "sha1:7S3XZQV5RI2IRZQD2INBI7MTTFSFHKZJ", "length": 11071, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி | The central government has One day mourning on Karunanidhi's demise", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nகருணாநிதி மறைவு - நாடுமுழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி, உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10\nநாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது.\nஇன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர\nமோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் நாளை தமிழகத்தில்\nபொதுவிடுமுறை என அறிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அந்த நாட்களில்\nதேச���யக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் நாளை அரசு பொதுவிடுமுறை மற்றும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உட்பட நாடுமுழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பொது நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக அரசு சார்பிலும் கருணாநிதி மறைவுக்காக நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு மனு - இரவு 10.30 மணிக்கு விசாரணை\n'இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே' கவிஞர் வைரமுத்து உருக்கம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - காவல் துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்\n“போதைப் பொருளற்ற தென்னிந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு தேவை”-டிஜிபி திரிபாதி\nமதுரை அருகே பேருந்து- கார் மோதல்: 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nபல்வரிசை சரியில்லை எனக்கூறி முத்தலாக் கூறிய கணவர்\n“பல் எடுப்பா இருக்கு.. நீ வேண்டாம்” - ஹைதராபாத் பெண்ணை தலாக் செய்த கணவர்\nதாய்லாந்து மன்னரின் 4 ஆவது மனைவிக்கான அரசி அந்தஸ்து பறிப்பு \nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு மனு - இரவு 10.30 மணிக்கு விசாரணை\n'இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே' கவிஞர் வைரமுத்து உருக்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2012/07/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:16:43Z", "digest": "sha1:6VUINYG2WSDK7LJBHZQB6DHODRXTNTZ4", "length": 6701, "nlines": 111, "source_domain": "lathamagan.com", "title": "பாலைவனங்களின் கடவுள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\n2 பின்னூட்டங்கள்\t(+add yours\nஅருமையான கவிதை /ஜோடி/ /மனுஷ்ய ரூபனாமே/ என்ற வடமொழி சொற்களின் தாக்கத்தை விட்டால் …\n(உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்.)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60627-two-wheelchairs-sent-for-polling-stations.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T19:46:33Z", "digest": "sha1:QFARYVTZCT4MSDJMLVGHWRX4REQKHNBM", "length": 11619, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வாக்குச்சாவடிகளுக்கு இரு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைப்பு! | Two wheelchairs sent for polling stations", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'க���லாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nவாக்குச்சாவடிகளுக்கு இரு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைப்பு\nமாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக கொடுக்கப்படும் இரண்டு சக்கர நாற்காலிகளை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி அனுப்பி வைத்தார்.\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அவர்களுக்கு உதவியாக இரண்டு சக்கர நாற்காலிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 3588 வாக்கு மையங்கள் உள்ளடக்கிய 1169 வளாகங்களில், சக்கர நாற்காலிகள் வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nசேலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ஊராட்சிகள் மூலம் 385 ஊராட்சிகளுக்கு 770 இரண்டு சக்கர நாற்காலிகளும், தொண்டு நிறுவனம் மூலமாக 399 என 1169 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று இரண்டு சக்கர நாற்காலிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹெச்.ஐ.வி. இருப்பதாகக் கூறி பேராபத்தில் இருந்து தப்பிய பெண்\nவாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பிரதமர் மோடி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்... பாகனை மிதித்து கொன்ற ஆண���டாள் யானை\nகணவருடன் வாழ மறுத்த மனைவி: காவல் நிலையம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவன்\nசேலம்: விபத்தில் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு மருத்துவர்கள் சாதனை\nசேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு: பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228237?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:54:04Z", "digest": "sha1:TPHIPYIER3QQZ3SMRL4UQ2G3OI46YJ36", "length": 9302, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை! அமைச்சர் நவீன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை\nநம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை. ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை இலங்கையின் ஜனாதிபதியாக தேர்வு செய்துள்ளன என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வருகின்றது.\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது ஒரு இளம் தலைவரின் வருகையை குறிக்கிறது. நம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை.\nஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை இலங்கையின் ஜனாதிபதியாக தேர்வு செய்துள்ளன.\nகோத்தபாய ராஜபக்சவுக்கு மக்களின் விருப்பு வெறுப்பு தெரியாது. இந்த நாட்டின் மக்கள் அவர்களுடன் சேர்ந்து அடிமட்டத்தில் இருந்து எழுந்த ஒருவரையே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள்.\nஇரத்தக்கறை படிந்த தலைவர் ஒருவர் இந்த நாட்டுக்கு அவசியமில்லை. கோத்தபாய ஜனாதிபதியானால், மஹிந்த பிரதமராக இருப்பார், பசில் மற்றும் நாமல் ஆகியோர் அமைச்சரவையில் இருப்பார்கள்.\nமற்ற உறவினர்கள் அனைவரும் உயர் பதவிகளில் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த வகையான குடும்ப அரசியலை நாட்டிற்குள் மீண்டும் கொண்டுவர நாம் அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=16", "date_download": "2019-12-07T20:34:55Z", "digest": "sha1:OLTH7VJXUTKPHI6LE7G7GKHFH2Y3RDTB", "length": 9546, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புத்தளம் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைம���ுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\n''தமிழ், சிங்கள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மொழி மூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்\"\nதமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியும் சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் போதே நாட்டில் தற்போது...\n : பகிரங்கமாக அறிவியுங்கள் என்கிறார் அமைச்சர் ரிஷாட்\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்...\nபுத்­த­ளத்தில் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு முடிவு ; எதிர்ப்பவர் தீர்வை முன்­வைக்­க­வேண்டும் - சம்­பிக்க\nநாட்டின் குப்பை பிரச்­சி­னை­களை தீர்க்க புத்­தளம் சீமெந்து தொழிற்­சாலை அமைந்­துள்ள பகு­தி­களை பயன்­ப­டுத்த புதிய திட்டம்...\nதிருடப்பட்டு வெட்டப்பட்ட 38 மாடுகளும் திருநகர் சுடலையில் புதைப்பு\nதிருடப்பட்டு வெட்டப்பட்டு இறைச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் பிடிக்கப்பட்ட 1800 க...\nபுத்தளம் பகுதியில் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் : மூவர் கைது\nபுத்தளம் - பங்கதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள...\nஇலங்கை மீனவர்கள் 7 பேருக்கும் இந்தியாவில் விளக்கமறியல்\nஇந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால் கைதுசெய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nகேரள கஞ்சாவுடன் நால்வர் கைது\nகேரளகஞ்சாவுடன் நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nமேல் நீதிமன்றத்தில் திருட்டு : பின்னணி என்ன.\nபுத்தளம் பலபிடிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்கள் சிலவற்றை கொள்ளையிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை த...\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : புத்தளத்தில் சம்பவம்\nதலை துடிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று புத்தளம் கால்வாய் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடலில் குத��த்து ஆராச்சி செய்த 3 பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பதால் கடல்வளங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொ...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429629448/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D---Phys.org", "date_download": "2019-12-07T19:45:07Z", "digest": "sha1:WAOK4PAKVSDKRPQCZRSR6EAOMPOYRR6M", "length": 18386, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "நரம்பு வளர்ச்சியில் பிரேக்கை இழுக்கும் ஒரு புரதம் - Phys.org", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nநரம்பு வளர்ச்சியில் பிரேக்கை இழுக்கும் ஒரு புரதம் - Phys.org\nஇந்த எண்ணிக்கை நியூரான்கள் (அவை வண்ணமயமானவை) மற்றும் சுட்டியின் மூளை திசுக்களில் அவற்றின் நீட்டிப்புகளைக் காட்டுகிறது. படத்தின் கீழ் பகுதியில் உள்ள மெல்லிய 'கம்பிகள்' ஆக்சான்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரு நியூரானிலிருந்து அடுத்தவருக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இந்த நீட்டிப்புகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு புரதத்தை DZNE ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். கண்டுபிடிப்புகள் தற்போதைய உயிரியலில் வெளியிடப்பட்டுள்ளன. கடன்: DZNE / செபாஸ்டியன் டுப்ராஸ் கரு வளர்ச்சியின் போது, ​​நரம்பு செல்கள் நீண்ட, மெல்லிய நீட்டிப்���ுகளை உருவாக்குகின்றன, அவை மூளையின் சிக்கலான வலையமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன. பொன்னிலுள்ள நியூரோடிஜெனரேடிவ் நோய்களுக்கான ஜெர்மன் மையத்தின் (டி.ஜே.என்.இ) விஞ்ஞானிகள் இப்போது ஒரு பிரேக்கை இழுப்பதன் மூலம் இந்த நீட்டிப்புகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு புரதத்தை அடையாளம் கண்டுள்ளனர். நீண்ட காலமாக, அவர்களின் கண்டுபிடிப்புகள் முதுகெலும்பு காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க உதவும். தற்போதைய உயிரியல் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. நியூரான்கள் மின் சமிக்ஞைகளை தெளிவாக வரையறுக்கப்பட்ட திசையில் கடத்துகின்றன� அவை \"துருவமுனைப்பு\" என்று கூறப்படுகின்றன. ஒவ்வொரு நியூரானும் சிக்னல்களைப் பெற்று, ஆக்சன் என அழைக்கப்படும் நீண்ட நீட்டிப்பு வழியாக அடுத்த கலத்திற்கு அனுப்புகிறது. மனிதர்களில், முதுகெலும்பில் உள்ள அச்சுகள் ஒரு மீட்டர் நீளத்திற்கு மேல் ஆகலாம். முதுகெலும்புக் காயங்களுக்குப் பிறகு இந்த ஈர்க்கக்கூடிய வளர்ச்சித் திறனை மறுசீரமைக்க முடியுமா \"இந்த கேள்விக்கு பதிலளிக்க, கரு வளர்ச்சியை ஆதரிக்கும் மூலக்கூறு செயல்முறைகளை நாம் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்\" என்று டி.ஜே.என்.இயின் பான் தளத்தின் குழுத் தலைவரும் ஆய்வின் தலைவருமான பேராசிரியர் பிராங்க் பிராட்கே கூறுகிறார். அவரும் அவரது சகாக்களும் இப்போது எலிகள் மற்றும் உயிரணு கலாச்சாரத்தில் நரம்பியல் வளர்ச்சியை ஆராய்வதன் மூலம் இந்த இலக்கை நோக்கி ஒரு படி மேலே வந்துள்ளனர். ஒரு பல்துறை புரதம் தற்போதைய ஆய்வின் மையத்தில் RhoA எனப்படும் ஒரு புரதம் உள்ளது, இது மூலக்கூறுகளுக்கிடையேயான அனைத்து வர்த்தகங்களும் ஆகும். RhoA பல புரத கூட்டாளர்களுடன் தொடர்பு கொள்கிறது மற்றும் பல்வேறு வகையான உயிரணுக்களில் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், நியூரான்களில் அதன் சரியான செயல்பாடு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. \"நீண்ட காலமாக RhoA நியூரானின் துருவமுனைப்பை தீர்மானிக்கும் என்றும் இதனால் கலத்தில் ஆக்சன் உருவாகும் நிலையைத் தேர்ந்தெடுக்கும் என்றும் கருதப்பட்டது\" என்று பிராட்கே விளக்குகிறார். தற்போதைய ஆய்வு இது அப்படி இல்லை என்பதைக் காட்டுகிறது: செல் துருவமுனைப்பு மற்றும் ஆக்ச���் விவரக்குறிப்புடன் RhoA க்கு சிறிதும் சம்பந்தமில்லை. மாறாக, அச்சு உருவாக்கப்பட்டு அதன் நீட்டிப்பை ஒரு மூலக்கூறு அடுக்கின் வழியாக ஒழுங்குபடுத்திய பின்னரே RhoA செயல்பாட்டுக்கு வருகிறது. புதிய சிகிச்சை முறைகளுக்கு இந்த நுண்ணறிவு முக்கியமானதாக இருக்கலாம். \"RhoA சமிக்ஞை பாதையை கையாளுதல் இதனால் கலத்தின் உள் அமைப்புக்கு இடையூறு விளைவிக்காமல் நரம்பு இழைகளின் வளர்ச்சியை மட்டுமே பாதிக்கும்\" என்று பிராட்கே கூறுகிறார். சைட்டோஸ்கெலட்டனை ஒழுங்குபடுத்துதல் மற்ற கலங்களைப் போலவே, நியூரான்களும் ஒரு வகையான எலும்புக்கூட்டைக் கொண்டுள்ளன, அவை அவற்றுக்கு கட்டமைப்பை வழங்குகின்றன. சைட்டோஸ்கெலட்டனை நேரடியாக குறிவைக்கும் ஒரு மூலக்கூறு சமிக்ஞை பாதையை RhoA செயல்படுத்துகிறது என்பதை பிராட்கே மற்றும் அவரது சகாக்கள் நிரூபித்தனர். ஆக்சான் நிலைப்படுத்தலுக்குத் தேவையான மைக்ரோடூபூல்ஸ்� சைட்டோஸ்கெலிட்டல் கட்டுமானத் தொகுதிகள் என்று அழைக்கப்படுவதன் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் RhoA அச்சு நீட்டிப்பைக் கட்டுப்படுத்துகிறது. \"கரு வளர்ச்சியில், வெவ்வேறு வளர்ச்சி செயல்முறைகளை ஒருங்கிணைக்க இதுபோன்ற வளர்ச்சி பிரேக் அவசியம். அதன் மூலக்கூறு அடிப்படையைப் பற்றிய துல்லியமான புரிதல் இப்போது காயத்திற்குப் பிறகு முதுகெலும்பு மீளுருவாக்கம் குறித்த ஆராய்ச்சியை முன்னெடுக்க உதவும். இந்த முடிவுக்கு, பிரேக் வெளியிடப்பட வேண்டும், \"டாக்டர் செபாஸ்டியன் டுப்ராஸ், ஆய்வின் முதன்மை எழுத்தாளரும் பிராட்கேவின் ஆய்வகத்தில் ஒரு பிந்தைய டாக்டரல் சக ஊழியரும் கூறுகிறார். \"நாங்கள் அடையாளம் கண்டுள்ள மூலக்கூறு அடுக்கு நேரடியாக அச்சின் சைட்டோஸ்கெலட்டனை பாதிக்கிறது, இதனால் சிகிச்சை உத்திகளுக்கு ஒரு நல்ல தொடக்க புள்ளியை வழங்குகிறது.\" முந்தைய ஆய்வில், பிராட்கேவின் குழு புரதங்களின் ஒரு குழு \"கோஃபிலின் / ஏடிஎஃப்\" குடும்பம் அச்சு அச்சு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அடையாளம் கண்டுள்ளது. இறுதியில், RhoA மற்றும் கோபிலின் / ஏடிஎஃப் புரதங்கள் வெவ்வேறு வழிகளில் இருந்தாலும், ஆக்சனின் சைட்டோஸ்கெலட்டனில் செயல்படுகின்றன. இரு வழிகளும் எதிர்கால சிகிச்சைகளுக்கான சாத்தியமான இலக்குகளாக இருக்கலாம். மேலும் தகவல்: RhoA வளரும் மூளையில் விவரக்குறிப்பிலிருந்து சுயாதீனமான ஆக்சன் நீட்டிப்பைக் கட்டுப்படுத்துகிறது, செபாஸ்டியன் டுப்ராஸ் மற்றும் பலர், தற்போதைய உயிரியல் (2019), DOI: 10.1016 / j.cub.2019.09.040 சான்று: நரம்பு வளர்ச்சியில் பிரேக்கை இழுக்கும் ஒரு புரதம் (2019, அக்டோபர் 31) பார்த்த நாள் 1 நவம்பர் 2019 https://phys.org/news/2019-10-protein-nerve-growth.html இலிருந்து இந்த ஆவணம் பதிப்புரிமைக்கு உட்பட்டது. தனியார் ஆய்வு அல்லது ஆராய்ச்சியின் நோக்கத்திற்காக எந்தவொரு நியாயமான கையாளுதலையும் தவிர, இல்லை எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பகுதி மீண்டும் உருவாக்கப்படலாம். உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/reader/146/", "date_download": "2019-12-07T19:05:11Z", "digest": "sha1:NTU2S7COOYELBJIVLWPGBQZSRZAKOEMQ", "length": 26057, "nlines": 246, "source_domain": "www.acmyc.com", "title": "அறபா தின நோன்பு நோற்றிருப்பவர்களே! உலகலாவிய முஸ்லிம் உம்மத்திற்காக துஆ செய்யுங்கள் | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslam Valiuruththum 05 Vidayangal (இஸ்லாம் வலியுறுத்தும் 05 விடயங்கள்)\nIslamiya Paarvaiel Mana Aluththam (இஸ்லாமி பார்வையில் மன அழுத்தம்)\nAl Quranum Manitha Vaalvum (அல்குர்ஆனும் மனித வாழ்வும்)\nAl Quranum Indraya Muslimkalum (அல்குர்ஆன��ம் இன்றைய முஸ்லிம்களும்)\nMaanavarhalukkaana Seithi (மாணவர்களுக்கான செய்தி)\nErumbum HudhuHudhu Paravaium Sollum Paadam (எறும்பும் ஹூது ஹூது பறவையும் சொல்லும் பாடம்)\nKudumba Uravin Sirappuhal (குடும்ப உறவின் சிறப்புகள்)\nIruthi Naalin Adaiyalangal (இறுதி நாளின் அடையாளங்கள்)\nAandin Iruthium Vidumuraium (ஆண்டின் இறுதியும் விடுமுறையும்)\nஅறபா தின நோன்பு நோற்றிருப்பவர்களே உலகலாவிய முஸ்லிம் உம்மத்திற்காக துஆ செய்யுங்கள்\nசுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் முதலாக சந்தித்த இடம் அறபா. இதனால்தான் இந்த இடத்திற்கு அறபா என்று பெயர் சொல்லப்படுகின்றது. வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமாக கூறப்படுகின்றது.\nஅறபா நாள் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல் ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அறபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அறபா எனும் இடத்தில் ஒன்று கூடுகின்றார்கள். அறபா மைதானத்தைப் பொருத்தவரை எப்போதும் வெறுமனே வெட்ட வெளியாகக் காட்சி தரும். அதற்கு எந்த சிறப்பும் கிடையாது. ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் ஒன்று கூடும் போது அந்த அறபா மைதானம் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.\n01 - தலைமையான நாட்கள்\nஉலக நாட்களின் தலைமையான நாட்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற துல் ஹிஜ்ஜா மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒரு நாளாக உள்ளது.\nஉலக நாட்களின் தலைமையான நாட்கள் துல் ஹிஜ்ஜா மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் என இப்னு அப்பாஸ் (றழி) கூறுகின்றார்கள்.\n02- அல்லாஹ்வுக்குப் பிரியமான அமல்கள்\nஏனைய நாட்களை விட துல் ஹிஜ்ஜா மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் செய்கின்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரியதாக இருப்பதுடன் அவற்றில் ஒரு நாளாக அறபா நாள் உள்ளது.\nஇந்த நாட்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்இ தனது தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது தோழர்களே இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமல்களை அல்லாஹ் நேசிப்பது போலஇ வேறு நாட்களில் செய்யப்படும் அமல்களை அல்லாஹ் நேசிப்பது இல்லை என்ற உடன் யாரசூலுல்லாஹ் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமல்களை அல்லாஹ் நேசிப்பது போலஇ வேறு நாட்களில் செய்யப்படும் அமல்களை அல்லாஹ் நேசிப்பது இல்லை என்ற உடன் யாரசூலுல்லாஹ் ஜிஹாதை விடவும் அல்லாஹ் இந்த நாளை விரும்புகிறானா ஜிஹாதை விடவும் அல்லாஹ் இந்த நாளை விரும்புகிறானா என்றதும் ஆம் என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும் தனது பொருட்களையும் அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புகாரி:- திர்மிதி)\nஅன்றைய நாளில் அல்லாஹ் மலக்குமார்களைப் பார்த்து அமரர்களே பார்த்தீர்களா எனது அடியார்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தியாகத்தோடு ஒன்று கூடி என்னை திக்ரின் மூலம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய பாவங்களை மன்னித்து இவர்களுக்கு சுவர்க்கத்தை நான் எழுதி விட்டேன். அதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள் என்று கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வுடைய அருளும் இஸ்லாமிய மார்க்கமும் பரிபூரணப்படுத்தப்பட்டு இந்த சமூகத்திற்கு இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நாள்\nஇன்றைய நாள் (அறபா நாள்) நான் மார்க்கத்தை பரிபூரணப்படுத்தி என்னுடைய அருளையும் பூர்த்தியாக்கி இஸ்லாமிய மார்க்கத்தையும் உங்களுக்காகப் பொருந்திக் கொண்டேன். ( ஸுறதுல் மாஇதா )\n04- சிறந்த துஆவிற்குரிய நாள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். துஆக்களில் சிறந்தது அறபாவுடைய நாளில் கேட்கப்படும் துஆ ஆகும். இன்னும் நானும் எனக்கு முன்னாலுள்ள நபிமார்களும் ஓதி வந்த சிறந்த வார்த்தை\nஇந்த ஹதீஸின் தொடரில் மேற்கூறிய திக்ர் வந்துள்ளதால் இதை நாமும் இந்த நாளில் அதிகமாக ஓதுவோம். அதே போன்று தக்பீரையும் அதிகமாகக் கூறுவோம்.\nஅல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லழ்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறபாவுடைய நாளில் அதிகமான அடியார்களை அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை செய்கின்றான்.\nஎனவே முஸ்லிம்களாகிய நாமும் எமக்காகவும் எமது சமூகத்திற்காகவும் இந்த நாளில் அதிகமாக நரக விடுதலைக்கு அல்லாஹ்விடத்தில் கையேந்துவோம்.\nஅல்லாஹ் எம்மனைவரையும் நரகிலிருந்து பாதுகாப்பானாக \n06- ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்று.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ் என்றால் அறபாதான் (புஹாரி, முஸ்லிம்)\nஹஜ் செய்பவர்கள் யாராவது அறபா மைதானத்தில் தரிபடவ��ல்லையென்றால் அவருடைய ஹஜ் கூடாது. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத்தான் அறபா நாள் உள்ளது.\n07- அன்றைய நாளினது நோன்பின் சிறப்பு.\nநபி (ஸல்) அவர்களிடத்தில் அறபா நாளில் பிடிக்கப்படும் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது .. அது சென்ற ஒரு வருடத்தினதும் எதிர்வரும் ஒரு வருடத்தினுதும் செய்த பாவங்களுக்கு மண்ணிப்பைத் தரக்கூடியது எனச் சொன்னார்கள். (முஸ்லிம்)\nஹஜ் செய்து கொண்டிருப்போருக்கு இந்நாளில் நோன்பு பிடிப்பது சுன்னத் அல்ல.\nஇந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த இச்சந்தர்ப்பத்தை வீனடிக்காமல் எதிர் வரும் 23-09-2015 புதன் கிழமை அன்று நோன்பு பிடித்து கஸ்ட்டங்களையும்இ துயரங்களையும் வாழ்வில் சுமந்து தங்களது இருப்புக்கும் உயிருக்கும் பேராபத்தை எதிர் நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் (குறிப்பாக பலஸ்தீன், சிரியா எமன், பர்மா போன்ற) உலகலாவிய முஸ்லிம் உம்மத்திற்காக துஆ செய்வோம்.\nஎமது நாட்டு மக்களுக்காகவும் துஆ செய்வோம்.\n08- நபியவர்களின் பேருரை நடைபெற்ற நாள்.\nநபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் கஸ்வா எனும் ஒட்டகத்தில் அமர்ந்து கொண்டு 124000 ஸஹாபாக்களுக்கு முன்னால் இஸ்லாமிய வரலாற்றில் அதி விஷேட சிறப்புமிக்க ஓர் உரை நிகழ்த்தினார்கள். அப்பேருரைதான் அறபாப் பேருரை என்று அழைக்கப்படுகிறது. இது அந்த நேரத்தில் அன்று இருந்த ஸஹாபாக்களுக்கு மட்டுமல்லஇ முழு உலகலாவிய உம்மத்திற்கும் செய்த உபதேசங்களும்இ அமானிதமுமாகும். குறிப்பாக உலக முஸ்லிம்கள் அனைவரும் இப்பேருரையை படித்து தங்களது வாழ்வில் செயற்படுத்த கடமைப்பட்டவர்கள்.\nஅறிவியல் கருத்துக்கள்இ இஸ்லாத்தின் கோட்பாடுகள்இ ஜாஹிலிய்யாக்கால தன்மைகளின் பாரதூரம், உரிமைகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியதாக நபி (ஸல்) அவர்களின் இப்பேருரை அமைந்திருந்தது.\nஉயிர், சொத்து செல்வம், மானம் போன்ற மனித உரிமை, பெண்கள் உரிமை, எவர்களையும் அடிமைப்படுத்தாதீர்கள், இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைத்தல் ஜாஹிலிய்யாக்கால பண்புகளை குழி தோன்டிப் புதைத்து விடுங்கள் போன்ற பல விடயங்களை ஒட்டுமொத்தமாக இவ்வுரையில் மிக வலியுறுத்திப் பேசினார்கள்.\nஇந்த அறபாவுடைய நாள்இ இடம்இ எப்படி சிறப்பானதோ அதைப் போன்றுதான் மனிதனின் மானம் சொத்துஇ உயிர் சிறப்பானதாக கன்னியமானதாக உள்ளது. ஆனால் இன்ற�� இக் கோட்பாடு மிக மோசமானஇ பாரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. எத்தனை மனித உயிர்கள் துப்பாக்கிச் சூட்டுகளுக்கும்இ நெருப்புக் கிடங்குகளுக்கும்இ வால் மற்றும் கத்தி வெட்டுக்களுக்கும் அநியாயமாக இலக்காகிக் கொண்டிருக்கின்றது.\nநாம் வல்லரசுஇ நாம் பெரும்பான்மை போன்ற மமதையால் மனிதர்களின் மானங்கள் கொடிகட்டிப் பறக்க விடப்படுகின்றது.. சொத்து, செல்வங்கள், சொந்த இடங்கள் சூரையாடப்படுகின்றது அபகரிக்கப்படுகின்றது. இதனால் மனித உலகம் நிம்மதியற்றுப் போயிருக்கின்றது.\nஇந்நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் உலகம் இன்று இழந்திருக்கின்ற நிம்மதியை மீளப்பெறும். அதற்கு ஒரே வழி நபி வழியே இதனால்தான் மனித உரிமைகளைப்பற்றி பேசிய நபி (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி ஓர் சிறு விடயம் உங்களுக்கு தெரிந்தாலும் அதை தெரியாதவர்களுக்கு எத்தி வையுங்கள் என எமக்கு பாரிய பொறுப்பை தந்து விட்டுச் சென்றார்கள். அப்பாரிய பொறுப்புத்தான் இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு எத்தி வைப்பது. தஃவா செய்வது. இதற்காக நாம் இஸ்லாம் கூறும் பண்பாடுகளையும் சகிப்புத் தன்மைகளையும் எம்மில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்\nஎனவே இவைகளை எமது வாழ்வில் செயற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையும் தேசத்தின் கடமையுமாகும் எனக் கூறி மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன் எதிர்வரும் அறபா நோன்பை பிடியுங்கள் அடுத்தவர்களுக்கும் எத்திவையுங்கள். வசதி படைத்தவர்கள் உழ்ஹிய்யாவையும் கொடுத்துக் கொள்ளுங்கள்.\nOru Muslimin Perumathi (ஒரு முஸ்லிமின் பெறுமதி)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/10/02/jaffna-nallur-shirdi-sai-manthir-kodi-2019/", "date_download": "2019-12-07T19:22:54Z", "digest": "sha1:VEBFEYCN56XI4GDOEZMEG6OMVPX3Y4WD", "length": 13025, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos) - jaffnavision.com", "raw_content": "\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nயாழ். மாநகரசபை பாதீட்டை ஏன் எதிர்த்தோம்- விளக்குகிறார் பார்த்தீபன் (Photos)\nயாழ்ப்பாணத்தில் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு\nவடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம்…\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்…\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் காலை 8 மணிக்கு திறப்பு\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nஉயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி த���வல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nHome ஆன்மீகம் யாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nஇதன்போது விசேட பூஜைகள் இடம்பெற்றன. இந்த பூஜைகளில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nமேலும் இதன்போது சீரடி சாயின் உருவப்படத்திற்கு நாணய தாள்களாலான மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.\nஎதிர்வரும் 12ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து 13ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிறுவர் தினத்தில் கண்ணீரில் நனைந்த தமிழர் தாயகம் (Photos)\nNext articleஇந்தியா சென்று வருபவர்களுக்கு மலேரியாத் தொற்று- சுகாதார அமைச்சு கவனம்\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nயாழ். மாநகரசபை பாதீட்டை ஏன் எதிர்த்தோம்- விளக்குகிறார் பார்த்தீபன் (Photos)\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2007/11/blog-post.html", "date_download": "2019-12-07T20:19:27Z", "digest": "sha1:YKHU2G2SUHD5GDJ6GSEJ34JLDTJBZ3LH", "length": 16211, "nlines": 254, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: வௌவால் காவியம்...!!", "raw_content": "\nசமீபத்தில் செய்தி ஒன்றில் கேட்ட விசயம் என்னை இக்கவி எழுத இசைத்தது.\nவௌவால்களின் மீது இரக்கம் காட்டி அதற்கு அடைக்களம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் ஒரு தம்பதிகளைப் பற்றி சொன்னார்கள். உலகிலேயே பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும் ஒரு உயிரியான வௌவால்கள் மேல் கருணை காட்டிய முதல் தம்பதிகள் அவர்கள் தானாம்.\nஅநேகமாக வௌவாலுக்காக எழுதிய முதல் கவிதை இது தான் என்று நினைக்கிறேன்..\nஇயற்கையின் படைப்பு பலருக்கும் பிடிக்காத வௌவாலும் ஒன்று..\nபடைத்தல் இயற்கை என்பதால் பாவப்பட்ட உயிர் வௌவால் என்ன செய்யும்\nகெஞ்சி நின்று கேள்வி கேட்டது\nபிஞ்சு குட்டி வெண்ணுள்ள வௌவால்..\nஅன்பின் பூமகள் - வவ்வால் காவியம் நீண்டதொரு காவியம் - அருமையான காவியம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nஅன்பின் பூமகள் - வவ்வால் காவியம் நீண்டதொரு காவியம் - அருமையான காவியம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\n அழகாகச் சொல்லியுள்ளீர்கள், எனக்கும் வௌவால் மேல் பரிதாபம் ஏற்பட்டுவிட்டது.\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஅழகான ஹிந்தி பாடல் - சுராலியா.. 1973 - யாதோக்கி ...\nஅக்னி என்ற தலைப்பில் பூமகள்\nBHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம்\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப��பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=6&s=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2019-12-07T20:26:19Z", "digest": "sha1:MAXEVE5ZBWRJ6H5WJ3B3AGXALLZQHSEU", "length": 21482, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பாரதியார் » Page 6", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாரதியார் - Page 6\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசுப்பிரமணிய பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன்.இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் திசம்பர் 11 1882ல் சின்னச்சாமி ஐயர் இலக்குமி அம்மையார் தம்பதியின் மகனாய் பிறந்தார்.சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர் பாரதியார்.இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர்,சுதந்திர போராட்டவீரர் என பல்வேறு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)\n\"சங்கத் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மிகவும் உயர்வாகப் போற்றப்பட்டாலும் அவர்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டே இருந்தன என்பதற்கு அவ்விலக்கியங்களே சான்றாவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. \"\"கணவன் இல்லாதபோது தங்களைப் புனைந்து கொள்ள மாட்டார்கள்; இதுவே பழந்தமிழ்ப் பெண்களின் பண்பு' என்பதைச் சிலப்பதிகாரமும், \"\"பெண்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எம்.ஆர். ரகுநாதன் (M.R. Ragunathan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nபுதுமைக் கவிஞன் வால்ட் விட்மன்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : யோகி சுத்தானந்த பாரதியார்\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nயார் நிரம்பப் படித்தவர் என்று கேட்பதைவிட, யார் நன்றாகப் படித்தவர்’ என்று கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இவற்றை மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.\nபாண்டிய மன்னர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பினைக் கோடிட்டுக் காட்டுவதையும் காட்டினேன். தமிழ் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nநேய நிறங்களில் பாயு மறங்களில்\nவாழும் வளங்களை வாரி யளிப்போமே\nநோயின் கரங்களில் நாடி சுவைத்திடும்\nவீழும் மனத்தினை வாழ வைப்போமே\nதாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும்\nசேவை களத்தினை கூடி வளர்ப்போமே\nதீயை மிதித்தெழும் தூய கருத்திலே\nநேர்மை திறத்தினில் நீதி வளர்ப்போமே\nஆடி களித்தொரு ஆணந்தத் தாண்டவம்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை அருளிய நீதி நூல் மூலமும் உரையும்\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஎழுத்தாளர் : சாயுபு மரக்காயர்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nபாரதியின் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் காரணமாய் அமைவது அவருடைய பன்மொழிப் புலமை ஆகும். அவருடைய பன்மொழிப் புலமைக்குக் காரணம் அவர் சிறுவயதில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தமையே ஆகும். எட்டயபுரத்திலிருந்து காசிக்கும் பின்னர்க் கல்கத்தா, சென்னை, புதுச்சேரி எனப் பன்மொழிச் சூழலில் வாழ்ந்தம�� அவருடைய [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : மு.சாயபு மரைக்காயர்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஎழுத்தாளர் : மகாகவி பாரதியார் (Mahakavi Bharathiyar)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\naddon, ட யோகம், ஆர்வி, அருமையான, 1961, பெற, Cid book, வாழ நினை, மாஷா, வளர், ஆன்மீகக் கதைகள், செல்லுலாயிட், கௌதம, ரிங்கி பட்டாச்சார்யா, நோபல் பரிசு\nஜன்னல்கள் திறக்கின்றன - Jannlkal Thirakkindrana\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் - Manaiyai Thernthedukka Maniyaana Yosanaigal\nமனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nஇந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal\nTNPSC பொதுத்தமிழ் ஆ இலக்கியம் இ தமிழ்அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் -\nஸம்ப்ரதாய விரத பூஜா விதானம் -\nஅழகான ராட்சசியே (பாகம் 1) -\nசிவபுராணம் உரைநடை வடிவச் சுருக்கம் - Siva Puranam\nஹோமரின் இலியத் கிரேக்க புராணக்‌ கதைகள் (old book rare) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_18", "date_download": "2019-12-07T19:34:56Z", "digest": "sha1:5QUCLPHSRIKPIOGMMNKL34TGKHE26NKW", "length": 4163, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூன் 18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூன் 18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூன் 18 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூன் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூன் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165086&cat=33", "date_download": "2019-12-07T19:38:33Z", "digest": "sha1:HEPNQ5VYYUDAHT5YRF7RQ4XP7OVL65E4", "length": 32602, "nlines": 653, "source_domain": "www.dinamalar.com", "title": "திமுக நிர்வாகி மருமகன் கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » திமுக நிர்வாகி மருமகன் கொலை ஏப்ரல் 18,2019 00:00 IST\nசம்பவம் » திமுக நிர்வாகி மருமகன் கொலை ஏப்ரல் 18,2019 00:00 IST\nமதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் மண்டல தலைவர் குருசாமி மற்றும் அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் முன்பகை இருந்து வந்தது. இதனால் 2010 முதல் இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி இதுவரை 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், இந்நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியிலுள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் திமுகவுக்கு ஆதரவாக வி.கே. குருசாமி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், குருசாமியின் மருமகன் எம்எஸ் பாண்டியை ஓட ஓட விரட்டி சென்று வெட்டி சாய்த்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.\nபா.ஜ.க., நிர்வாகி வெட்டி கொலை\nஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nவாக்காளர்களுக்கு பணம் : அதிமுக நிர்வாகி பிடிபட்டார்\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nபுதுக்கோட்டையில் நோட்டாவுக்கு வந்த வாழ்வு\nதிமுகவுக்கு முடிவு கட்டும் வைகோ\nதிருமாவளவனுக்கு அடையாளம் கொடுத்ததே நான்தான்\nமுன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ��சலி\nகொல்லைபுறமாக வந்த ஸ்டாலின்: முதல்வர்\nமண்டல மழலையர் விளையாட்டு விழா\nஜப்பானில் இருந்து வந்ததா தூத்துக்குடி\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nமாறி மாறி போட்டு கொடுக்கும் கட்சிகள்\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nதேர்தல்… திருவிழா… களைகட்டுது மதுரை\nரபேல் சர்ச்சையில் விசாரணை தீவிரமாகிறது\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nதிமுக - அதிமுக வாக்குவாதம்\nதேர்தல் கமிஷனை சீர்திருத்த வேண்டும்\nதேர்தல் ரத்து உள்நோக்கம் கொண்டது\nதேர்தல் ரத்து ஜனநாயக படுகொலை\nமோதலுக்கு தேர்தல் அதிகாரிகளே காரணம்\nதமிழக தேர்தல் ஏற்பாடுகள் தயார்\nமுதல் ஓட்டிலேயே இயந்திரம் பழுது\nஇரு முறை வாக்களித்த வாக்காளர்கள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nநல்ல நேரத்தில் வந்த வேட்பாளர்களால் சோதனை\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nஅரசு மருத்துவமனையில் மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nபதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும்\nபாலியல் குற்றச்சாட்டு : திமுகவுக்கு தகுதியில்லை\nபா.ஜ.வுக்கு ஓட்டுகேட்ட அதிமுக நிர்வாகிக்கு வெட்டு\nவேலூர் தேர்தல் ரத்து; துரைமுருகன் அதிர்ச்சி\nஓட்டுக்கு பணம்: அதிமுக பிரமுகர் கைது\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nதிமுகவுக்கு மலையில் பலம்; அதிமுகவுக்கு சமவெளி சாதகம்;\nஆரத்தி எடுக்க வந்த பெண் பட்டாசால் காயம்\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nஓட்டு கேட்ட பா.ஜ., தொண்டர் அடித்துக் கொலை\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nடீ ₹10 டிபன் ₹100 பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமி��க ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐத���ாபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/33066-need-to-be-16-to-sign-up-to-whatsapp.html", "date_download": "2019-12-07T19:34:08Z", "digest": "sha1:Y6QCCD73HUS5ZR2LPAN2MQKXSPC643CA", "length": 11138, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை! | need to be 16 to sign up to WhatsApp", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\n16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை\nபிரபல சமூக வலைதளமான வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த 16 வயது நிரம்பியிருக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் சுமார் 89% மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும் அடங்குவர், அவர்கள் தினமும் 5 மணி நேரம் வாட்ஸ் அப்பிற்கு அடிமையாகி சாட்டிங்கிலே மூழ்குவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஇந்நிலையில் 16 வயதுக்குட்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், மேஜர்ஸ் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிச் செய்யுமாறும் ஐரோப்பிய பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை சார்பில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை பரிசீலித்த வாட்ஸ் அப் நிறுவனம் வரும் மே மாதம் 25-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் வயது வரம்பு எவ்வாறு சரிபார்க்கப்படும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\nபிரியங்கா ரெட்டி படுகொலை : குற்றவாளிகளை கொண்டு செல்லும் வாகனத்தை தாக்கி இளைஞர்கள் ஆவேசம்\nகட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது: சரத்பவார் மகளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்\nவாட்ஸ்��ப்பில் செட்டிங்கை மாற்றுங்கள்: இந்திய ராணுவம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/878004.html", "date_download": "2019-12-07T19:02:27Z", "digest": "sha1:6YRFZXSHYRKJXQH4VFTMKM7ILG2X43ZX", "length": 6469, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்கள்", "raw_content": "\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்கள்\nNovember 4th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி தேர்தல்கள் கண்காணிப்பு குழுவானது மொத்தமாக 71 நுண் கமராக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது குறித்த கமராக்கள் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள், மோசடிகள் மற்றும் ஏனைய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.\nசஜித் பிரேமதாச பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் – ரோஷி சேனாநாயக்க\nபாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க தமிழரசுக் கட்சி கோட்டாவிற்கே ஆதரவளித்திருக்க வேண்டும் – நாமல்\nகிழக்கு மாகாணத்தை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி – ரத்தன தேரர்\nநாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம்- சுனில் ஹந்துன்நெத்தி\nசமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்கு\nதேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க தமிழரசுக் கட்சி கோட்டாவிற்கே ஆதரவளித்திருக்க வேண்டும் – நாமல்\nதமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றார் சஜித் – ஜி.எல்.பீரிஸ்\nஎன்னிடம் இறால் பண்ணைகளோ சட்டவிரோத சொத்துக்களோ இல்லை -ஜி. ஸ்ரீநேசன்\nசாய்ந்தமருது இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசஜித் பிரேமதாச பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் – ரோஷி சேனாநாயக்க\nபாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு மாகாணத்தை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி – ரத்தன தேரர்\nநாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம்- சுனில் ஹந்துன்நெத்தி\nசமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/08/blog-post_26.html", "date_download": "2019-12-07T20:10:32Z", "digest": "sha1:JPWITA2E4IRJAR3IMJHM65EXMMZT5IB5", "length": 10961, "nlines": 192, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: பரிணாமம்: சில சுவாரஸ்ய கேள்விகள்:", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபரிணாமம்: சில சுவாரஸ்ய கேள்விகள்:\n கீழ்க்கண்ட கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டு கொள்ளுங்கள் அல்லது உங்கள் பரிணாம குருவிடம் பெற முயலுங்கள்.:\n1) எது முதலில் பரிணாமம் அடைந்தது: இரத்தமா, இரத்த குழாயா அல்லது அது செல்ல கூடிய இதயமா...\nஇரத்த குழாய் இல்லாமல் இரத்தம் எப்படி செல்லும், இரத்தம் இல்லாமல் இரத்த குழாய் எதற்காக உருவாக வேண்டும், இதில் ஏத...\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nவேலை வீடு தேடி வரப் போகிறது \nபரிணாமம்: சில சுவாரஸ்ய கேள்விகள்:\nமனம் அமைதியாக இருக்க வேண்டுமா\nகாதலிக்க நான் ஏன் கூடாது \nஎதிர்ப்பலைகளுக்கு மத்தியில் வசூலில் சாதனை படைக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10113/news/10113.html", "date_download": "2019-12-07T18:45:02Z", "digest": "sha1:OWFLEBX3M2TW3IAUJDPQRU5ZNBP4LDPZ", "length": 6181, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று சவுதி அரேபியா செல்கிறார்; மன்னருடன் ஆலோசனை நடத்துகிறார் : நிதர்சனம்", "raw_content": "\nபாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று சவுதி அரேபியா செல்கிறார்; மன்னருடன் ஆலோசனை நடத்துகிறார்\nபாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று (செவ்��ாய்க்கிழமை) சவுதி அரேபியா செல்கிறார். அங்கு அவர் மன்னர் அப்துல்லாவை சந்தித்து பேசுகிறார். அப்போது பாகிஸ்தானில் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அவரது இநத பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது குறித்தும் மன்னருடன் ஆலோசிக்கப்படும் என்றும் இது தொடர்பான முக்கிய முடிவு அடுத்தவாரம் எடுக்கப்படும் எனறும் தெரிகிறது. இதற்கிடையில் சவுதி அரேபியாவில் தங்கி இருக்கும் நவாஸ் ஷெரீப்பையும் முஷரப் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. இதற்கு நவாஸ் ஷெரீப் மறுத்து விட்டார். என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். முஷரப்புக்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. அதுபோல அவரிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் நவாஸ் ஷெரீப் கூறினார். இதனால் இருவரும் நேரடியாக சந்தித்து பேசமாட்டார்கள் என்று தெரிகிறது.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75955-2-and-half-year-old-baby-die-for-fallen-water-tank-in-kanchipuram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:51:48Z", "digest": "sha1:KXTUSCRUCNJSQUFUHL6DHJTAC6N7BMJE", "length": 9575, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடிநீர் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - காஞ்சிபுரம் அருகே சோகம் | 2 and Half year old baby die for fallen water tank in Kanchipuram", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nகுடிநீர் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - காஞ்சிபுரம் அருகே சோகம்\nகுடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த மழைநீரில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பனையூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியின் தெருக்களில் 3 முதல் 5 அடி ஆழம் வரை பள்ளம் எடுத்து, அதில் மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையால் தண்ணீர் எடுக்கும் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவினா தவறி விழுந்தது. காப்பாற்ற யாரும் இல்லாததால் அந்த குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தது.\nஇதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது குழந்தை நீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தேவையை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து கொடுத்திருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.\n3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்.ஐ தற்கொலை\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை : காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை\n“முதியோரை பராமரிக்கும் பொறுப்பு இனி மருமக்களுக்கும்”- சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nபள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் இறந்து கிடந்த எலி\n‘ரூ2. கோடி மோசடி’ - நிதி நெருக்கடியால் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை\n“குழந்தைகள் தொடர்புடைய ஆபா�� வீடியோக்களை பார்ப்பது குற்றம்” - காவல்துறை எச்சரிக்கை\nஆற்றில் கிடந்த பெண் குழந்தையின் சடலம் : தொடரும் துயரம்..\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்.ஐ தற்கொலை\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/chennaiyin-athan-thamizhum-conference/", "date_download": "2019-12-07T19:20:32Z", "digest": "sha1:YDZP6RZ65ULUVV2H3BXETG6JY7XAGAUY", "length": 19244, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\nசென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.\nஇதில் சென்னை தொடர்பான தங்களது நினைவுகள், அனுபவங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை பல்வேறு ஆளுமைகளும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரையுலகைச் சேர்ந்த படைப்பாளிகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24 பேர் இந்நிகழ்வில் உரையாற்றுகின்றனர்.\nட்ராம் வண்டிகள் ஓடும் பழங்காலச் சென்னை\nமுற்பகல் 11 மணிக்கு, பிற்பகல் 12.30 மணி மற்றும் 2.30 மணிக்கு என மூன்று அமர்வுகளாக நடைபெறும் இந்த கருத்தரங்கை உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்துகிறது.\nபேசுவோர் பெயர்கள் மற்றும் தலைப்புகள் இடம்பெற்றுள்ள அழைப்பிதழ் இந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியை கலை, இலக்கிய விமர்சகரான இந்திரன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.\nசென்னையும் அதன் தமிழும் கலை விமர்சகர் இந்திரன் எழுதிய கட்டுரையிலிருந்து…\nசென்னையின் வரலாறு பிரிட்டீஷ்காரர்களின் வருகை நிகழ்ந்த காலத்தோடு மட்டுமே தொடங்குவது அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சென்னை மயிலாப்பூர் கோயிலில் சிறப்பாக நடைபெறும் விழாக்களைப் பற்றி தேவாரம் இரண்டாம் திருமுறையில் “மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலை” என்று தொடங்கும் பதிகத்தில் புகழ்ந்து பாடுகிறார். கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் “துறைக் கொண்ட செம்பவள இருளகற்றுஞ்சோதித் தொன்மயிலை வாயிலானடியார்க்கு மடியேன்.” என்று பாடியிருக்கிறார். இவற்றிலிருந்து இன்றைக்குத் தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னை ஏழு , எட்டாம் நூற்றாண்டுகளிலேயே சிறப்பான விழாக்களைக் கொண்டாடும் அளவுக்குச் சிறப்புற்றிருந்தது என அறியலாம். திருவல்லிக்கேணி எனும் பகுதி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சங்க காலத்து இலக்கியமாகிய திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் சென்னை நகரத்தின் மயிலாப்பூர் பகுதியில்தான் வாழ்ந்தார் எனும்\nட்ராம் வண்டியில் பயணம் செய்யும் பிரிட்டிஷார்\nசெவிவழிக் கதைகள் இந்நிலப்பகுதியின் தொன்மையை மட்டுமின்றி இதன் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தையும் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனாலும் கூட இந்த நகரம் ஒரு மதுரை , வஞ்சி, புகார் போன்ற பழந்தமிழ் நகரங்களுக்கு இருக்கும் புராதனப் புகழ் கொண்டது அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1523 இல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் மலை மீது போர்ச்சுக்கீசியர்களால் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற தேவாலயம் பிரிட்டீஷ்காரர்கள் இங்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர்கள் இப்பகுதியோடு தொடர்பில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. எனவே பிரிட்டீஷ்காரர்களுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர்கள் டச்சுக்காரர்கள் ஆகியோர் இந்த கீழைக் கடற்கரைப் பகுதியில் வருகை புரிந்துள்ளனர் என அறியலாம். மேலும் பிரெஞ்சுக்காரர்களும் செப்டம்பர் 1746இல் சென்னையைக் கைவசம் வைத்திருந்த பிரிட்டீஷ்காரர்களின் மீது படையெடுத்து வந்து அவர்களை வென்று சென்னையைக் கைப்பற்றினார்கள் என்பதும் வரலாறு.\nசென்னையில் முதல் கார்: அயோத்திதாச பண்டிதர் எழுதியுள்ள குறிப்பு :\nஅக்கினி வாயுவால் இயங்கக்கூடிய மாட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் முகுதியாகவும் உலாவும் வீதிகளைல் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்.\nசென்னையும் அதன் தமிழும் முழு நேரக் கருத்தரங்கம்\nPrevious Postநிலை மாறும் \"கஜா\" புயல் : நவ 15 கடலூர் - பாம்பன் இடையே கரை கடக்கும் Next Postகஜா புயல் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : ப��ீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/10/fak.html", "date_download": "2019-12-07T18:36:26Z", "digest": "sha1:QUJCBFSQZHXIF4WD6V3SPGSORQFL6B3P", "length": 6409, "nlines": 41, "source_domain": "www.madawalaenews.com", "title": "போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்களும், இலட்சக்கணக்கான பணமும் சிக்கியது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபோலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்களும், இலட்சக்கணக்கான பணமும் சிக்கியது.\nபோலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்த இருவரை பொன்னாலைப்\nபகுதியில் வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகாரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச��� செல்கின்றனர் என்ற தகவல் கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நேற்று(11) மாலை வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொன்னாலைப் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்தனர்.\nஅதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமாக பயணித்த இருவரை சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nஅவர்களில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து பயணித்தவரின் காற்சட்டைப் பையிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன. ஆயிரம் ரூபா தாள் ஒன்றும் ஏனையவை 21 ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களாக இருந்தன.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் சுன்னாகம் தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக உள்ளார். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அவர் கொலை வழக்கு ஒன்றில் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்.\nமற்றையவர் பண மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர். சந்தேகநபர்கள் இருவரும் சிறைச்சாலைக்குள் நட்புக் கொண்டனர். அவர்களால் நல்லூர்ப் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் பணி முன்னெடுக்கப்படுகிறது.\nசந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்களும் மீட்கப்பட்டன.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nபோலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்களும், இலட்சக்கணக்கான பணமும் சிக்கியது. Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/6-000-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-07T19:00:54Z", "digest": "sha1:AEJKPEZE7M3PL4CGI5DWKMKCVJX6WWBS", "length": 18889, "nlines": 135, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "தாஸ்மேனியாவில் மீன்பிடிக்க விரும்பும் XXX காரணங்கள் | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 06\n7 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 06\n9 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n7 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n7 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 00am\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 00am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 00am\n8 ° சி\tபெல்லரைவ், 06: 00am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 06: 00am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n12 ° சி\tஆர்போர்ட், 06: 00am\n7 ° சி\tடெலோரெய்ன், 06: 00am\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 00am\nஹோபர்ட், ஜான்: 06 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 06 7 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 9 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 13 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 7 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 7 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 00am 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 00am 13 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 00am 8 ° சி\nபெல்லரைவ், 06: 00am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 06: 00am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 06: 00am 12 ° சி\nடெலோரெய்ன், 06: 00am 7 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 00am 7 ° சி\nதாஸ்மேனியாவில் மீன்பிடிக்க விரும்புவதற்காக XXX காரணங்கள்\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\n3,000 ஆறுகள் மற்றும் நீரோடைகள், மற்றும் மற்றொரு ஏரி ஏரிகளில், கணித எளிது: நீங்கள் இந்த இடத்தை கைப்பற்றும் ஐந்து மீன்பிடி பயணங்கள் வேண்டும்\nசில உள்ளூர் அறிவையும் சாகச உணர்வையும் ஒன்றிணைத்தல் மற்றும் தஸ்மேனியா உங்கள் அனைத்தையும் ஒரு இடத்தை கண்டுபிடிப்பதற்கான தனித்துவமான உற்சாகத்தை வழங்குகிறது. இது சாகச பித்தியாளர்களின் கனவு. ஜஸ்டின் ஓ ஷானசசி அந்த கனவை ஒரு உண்மைக்கு மாற்றினார்.\nஜஸ்டின் தாஸ்மேனியாவுக்கு நகர்வானது 2005 இல���. மாநிலத்தில் சுமார் 9000 க்கும் அதிகமான மீன்பிடிப் பயணங்களுக்குப் பிறகு, குடும்பத்தை எடுத்துச் சென்று நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று அவர் முடிவு செய்தார். \"மீன்பிடி என்பது மிகவும் பெரியது, அமைப்பும் கூட இருக்கிறது. நான் என் குடும்பத்தை தாஸ்மேனியாவின் அழகுக்காக அனுபவிக்க விரும்பினேன். \"\nஜஸ்டின் ஓ ஷானசசி தனது சமீபத்திய பையை வெளிப்படுத்தினார்\nஜஸ்டின், வெளிப்படையான வனப்பகுதி இருந்த போதிலும், அவன் தனியாகவே மீன்பிடிப்பது போல உணர்கிறான். \"இது மீன்பிடிக்க முடிவில்லாமல் மட்டுமல்ல, வனவிலங்குடன் முடிவில்லா தொடர்புகளிலும் இல்லை. நான் எப்போதாவது வருகிறேன் என்று பார்க்க வருகிறேன் wombats மற்றும் quolls மூலம் நான் அடிக்கடி வரவேற்றேன். ஆணின் கழுகுகள் கூட என்னிடம் வந்து சேரும். \"\nஜஸ்டின் தஸ்மேனியாவில் சரியான மீன் பிடிப்பதற்கான ஒரு வரியை நடிப்பதற்கு இது பரந்துபட்ட வனப்பகுதியும் முடிவற்ற இடங்களும் உள்ளதென நம்புகிறார்: \"தண்ணீரில் உட்கார்ந்து, பெரிய, நீல வானம் மேல்நோக்கித் தவிர. நான் Tassie பார்வையாளர்கள் நிறைய வெளியே வந்து, அவர்கள் அனைத்து எங்கள் வானத்தில் கீழே எப்படி பெரிய சொல்ல. அது முடிவில்லாத அடிவானமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் \".\nதாஸ்மேனியாவின் பழுப்பு துருவல் பருவம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சனிக்கிழமையன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் மாதம் ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை தொடங்குகிறது, எனவே உங்கள் தோழர்களைப் பிடித்துக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும், சன்ஷைன் மற்றும் இன்றிரவு இரவு உணவிற்கும் ஒரு நாள் முன்னதாகவே தலை சாய்த்துக்கொள்ளுங்கள். பருவங்கள், உரிமம், அணுகல் மற்றும் பிடிக்க வரம்புகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள அனைத்து விவரங்களையும், உள்நாட்டு பருவகால ஆலோசனைகளுடன் சேர்த்து உள்நாட்டு மீன்வள சேவை கூறுகிறது. நீங்கள் அதை சரிபார்க்கவும்.\nடஸ்மேனியா ஒரு மீன்பிடி பயணம் மற்றும் எல்லையற்ற மீன்பிடி ஒரு வாழ்நாள் வீட்டிற்கு அழைக்க கூட சிறந்த இடம் சரியான இடம்.\nஉள்நாட்டு மீன்பிடி பற்றிய மேலும் தகவல்கள் காணப்படுகின்றன உள்நாட்டு மீன்வள சேவை.\nதாஸ்மேனியாவில் மீன்பிடிக்க விரும்புவதற்காக XXX காரணங்கள்\nவெளியிடப்பட்டது ஜூன் 25. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\n3,000 ஆறுகள் மற்றும் நீரோடைகள், மற்றும் மற்றொரு ஏரி ஏரிகளில், கணித எளிது: நீங்கள் இந்த இடத்தை கைப்பற்றும் ஐந்து மீன்பிடி பயணங்கள் வேண்டும்\nசில உள்ளூர் அறிவையும் சாகச உணர்வையும் ஒன்றிணைத்தல் மற்றும் தஸ்மேனியா உங்கள் அனைத்தையும் ஒரு இடத்தை கண்டுபிடிப்பதற்கான தனித்துவமான உற்சாகத்தை வழங்குகிறது. இது சாகச பித்தியாளர்களின் கனவு. ஜஸ்டின் ஓ ஷானசசி அந்த கனவை ஒரு உண்மைக்கு மாற்றினார்.\nஜஸ்டின் தாஸ்மேனியாவுக்கு நகர்வானது 2005 இல். மாநிலத்தில் சுமார் 9000 க்கும் அதிகமான மீன்பிடிப் பயணங்களுக்குப் பிறகு, குடும்பத்தை எடுத்துச் சென்று நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று அவர் முடிவு செய்தார். \"மீன்பிடி என்பது மிகவும் பெரியது, அமைப்பும் கூட இருக்கிறது. நான் என் குடும்பத்தை தாஸ்மேனியாவின் அழகுக்காக அனுபவிக்க விரும்பினேன். \"\nஜஸ்டின் ஓ ஷானசசி தனது சமீபத்திய பையை வெளிப்படுத்தினார்\nஜஸ்டின், வெளிப்படையான வனப்பகுதி இருந்த போதிலும், அவன் தனியாகவே மீன்பிடிப்பது போல உணர்கிறான். \"இது மீன்பிடிக்க முடிவில்லாமல் மட்டுமல்ல, வனவிலங்குடன் முடிவில்லா தொடர்புகளிலும் இல்லை. நான் எப்போதாவது வருகிறேன் என்று பார்க்க வருகிறேன் wombats மற்றும் quolls மூலம் நான் அடிக்கடி வரவேற்றேன். ஆணின் கழுகுகள் கூட என்னிடம் வந்து சேரும். \"\nஜஸ்டின் தஸ்மேனியாவில் சரியான மீன் பிடிப்பதற்கான ஒரு வரியை நடிப்பதற்கு இது பரந்துபட்ட வனப்பகுதியும் முடிவற்ற இடங்களும் உள்ளதென நம்புகிறார்: \"தண்ணீரில் உட்கார்ந்து, பெரிய, நீல வானம் மேல்நோக்கித் தவிர. நான் Tassie பார்வையாளர்கள் நிறைய வெளியே வந்து, அவர்கள் அனைத்து எங்கள் வானத்தில் கீழே எப்படி பெரிய சொல்ல. அது முடிவில்லாத அடிவானமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் \".\nதாஸ்மேனியாவின் பழுப்பு துருவல் பருவம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சனிக்கிழமையன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் மாதம் ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை தொடங்குகிறது, எனவே உங்கள் தோழர்களைப் பிடித்துக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும், சன்ஷைன் மற்றும் இன்றிரவு இரவு உணவிற்கும் ஒரு நாள் முன்னதாகவே தலை சாய்த்துக்கொள்ளுங்கள். பருவங்கள், உரிமம், அணுகல் மற்றும் பிடிக்க வரம்புகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள அனைத்து விவரங்களையும், உள்நாட்டு பருவகால ஆலோசனைகளுடன் சேர்த்து உள���நாட்டு மீன்வள சேவை கூறுகிறது. நீங்கள் அதை சரிபார்க்கவும்.\nடஸ்மேனியா ஒரு மீன்பிடி பயணம் மற்றும் எல்லையற்ற மீன்பிடி ஒரு வாழ்நாள் வீட்டிற்கு அழைக்க கூட சிறந்த இடம் சரியான இடம்.\nஉள்நாட்டு மீன்பிடி பற்றிய மேலும் தகவல்கள் காணப்படுகின்றன உள்நாட்டு மீன்வள சேவை.\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/49915-primary-school-teachers-arrested.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T19:31:44Z", "digest": "sha1:KOZUKQAXZN6UNED4NUVXWSF23N7VUEJX", "length": 11212, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கைது! | Primary school teachers arrested", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கைது\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், 7வது ஊதியக்குழு பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 2009 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.\nஇதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிர��யர் கூட்டணி சார்பில், நகல் ஆணை எரித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமும்பை தாக்குதல் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.35 கோடி பரிசு: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதேசிய அரசியலமைப்பு தினம்: எல்லையில் வீரர்கள் கொண்டாடினர்\nஇந்தியாவை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாள் இன்று\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிய பெண்\nதிருப்பதியில் தமிழக பக்தர்கள் 38 பேர் கைது\nபள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வன்புணர்ச்சி: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் : மாணவர்கள் போராட்டத்திற்கு ஆசிரியர்கள் கண்டனம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/iyarkai-valiyil-soththaip-pallai-sari-seiyum-valikal", "date_download": "2019-12-07T19:41:00Z", "digest": "sha1:5XWRP24G6CPIDRCD22EJIOS4OJHEKB7S", "length": 11568, "nlines": 224, "source_domain": "www.tinystep.in", "title": "இயற்கை வழியில் சொத்தைப் பல்லை சரி செய்யும் வழிகள் - Tinystep", "raw_content": "\nஇயற்கை வழியில் சொத்தைப் பல்லை சரி செய்யும் வழிகள்\nவாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், பற்களின் எனாமல் அரிக்கப்பட்டு ஏற்படும் நிலைதான் சொத்தைப் பல். இந்த நிலையின் போது பற்களின் உள் அடுக்கான டென்டின் பாதிக்கப்படும் மற்றும் பற்களின் நிலையும் பாதிக்கப்படும். நிறைய பேர் சொத்தைப் பற்களைப் போக்க பல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால் சொத்தைப் பற்களை இயற்கை வழியிலேயே போக்க முடியும். இங்கு எப்படி இயற்கை முறையில் சொத்தை பற்களை சரி செய்வது என்று பார்க்கலாம்.\nசொத்தைப் பற்கள் வரக் காரணங்கள்\nசொத்தைப் பற்கள் உணவுகளால் தான் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் கனிமச்சத்துக்களின் குறைபாடு, கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின்களின் குறைபாடு, அளவுக்கு அதிகமான சர்க்கரை உணவுகளை உண்பது மற்றும் பைட்டிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் தான் சொத்தைப் பற்கள் ஏற்படும்.\nசொத்தைப் பற்கள் இருந்தால், சர்க்கரை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளித்து, எச்சிலின் ஆரோக்கியத்தைத் தடுத்து, எச்சிலை அமிலமாக்கி, பற்களை மேன்மேலும் சொத்தையாக்கும். ஆகவே சர்க்கரை உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.\nசொத்தைப் பற்களை எதிர்த்துப் போராட, கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், அவகேடோ, தேங்காய் எண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், பற்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.\nபைட்டிக் அமில உணவுகளை அகற்றவும்\nபைட்டிக் அமிலம் தானியங்கள், வேர்க்கடலை, மைதா, சோளம், கோதுமை, பருப்பு வகைகள் போன்றவற்றில் ஏராளமாக உள்ளது. இந்த உணவுகளை சொத்தைப் பல் இருக்கும் ஒருவர் சாப்பிட்டால்,, அது மேலும் சொத்தைப் பற்களை மோசமாக்கும்.\nதினமும் காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, 20 நிமிடம் கொப்பளித்து துப்பிய பின், பல் துலக்க வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள், ஈறு நோய்கள் போன்றவை தடுக்கப்படுவதோடு, தலைவலி குறையும்.\nகடைகளில் விலைக் குறைவில் விற்கப்படும் பற்பசைகளில் ப்ளூரைடு அதிகம் உள்ளது. இந்த ப்ளூரைடு பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ப்ளூரைடு இல்லாத பற்பசைகளின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் ப்ளூரைடு இல்லாத பற்பசையை வீட்டிலேயே தயாரிக்கலாம்.\nஉணவு தர டயட்டோமேஷியஸ் களிமண் – 3 தேக்கரண்டி, பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி, குளோரோஃபில் நீர்மம் – 1/4 தேக்கரண்டி, புதினா சாறு – 1/4 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் – 1/2 தேக்கரண்டி, தண்ணீர் – 1 தேக்கரண்டி. மேலே, கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்தால், பற்பசை தயார். இதைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கினால் சொத்தைப் பற்கள் போய்விடும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/850382.html", "date_download": "2019-12-07T19:34:11Z", "digest": "sha1:JKDWJCPND3OPKB2WKF6KXJOWTSAAKHSQ", "length": 7023, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வாசிப்பு போட்டியில் தேசியத்தில் வென்ற நுணாவில் மாணவர் இருவர் சீனா பயணம்!", "raw_content": "\nவாசிப்பு போட்டியில் தேசியத்தில் வென்ற நுணாவில் மாணவர் இருவர் சீனா பயணம்\nJune 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாடசாலை மாணவர்களுக்கிடையில் ”வாசிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமும் ஆலோசனைக் கோவையும் 2018” போட்டியில் கைதடிநுணாவில் அ.த.க.பாடசாலை மாணவர்கள் இருவர் தேசிய நிலையில் தெரிவாகியுள்ளனர். அவர்கள் சீனாவுக்கு 10 நாள்கள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\nமத்திய கல்வி அமைச்சின் பாட சாலை நூலக அபிவிருத்திச் சபையால் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாண வர்களிடையே “நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள்” என்னும் தலைப்பில் வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது.\nஇதில் கலந்துகொண்ட கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை மாணவர்களான சஜித்தா துரைசிங்கம், சிறிதரன் சாரங்கன் ஆகியோர் தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்டு 10 நாள்கள் சுற் றுப்பயணமாக சீனா நாட்டுக்கு செல்லவுள்ளனர். என்று பாடசாலை அதிபர் ஆ.தங்கவேல் அறிவித்துள்ளார்.\nஇந்த மாணவர்களுக்கு உரிய முறையில் பயிற்சிகளை வழங்கிய ஆசிரியை திருமதி கலைமகள் சியாம்சுந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇனி ஐந்து கட்சிகளும் இணைந்தே தெற்குத் தலைமைகளுடன் பேச்சு – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்\nகாரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nதன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nபொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை\nதமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார் – சஜித், கோட்டா தெரிவிப்பு\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefencenews.com/2019/08/blog-post_19.html", "date_download": "2019-12-07T20:54:05Z", "digest": "sha1:VESTU5QHWYMUVRM66KE5MLXMA7DRO23H", "length": 62193, "nlines": 176, "source_domain": "www.tamildefencenews.com", "title": "#காஷ்மீர்_பிரச்சனை_சிறப்பு_பதிவு - Tamil defense News", "raw_content": "\nHome / Unlabelled / #காஷ்மீர்_பிரச்சனை_சிறப்பு_பதிவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசன சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும்35Aவீன் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் நேற்று முதல் ரத்து செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nஇந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய தவறு போல சித்தரிக்கபடுகிறது.\nஉ��்மையில் இது நாட்டின் ஒற்றுமைக்கும், சமுகநீதிக்கும் குந்தகம் விளைவிக்கும் பிரிவாகும். இந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பல வகையில் பாதித்துள்ளது.\nதொழில் வளர்ச்சி இல்லை ,\nகல்விக்கு உரிமை கோர முடியாது,\nசிறுபான்மையினருக்கான சட்டங்கள் போன்றவை அங்கே செல்லாது.\n370 பிரிவின் ஒரு கொடுமை என்னவென்றால் ஒரு காஷ்மீரி இந்தியாவின் மற்ற மாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவரது காஷ்மீரிய குடியுரிமை போய்விடும். ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தானியர் ஒருவரை திருமணம் செய்தால் அவருக்கு இந்திய குடியுரிமை மற்றும் பாகிஸ்தானிய குடியுரிமை இரண்டும் சேர்த்தே கிடைக்க பெறும்.\nஅதேல்லாம் தெரியாது இது தவறு, காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பலர் கூற கேட்டிருப்பீர்கள்.\nஅது நடைமுறையில் சாத்தியமற்றது காரணம் காஷ்மீர் இன்று பாகிஸ்தான் வசமும் இந்தியா வசமும் உள்ளது.\nஐ.நா விதிகளின்படி ஒருங்கிணைந்த காஷ்மீரில் மட்டுமே வாக்கெடுப்பு நடத்த முடியும். ஆனால் இந்தியா நேரு காலத்தில் அதற்கு இந்தியா தயாராக இருந்த போதிலும் பாகிஸ்தான் தயாராக இல்லை ஏனெனில் காஷ்மீரை மொத்தமாக கபளீகரம் செய்யும் எண்ணத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்தியா பின்வாங்கினால் பாகிஸ்தான் அபகரித்து கொள்ளும் இதனால் இந்தியாவும் அப்படியே இருந்து விட்டது.\nதற்போது சீனாவும் CPEC மூலம் பாகிஸ்தானுடன் இணைந்து விட்டதால் இனி இது சாத்தியமே இல்லாத ஒன்று .\nஇந்த பொது வாக்கெடுப்பை நடத்த முடியாத காரணத்தால் மஹாராஜா ஹரிசிங் நியமித்த காஷ்மீர் பிரதமரான ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முழு ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றும் நயவஞ்சக நோக்கத்துடன் 370ஆவது சிறப்பு சட்டபிரிவை இயற்றும்படி நேருவிடம் கோரினார். அதன்படி திரு கோபால ஸ்வாமி அய்யங்கார் அவர்கள் இந்த வரைவை வடிவமைத்து கொடுத்தார். இப்படி ஷேக் அப்துல்லாவின் சொந்த திருப்திகாக சிறப்பு சட்ட பிரிவு 370 மற்றும் 35A கடும் எதிர்ப்புக்கு இடையே இயற்றப்பட்டது.நேருவும் அப்துல்லாவும் உற்ற நண்பர்கள்.\nஇதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கே தெரிவிக்காமல் நேரு கோபால ஸ்வாமி அய்யங்காரை வைத்து வரைவை வடிவமைத்தது ஆகும்.\nஇதனை அறிந்து நேருவிடம் கேள்வி எழுப்பினார் சர்தார் வல்லபாய் பட்டேல் , அதற்கு நேரு இது என்னுடைய நேரடி மேற்பாற்வையின் கீழ் நடைபெறும் ஒன்று எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி சர்தார் வல்லபாய் பட்டேல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பின்னர் இருவரையும் சேர்த்து வைக்க காந்தியடிகள் முயற்சித்தது எல்லாம் வேறு கதை.\nஅதைப்போல நேருவின் அமைச்சரவையில் தொழில் துறை மந்திரியாக இருந்த திரு ஷியாம் பிரசாத் முகர்ஜி இதனை கடுமையாக எதிர்த்தார். இதனை கண்டித்து தனது பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு புத அமைப்பை தொடங்கினார்.அது தான் பின்னாளில் பாரதீய ஜனதா கட்சி ஆக மாற்றம் பெற்றது.\n#குறிப்பு ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே இந்த 370ஆவது வரைவு கிழித்தெறியப்பட்டது.\nஇதை சர்தார் வல்லபாய் பட்டேலின் முதன்மை உதவியாளரான வி. ஷங்கர் IAS தனது குறிப்புகளில் இவ்வாறு குறிப்பிடுகிறார் \"எனது வாழ்நாளில் நான் இவ்வளவு தீவிரமான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை பார்த்ததில்லை\" காரணம் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிராக கொதித்து போய் இருந்தது.\nஎண்ணம் போல் வாழ்வு என்ற வகையில் சிறப்பு அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ஒரு வழியாக பல சிக்கல்களை தாண்டி அமலுக்கு வந்தவுடன் ஷேக் அப்துல்லா மகாராஜா ஹரிசிங் உடைய வம்சாவளி உரிமையை ரத்து செய்துவிட்டு தன்னை தானே காஷ்மீரின் சதார் இ ரியாஸாத் ஆக பிரகடனம் செய்து கொண்டார். இல்லையெல் மகாராஜா ஹரிசிங் அல்லது அவரது வம்சாவளி அரசர்களுக்கு காஷ்மீர் அரசு அரசகுடும்பத்திற்கு உரிய அந்தஸ்தை கொடுக்க வேண்டும். இதன்பிறகு மகாராஜா ஹரிசிங் தனது அரச பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு காஷ்மீரை விட்டு வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு மும்பையில் குடியேறினார். அவரது மகன் கரண்சிங் தனது தந்தைக்காக ஷேக் அப்துல்லாவை பழிவாங்கிய கதை சுவாரஸ்யமானது.\nமகாராஜா ஹரிசிங் ஃபிரான்ஸ் கான் நகரில் வசித்து வந்த நேரம் மகனாக கரண் சிங் பிறந்தார். 1952ஆம் ஆண்டு காஷ்மீரின் சதார் இ ரியாஸாத் ஆக பொறுப்பேற்றார் , பின்னர் 1965ல் காஷ்மீரின் முதல் ஆளுனராக பதவி ஏற்றார். அதன் பிறகு அவர் ஷேக் அப்துல்லாவை பிரதமர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்து சிறையில் அடைத்து பின்னர் காஷ்மீரை விட்டே வெளியேற்றினார். இதிலிருந்தே சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.இப்படி தான் தனது தந்தைக்கு நேர்ந்த அநியாயத்துக்கு ஷேக் அப்துல்லாவை கரண்சிங் பழிவாங்கினார்.\nகரண்சிங் அவர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி தனி ஒருவரின் (ஷேக் அப்துல்லா) அரசியல் லாபத்துக்காக 370 அமல்படுத்தபட்டது. மாறாக அது இந்திய காஷ்மீர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என தவறாக கற்பிக்க படுகிறது.\nஇந்த பொய்யை மேற்கோள் காட்டி தான் காஷ்மீர் இளைஞர்கள் மூளை சலவை செய்யபடுகின்றனர். இதை தான் இங்கே சிலர் பரப்பவும் செய்கிறார்கள்.\nசரியாக 1947 முதல் காஷ்மீர் மீது கண் வைத்து காத்திருக்கும் நாடு பாகிஸ்தான் அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காது .\nநாம் பாகிஸ்தானுடன் போரிட்ட நான்கு போர்களில் மூன்று போர்கள் காஷ்மீர் அல்லது காஷ்மீரின் பகுதிகளை கைப்பற்ற பாகிஸ்தான் நடத்திய போர்களாகும்.\nநன்றாக கவனியுங்கள் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியா ஒரு முறை கூட முயற்சிக்காத நிலையில் பாகிஸ்தான் நம் வசம் இருக்கும் காஷ்மீரை அபகரிக்க 3 போர்களையே நடத்தி, இன்று வரை காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து (proxy war) நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறது தெளிவாகிறது.\nபாகிஸ்தானின் இந்த முயற்சி இன்றும் தொடர்கிறது. 1988ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஜியா உல் ஹக் காலத்த்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ். ஐ பாக் ராணுவத்தின் அதவியோடு \"ஆபரேஷன் டுபாக்\" (Operation Tupac) என்கிற பெயரில் திட்டம் ஒன்றை செயல்படுத்தியது.\nஅந்த திட்டத்திற்கு மூன்று இலக்குகள் உண்டு அவை,\n1) Disintegrate India - இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பது.\nஐ.எஸ்.ஐ தனது உளவாளிகள் மூலம் இந்தியாவில் நாசகார செயல்களை நடத்துவது (குண்டுவெடிப்பு, கலவரங்கள்)\nநேபாளம் மற்றும் வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தளங்கள் அமைத்து திட்டங்களை செயல்படுத்துவது.\nஇதில் முதலாவது இலக்கை கவனிக்கவும் #இந்தியாவை_துண்டு_துண்டாக_உடைப்பது\nஇத்திட்டம் ஏறத்தாழ 40வருடமாக நடைமுறையில் உள்ளது.\nஇதற்கும் காஷ்மீருக்கும் ஒரு சிறப்பான தொடர்பு உள்ளது அது என்னவென்றால்,\n2)லஷ்கர் இ தொய்பா ,\n6)ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி\nஎன ஆறு பயங்கரவாத ��ுழுக்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ உருவாக்கியது.\nமேலும் காஷ்மீரில் இந்த பயங்கரவாத இயக்கங்களுடைய நடவடிக்கைகள் சீரும் சிறப்புமாக நடக்க ஒவ்வொரு மாதமும் 2.4 கோடி ரூபாய் வரை காஷ்மீரில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கு ஹவாலா வழியாக பாகிஸ்தானின் ஐ.எஸ். ஐ அனுப்புகிறது.\nஇந்த பாகிஸ்தான் ஆதரவாளர்கள் யார் என்றால் இன்றைக்கு காஷ்மீரில் ஓப்பாரி வைத்து கொண்டிருப்பவர்கள் தான். மிர்வாயிஸ் உமர் ஃபருக், யாசின் மாலிக் , சயத் அலி ஷா கிலானி , மஸரத் ஆலம் , அஸியா அந்த்ராபி , ஷாபிர் ஷா அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தானில் கொல்லபட்ட இல்யாஸ் கஷ்மீரி இன்னும் பலர்.\nஇவர்கள் அனைவருமே காஷ்மீர் பாகிஸ்தானுடையது என பகிரங்கமாக பிரகடனம் செய்யும் பாகிஸ்தான் அடிமைகள்.\nஇல்யாஸ் கஷ்மீரி மட்டும் இவர்கள் அனைவருக்கும் மேல்.காரணம் ஒசாமா பின் லேடனுக்கு பின் அல் காய்தா அமைப்பிற்கு தலைவராக வந்திருக்க வேண்டியவன். அவ்வளவு சிறந்த தரமான பாகிஸ்தான் தயாரிப்பு அவன்.\nசரி இல்யாஸ் காஷ்மீரி தவிர்த்து மற்றவர்களின் பணி என்பதை காண்போம்.\nராவில்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் தீட்டும் திட்டங்களை காஷ்மீரில் தங்கு தடையில்லாமல் பயங்கரவாதிகள் நிறைவேற்றுவதற்கு இவர்கள் உதவ வேண்டும்.\nஹவாலா முகவர்கள் வழியாக கிடைக்கும் பணத்தை எல்லாம் இவர்கள் பயங்கரவாதிகளுக்கு கொடுப்பது,\nஇளைஞர்களை மூளை சலவை செய்வது ,\nபோன்ற பணிகளை திறம்பட செய்கிறார்கள் .பின்னர் ராணுவம் சுற்றி வளைத்து மரணத்தின் விளிம்பில் இருக்கும் பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்கு மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களை அனுப்பி கல்லெறிய வைப்பார்கள்.\nசாதாரண மனிதனால் தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் வரை கல்லெறிய முடியாது. ஆனால் இந்த இளைஞர்களுக்கு இது சாத்தியமாகிறது. காரணம் இவர்களுக்கு உடல் சோர்வோ, வலியோ தெரியாமலிருக்க பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் கடத்தி வரும் கஞ்சா மற்றும் இன்ன பிற போதை பொருட்களை கொடுத்து பழக்கி வைத்திருக்கிறார்கள் .\nஇந்த கஞ்சாவின் பிறப்பிடம் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம் அல்லது கைபர் பக்தூன்வா மாநிலம். மேலும் கல்லெறிய நாளொன்றுக்கு ருபாய் 500 முதல் 1000 வரை சம்பளமாக கொடுக்கபடுகிறது. இதை அந்த இளைஞர்களே கூறுகிறார்கள் . வெறும் கற்கள் மட்டுமல்ல பெட்ரோல் குண்டுகள் , திராவகம் (ஆசிட்) ஆகியற்றை கொண்டு படைவீரர்களை கொடுரமான முறையில் தாக்கும் அளவுக்கு செல்கிறார்கள்.\nஇந்தியாவில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மிக மிக மோசமான போதை பொருள் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. இதை தற்போதைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த பஞ்சாப் முதல்வரான முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் அமரீந்தர் சிங் சில வருடம் முன்பு கூறினார்.பஞ்சாப் மாநிலமும் மிக மோசமான போதை பொருள் பிரச்சினையை சந்தித்துள்ளது. இதுவே காஷ்மீரில் போதை பொருள் புழக்கம் பற்றி அவர் கூறியதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஇப்படி பாகிஸ்தானும் அவர்களின் காஷ்மீர் கைகூலிகளும் தங்கள் சுய லாபத்துக்காக இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை அடியோடு நாசம் செய்து வைத்திருக்கிறார்கள்.\nஇவர்கள் தான் இந்திய கொடியை எரிப்பது, பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது , பயங்கரவாதிகளை தப்பிக்க வைப்பது , ராணுவம் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் காஷ்மீரிகளை கடத்தி கொடுரமாக கொலை செய்வது , தேசபற்றுமிக்க பல இளைஞர்களை கொலை செய்வது அடித்து கொடுர காயங்களை ஏற்படுத்துவது என சகல அட்டுழியங்களையும் செய்கிறார்கள்.\nதேசிய கொடி ஏற்றியதற்காக ஶ்ரீநகரை சார்ந்த ஒரு காஷ்மீர் இஸ்லாமிய நண்பரின் கையை ஒடித்த கயவர்கள் தான் ஹூரியத் அமைப்பினர்.\nசரி காஷ்மீர் போராட்டம் என கூறுகிறார்கள் ஆனால் அங்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு என்ன வேலை \nஇன்றுவரை 3000த்திற்கும் அதிகமான வெளிநாட்டு பயங்கரவாதிகளை ராணுவம் ,துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை ஆகியவை இணைந்து கொன்றுள்ளன.\nகொல்லப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நாடுகளாவன,\nபாகிஸ்தான், எகிப்து, பஹ்ரைன், லெபனான்,ஆப்கானிஸ்தான், சூடான், ஏமன், தஜிகிஸ்தான், துருக்கி,உஸ்பெகிஸ்தான், ஈரான்,நைஜீரியா,வங்காளதேசம்,அல்ஜீரியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து,நேபாளம், ஈராக், செச்சேன் பயங்கரவாதிகள் உட்பட அடையாளம் காணப்படாத வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஏராளம்.\nஇத்தனை நாட்டு பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரில் என்ன வேலை பாகிஸ்தான் மற்றும் உள்ளுர் துரோகிகள் உதவியுடன் பிரிவினை வளர்ப்பதே இவர்கள் பணி.\nஇந்த துரோகிகளில் பலர் 1948 போரில் படையெடுத்து வந்த பாகிஸ்தானிய ரஜாக்கர்கள், தோல்விக்கு பின் இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பிக்க மக்களுடன் மக்களாக ஒளிந்து கொண்டவர்கள். இவர்கள் தான் வடக்கு காஷ்மீரில் பிரிவினையையும் கலவரத்தையும் விதைத்தவர்கள். இன்றும் இவர்கள் தங்கள் தகப்பன் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.\nஇவர்களில் ஒருவர் தான் சயத் அலி ஷா கிலானி நாங்கள் பாகிஸ்தானியர்கள் என பகிரங்கமாக பிரகடனம் செய்தவர்.\nயாசின் மாலிக் ஒருபடி மேலே சென்று இந்தியாவில் பல கொடுர தாக்குதல்களை நிகழ்த்தி உள்ள லஷ்கர் இ தொய்பா வின் தலைவன் ஹபீஸ் சயீத் உடன் பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவன்.\nஇதில் கொடுமை என்னவென்றால் இவர்களுக்கும் இந்திய குடியுரிமை உண்டு.\nகாஷ்மீரில் நடக்கும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் ஒன்று வால்மீகி எனும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகள் ஆகும்.\n1957 ஆம் ஆண்டு காஷ்மீர் பிரதமராக இருந்த தேசிய மாநாட்டு கட்சியின் குலாம் பக்ஷி முஹமது , ஶ்ரீநகர் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட துப்புரவு பணிகள் நடைபெறாமல் மிக்பெரிய சுகாதார பிரச்சினை ஏற்பட்டது . அதனை சரி செய்ய பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வால்மீகி எனும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு காஷ்மீரில் துப்புரவு பணி வழங்கி வீடு கட்ட நிலமும் கொடுக்கிறார்.\nஆனால் 1954ஆம் ஆண்டு 370 உடன் சேர்க்கப்பட்ட 35A பிரிவு காஷ்மீரின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கே வேலை என நிபந்தனை விதிப்பதால். அதை வால்மீகி மக்களுக்காக சற்றே ஒரு வஞ்சகமான நிபந்தனையுடன் தளர்த்துகிறார்.\nஅதாவது துப்புரவு பணியாளர்களுக்கே நிரந்தர குடியுரிமை என்பதே அது. முதல் தலைமுறை மக்கள் ஏழைகள் அவர்களுக்கு அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியால் இந்த நிபந்தனையின் விளைவுகளை சிந்திக்கவில்லை .\nஅடுத்த தலைமுறை வால்மீகி மக்களுக்கு\nமுதுகலை பட்டபடிப்புகள் படிக்க முடியவில்லை, காரணம் காஷ்மீர் பல்கலைகழங்கள் நிரந்தர குடியுரிமை கேட்டன.இந்த இரண்டாம் தலைமுறை வால்மீகி மக்கள் துப்புரவு பணியில் இணையாமல் வேறு பணிகளில் சேர விரும்பியதால் நிரந்தர குடியரிமை வழங்கப்படாது. நிரந்தர குடியுரிமை இல்லாத காரணத்தால் இவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான \"SC\" சான்றிதழ் கிடைக்காது.\nஇதற்கு காரணமான அரசியல் சாசன பிரிவு 35A வால் மீறப்படும் மற்ற அரசியல் சாசன பிரிவுகள்,\nஅரசியல் சாசன பிரிவு 15: சாதி, மதம், இனம்,பாலினம் மற்றும் பிறப்பிடம் ரீதியான தீண்டாமை குற்றங்களுக்கு தண்டனை இல்லை.\nஅரசியல் சாசன பிரிவு 16: வேலைவாய்ப்பில் சம உரிமை இல்லை.\nஅரசியல் சாசன பிரிவு 23: மனித கடத்தல், பிச்சையெடுக்க வைத்தல், வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் வேலைவாய்ப்பு ஆகியவை குற்றமில்லை. (வால்மீகி மக்கள் தலைமுறை தலைமுறையாக துப்புரவு பணி செய்ய கட்டாயபடுத்த படுகிறார்கள்).\nநாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள், ஏன் தங்களுக்கு பிடித்த தொழில் செய்து முன்னேற்றம் பெற்ற கதைகள் பல உண்டு ஆனால் இது எதுவும் காஷ்மீரில் சாத்தியம் இல்லை.\nமேலும் நிரந்தர குடியுரிமை மற்றும் சாதி சான்றிதழ் போன்றவை இல்லாத காரணத்தால் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் , பாதுகாப்பு எதுவுமே இவர்களுக்கு கிடைக்கவில்லை மாறாக துப்புரவு பணி ஒன்றே இவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் குடிமகனுக்கு உண்டான அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஓட்டுரிமை கூட இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக வறுமை வேறு இவர்களை வாட்டுகிறது அதிலிருந்து விடுபட தொழில் தொடங்கலாம் என வங்கியில் சென்று தொழில் கடன் கூட இந்த மக்களால் வாங்க முடியாது.\nஇப்படி ஒரு மோசமான பிரிவு தான் 370இன் பங்காளி 35A\nஇதையல்லவா இங்கிருப்பவர்கள் தட்டி கேட்க வேண்டும் அதை விடுத்து பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்.\nசரி இனி சீனா காஷ்மீர் பிரச்சினைக்குள் வந்தது எப்படி என பார்ப்போம்,\nபாகிஸ்தானின் க்வதர் துறைமுகம் முதல் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் வழியாக சீனா அபகரித்து வைத்துள்ள திபெத் வழியாக சீனாவின் சின்ஜீயாங் மாகாணம் வரை சீன பாகிஸ்தான் பொருளாதார பாதையை (CHINA PAKISTAN ECONOMIC CORRIDOR- CPEC) சுமார் 5லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சீனா நிர்மானித்து வருகிறது. இப்போது காஷ்மீர் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்திய காஷ்மீர் அமைதியாக இருந்தால் இந்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது கவனம் செலுத்த கூடும். அப்படி செய்தால் CPEC பாதிக்கப்படும்.இதற்காகவே காஷ்மீரை கொதி நிலையில் வைத்து இந்த இரு நாடுகளும் காஷ்மீரில் குருதியை ஒட விடுகின்றன.\nஇவர்களின் எண்ணம், ஒன்று காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தான் கைகளுக்கு செல்ல வேண்டும் அல்லது இந்திய காஷ்மீர் அமைதியை காணவே கூடாது என்பதில் இரு நாடுகளும் கைகோர்த்து கொண்டுள்ளன. சீனாவின் சர்வ ஆசியோடு தான் பாகிஸ்தான் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nலஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை சீனா ஐ.நா வில் முடக்கியது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று பிரிவுகளை உடையது\nகிஷ்த்வார், ஜம்மு, சம்பா, உதம்பூர், ரியாசி, ரஜோவ்ரி, பூஞ்ச், தோடா, ரம்பான் மற்றும் கத்துவா ஆகிய பத்து மாவட்டங்களும் ,\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பிரிவில் ,\nஅனந்த்னாக், பாரமுல்லா , பட்காம், பந்திபோர், கந்தர்பால், குப்வாரா, குல்காம், புல்வாமா, ஷோபியான் மற்றும் ஶ்ரீநகர் ஆகிய 10 மாவட்டங்களும்\nலடாக் பிரிவில் லே, கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்களும் ஆக மொத்தம் 22மாவட்டங்கள் உள்ளன.\nஇதில் லடாக் பிரிவில் பயங்கரவாதம் பிரிவினைவாதம் துளியும் இல்லை .\nஜம்மு பிரிவில் எல்லை தாண்டி ஊடுருவி வரும் பயங்கரவாதிகளால் பிரச்சினை உண்டு ஆனால் பொதுமக்கள் பயங்கரவாதிகளை வெறுக்கிறார்கள். துளியும் ஆதரவு இல்லை.\nஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பிரிவில்\nஉள்ள 10 மாவட்டங்களிலும் பயங்கரவாதம் ஆழமாக வேருன்றி உள்ளது. பிரிவினைவாத பாகிஸ்தான் அடிமை தலைவர்கள் மற்றும் ஏமாற்றி வைக்கப்பட்டுள்ள மக்கள் ஆதரவு இங்கு பயங்கரவாதிகளுக்கு மிக அதிகம்.\nஇங்கேயும் நாட்டுபற்றுமிக்க காஷ்மீரி இஸ்லாமியர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கு மோசமானவர்கள் இந்த பாகிஸ்தான் கைகூலிகள்.\nஇந்த ஒரு பிரிவில் (காஷ்மீர் பள்ளதாக்கு) நடக்கும் பிரச்சினையை ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் பற்றி எரிவது போல காண்பிப்பது ஊடகம் மற்றும் உள்நாட்டு பயங்கரவாதிகள்.\nமேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளை (ஜம்மு மற்றும் லடாக்) சார்ந்த மக்களுக்கு 370 நீக்கப்பட்டதில் எந்த வருத்தமும் இல்லை . இரு பகுதிகளிலும் கொண்டாடட்டங்கள் களை கட்டி உள்ளன. மக்கள் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஆரவாரத்துடன் உள்ளனர.\nஇதெல்லாம் பற்றி இங்கு ஊடகங்களோ , காஷ்மீரை பற்றி ஒப்பாரி வைப்பவர்களோ பேசவது இல்லை.\nஇப்போது 370 நீக்கபட்டதில் வயிறு எரிந்து கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் பள்ளதாக்கு பிரிவினைவாதிகள் தான் .\nஜம்முவிலும் லடாக்கிலும் நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளது.\nஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் கூட இந்திய ஆதரவு நிலைபாட்டில் உள்ளனர்.\nதில்லியில் அமைந்துள்ள அன்ஜுமான் மின்ஹாஜ் இ ரசூல் என்கிற சமுக நல்லினக்க அமைப்பின் தலைவர் மெளலானா சயத் அத்தர் ஹூசைன் 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்த மக்கள் இந்திய ஆதரவு நிலைபாட்டில் இருந்ததாக கூறியுள்ளார்.\nமேலும் 2014 வெள்ளத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் விரட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் மிக கடுமையான தண்டனை உன்டு. பலரை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துள்ளது.\nஆனால் இங்கோ பயங்கரவாதிகளை மட்டும் தான் ராணுவம் கொல்கிறது. சில சமயங்களில் உதவுபவர்கள் கொல்லப்பட்டதும் உண்டு. ஆனால் அதை தாண்டி தேவையின்றி ஒரு உயிர் கூட கொல்லப்பட்டதில்லை.\nஇப்படி எல்லைக்குள் இரு பகுதிகள் எல்லைக்கு அப்பால் ஒரு பகுதி என மூன்று பிரிவு மக்கள் இந்தியாவை தேர்ந்தேடுக்கும் பட்சத்தில் ஒரு பகுதியில் மட்டும் பிரச்சினை என்றால் சிந்தித்து பாருங்கள் . இதை தூண்டி விடுவது யார் என சிந்தனை செய்து பாருங்கள் \nநான் முன்பே சொன்னது போல காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் மேற்கூறிப்பிட்ட கலவரங்கள் , பகிரங்கமாக பயங்கரவாதிகளுக்கு உதவுவது போன்றவை நடக்க காரணம் பாகிஸ்தான் \nபாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் அங்கு மட்டும் தான்.\nஆனால் தெற்கு காஷ்மீர் அதாவது ஜம்மு பகுதி மக்களுக்கு இவர்களின் திட்டங்களில் நாட்டம் இல்லை , பயங்கரவாதிகள் இருப்பிடம் தெரிந்தால் போட்டு கொடுத்து விடுவார்கள். பயங்கரவாதிகளுக்கு அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுவது இல்லை. இந்த பகுதி மக்கள் அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் இந்தியாவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். இவர்களுக்கு 370நீக்கப��பட்டதில் எந்த வித வருத்தமும் இல்லை.\nஇனி லடாக் பகுதியை எடுத்து கொண்டால் , கலாச்சார ரீதியாகவும் , புவியியல் ரீதியாகவும் லடாக் காஷ்மீர் பள்ளதாக்கு (தெற்கு) மற்றும் ஜம்மு (வடக்கு காஷ்மீர்) பகுதியில் இருந்து தொடர்பற்றது.\nலடாக்கியர்களுக்கு வடக்கு காஷ்மீரிகள் மீது பயங்கர கோபம் உண்டு காரணம் பாகிஸ்தான் ஆதரவு கைகூலிகளுடைய சுய லாபத்துக்காக லடாக் பகுதியையும் பாகிஸ்தானிடம் பலிகடா ஆக்க முயற்சிப்பது தான். லடாக்கியர்கள் இந்தியாவை மிகவும் நேசிப்பவர்கள்தெற்கு காஷ்மீர் மக்களை போலவே அதனால் வடக்கு காஷ்மீரிகள் ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருப்பதால் இந்த இரு பகுதி மக்களையும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள்.\nமேலும் ஜம்மு காஷ்மீருடன் இணைந்திருக்க ஒரு நாளும் நாங்கள் விரும்பியதில்லை என்கிறார்கள் லடாக் மக்கள். இதன் காரணமாக லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என 1948ல் இருந்தே பல நீண்ட வருடங்களாக கோரிக்கையை லடாக் மக்கள் வைத்து வருகிறார்கள் அது நேற்று (ஆகஸ்ட் 5 2019 ) நிறைவேறி உள்ளது.\n1990களில் வடக்கு காஷ்மீர்(பள்ளத்தாக்கு) பகுதியில் ஏறத்தாழ 6லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் வாழ்ந்து வந்தனர் தற்போது சில ஆயிரம் பேர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.\nபல லட்சம் பண்டிட்களை இந்த பிரிவினைவாதிகள் விரட்டி அடித்த போது யாரும் பேசவில்லை , இன்றளவும் அந்த கொடுர செயல்களை புரிந்த பாகிஸ்தான் கைகூலிகளை ஆதரிக்கிறார்கள்.\nஇந்த பாகிஸ்தான் அடிமைகள் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பண்டிட்கள் தடையாக இருந்த காரணத்தால் அவர்களை விரட்ட திட்டமிட்டனர். அதற்காக பள்ளத்தாக்கு பகுதியில் பண்டிட்களுக்கு எதிராக மட்டற்ற காட்டுமிராண்டித்தனம் நிகழ்த்தப்பட்டது பல ஆயிரம் பண்டிட் பெண்கள் இந்த அயோக்கிய கும்பல்களால் கற்பழிக்கப்படனர் , பலர் காணாமல் போயினர், பல பண்டிட்கள் குருரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டனர்.\nபண்டிட் ஆண்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர். பள்ளத்தாக்கு ரத்த பூமியானது.\nஇத்தகைய கொடுரங்களை சந்தித்த பண்டிட்கள் தற்போது இந்த 370 நீக்கத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைகூலிகளால் இதுவரை ஏறத்தாழ 1லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\n5 ஆயிரம் வீரர்கள் மற்றும் 7ஆயிரம் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீருக்காக நடந்த 3 போர்களில் உயிர் நீத்த 4631வீரர்கள் , காயமடைந்த 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் காஷ்மீருக்குள் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உயர் நீத்த 5 ஆயிரத்திற்கும் மேலான ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள், 7ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்த பல ஆயிரம் வீரர்கள் , ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள், காஷ்மீர் பண்டிட்கள் என பலரை அவமதிக்கும் செயல் தான் 370ஆவது பிரிவுக்கு ஆதரவு கொடுப்பது. இது பச்சையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சமமாகும்.\nமேற்குறிப்பிட்டவை எல்லாம் இங்கிருப்பவர்களுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் நவதுவாரங்களை அடைத்து வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை.\nபிரிவினைவாதிகளுக்கும் 370 மற்றும் 35Aபிரிவுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள்,\nமுதலில் தீண்டாமை , லெப்டினன்ட் உமர் ஃபயாஸ் கொலை , ரைஃபிள்மேன் அவுரங்கசீப் கொலை, லடாக்,ஜம்மு மற்றும் பண்டிட் மக்களின் உணர்வுகள், இதுவரை தினந்தோறும் உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் , காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் துன்புறுத்தப்படும் நாட்டுபற்றுமிக்கவர்களுக்கும் ஏன் குரல் கொடுக்கவில்லை.\nஇதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என தெரியாதா இவர்களுக்கு\nபுல்வாமா தாக்குதலை பார்த்த பின்னர் கூட புத்தி வரவில்லையா \nஇந்த 370நீக்கம் நிச்சயம் வரவேற்க தகுந்தது இதை யார் செய்திருந்தாலும் இந்தியராக முழு மனதோடு வரவேற்றிருப்போம் எங்கள் எண்ணமும் இத்தனை நாட்கள் அதுவாகவே இருந்தது. எந்த கட்சியோ , எந்த மதமோ தேசத்தின் பக்கம் நில்லுங்கள். இது நமது தேசம் \nமேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்திற்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.\nஇது தென்சீனக் கடல் அல்ல..மர்மமான சீனக்கப்பலை விரட்டி அடித்த இந்திய கடற்படை\nஐஎன்எஸ் விசால் குறித்த புது தகவல்கள்\n அடுத்த கட்ட சோதனைக்கு தயாராகும் இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த்\nஆசியாவிலேயே உயரமான பாலத்தை கட்டிய இந்திய இராணுவம்\nஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டம்\nபலம் பெறும் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்-சில வாரங்களில் ரோமியோ வானூர்தி வாங்க ஒப்பந்தம்\nஎதிர்கால ஆபத்துக��ை சந்திக்க இந்தியாவிற்கு MK-45 துப்பாக்கிகள் உதவும் : பெண்டகன்\n12 மிராஜ் விமானங்கள்,1000கிகி குண்டுகள்: கூண்டோடு அழிந்த பயங்கரவாதி முகாம்கள்\nசீன அதிபர் வருகையை ஒட்டி சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை\nதெற்கு காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு : பதிலடிக்கு தயாராகும் இந்திய ராணுவம்\nமிராஜ் விமானங்கள் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன: விமானப்படை வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/oneplus-tv-q1-gadget-review", "date_download": "2019-12-07T19:32:33Z", "digest": "sha1:KIQLF2AI6LRJGX4RSR4KFW3OABWSRL2F", "length": 21812, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 November 2019 - ஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு? | Oneplus Tv Q1 gadget review", "raw_content": "\nஉங்களுக்கான `பெஸ்ட் டிவி' எது\nஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-ஃபிட்பிட் வெர்ஸா 2\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்\nரூட்டை மாற்றும் டிக் டாக்\n' ஸ்ட்ரீமிங்கில் நெட்ஃப்ளிக்ஸோடு மோதும் HBO #TechTamizha\nஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு\nஒன்ப்ளஸ் நிறுவனம் இந்திய மொபைல் சந்தைக்குள் நுழைந்து ஆறு வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அசுர வளர்ச்சியடைந்து இன்று ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியாக உயர்ந்து நிற்கிறது.\nஒன்ப்ளஸ் நிறுவனம் இந்திய மொபைல் சந்தைக்குள் நுழைந்து ஆறு வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அசுர வளர்ச்சியடைந்து இன்று ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியாக உயர்ந்து நிற்கிறது. காரணம், நடுத்தர விலையில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இருந்த வசதிகளைக் கொடுத்ததுதான். மொபைல் போன்களில் T, Pro என்ற அப்டேட்கள், வயர்லெஸ் புல்லட் ஹெட்போன்கள் என எல்லா வருடமும் நம்மை ஆச்ச யப்படுத்த ஒன்ப்ளஸிடம் எதாவது இருந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியிருப்பதுதான் ஒன்ப்ளஸ் டிவி. Q1, Q1 ப்ரோ என இரண்டு வேரியன்ட்களில் வெளிவந்திருக்கிறது முதல் ஒன்ப்ளஸ் டிவி. இதில் Q1 டிவி எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திப் பார்த்தோம்.\n55 இன்ச் Q1 மாடலின் விலை ரூ.69,900. Q1 ப்ரோவின் விலை 99,900 ரூபாய். ஆனால், இந்த இரண்டு மாடல்களுக்கும் இருக்கும் வித்தியாசமெனப் பார்த்தால் ஒன்றே ஒன்றுதான். Q1 ப்ரோவில் கூடுதலாக சவுண்டுபார் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. டிவியை ஆன் செய்தவுடன் ஸ்லைடிங் ஸ்டைலில் சவுண்ட்பார் மட்டும் டி.விக்குக் கீழே எட்டிப்பார்க்கிறது. இது ஒன்றுதானே தவிர வேறு எந்தப் பெரிய மாற்றங்களும் இல்லை. Q1 டிவியில் இருக்கும் அதே ஸ்பெக்ஸ்தான் ப்ரோ வெர்ஷனிலும் இருக்கிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஒன்ப்ளஸ் 55 இன்ச் Q1 ஸ்பெக்ஸ்\n19.5 கிலோ கிராம் (ஸ்டாண்டு இல்லாமல்)\nசாம்சங் மற்றும் சோனியின் பிரத்யேக QLED டெக்னாலஜிதான் இதிலும் இருக்கிறது. இது ப்ரீமியம் டி.விக்களில் மட்டுமே இடம்பெற்று வந்தது. இந்த குவாண்டம் டாட் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட டி.வி குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாவது வரும். ஆனால் இந்த விலையில் 4K டெக்னாலஜியுடன் கூடிய QLED டிஸ்ப்ளே பேனல்தான் ஒன்ப்ளஸ் டி.வியின் ஃபர்ஸ்ட் & பெஸ்ட் இம்ப்ரஷன். பல டிவிகள் இன்று HDR சப்போர்ட்டுடன் வருவதாக இருந்தாலும் HDR 10+, Dolby Vision HDR போன்ற ஸ்டாண்டர்ட்களுக்கு சப்போர்ட் இருக்காது. இதில் அந்த பிரச்னை இல்லை. ப்ரைம் வீடியோ போன்ற தளங்களில் HDR கன்டென்ட் பார்க்கும்போது நிச்சயம் அந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது. வீடியோ தரத்தின் மூலமே இது கண்டிப்பாக ஒரு ப்ரீமியம் டிவியாகத்தான் இருக்கும் என்ற உணர்வைப் பார்ப்பவர்களுக்குத் தருகிறது. பிராட்பேண்டு கனெக்‌ஷன் எவ்வளவு வேகமாக இருந்தாலும் Wifi-யில் இயக்கும்போது 4K வீடியோக்களில் சின்ன தொய்வு காணப்படுகிறது. இதையே ஈத்தர்நெட்டில் கனெக்‌ட் செய்து வீடியோக்களைப் பார்த்தால் பக்காவாக இருக்கிறது. Refresh Rate 480Hz கொடுக்கப்பட்டுள்ளதால் கேமிங் அனுபவம் வேற லெவலாக இருக்கிறது. நாங்கள் PS4 ப்ரோ வைத்திருந்ததால் 4K ரெசல்யூசனில் கேம் ஆடி பார்த்தோம், உண்மையில் மறக்கமுடியாத அனுபவம்தான்.\nஎன்னதான் குவாண்டம் டாட் டிஸ்ப்ளே, 4K HDR தொழில்நுட்பம் என்று சொன்னாலும் ஆடியோ சிறப்பாக இருந்தால்தான் படங்கள் மற்றும் தொடர்கள் பார்ப்பது முழுமை பெரும். அதற்கு ஏற்றவாறு இந்த டிவியில் 50 வாட்ஸ் திறன்கொண்ட ஸ்பீக்கர்கள்(4 full range speakers | tweeters | 2*10 W woofers) இருக்கின்றன. வீடியோவுக்கு Dolby Vision என்றால் ஆடியோவிற்கு Dolby Atmos சப்போர்ட் இருக்கிறது. ஒரு அறையை நிரப்பும் சக்தி இந்த ஸ்பீக்கருக்கு இருக்கிறது. ஆனால், டிவிகளில் ஆடியோ தரம் எந்த அளவில் இருக்குமோ அதே அளவில்தான் இதிலும் இருக்கிறது, வேற லெவல் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஸ்லைடிங் சவுண்டுபார் என்றாலும் Q1 ப்ரோவிலும் கிட்டத்தட்ட இதே ஆடியோ சிஸ்டம்தான் என்பதால் 30,000 ரூபாய் கொடுத்து Q1 ப்ரோ வெர்ஷனை வாங்குவதற்கு பேசிக் Q1 டி.வியோடு சேர்த்து 30,000-ரூபாய்க்குள் நல்ல ஹோம் தியேட்டர் சிஸ்டம் வாங்குவது நல்லது.\nஆண்ட்ராய்டு பை மேல் கட்டமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஓ.எஸ்ஸில் இயங்குகிறது ஒன்ப்ளஸ் டிவி. ஸ்மூத்தாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் சிம்பிளாக இருக்கிறது இதன் UI. மொபைல் ஆப் மூலம் இயக்கும்போது கிடைக்கும் கூடுதல் வசதிகள் இதன் ப்ளஸ். அதிகம் பயன்படுத்தப்படும் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜீ5, யூடியூப் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்கள் இதில் இருக்கின்றன. ஆனால் சர்வதேச அளவில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் கிங்கான நெட்ஃப்ளிக்ஸுக்கு இதுவரை சப்போர்ட் தரப்படவில்லை. ஆனால், 'வருங்கால அப்டேட்டில் கட்டாயம் நெட்ஃப்ளிக்ஸ் இடம்பெறும்' என வாக்குறுதி கொடுத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். அதற்கான பேச்சு வார்த்தைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.\nசிறிய பேஸ்ல், நல்ல பினிஷ் எனப் பார்க்க அசத்தலாகவே இருக்கிறது. வால்மவுன்ட் செய்யாமல் ஸ்டாண்டுடன் வைத்தாலே பார்க்க சூப்பராகத்தான் இது இருக்கும். ஆனால், ஒன்ப்ளஸ் Q1 வேரியன்ட்டில் டி.வி ஸ்டாண்டை தனியாகத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். Q1 ப்ரோவுக்கு மட்டும்தான் டி.வி வாங்கும்போதே ஸ்டாண்டு கொடுக்கப்படுகிறது. வால்மவுன்ட்தான் என்றால் ஸ்டாண்டு பற்றிக்கவலைப்பட வேண்டியதில்லை. 55 இன்ச் கொண்ட இந்த டி.வியை 8 முதல் 12 அடி தூரத்திலிருந்து பார்த்தால் சரியாக இருக்கும். HDMI, Optical out, USB, Ethernet போன்று டி.வியுடன் கனெக்ட் செய்ய வேண்டிய போர்ட்களை டி.வியை வால்மவுன்ட் செய்வதற்கு முன்பே பொருத்திக்கொண்டால் நல்லது. சுவரோடு சுவராக டி.வி ஒட்டியிருப்பதால் போர்ட்களில் வயர்களை கனெக்ட் செய்வது சற்றே சிரமம்தான். எதுக்கு வம்பு, ஸ்டாண்டு இருந்தால் இவற்றை எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என்றால் அந்த டி.வி ஸ்டாண்டையும் தனியே 3,000 கொடுத்து வாங்க வேண்டுமாம். இது ஒன்ப்ளஸ் Q1 டி.வியில் இது ஒரு முக்கிய மைனஸ். 3,000 ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்கு டி.வி ஸ்டாண்டு தரமாக இருக்கிறதா என்றால் ஆம் என்று சொல்லலாம். மனிதன் முதுகெலும்பைப் போல டி.வி ஸ்டாண்டை டிசைன் செய்துள்ளனர். ஆனால், லேசான அதிர்வுகள் ஏற்பட்டாலும் மொத்த டி.வியும் ஆடுகிறது எனச் சிலர் புகார் வைத்திருக்கின்றனர், நாங்கள் வால்மவுன்ட்தான் செய்திருக்கிறோம் என்பதால் இதை உறுதிப்படுத்தமுடியவில்லை. ஆனால், அவ்வப்போது சற்றே சூடாவதைப் பார்க்கமுடிகிறது.\nமிகவும் ஸ்லீக்கான டிசைனில் ஒரு ரிமோட் கொடுக்கப்படுகிறது. இதை பேட்டரி போடாமல் சார்ஜ் செய்து மொபைல் போன் போல உபயோகிக்கலாம். அதுவும் 2 மணி நேரம் சார்ஜ் போட்டால் போதும் ஒரு வாரத்துக்கும் மேல் உபயோகிக்க முடிகிறது. ஆனால் இதன் டிசைனில் சில குளறுபடிகள் இருக்கவே செய்கிறது. ரிமோட்டின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் சிலநேரங்களில் கைகளிலிருந்து வழுக்கிவிடுகிறது. மொபைல்களை போல டி.வியின் வால்யூம் பட்டன் ரிமோட்டின் ஓரத்தில் இருப்பதால் சட்டென வால்யூமை குறைப்பதில் சிக்கல் இருக்கிறது, போகப்போகத்தான் பழகும் போல தனியாக மியூட் பட்டனும் கொடுக்கப்படவில்லை. உங்களிடம் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் ஒன்ப்ளஸ் கனெக்ட் ஆப் மூலம் டிவியோடு கனெக்ட் செய்து சுலபமாக மொபைலை ரிமோட்டாக உபயோகிக்கலாம். உங்களிடம் ஐபோன்தான் இருக்கிறது என்றால் சிக்கல்தான்.\nஒன்ப்ளஸ் Q1 டிவி செட்-அப்\n10x10 அறை, டிவியை வால்மவுன்ட் செய்துவிட்டோம். 4 HDMI போர்ட்களில் கேமிங் கம்ப்யூட்டர், சோனி HT-IV300 ஹோம் தியேட்டர் (ARC HDMI போர்ட்டில்), ப்ளேஸ்டேஷன் (PS4 pro) போன்றவற்றை கனெக்ட் செய்தோம். இதுவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் நல்ல முறையில் இயங்கி வருகிறது.\n* தரமான QLED டிஸ்ப்ளே\n* சார்ஜ் செய்யக்கூடிய ரிமோட்\n* நெட்ஃப்ளிக்ஸ் இதுவரை தரப்படவில்லை\n* போர்ட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம்\n* ஸ்டாண்டு தனியாக வாங்க வேண்டும்\nப்ரீமியம் டிவிகளில் கிடைக்கும் ரிச்சான விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும். ஆனால், லட்சம் ரூபாய்க்கு மேல் டிவிக்குச் செலவு செய்யமுடியாது என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். ஓரளவு குறைந்த பட்ஜெட்டில் உங்கள் வீட்டிலேயே நல்ல ஹோம் தியேட்டருடன் மினி பர்சனல் தியேட்டர் கட்டமைக்க நினைப்பவர்களின் தோழன் இந்த 'ஒன்ப்ளஸ் Q1 டி.வி'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec13/25973-2014-01-12-09-00-56?tmpl=component&print=1", "date_download": "2019-12-07T19:43:15Z", "digest": "sha1:6AKVMOVJXQNIPFDBPXGW7V2LSW75GUBV", "length": 6231, "nlines": 12, "source_domain": "keetru.com", "title": "மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!", "raw_content": "\nஎழுத்தா���ர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2013\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2014\nமகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது\nமூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக - இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது.\nமசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வாஸ்து சாஸ்திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய சமூக நலத் துறை அமைச்சர் சிவாஜிராவ் முகே, “இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்; அப்பாவி மக்களை பில்லி சூன்ய நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து, காப்பாற்றும் தீர்மானம். இந்த மசோதா சமூக மாற்றத்துக்கான இயக்கத்துக்கு வழி வகுக்கும்” என்று குறிப்பிட்டார்.\nசிவசேனா உறுப்பினர் சுபாஷ் தேசாய் இந்தச் சட்டத்தை எதிர்த்ததோடு, இந்தச் சட்டம் இந்துக்களின் மதச் சுதந்திரத்தில் குறுக்கிட்டால் வீதிக்கு வந்து பேராடுவோம்” என்று எச்சரித்து, மூடநம்பிக்கையும் இந்து மதமும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்த்தினார். சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவர் நரேந்திர தபோல்கரின் மகள் முக்தா தபோல்கர், சட்டம் நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மராட்டிய முதலமைச்சரும் சமூக நலத்துறை அமைச்சரும் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர். மேலவையிலும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.\nக��ற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_3842.html", "date_download": "2019-12-07T20:10:39Z", "digest": "sha1:G4ZMIZPVS6YQMYRYSYVFCPC4V4VRGAPI", "length": 18094, "nlines": 301, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் ஆங்கில மொழியை பயன்படுத்தி இயக்கப்படும் ஒரு கருவி என்ற எண்ணமே எனக்கு இருந்து வந்தது..\nவெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த நிலையில், தமிழுக்கும் கம்ப்யூட்டருக்கும் சம்பந்தம் உண்டு என நான் நினைத்ததே இல்லை..\nஅதன் பின் தமிழ் நாட்டுக்கு வந்த பின் , சில சமயம் தமிழ் பிரிண்ட் அவுட் தேவைப்படும்போது , தமிழ் வசதி இருக்கும் கடைகளை தேடி அலைந்த காலம் எல்லாம் உண்டு..\nதற்செயலாகத்தான் தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள் பற்றி எனக்கு தெரியவந்தது…\nஅட,,, இத்தனை விஷயங்கள் தமிழில் எழுதுகிறார்களே என்ற பிரமிப்பு ஏற்பட்டது…\nஅதன் பின் ரசித்து படிக்க ஆரம்பித்தேன்… பத்திரிக்கைளை விட பதிவகள் என் இதயம் கவர்ந்தன…\nகுறிப்பாக நர்சிம் போன்ற பதிவர்களின் எழுத்துக்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…\nஎன் தமிழ் ஆர்வம் மீண்டும் உயிர் பெற்றது இது போன்ற எழுத்துக்களால்தான் .\nஅந்த கால கட்டத்தில் என்னிடம் கணிணி இல்லாததால் , அலுவலகத்தில் மட்டுமே வலைப்புக்களை படிக்க முடியும்… எனவே சில பதிவுகளை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம்..\nஅப்படி பிரிண்ட் எடுக்கும் எழுத்துக்களில் பதிவர் நர்சிமின் எழுத்துகளும் ஒன்று..\nநான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று அவர் கவிதைகள், கதை போன்றவற்றை படித்தால் , உங்களால் புரிந்து கொள்ள முடியும்..\nகுறிப்பாக அவரது, குறுந்தொகை, சங்க இலக்கிய விளக்கங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் . இதை க்ளிக் செய்து படித்து பாருங்கள்…\nஅவர் கவிதை போல ஒரு கவிதையை என் வலைத்தளத்திலும் பிரசுரித்தால் நன்றாக இருக்குமே என நினைத்து பல நாட்கள் முயன்று பார்த்தேன்..\nஅவர் கவிதை போல அவர் மட்டுமே எழுத முடியும் என உணர்ந்து அவரிடமே கேட்டேன்..\nஅவர் தந்த கவிதை , இதோ உங்கள் பார்வைக்கு ..\nஅவர் எனக்கு தந்தது கவிதை மட்டுமல்ல… கவுரவுமும் கூட ….\nகழுவித் துடைத்துக் கயிறு கட்டப்பட்ட\nயாரும் இயக்கிவிடாதபடி கம்பியாற் பிணித்த\nகைகளை மார்பின் குறுக்காகக் கட்டியபடி\n\"தல\" யோட கவிதையைப் போட்டுட்டு ஜன்ம சாபல்யம் அடைஞ்சிட்டீங்க பாஸ் :)\nகவிதை வழக்கம் போல அவரது நடைல சூப்பர்\n\"தல\" யோட கவிதையைப் போட்டுட்டு ஜன்ம சாபல்யம் அடைஞ்சிட்டீங்க பாஸ் :)\"\nஎன் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலவில்லை\nஇது போன்றெல்லாம் தமிழ் நமக்கு எப்போது கைவரப்போகிறது என்ற ஏக்கம் ஏற்படுகிறது\nந்ல்லோர் சொல் கேட்டலும் ந்ன்றே..\nநல்லர்ர் குணம் உரைத்தலும் நன்றே..\nஅவரோடு இணங்கி இருத்தலும் நன்று..\nஅவரிடம் கவிதை வாங்கி பிரசுரித்த என்னை பாராட்ட யாரும் இல்லையா \nநர்சிம்மின் கவிதை அருமை வழக்கம்போலவே.\n//அவரிடம் கவிதை வாங்கி பிரசுரித்த என்னை பாராட்ட யாரும் இல்லையா \nபிறரைப் பாராட்டும் பிளாட்டின குணமுடைய‌ (தங்கத்தை விட மேல்) பார்வையாளப் பெருந்தகையே :) பாராட்டுவது நல்லதுதான். ஆனால் ஒருவரை ஒரேயடியாகப் புகழ்வதும் பின் அவரிடம் ஏதும் குறை கண்டு ஒரேயடியாகத் திட்டுவதும் சரியல்ல. ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல தன்மைகளை மட்டும் பார்த்தால் போதும், அந்த நல்ல பண்புகள் நம்மிடமும் வந்து விடும்.\n”ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல தன்மைகளை பார்த்தால் , அந்த நல்ல பண்புகள் நம்மிடமும் வந்து விடும்”\nமிக்க நன்றி பார்வையாளன். அன்பும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்���லாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…...\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/actress+Nilani?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T18:56:08Z", "digest": "sha1:S4NJF6YY5ZTJXLEZDJAYDQ72HCM5IG4F", "length": 8018, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | actress Nilani", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா\n“பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ வீண்பழி சுமத்துகிறார்”- சித்ரவதை புகாருக்கு கணவர் மறுப்பு\n''பெண் வெறுப்பை பிரதிபலிக்கவும், கொண்டாடவும் வித்தியாசம் உண்டு'' - அர்ஜூன் ரெட்டியை வறுத்தெடுத்த பார்வதி\nசமூக வலைத்தளங்களில் அவதூறு: இளைஞர் மீது நடிகை பார்வதி புகார்\nராம் பெயர் எழுதப்பட்ட மேலாடை: நடிகை வாணி கபூருக���கு எதிராக புகார்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nடி.வி.நடிகை பாலியல் வன்கொடுமை: துணை நடிகரை தேடுகிறது போலீஸ்\nட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ \nபாஜகவில் இணைந்தார் சின்னத்திரை நடிகை ஜெயலக்‌ஷ்மி\nமிண்டி காலிங் - ஒரு ஹாலிவுட் தமிழச்சி\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை - மீரா மிதுன் புகார்\nதாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..\nதாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா\n“பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ வீண்பழி சுமத்துகிறார்”- சித்ரவதை புகாருக்கு கணவர் மறுப்பு\n''பெண் வெறுப்பை பிரதிபலிக்கவும், கொண்டாடவும் வித்தியாசம் உண்டு'' - அர்ஜூன் ரெட்டியை வறுத்தெடுத்த பார்வதி\nசமூக வலைத்தளங்களில் அவதூறு: இளைஞர் மீது நடிகை பார்வதி புகார்\nராம் பெயர் எழுதப்பட்ட மேலாடை: நடிகை வாணி கபூருக்கு எதிராக புகார்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nடி.வி.நடிகை பாலியல் வன்கொடுமை: துணை நடிகரை தேடுகிறது போலீஸ்\nட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ \nபாஜகவில் இணைந்தார் சின்னத்திரை நடிகை ஜெயலக்‌ஷ்மி\nமிண்டி காலிங் - ஒரு ஹாலிவுட் தமிழச்சி\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை - மீரா மிதுன் புகார்\nதாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..\nதாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T18:58:20Z", "digest": "sha1:5ELYTQFDQLRB3CYUR6QHWL6XP4TZ3IG4", "length": 22685, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்பெக்ட்ரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்ற பழமொழியை நமது முன்னோர் தெரி���ாமல் சொல்லவில்லை. அதிகார பலமும் பணபலமும் இருக்கும்போது ஆடாத ஆட்டம் ஆடினால் என்ன ஆகும் என்பதற்கு பல சான்றுகள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்தப் பட்டியலில் விரைவில் சேர உள்ளது சன் தொலைக்காட்சிக் குழுமம். இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் குழுமம் பிரமாண்டமானது. உலக அளவில் ஸ்டார் குழுமம் கோலோச்சுவது போல, இந்தியாவின் தென் மாநிலங்களில் மாபெரும் ஊடக சக்தியாக கோலோச்சி வருவது சன் குழுமம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 33 தொலைக்காட்சி சேனல்களை நடத்திவரும் சன்... [மேலும்..»]\nஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா\nஅன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஅண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன.... [மேலும்..»]\nலோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோ\u001cல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி. [மேலும்..»]\nதி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்\nஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது\nமக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி\nஅரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, உச்சநீதி மன்றம், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்துவரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க தொலைதொடர்புத் துறை அமைச்சர் போடும் வேடங்கள், ஆ.ராசாவை விட கேவலமாக உள்ளன. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. பிரதமர் மன்மோகன் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், கபில் சிபலை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும். [மேலும்..»]\nசி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்\nதயை தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, முறைகேடுகளைப் புலன் விசாரணை செய்து, எவருக்கும் அஞ்சாமல் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிகையினையும் மிகவும் உறுதி வாய்ந்ததாகத் தயாரித்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தரும் அமைப்பு... தாம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகத் தமக்கு அபவாதம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும், என்னதான் இருந்தாலும் படுகொலையான முன்னாள் பிரதமரின் மனைவியாயிற்றே என்கிற தாட்சண்யத்தினாலும் வாஜ்பாய்... ஆண்டிம���த்து ராசாவிடம் சி.பி.ஐ. மணிக்கணக்கில் உரையாடல் மேற்கொண்டிருக்கிறது என்றால் அது விசாரணையல்ல... [மேலும்..»]\nயார் இந்த நீரா ராடியா\nநூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி... நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது... இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை. [மேலும்..»]\nகூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா\nBofors பீரங்கி ஊழலைப் பற்றி விசாரிக்க என JPC முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதுவும் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள் முக்கியமாக ராஜீவ் காந்தி குடும்பத்தின் பெயரைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனாலும் ஒரு சில வாரங்களிலேயே சோனியா-ராஜீவ் காந்தியின் இத்தாலிய நண்பரான ஆட்டோவியோ குவத்ரோச்சிக்கும், மற்றும் சிலருக்கும் Bofors நிறுவனம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 7.3 மில்லியன் டாலர்கள் போட்டிருப்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன. [மேலும்..»]\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nவண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நிகழ்வுகளில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். வண்ண வண்ணமாக வெளிப்படும் பல முகங்களின் பின் புலத்தை பிட்டு வைக்கும் விதமாக, ஒவ்வொரு தரப்பையும் ஒரு நிறத்துடன் ஒப்பிட்டு தொடர்கிறது இந்த கட்டுரை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்\nஎழுமின் விழிமின் – 29\nப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா\nபாரதி: மரபும் திரிபும் – 8\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nமோடி அரசின் ஆரம்பமே அசத்தல்\nகருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2\nதமஸோ மா… – 2\nமாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/150-kg-kolukattai-present-for-trichy-uchchi-pillaiyar/15503", "date_download": "2019-12-07T20:52:57Z", "digest": "sha1:76A43EOBPPUWDDCHVTKET5Z7RBO5DTDG", "length": 17794, "nlines": 237, "source_domain": "namadhutv.com", "title": "திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்!", "raw_content": "\nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nஎன்கவுண்டர் விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நோட்டீஸ் \n நாம் தமிழர் கட்சியினர் 100 பேர் கைது \nதிருச்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேர் கைது - 76 சவரன் தங்க நகைகள் பறிமுதல் \nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nமேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களை விடுதலை செய்ய கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\n'நீலகிரியில் கைதி மீது ஆசிட் ஊற்றி துன்புறுத்துவதாக காவல்துறையினர் மீது புகார்'\nதீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பெண் மரணம் - கொலையாளிகளை என்கவுண்டர் செய்ய கோரிக்கை \n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் - சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அதிரடி விளக்கம் \nகெத்து காட்டிய ஹதராபாத் போலீஸ் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை சுட்டுக்கொன்றனர்.\n'பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது'ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு\n'சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து' தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nநித்யானந்தா ஈகுவடாரில் இல்லை - இனிமேல் எங்கள் நாட்டின் பெயரை இழுக்க வேண்டாம் \n'நிஜத்தில் batman-ஆகவே மாறிய 8 மாத குழந்தை' உலகளவில் வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'55 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்ட ‘லில் பாப்’ பூனை உயிரிழப்பு'\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார் \n'சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய கொடூர தாக்குல்' 12 குழந்தைகள் பலி\nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nகோலியால் முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி - அசத்தல் வெற்றி \nஇந்தியா , மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதல் \n'Wicket எடுத்தவுடன் Magic செய்து காட்டி அசத்திய நட்சத்திர தெ.ஆ.வீரர்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆப்பு அடித்த கிங் கோலி'மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது \nசென்னையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா \n'மார்பகங்கள் வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியான உடையில் நாகினி சீரியல் புகழ் மௌனியாய்' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'எனது மனைவிக்கும்,மகேஸ்வரியின் கணவருக்கும் தான் கள்ளதொடர்பு' பகீர் தகவலை வெளியிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர்\n'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nதிருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி \nசபரிமலைக்கு செல்லும் சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டியது \nடிசம்பர் 23ம் தேதி தொடங்கிறது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க அங்கி ஊர்வலம்\nபெண்கள் நேர்த்தி கடனாக மொட்டை அடிக்க கூடாது \nவிரைவில் இந்தியாவில் விற்பனையாகிறது ஹூவாய் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் \n'இனி 3 நாட்களிலேயே இதை செய்யலாம்' டிராய் அதிரடி அறிவிப்பு\nவீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம்\n'கட்டணத்தை உயர்த்திய Airtel நிறுவனம்' இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலை பட்டியல்\nOppo A9 2020 வெனிலா மின்ட் எடிஷனின் சிறப்பம்சங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \n‘கிரீன் டீ’யில் ஆபத்து உள்ளது உங்களுக்கு தெரியுமா \nநோயற்ற வாழ்வை தர��ம் கருப்பு எள் \n'தினமும் நெல்லிக்காய் சாறை உண்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nவேலை நேரத்தில் இதையெல்லாம் சாப்பிடவே கூடாதாம்\nதிருச்சி உச்சி பிள்ளையார் கோவில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்\nதமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் முக்கியமானது திருச்சி நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டையில் அமைந்துள்ள உச்சி விநாயகர் திருக்கோவில்.\nஇந்த கோவிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், இடைப்பட்ட பகுதியில் தாயுமான சுவாமியும், மலை மீது உச்சிப்பிள்ளையாரும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.\nநேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், 150 கிலோ கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது.\n150 கிலோவில் கொழுக்கட்டைக்கான கலவை 50 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ வெல்லம், 30 கிலோ நெய், 6 கிலோ தேங்காய் துருவல், ஜாதிக்காய், ஏலக்காய் மற்றும் எள்ளுப்பொடி, 4 கிலோ ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்டது.\nநேற்று அதிகாலையில், அந்த கலவையில் இருந்து, தலா, 75 கிலோ எடுத்து, கோவில் மடப்பள்ளியில், ஆவியில் வைத்து, இரண்டு பெரிய கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது.\nஅதில் ஒரு கொழுக்கட்டை, மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின் நேற்று காலை, 10 மணிக்கு, ஓதுவார்கள் பாடல் மற்றும் மங்கள இசையுடன் பக்தர்கள், மற்றொரு கொழுக்கட்டையை துாளியில் கட்டி, மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் செய்வதற்காக, எடுத்துச் சென்றனர்.\nகாலை, 10.30 மணிக்கு, உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் செய்து, சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த கொழுக்கட்டை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/283", "date_download": "2019-12-07T20:07:54Z", "digest": "sha1:ALARXFCFVWI3MOS6BCBOUPMDWMTPUQT7", "length": 7464, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/283 - விக்கிமூலம்", "raw_content": "\nசொல்லாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.\nஒர் அகதி விடுதியில் பத்து ஆண்கள் இருக்கிறார்கள். தன் கணவனைக் காணாத ஒரு பெண் அங்கே வருகிறாள். ஓர் அதிகாரி அந்தப் பெண்ணிடம், \"இவன் உன் கணவனா இவன் உன் கணவனா” என்று கேட்டு வருகிறார். \"இவன் அல்ல, இவன் அல்ல\" என்று சொல்லிக் கொண்டே வருவாள். அந்தப் பத்துப் பேர்களுள் ஒருவன் அவளுடைய கணவன். அவனைச் சுட்டிக்காட்டி, \"இவன் உன் கணவனா\" என்று கேட்கும்போது அவள் மெளனமாகத் தலைகுனிந்துகொண்டுவிடுவாள். அந்த மெளனத்தின் பொருள் என்ன\" என்று கேட்கும்போது அவள் மெளனமாகத் தலைகுனிந்துகொண்டுவிடுவாள். அந்த மெளனத்தின் பொருள் என்ன \"இவன் என் கணவன்\" என்பதே பொருள். பல பல பொருள்களை விரித்து விரித்துப் பேசுகிற வேதம் இறைவனைப் பற்றிச் சொல்ல வந்த இடத்திலே மெளனம் சாதிக்கிறது.\nவேதம் மற்றப் பொருளைப் பற்றிச் சொல்லி இறைவனை அவை அல்லாத ஒருவன் என்று கூறி மறைமுகமாக எதிர்மறை வாயிலாகச் சுட்டுகிறது. \"ந இதி, ந இதி” என்று சொல்கிறது. 'இது அன்று, இது அன்று' என்று பலபல பொருள்களை எல்லாம் மறுத்து ஒதுக்கிவிடுகிறது. இதை நேதி களைந்து பார்த்தல் என்று வேதாந்திகள் சொல்வார்கள். இதைப் பரஞ் சோதியார் சொல்கிறார்.\n\"அல்லை ஈதல்லை ஈதென மறைகளும் அன்மைச்\nசொல்லி னால்துதித் திளைக்குமிச் சுந்தரன்.\"\nவேதம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் அக்கு வேராக ஆணிவேராக அறிவிக்கிறது. ஆனால் ஆண்���வனை நேரே சுட்டாமல், \"நீ இப்பொருளும் அல்ல, இப் பொருளும் அல்ல\" என்று சொல்லித் துதித்து இளைத்துப் போகிறதாம்.\nஇறைவனை, \"இது அல்ல, இது அல்ல\" என்று சொல்வது எப்படித் தோத்திரமாகும் என்ற கேள்வி எழலாம். நாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 17:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/38", "date_download": "2019-12-07T20:10:58Z", "digest": "sha1:FQNXAVXP6FKKNCTH4EPTA5QIQKJSMA3N", "length": 7190, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/38\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n36 புசிக்கவேண்டும். சூடு பதார்த்தம், இதில் உயிர் சத்துகள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. பயற்றங்காய் - குளிர்ச்சி பகார்க்கம் வெப்பத்தை நீக்கும், உடலை போஷிக்கும், ஆனுல் மருங்தை முறிக் கும் - அவ்வளவு நல்ல உணவல்ல. பயற்றம் பருப்பு-கல்ல பதார்க்கம் அல்ல, தீபாக்னி யைக் கெடுக்கும் . அஜீரணம், அதிசாரம், கபரோகம் வாகப் பிடிப்பு உண்டாக்கும். பருப்புகள் - இவைகளின் பொது குணம் உடலைப் போஷிப்பதாம் - இவைகளில் பெரும்பாலும் () (பி) (இ) உயிர் சத்துகள் இருக்கின்றன. ஆங்கில வைக் தியர்கள் இதில் புரோடின் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அவுன்சு பருப்பிற்கு 100 காலெரி கணக்காம். முளைவந்த பருப்புகளில் (சி) உயிர்சத்து அதிகமுண்டு. பருப்புக் கீரை - பித்த சாந்தியாம் - மூத்திர வியாதியை குணப்படுத்தும். மேகம், சீதபேதி குணமாகும்-கரப் பானையும், கிருமியையும் உண்டுபண்ணும். ஆக்வே இந்த வியா இ க்குடபட்டவர்கள் இதை புசித்தல் ίδ όδLD 6ί όΥ). பலாக்காய்-மக்கப்படுத்தும் - வாதத்தை அதிகரிக்கும் சுவாச நோய்களுக்கு உதவாது - எளிதில் ஜீமன LD sr J5 fr áBJ. பலாக்கொட்டை - அசுத்த பதார்க்கம் - அள்ளு மாக் தம், மலச்சிக்கல், வயிற்றுவலி உண்டாக்கும். வாய்வு பதார்த்தம், ஜீரணமாவது கடினம். காப்பான உன டாககும. பலாப் பழம்-வாத, பித்த, கப வியாதிகளே உண்டுபண் னும் - காப்ப��ன விளக்கும் - நல்ல உணவல்ல - சாப்பிட வேண்டுமென்று விருப்பமிருந்தால் கேனு டன் அல்லது நெய்யுடன் கொஞ்சம் புசிக்கலாம். இதில் உயிர்சத்து (ஏ) இருக்கிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2019, 13:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159001&cat=33", "date_download": "2019-12-07T19:18:10Z", "digest": "sha1:PNF6NFUF3KUK5FJM5EAO3VVMVNTZB7ZZ", "length": 27700, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » அரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம் ஜனவரி 02,2019 18:00 IST\nசம்பவம் » அரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம் ஜனவரி 02,2019 18:00 IST\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நாடகமாடும் அரசு\nஅரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகள்\nவேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசிவன் கோயிலில் புத்தாண்டு தரிசனம்\nபணம் கொட்டும் பாக்குமட்டை தொழில்\nடாஸ்மாக் ஊழியர்களை சுட்டு பணம் கொள்ளை\nமரம் வளர்த்தால் தங்கம் நாணயம் பரிசு\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\nகுடிநீர் வழங்காதால் அரசு பஸ் சிறைபிடிப்பு\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nபுத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி\nரூ.1000 பொங்கல் பரிசு கவர்னர் அறிவிப்பு\nமீனவர் நல திட்டங்கள் முடக்கும் மத்திய அரசு\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nபத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங��கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/15114538/1271458/new-cyclone-in-bay-of-bengal-likely-monday.vpf", "date_download": "2019-12-07T19:20:01Z", "digest": "sha1:QG7P2ZOB3ATZIMMINJTQOQSNRIIQEKVX", "length": 16721, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது || new cyclone in bay of bengal likely monday", "raw_content": "\nசென்னை 01-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nவங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுவதால் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்\nவங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுவதால் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.\nவங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்த காரணமாக மழை பெய்த நிலையில் அது புயலாக மாறி தமிழகத்தை விட்டு விலகி சென்றதால் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலை காணப்பட்டது.\nகாற்றின் ஈரப்பதத்தை புயல் ஈர்த்து சென்றதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது. கடல் காற்றின் வேகம் குறைந்தது. இதன்காரணமாக உருவான வெப்ப சலனத்தால் சென்னையில் மீண்டும் மழை பெய்துள்ளது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இன்று அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.\nஎழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, மணலி, திருவொற்றியூர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. இன்றும் பெய்யும் சூழல் நிலவுகிறது.\nஇதுகுறித்து வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-\nகடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னைக்கு மழை கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்பு உண்டு.\nமேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லாததால் கனமழைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.\nவங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுகிறது. இது கடலோரம் வரை பரவி வரும் போது மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும். எனவே 18,19 தேதிகளில் பரவலாக மழை பெய்யும்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார���க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nநாமக்கல்லில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி\nதிருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் வரை மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்\nஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகள் திருட்டு\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு - பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/hsc-2011-kayalpatnam-results-analysis-zubaida.asp", "date_download": "2019-12-07T20:15:59Z", "digest": "sha1:EDGA66QR57RQZDRUYTB3SEA56QBJMT3Q", "length": 13813, "nlines": 320, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பே��ி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2017/03/", "date_download": "2019-12-07T19:15:24Z", "digest": "sha1:KBZFQK5TY5NGATUQY4HFR3ZPMVWZBSB7", "length": 82582, "nlines": 304, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "மார்ச் | 2017 | கமகம்", "raw_content": "\n2014 டிசம்பரில் தினமரில் வெளியான கட்டுரை\nதமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று பெரும் பெயர் ஈட்டியவர்கள் பலருண்டு. இலங்கையில் பிறந்து, தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், இவர் வந்து வாசிக்கமாட்டாரா என்று, ஏங்க வைத்தவரும் உண்டு. அவர்தான் தவில் மேதை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை (1933 – 1975).\nமறைந்த நாகஸ்வர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், ”நாங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது, ஒரு சிறுவன் வாசிக்கிறான் என்று சொன்னார் கள். காவேரிக் கரையில் நாம் பார்க்காத கலைஞர்களா என்று சற்று இளக்காரமாய்த்தான் நினைத்தோம். அந்தச் சிறுவன் வாசித்துக் கேட்டதும் ஸ்தம்பித்துப் போனோம்,” என்று கூறியுள்ளார்.\nமேதைகளின் இசைக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. பற்பல அடுக்குகளாய் அமைந்து, பாமரர்க்கும் பண்டிதர்க்கும், ரசிக்கவும் கற்கவும் ஏதோ ஒன்று பொதிந்திருக்கும் தன்மையே அது. தேர்ந்த கர்நாடக இசை ரசிகர்களே, லய நுணுக்கங்களை போதிய அளவு கவனம் செலுத்தி ரசிக்காத நிலையில், தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட, தட்சிணா மூர்த்தியைப் பார்த்துவிட மாட்டோமா, அவர் வாசிப்பைக்\nகேட்டுவிட மாட்டோமா என்று கூட்டம் நிரம்பி வழிந்த��ு ஆச்சரியம்தான். இல்லாவிட்டால் கிருஷ்ண கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி அய்யர், இவரை உலகின் ‘எட்டாவது அதிசயம்’ என்று சொல்லியிருப்பாரா\nஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவர் தனிச் சிறப்பு என்று, கேட்டவர்கள் இன்றும், அவரை நினைத்து உருகிப் போவதுண்டு.\n”இயற்கையிலேயே லயப் பிண்டமாக பிறந்துவிட்ட தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூரில் இருந்தபடி, நீடாமங்கலம் சண்முகசுந்தரம் பிள்ளையுடனும், நாச்சியார்கோயில், ராகவ பிள்ளையுடனும் சேர்ந்து, காருக்குறிச்சி அருணாசலம் போன்ற நாகஸ்வர சிகரங்களுக்கு வாசித்த காலத்தை பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரைப் போன்ற தவில் வித்வான், அவருக்கு முன்னாலும் இல்லை; அவருக்குப் பிறகும் வரப்போவதில்லை” என்கிறார் தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் நெருங்கிப் பழகிய பி.எம்.சுந்தரம்.\nயாருக்கும் எட்டா கற்பனையும், அதை செயல்படுத்திக் காட்டும் ஆற்றலும் கைவரப் பெற்ற அந்த மாமேதை, துரதிர்ஷ்டவசமாய், தனது 42வது வயதிலேயே மறைந்தார்\nஇன்று ஏனோ சுகுமார் பிரசாதின் பஹுதாரி மனத்தில் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.\n2014-ல் தினமலரில் அவரைப் பற்றி எழுதிய பத்தி.\nகர்நாடக சங்கீதத்தை, கிதாரில் முதன் முதலில் வாசித்தது யார் என்ற கேள்விக்கு, பெரும்பாலோர், ‘கிதார் பிரசன்னா’ என்று பதிலளிக்கக் கூடும். அந்த தவறான பதிலை திருத்தும் முதல் குரல் பிரசன்னாவுடையதாகத்தான் இருக்கும். ஸ்ரீனிவாஸ், எலெக்டிரிக் மாண்டலினை கர்நாடக சங்கீதத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, கிதாரில் பல கச்சேரிகள் செய்தவர், சுகுமார் பிரசாத்.\nஇணையம் தேடலுக்கும் பகிர்வுக்குமான களமானத்திலிருந்து, சில மாதங்களுக்கு ஒருமுறை, யாரேனும் ஒருவர், சுகுமார் பிரசாத் வாசித்த பஹுதாரி ராகத்தை, அந்த ராகத்தில் இசைத்துள்ள ‘ப்ரோவ பரமா’ பாடலை கேட்டுவிட்டு பதிவிடுவது வாடிக்கை.\n“அவரைப் பற்றி மேலும் தேடினேன். குறிப்பிடும்படியா���் எதுவும் கிடைக்கவில்லை. இன்று அவர் எங்கு இருக்கிறார் அவர் வாசித்துக் கொண்டிருக்கிறாரா கச்சேரி பதிவுகள் கேட்கக் கிடைக்குமா” என்ற ரீதியில் அந்தப் பதிவு இருக்கும்.\nஇணையத்தின் பல்லாயிர மாயக் கரங்களின் வழிகாட்டலில் அவரை ஒருமுறை நேரில் கேட்டு விடமாட்டோமா என்ற ஏக்கப்பதிவுகள் ஏராளமாய் இணையத்தில் உண்டு.\nஇசைச் சூழலில் வளர்ந்து, சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனிடம் பயின்ற சுகுமார் பிரசாத், மிருதங்கத்திலும் தேர்ச்சியுற்று, பல முன்னணி வித்வான்களுக்கு வாசித்துள்ளார். 1970-களில் கிதாரில் கர்நாடக இசையை வாசிக்க துவங்கினார்.\nஅவரைக் கேட்டவர்கள்,’துரதிர்ஷ்டவசமாய் அவர் வாசிக்க வந்த காலத்தில், அவருக்கு போதிய உற்சாகம் அளிக்கப்படவில்லை. கிதார் போன்ற கருவியில், கமகங்கள் நிறைந்த கர்நாடக இசையைக் கேட்கும் மனநிலையும் ரசிகர்களுக்கு இல்லை’ என்கின்றனர்.\nகடந்த, 1980-களில், மாண்டலின் ஸ்ரீனிவாசின் வருகைக்குப் பிறகு அந்த நிலை மாறத் துவங்கியது. 1980-களில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சுகுமார் பிரசாத்தின் கச்சேரிகள் நடந்துள்ளன. அதன் பின், சுகுமார் பிரசாத் இசை உலகத்திலிருந்து மாயமாய் மறைந்தார். அவர் ஆதிபராசக்தி குழுமத்தில் இணைந்துவிட்டார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஅவர் வாசிப்பைக் கேட்கும்போது அவருக்குள் ஊறி வெளிப்படும் இசை, அவர் வாழ்வு முழுவதும் அவர் ரத்தத்தோடு கலந்துதான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைஞனின் கரங்கள், இசைக்காமல் இத்தனை ஆண்டுகள் சும்மா இருக்க முடியுமா அவை இன்றும் இசைக்கின்றன என்றால் அதைக் கேட்க ஏதேனும் வழியுண்டா\nசில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில்,”நான் வாசிக்க வந்த புதிதில் கிருஷ்ண கான சபை போன்ற இடங்களில், அவர் இசையை பெரிதும் விரும்பிச் சென்று கேட்டுள்ளேன். அவர் திரும்பி வர வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். சுகுமார் பிரசாத் திரும்பி வருவாரா அவரைக் கேட்கும் பேறு நமக்குக் கிடைக்குமா\nகாலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\nஇந்தப் பதிவு என்னை அறிந்தவர்களுக்கு அன்று. என்னை அறியாதவர்களிடம் இருந்து முக்கியமாய் மூன்று கேள்விகள் வருகின்றன. சில��் என்னிடமே கேட்டுள்ளனர். சிலர் என்னை அறிந்தவர்களிடம் கேட்டுள்ளனர். மிகுந்த யோசனைக்குப் பிறகு, இதற்கு பதில் சொல்வதே சரியென்று தோன்றுகிறது.\n1. கர்நாடக சங்கீதத்தில் பார்ப்பனர் அல்லாதோர் ஈடுபடுவதை நீங்கள் விரும்பவில்லையா\nநான் இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதில் இரண்டாவது புத்தகம் மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றியது. இந்த நூலில் புதுக்கோட்டை லய பரம்பரையின் முக்கியமான ஆளுமைகளான மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை, பழனி சுப்ரமணிய பிள்ளை ஆகியோரைப் பற்றி விரிவாகவே பதிவு செய்து உள்ளேன்.\nஎம்.டி.எம் கட்டுரை மேதையெனக் குறிப்பிடும் முருகபூபதியாரைப் பற்றி விரிவாகவே எழுதியுள்ளேன். சில வருடங்களுக்கு முன் இந்த மேதையின் நூற்றாண்டு வந்தது. அவர் குடும்பத்தாரோ, சிஷ்ய பரம்பரையோ அதைக் கொண்டாடுவதாக தெரிய வராததால், அவரின் நூற்றாண்டு விழா நிகழ்வை நடத்தியதும் நான் தொடங்கிய பரிவாதினி அமைப்புதான்.\nமதராஸ் கண்ணன், திருச்சி தாயுமானவன், ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை போன்றவர்களைப் பற்றிய என் கட்டுரைகளை கொஞ்சம் தேடினால் இணையத்திலேயே பிடித்துவிடலாம்.\nகர்நாடக இசை கோவில்களில் இருந்து வெளியேறி சபைகளுக்குள் புகத் தொடங்கியதில் பெரும் பாதிப்புக்கு ஆளானவர்களுள் முக்கியமானவர்கள் நாகஸ்வர கலைஞர்கள். பரிவாதினியின் மூலமாய் வருடா வருடம் நடத்தும் இசை நிகழ்வுகளில் எந்த வருடமும் நாகஸ்வரத்துக்கு முக்கிய இடம் அளிக்காமல் நிகழ்வை நிகழ்த்தியதில்லை. “எங்கு கேட்க முடியாவிடினும் இஞ்சிக்குடியின் வாசிப்பை வருடத்துக்கு ஒருமுறை பரிவாதினியில் கேட்டுவிடலாம்” என்றுதான் ரசிகர்கள் நினைக்கின்றனர். அவரைத் தவிர வியாசர்பாடி கோதண்டராமன், தஞ்சாவூர் கோவிந்தராஜன், திருமெய்ஞானம் இராமநாதன் போன்ற கலைஞர்களும் பரிவாதினியின் நிகழ்வுகளில் வாசித்துள்ளனர்.\nநாகஸ்வரம் கோயில்களில் முக்கிய பங்கு ஆற்றிய போது சைவ ஆலயங்களில் வாசிப்பதற்கென்று ஒரு தனி வழியைக் கடைபிடித்து வந்திருந்தனர். தினமும் நடக்கும் சடங்குகளுக்கும் வருடா வருடம் நடக்கும் திருவிழாவின் போதும் வாசிக்க வேண்டிய உருப்படிகள் என்று ஒரு மரபை உருவாக்கி வாசித்து வந்தனர். இந்த மரபு சிதம்பரம் போன்ற கோயில்களைத் தவிர மற்ற இடங்களில் வழக்கொழிந்துவிட்டது. சைய ஆலய நாகஸ்வர மரபை சிதம்பரம் கோயில் ஆஸ்தான வித்வானையும், இந்தத் துறை விற்பன்னர் பி.எம்.சுந்தரம் அவர்களையும் கொண்டு “நாதமும் நாதனும்” என்று ஆறு மணி நேரம் ஓடும் ஆவணமாக பதிவு செய்ததில் என் சிறு பங்கும் உண்டு.\nவைணவ ஆலய மரபை ஆவணப்படுத்தவும் முயன்று வருகிறேன்.\nஇசைத் துறையில் எத்தனையோ விருதுகள் உண்டு. தொடர்ந்து இசை கேட்கும் ரசிகர்களுக்குக் கூட விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் இசைக் கருவிகள் செய்து வருபவர்களுக்கு எந்த விருதும் இல்லாதிருந்தது. இசைக் கருவிகள் செய்து வருபவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனரல்லாதோர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்க்காக ஒரு விருதை 2013-ல் உருவாக்கி இதுவரை மிருதங்க வினைஞர்கள் திரு செல்வம், திரு கோவிந்தராஜு, வீணை வினைஞர் திரு. ராஜு, கடம் வினைஞர் திரு. ரமேஷ் ஆகியோருக்கு அளித்துள்ளோம். இந்த விருதை பாலக்காடு மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்து கொடுத்த பர்லாந்து என்றறியப்பட்ட ஃபெர்னாண்டிஸின் பெயரால் அளித்து வருகிறோம். வருடத்துக்கொரு முறை பர்லாந்து அவர்களின் தலித் பின்னணியைச் சொல்லி அரசியலாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. அவர் பெயரைக் கேட்டதும் எனக்கு காதில் ஒலிப்பது பழனி சுப்ரமணிய பிள்ளையின் மிருதங்கத் தொப்பிதான்.\n2. பிராமணர் இல்லாத கலைஞர்களை நீங்கள் மதிக்கலாம். ஆனால், கர்நாடக இசையைப் பற்றி பிராமணர்தான் எழுத வேண்டும்; மற்றவர்கள் எழுதக் கூடாதா\nஎன் பழனி சுப்ரமணிய பிள்ளை புத்தகத்தை திரு.பி.எம்.சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். தன் வாழ்வையே மறக்கப்பட்ட மாகலைஞர்களை ஆவணப்படுத்துவதற்காக அர்ப்பணித்திருப்பவர் அவர்.\nபெண்களை ஆவணப்படுத்தும் ஸ்பேரோ-வுக்கு பி.எம்.சுந்தரத்தின் ‘மரபு தந்த மாணிக்கங்கள்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். அந்தப் புத்தகம் கிடைக்க அரிதாக இருந்த நிலையில் என் சொந்தப் பிரதியையே அம்பையிடம் கொடுத்தேன். அவருடைய மங்கல இசை மன்னர்கள் பற்றி அறிமுகம் எழுதியுள்ளேன்:\nகுடும்பத்திலும், (எழுத்தாலும் இணையத்தாலும் அமையாத) நண்பர்களிடையிலும் எப்போதாவது நான் எழுதுவதைப் பற்றி பேச்சு வந்தால், “சுப்புடு மாதிரி எழுதுவியா”, என்ற ���ேள்வி தவறாமல் வரும். என்றாவது ஒரு நாள் “பி.எம்.சுந்தரம் மாதிரி எழுதுவியா”, என்ற கேள்வி தவறாமல் வரும். என்றாவது ஒரு நாள் “பி.எம்.சுந்தரம் மாதிரி எழுதுவியா”, என்று யாரேனும் கேட்பார்களா என்று நான் ஏங்குவதுண்டு.\nஆய்வாளர், எழுத்தாளர், பாடகர், வாக்கேயக்காரர் என்ற அவருடைய பன் முகங்களில் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்து தேர்ந்தவர். இசை ஆய்வாளர் என்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சமஸ்கிருதத்தில் எழுதிய நூலைப் படித்து அதில் குறிப்பிட்டுள்ளவை 22 ஸ்ருதிகளா 32 ஸ்ருதிகளா என்றெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே புரிவது போலத் தோன்ற வைக்கும்படி பேசுபவர் என்று எனக்கிருந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியவர். இசையும் இலக்கியங்களும் முறைப்படி கற்று அவற்றில் அவர் செய்துள்ள ஆய்வுகளின் அகலமும் ஆழமும் அசாதாரணர்களுக்குரியவை. சிறியதும் பெரியதுமாய் அவர் தொகுத்தும் எழுதியும் வெளியிட்டிருக்கும் நூல்கள் ஏராளம். கடந்த இருநூறு ஆண்டுகளுக்குள் நம்மிடை இருந்த இசைக் கலைஞர்கள் என் ஆர்வத்துக்கு உரியவர்கள் என்பதால் பி.எம்.சுந்தரத்தின் இரு நூல்கள் எனக்கு ஆதர்சமானவை.\nஎன்றுதான் அந்தக் கட்டுரையைத் தொடங்கியுள்ளேன்\nஇசைக் வரலாற்றை ஆவணப்படுத்துபவர்களில் நான் முக்கியமாய் கருதும் மற்றொருவர் கோலப்பன். முன் குறிப்பிட்ட பர்லாந்தை பற்றி நான் தெரிந்து கொண்டது கோலப்பனின் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை மூலமே. ஒருசில கட்டுரைக்கு என்னால் ஆன உதவியையும் நான் செய்ததுண்டு. பொறையார் வேணுகோபால் பிள்ளை மறைந்த போது “ஏன் அஞ்சலி கட்டுரை எழுதவில்லை” என்று கோபமாய் கேட்கும் உரிமையும் அவரிடத்தில் உண்டு.\n3. எம்டி.எம்-ன் சேஷகோபாலன் கட்டுரை தேவையற்ற கோபத்துடன் எழுதப்பட்டதா\nஅந்தக் கட்டுரை கோபத்தில் எழுதப்பட்டது என்பது உண்மைதான். அது தேவையில்லாத கோபம் என்று நான் நினைக்கவில்லை.\nநம்மிடையே வாழும் இசை மேதையை அவமதிக்கும் விதமாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டதாகவே எனக்குப்பட்டது. வாய்க்கு வந்தபடி “தனக்கென்று தனித்துவ பாணியை உருவாக்கிக் கொள்ளவில்லை” போன்ற வரிகள் ஒரு ரசிகனாக என்னை காயப்படுத்தின. கோபம் இல்லையெனில் அந்தக் கட்டுரையே எழுதியிருக்க மாட்டேன். முப்பது வருடங்கள் பாரம்பரிய இசையில் ஆய்வு செய்பவர் என்ற அடிக் குறிப்புடன் வரும் கட்டுரையில் உள்ளதெல்லாம் உண்மையென பலர் நம்பிவிடக்கூடும் என்பதாலும்தான் அந்தக் கோபம்.\n”எங்க ஏரியா” என்றெல்லாம் ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. இசை என்ன “எங்கப்பன் வீட்டு சொத்தா” என்ன யார் வேண்டுமானாலும் எழுதலாம். நிச்சயம் இன்னும் நிறைய பேர் எழுதத்தான் வேண்டும். ஆனால், உண்மையை எளிய கூகிள் தேடல்களின் மேல் கற்பனையை ஏற்றித் தேடுபவர்களை “வரவன் போறவன்” என்று குறிப்பிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.\nஎன்னை அறிந்தவர்கள் “இந்தத் தன்னிலை விளக்கம் எல்லாம் வேண்டாத வேலை” என்று நினைக்கக் கூடும். எம்.டி.எம் குறிப்பிட்டதாலேயே லலிதாராம் என்ற பெயரை முதன் முறையாய் கேள்விப்படக் கூடியவர்கள்தான் நிறைய பேர் என்பதை நான் உணராமலில்லை. அவர்களுக்குத்தான் இந்த விளக்கம்.\nஎம்.டி.எம்-ன் சேஷகோபாலன் கட்டுரை – ஓர் அனுபவப் பகிர்வு\nஎம்.டி.எம் என்றவுடன் ஒரு பெரிய இலக்கிய ஆளுமை என்கிற எண்ணம் மேலெழும். உண்மையில், “பாரதி – மகாகவி” சர்ச்சையில் அவர் எழுதிய சில கட்டுரைகளையும் சில ஃபேஸ்புக் பதிவுகளையும் தவிர நான் அவர் எழுதியதைப் படித்ததில்லை. அவர் அனுபவ பகிர்வுகளாய் சங்கீத சீஸனில் எழுதிய சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். என்னுள் எந்தத் தாக்கத்தையும் அவை ஏற்படுத்தவில்லை. கச்சேரி என்பது அவரவர் அனுபவம். அதை ரொம்ப குடையத் தேவையில்லை என்கிற கட்சி நான்.\nசமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை நான் பெரிதும் மதிக்கும் சேஷகோபாலனைப் பற்றியது என்பதால் ஆவலுடன் படித்தேன். படிக்கும் போது எழுந்த எண்ணங்களை அப்படியே பதிந்துள்ளேன்.\nஜிஎன்பி இசையமைத்த சரஸ்வதி நமோஸ்துதே துதியை பாடி அதிகமும் பிரபலமாக்கியது மதுரை டி.என்.சேஷகோபாலன் என்று தெரியாமலேயே, அந்த துதி மூலமாக அவருடைய குரல் எனக்கு சிறு வயது முதலே மிகவும் பரிச்சயமாகியிருந்தது. பின்னாளில் கர்நாடக சங்கீதத்தை முறையாக கேட்க ஆரம்பித்தபோது சேஷகோபாலனை என்னுடைய பல்கலைக்கழக நண்பரொருவர் musician’s muscian என்று குறிப்பிட்டபோது இந்த மதுரமான குரலை எனக்குத் தெரியுமே சரஸ்வதி துதியை மனனம் செய்யக் காரணமாக இருந்த குரலல்லவா இது என்று சொன்னேன்.\nசேஷகோபாலன் பலருக்கும் வெவ்வேறுவிதமாக அறிமுகமாகியிருக்கிறார். தென்மாவட்டங்களில் சேஷகோபாலன் பாலகனாக திருப்புகழும் தேவாரமும் பாடியதை நினைவில் வைத்த��ருந்து பாராட்டும் பல பெரியவர்களைச் சந்தித்திருக்கிறேன். வேறு சிலரோ அவர் கம்ப ராமாயணத்தை கிருதிகளாக மாற்றி இசையமைத்ததை சிறப்பாகக் குறிப்பிடுவார்கள். சேஷகோபாலனின் கண்ணன் பாடல்களுக்கு என்றும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.\nவாக்கேயக்காரரான ஜி.என்.பி-யை இசையமைப்பாளர் என்பதைத் தவிர சரியாய்த்தானே போயக் கொண்டிருக்கிறது அப்புறம் ஏன் ஏதோ பிசிறடிக்கும் உணர்வு அப்புறம் ஏன் ஏதோ பிசிறடிக்கும் உணர்வு ஒரு வேளை ‘musician’s muscian’ என்ற பதமோ பொதுவாக பரவலாய் அறியப்படாத ஆனால் நல்ல ஞானமுள்ள கலைஞர்களை இப்படிக் குறிப்பது வழக்கம். கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாதவர்கள் கூட அறிந்து வைத்திருக்கக் கூடிய சேஷகோபலனை இப்படிக் குறித்ததனால் வந்த பிசிறோ\nஇன்னும் வேறு பலருக்கு சேஷகோபாலனின் ஹரிகதாகாலட்சேபங்கள் முக்கியமானவை. எவரும் சேஷகோபாலன் நடித்த ‘தோடி ராகம்’ படத்தை குறிப்பிடுவதில்லை என்றாலும், மிகவும் அழகான கனவுதோய்ந்த கண்களையுடைய நடிகர் என யாரும் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை. என்னுடைய வேறுசில நண்பர்களுக்கு சேஷகோபாலன் தலைசிறந்த வீணை வித்வான்; இன்னும் சிலருக்கு அவர் ஹார்மோனியத்தை வைத்து முழுநீள கச்சேரியை செய்ய வல்லவர்.\nநரகாசுரன் டிராமாவில் மஹாவிஷ்ணுவாய் நடித்ததை யாரும் சொல்லவில்லையோ\nஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் குருபரம்பரையின்படி ஹரி கதை சொல்லும் சேஷகோபலன் தில்லானா, பஜன், நாமாவளி மற்றும் அபங் பாடல்களை தானும் எழுதிப் பாடிவருகிறார். ஹிந்துஸ்தானி ராகங்களையும் பாடும் சேஷகோபாலன், பல்வேறு ஜுகல்பந்திகளிலும் பங்கேற்றிருக்கிறார்.\n – இருக்கலாம்; நானென்ன கரை கண்டவனா\n – 1948-ல் பிறந்த சேஷகோபாலன் எழுதியதை அபங் என்று ஒப்புக் கொள்வார்களா நிச்சயம் ஏதோ உதைக்கிறது என்று கூகிளாண்டவரை “T.N.Seshagopalan” என்று அடித்துக் கேட்டால் கொட்டும் பக்கங்களில் முதல் பக்கமாய் இருக்கும் விக்கியில் இருக்கிறது விடை.\nHis own thillana என்றிருப்பதை ஆசிரியர் அடுத்தடுத்த உருப்படிகளுக்கும் இழுத்துவிட்டுவிட்டார். என்ன முழுகிப் போச்சு இப்ப\nஇராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த சி.எஸ். சங்கரசிவனிடத்தில் அவர் பயிற்சி எடுத்துக்கொண்டதைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லும்போது அவர், ஹரிகதை சொல்வதில் விற்பன்னர் என்றும் அவருடைய குருவின�� பொருட்டே ஹரிகதாகாலட்சேபம் தானும் செய்வதாகவும் குறிப்பிடுகிறார்.\nமேலுள்ள வரியில் வரும் மூன்று அவரில் முதலும் கடைசியும் சேஷகோபாலனையும், இரண்டாவது அவர் சங்கரசிவம் அவர்களையும் (சங்கரசிவம் என்ற பெயரை சங்கரசிவன் என்று எழுதினால் பெரிய பாவமில்லை என்று விட்டுவிடுவோம்) குறிக்கின்றன என்று நான் புரிந்து கொள்கிறேன். அதாவது சங்கரசிவம் ஹரிகதை செய்ததால் சேஷகோபாலனும் ஹரிகதைக்கு வந்ததாகச் சொல்வதாக நான் புரிந்துகொள்கிறேன். என் புரிதல் சரியெனில் மேற்கூறிய கருத்து சுத்த அபத்தம். திரு.சங்கரசிவம் பற்றியும் ஸ்ருதி பத்திரிகை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது. சம்பிரதாயாவில் அவருடைய பேட்டியின் ஒலிப்பதிவும் கேட்கக் கிடைக்கிறது (கூகிளில் நுனிப்புல் தேடலை மீறியும் தரவுகள் கிடைக்கக் கூடுமா என்ன). இரண்டிலும் அவர் ஹரிகதை செய்தார் என்ற செய்தி இல்லை. சங்கரசிவத்தின் குருவான முத்தையா பாகவதரே ஹரிகதையிலும் சிறந்து விளங்கியவர்.\nசி.எஸ்.சங்கரசிவனின் சகோதரரும் மிருதங்கத்தில் பெரிய மேதையுமான சி.எஸ்.முருகபூபதி,சேஷகோபாலனுக்கு மிருதங்கம் வாசித்ததும் லால்குடி ஜெயராமன் வயலின் வாசித்ததும் சேஷகோபாலனின் கச்சேரிகளுக்கு வலுவும் அழகும் சேர்த்தன.\nகர்நாடக சங்கீதக் கச்சேரிகளை மட்டுமே சேஷகோபாலன் பாடக்கூடிய காலகட்டமும் இருந்தது. வீணை வாசிப்பதில் ஆழ்ந்த பயிற்சியும் தேர்ச்சியும் சேஷகோபாலனுக்கு இருந்தபடியால், அவருடைய கமகம் வீணையின் நாதத்தை அடியொற்றியதாக இருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு.\nகமகம் என்பது பொதுவாக அசைவைக் குறிக்கும் சொல். நாதம் என்பது ஒலியின் தன்மையைக் குறிக்கும் சொல். வீணையின் நாதம் போல் சேஷகோபாலன் குரல் இருக்கலாம். அல்லது வீணையில் ஒலிப்பது போன்ற கமகங்களை சேஷகோபாலன் குரலில் ஒலிக்கச் செய்திருக்கலாம். சேஷகோபாலனின் கமகங்கள் மட்டும் வேறொரு குரலில் வீணையின் நாதத்தை ஒத்து ஒலிக்கக் கூடுமா ஆசிரியர் ஆங்காங்கே தூவும் கலைச் சொற்கள் அவ்வப்போது டங்குஸ்லிப்பாகி விழுவதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது என்பதால் இதைப் பெரிது படுத்தாமல் விட்டுவிடுவோம்.\nசேஷகோபாலனின் குரல் வளமும் கதை சொல்வதால் உருவாகிற நாடகீய தருணங்களைப் பற்றிய உள்ளுணர்வும், வீணையின் நாதமும் சேர்வதால்தான் சேஷகோபாலனிடத்தில் ���னிமை உருவாகிறது என்பது என் எண்ணமும்கூட.\nஅவர் எண்ணம் என்றுவிட்டதால், அது அவர் உரிமை. அதை ஏன் கேள்வி கேட்க வேண்டும்\nகர்நாடக சங்கீதத்தை சுத்தபத்தமாகப் பாடுபவர், பன்முக ஆளுமை என்றெல்லாம் சேஷகோபாலனை பலரும் போற்றும் அதே வேளையில் அவர் தனக்கென்று தனித்துவ பாணியை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றும் கூறுவர். அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், பாலக்காடு மணி ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியன் என பல மேதைகளுக்கும் தனக்கென்று ஒரு பாணியை பின்பற்றக்கூடியவர்களாக இருக்கும்போது, சேஷகோபாலனிடத்து மேற்சொன்ன அத்தனை மேதைகளின் பாதிப்பையும் இந்த பாணிகளில் சிறந்தவற்றின் தொகுதியையும் சேஷகோபாலனிடத்து நாம் கேட்க முடியும்.\nஉண்மையில் சேஷகோபாலனைப் பற்றி இதைவிட அபாண்டமாய் எதையும் எழுதிவிட முடியாது.\nஒரு பேச்சுக்கு ஆசிரியர் சொல்வதை ஒப்புக் கொள்வோம். அரியக்குடி சரி, ஜி.என்.பி சரி, விஸ்வநாத ஐயர் சரி – இதில் பாலக்காடு மணி ஐயர் வேறு வந்திருக்கிறாரே பல மேதைகளின் பாணியை ஒன்றாய் குழைத்துப் பாடும் ஒருவரின் சங்கீதத்தை அக்கு வேறு ஆணி வேறாக்கி இன்னன்ன விஷயங்கள் இன்னாரிடமிருந்து எடுத்துக் கொண்டுள்ளார் என்று சொல்வதே மிகவும் கடினம். இதில் ஒரு பெரிய மிருதங்க வித்வானின் பாணியை ஒரு பாடகர் எடுத்துக் கையாண்டுள்ளார் என்பதை ஆசிரியர் எவ்வாறு கண்டுகொண்டார் என்று விளக்கினால், மற்ற ரசிகர்களுக்குப் பெரும் வழிகாட்டலாக அமையும். ராக ஆலாபனையிலோ, கீர்த்தனைகளைப் பாடுவதிலோ பாலக்காடு மணி ஐயர் பாணி வராது என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை ஸ்வரங்கள் பாடும் போது வரும் கணக்குகள் பாலக்காடு மணி ஐயரின் பாணியில் சேஷகோபாலன் பாட்டில் அமைந்துள்ளன என்பது ஆசிரியரின் ஆய்வின் முடிவாக இருக்குமோ\n மதுர மணின்னு எளுதப் போயி கொஞ்சம் லைட்டா அசந்துட்டாப்புல. மதுரைக்கும் பாலக்காட்டுக்கும் எவ்வளவு தூரம். பெருசா சொல்ல வந்துட்ட”, என்று கூறும் குரலையும் பொருட்படுத்தி இதையும் விட்டுவிடலாம் என்றால் அவர் சொல்லியுள்ள கருத்தின் அபத்தம் நம் ரத்த அழுத்தத்தை குறையவிடுவதில்லை.\n1960 களில் தொடங்கி கொத்துக் கொத்தாய் மறைய ஆரம்பித்த இசை மேதைகளின் காலத்துக்கு அடுத்து வந்த தலைமுறை கலைஞரை எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஏதேனும் ஒரு மே��ையுடன் தொடர்புபடுத்தியபடி நிராகரித்து வந்த சூழலே நிலவி வந்த நிலையில் புதுக் காற்றாய் புறப்பட்டு சூராவளியாய் உச்சாணிக்குச் சென்றவர் சேஷகோபாலன். பக்தி இசையின் முக்கிய அங்கம் “விட்டுப் பாடுவது”. அதாவது ராகம் இலக்கணம், குரல் வசதி, கேட்பவரின் ஞானம் என்றெல்லாம் தளைகளைப் பூட்டிக் கொள்ளாமல் தன்னிச்சையாய் கூட இருப்பவரை சேர்த்துக் கொண்டு ஒலிப்பது பக்தி இசை/பஜனைகளின் முக்கிய அம்சமாகும். சிறு வயதில் முறையான இசைப் பயிற்சி பெறுவதற்கு முன்பாகவே பல மேடைகள் பக்தி இசைக்காக ஏறிவிட்ட சேஷகோபாலன், கர்நாடக கச்சேரிகள் செய்ய ஆரம்பித்த போதும் இந்த கூறுகளை விட்டுவிடாமல் இருந்தது அவரைத் தனியாகக் காட்டியது.\nஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று 12 மணி நேரம் சேஷகோபாலன் தொடர்ந்து பாடியதை நான் கேட்டிருக்கிறேன். நேரம் ஆக ஆக கூடிக் கொண்டே சென்ற அவர் ஊக்கம் தனித்துவமானது இல்லையா அது அவருடைய குணம் ஆனால் அது இசை பாணி ஆகாது எனலாம். ஆனால், அவர் கச்சேரியில் ஏற்படுத்தும் எதிர்பாரா ராகச் சுழல்களும், மேடையில் அந்த நொடியில் தோன்றியதை வெளிப்படுத்த முயலும் பரீட்சார்த்த முயற்சிகளும் இந்த ஊக்கத்தினின்று பிறப்பவை. இந்த தனித்துவமான ஊக்கமே அவர் எதைப் பாடினாலும் தனியாகக் காட்டியதற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.\nகர்நாடக இசையில் யாரும் சுயம்புவாக எழும்புவதில்லை. எவர் பாடினாலும் கல்யாணிக்கு பிரதி மத்யமம்தான். யார் வாசித்தாலும் ஆதி தாளத்துக்கு எட்டு அட்சரம்தான்.\nமுன்னால் உள்ளவற்றை உள் வாங்கி அறிவுக்கும், மனத்துக்கும், குரலுக்கும் ஏற்றவாறு தொகுத்துக் கொண்டு, இந்த சங்கதி ஜி.என்.பி, அந்த கோர்வை ஆலத்தூர், இந்தப் பொருத்தம் லால்குடி என்று தனித்தனியாய் துருத்தித் தெரியாமல், ஒரு குரலாய், ஒரு இசையாய் ஒழுங்குடன் வெளிப்படுத்துவதுதானே தனித்துவ பாணி\nசேஷகோபாலன் பாணியில் தனித்துவமாய் தெரியது எவை\n1. நீண்ட நாகஸ்வர பாணி பிடிகள் (ஜி.என்.பி பாடலையா படினார் – ஆனால் சேஷகோபாலன் பாடியது ஜி.என்.பி-யை நகல் எடுத்தார் போல் இல்லை)\n2. தன்னிச்சையாய் ஸ்தாயிகள் தாவும் ஆலாபனைத் திருப்பங்கள் (தார ஸ்தாயி பஞ்சமத்தில் இருந்து மந்த்ர ஷட்ஜத்துக்கு பாலமுரளி தாவவில்லை – தாவினார் ஆனால் இது வேறு தாவல்)\n3. கீர்த்தனைகளில் கையாள்வதில் தனித்துவமான காலப்ரமாணம் (���சிரியர் விதந்தோதும் அந்த வாதாபி கணபதிம் பாடலில் தனித்துமாக்கிக் காட்டுவது இந்தக் காலப்ரமாணம்தானே\n4. சில சமயம் வருடி (மதுரை மணி போல் ஒலிக்காத போதும்), சில சமயம் சீண்டி (டி.ஆர்.எஸ் போல் ஒலிக்காத போதும்), சில சமயம் தலை சுற்றவும் வைக்கும் (ஆலத்தூர் போல் இல்லாத போதும்) ஸ்வரப்ரஸ்தாரம்\nஎன்று தொட்டதில் எல்லாம் தன் முத்திரையைப் பதித்தவர் சேஷகோபாலன்.\nஅவர் கரை கண்டவர் என்று பெரும்பாலானவர் ஒப்புக் கொள்ளும் தனித்துவமான பல்லவிகள், கிரஹபேதங்கள், தனதாக்கிக் கொண்ட பாடல்கள் (அந்தப் பளீரிடும் “பாதி மதி ஜோதி” ஒன்று போதாதா), சிட்டை ஸ்வரங்கள், மெட்டுகள், பாடல்கள் ஆகியவற்றுக்குள் செல்லாமலே கூட சேஷகோபாலனின் பாணியை உணர்ந்துவிடக் கூடிய நிலையில், அவருக்கு தனித்துவ பாணி இல்லை என்று சிலர் கூறக் கேட்டதை கண்டுகொண்ட உண்மை போல ஆசிரியர் எடுத்துக் காட்டுவது நம் துரதிர்ஷ்டம்.\nஅந்த வகையில் Music Today 1999ஆம் ஆண்டு வெளியிட்ட சேஷகோபாலனின் மதுரசங்கீத் இசை ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்தமானது மட்டுமல்ல; சேஷகோபாலனின் இனிமையான இசைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்பதும் என் எண்ணம். ஒருவகையில் சேஷகோபாலனின் சாரீரத்தை மென்மையானது எனலாம்; அந்த மென்மையை கனிவின் ஆழத்துக்கு அவரால் எடுத்துச் செல்ல முடிவதுதான் அவருடைய இசையின் இனிமையின் ரகசியம். இதை அவர், அவருக்குப் பிடித்தமான பைரவி ராகத்தை ஆலாபனை செய்வதைக் கேட்கும்போது எவரும் உணரலாம்.\nஆசிரியர் “என் எண்ணம்” என்றுவிட்டார். அதை ஏன் நாம் நோண்ட வேண்டும்.\nமதுரசங்கீத் இசை ஆல்பத்தில் முதல் பாடல் முத்துஸ்வாமி தீட்சிதர் சமஸ்கிருதத்தில் இயற்றிய ‘வாதாபி கணபதிம்’. மிகவும் புகழ்பெற்ற பாடல் அனேகமாக பல கச்சேரிகளிலும் இசை ஆல்பங்களிலும் கேட்கக் கிடைப்பது. ஹம்ஸத்வனி ராகத்தில் அமைத்த இந்த துதியை சேஷகோபாலன் பாடிக் கேட்பது என்பது ஒரு சுகானுபவம். சேஷகோபாலன் ஹம்ஸத்வனியைக் கையாள்வது, ஒரு யானையின் நிதானத்தையும் கம்பீரத்தையும் அதேசமயம் மென்மையையும் கொண்டிருப்பதைக் கேட்கலாம். இதுவொரு அபூர்வக் கலவை. பல வேறு பாடகர்கள் ஹம்ஸத்வனியை முரட்டுத்தனமாகவும் வேகமாகவும் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். நிதானமாக ஒரு ராகத்தை ஆலாபனை செய்வதும் எடுத்துரைப்பதும்தான் எவ்வளவு முக்கியமானது\nஅந்தக் கடைசி வரியைப் படித்தால் சேஷகோபாலன் ஆலாபனை பாடி ஏதோ விரிவுரை ஆற்றியிருப்பார் என்று உங்களுக்குத் தோன்றவில்லை எனில் பிரச்னை இல்லை. அப்படித் தோன்றினால் வேலைமெனெக்கெட்டு லிங்கை சொடுக்கி ஏமாற்றமடைய வேண்டாம்.\nசேஷகோபாலன் வீணையை மனிதக் குரலுக்கு நிகராக இசைக்கும் கருவியாக மாற்றுகிறாரென்றால், பாடும்போது வீணையின் நாதத்தை கமகத்துக்கு அவர் கொண்டுவந்துவிடுகிறார்.\nமதுரசங்கீத் ஆல்பத்தில் மனதைப் பிசையும் உருக்கத்துடன் கூடிய நான்காவது பாடலாகிய ‘ஸ்ரீ சத்யநாராண உபாஸ்மகே’ பாடல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சுபபந்துவராளி ராகத்தில் மந்திர ஸ்தாயி ஷட்ஜத்தை சேஷகோபாலன் வெகு எளிதாக எட்டிவிடுவதைக் கேட்கலாம். சேஷகோபாலனின் குரலை bass ஆண் குரல் என வகைப்படுத்தலாம். அதன் மென்மையும் ஆழமும் அவர் பலம்.\n“மென்மையும், ஆழமும்” – ஆஹா ரொம்ப சரி. என்னை பல முறை பிரமிக்க வைத்த அம்சம் இது. இவ்வளவு இடரல்களுக்கு இடையில் ஆசிரியர் எப்படி இந்த நல்முத்தை எடுத்தார் என்ற அசட்டு சந்தேகம் மேலெழுந்ததால் கூகிள் முன்பருளிய பக்கங்களை அதிகம் ஸ்கிரால் செய்யாமல் சொடுக்க வேண்டியதாகிவிட்டது. வேண்டாத வேலைதான். இருந்தாலும் என்ன செய்ய. சந்தேக புத்தி சும்மா இருக்குமா\n இந்த மந்த்ர ஷட்ஜத்தையும் சான்ஸ் கிடைக்கும் போது எங்கியாவது அவுத்து வுட்றணும் என்று ஆசிரியர் நினைத்திருக்க வேண்டும்.\nஒரு ராகத்தின் தன்னியல்பான போக்குக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் இசைக் கலைஞனாகவும் சேஷகோபாலனைச் சொல்லலாம்.\nஇது எங்கிருந்து வந்த முத்து என்று தேட சத்தியமாய் திராணியில்லை.\nமுன்பொரு முறை, குரல் சரியில்லாமல் செருமிக்கொண்டும் இருமிக்கொண்டுமே சேஷகோபாலன் ஒரு கச்சேரியில் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கச்சேரியை அவர் தன்னுடைய நீண்டகால அனுபவத்தினாலும் உத்திகளின் மேலுள்ள அவருடைய அபாரமான கட்டுப்பாட்டினாலும் மட்டுமே அந்த கச்சேரியை அவர் கொண்டுசெலுத்தினார் என்று நான் நினைத்தேன். ஆனால் சேஷகோபாலனின் கலை இயங்குவது வேறு தளத்தில் என்பது மதுரசங்கீத் ஆல்பம் எனக்குச் சொன்னது.\nகூகிள் சொன்னது பத்தாது-னு ஆல்பம் வேற சொல்லக் கிளம்பிடுச்சோ புத்தகப் பின்னட்டையைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடறதில்லையா. அந்த மாதிரி ஆல்பம் கவரை பார்த்து ஆல்பத்தை எடை போட்டா தப்பா என்ன\nஹிந்தோளத்தில் அமைந்த கோவத்தன கிரீசம், த்வஜாவந்தியில் அமைந்த அகிலாண்டேஸ்வரி துதி, ஹமீர் கல்யாணியில் அமைந்த புரஹர நந்தன ஆகிய பாடல்களில் சேஷகோபாலன் பக்தியின் முக்கியமான அம்சமான சரணாகதியை அழகியலாக மாற்றுவதைக் கவனிக்கலாம்.\nபடித்ததும் உண்மையிலேயே தரையில் விழுந்து புரண்டு புரண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். முழு கட்டுரையையும் நான் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டுவிட்டேனே என்று மிகவும் வருத்தப்பட்டேன். மனப்பூர்வமாக ஆசிரியரிடம், அவருடைய நகைச்சுவை உணர்வை புரிந்து கொள்ளாததற்கு மன்னிப்புக் கேட்டேன்.\nஆல்பம் முழுவதும் தீட்சதரின் பாடல்கள். சங்கீத மூவரில் சரணாகதி தத்துவம் நிறைய கேட்கக் கிடைப்பது ஷ்யாமா சாஸ்திரியின் பாடல்களிலும், தியாகராஜரின் பாடல்களிலும்தான். தீட்சிதர் பெரும்பாலும் வர்ணனைகளால்தான் பாடல்களை இட்டு நிரப்பியுள்ளார். அவற்றில் க்ஷேத்ரம், மூர்த்தியின் அம்சங்கள், வழிபடும் முறைகள், ஜோசியம் சார்ந்த குறிப்புகள், ராக முத்திரை என்று பல விஷயங்கள் தென்பட்டாலும் பெரும்பாலும் அவர் பாடும் நாயக/நாயகிக்கு ஒரு சம்பிரதாய வணக்கம்/துதி இருக்குமே தவிர தன்னை முழுவதும் தெய்வத்தின் சரணத்தில் சேர்த்துக் கொள்ளும் விழைவின் வெளிப்பாடாய் அந்தப் பாடல்களைக் காண முடியாது.\nஉதாரணமாய் ஸ்ரீ சத்யநாராயணம் பாடலை எடுத்துக் கொண்டு எளிமையான கூகிள் தேடலுக்கு உட்படுத்துவோம்:\nஇந்தப் பாடலில் சரணாகதி தத்துவம் இருப்பதாகக் கொள்ள முடியுமா\nஒருவேளை பாடலின் பொருளில் இல்லை ஆனால் சேஷகோபாலன் பாடும் முறையில் அப்படித்தான் இருக்கிறது என்று ஆல்பம் சொல்லி இருக்குமா\nஹரிகதாகாலட்சேபங்களில் தொடர்ந்து சரணாகதி தத்துவத்தை விளக்கிச் சொல்லி சொல்லி சேஷகோபாலனுக்கு அது தன்னியல்பாக மாறியிருக்க வேண்டும்.\n T.N.Seshagopalan என்ற key word-ஓடு நில்லாமல் “T.N.Seshagopalan Harikatha” என்று கொஞ்சம் மெனக்கெட்டு இருந்திருதால் கூட கட்டுரையில் கொஞ்சம் கௌரவம் மிஞ்சியிருக்கும்.\n நீங்கள் சொல்லியிருக்கும் ஆல்பம் வெளியான ஆண்டு 1999 என்று நீங்களே கூறியுள்ளீர்கள். சேஷகோபாலன் முதன் முதலில் ஹரிகதை செய்த ஆண்டோ 2004. உங்கள் பின் நவீனத்துவ உலகில் வேண்டுமெனில் 2004-ல் செய்த ஹரிகதைகளின் தாக்கம் ஐந்து வருடத்துக்கு முன் பாடிய ஆல்பத்தில் ஏற்படக் கூடும். நிஜ உலகிலும் இதெல்லாம் சாத்தியமா\nஆகவே, அவர் தன் உடல்நிலை இடம் கொடுக்காத நேரங்களிலும்கூட தன்னை ராகங்களின் போக்குக்கு ஒப்புக்கொடுக்கிறார். நதியின் ஓட்டத்தோடு தன்னியல்பாக சரணடைந்து ஓடுதலே மகிழ்ச்சி; அந்த மகிழ்ச்சியையே தெய்வீகமாகவும் கலையாகவும் சேஷகோபாலன் வெளிப்படுத்துகிறார் என்பது என் கணிப்பு. வீணை, ஹரிகதை, ஹார்மோனியம், தேவாரம், திருப்புகழ் பாடுதல், கர்நாடக சங்கீதம் என சேஷகோபாலனின் நதி பல கிளைகள் கொண்டதாக ஓடினாலும், அதன் உள்ளோட்டத்தை தீர்மானிப்பது தன் இலக்கணங்களையும் உத்திகளையும் காலத்துக்கும் சூழலுக்கும் ஆத்மார்த்தமாக சமர்ப்பிப்பது என்பதை சேஷகோபாலனின் இசை நமக்கு உணர்த்துகிறது. சரணாகதியின் அழகியலை அபூர்வம்கொள்ளச் செய்தவராகவே சேஷகோபாலன் மாபெரும் கலைஞனாகிறார்.\nதினமணி சிவகுமார் ஒரு மனம் கசந்த வேளையில் சொன்னார், “கர்நாடக இசை திருப்பதி ரோடு அவுசாரி மாதிரி. வரவன் போறவன் எல்லாம் ஏறி அடிக்கலாம்” என்று. அவர் சொன்ன போது கேட்க நாராசமாகத்தான் இருந்தது. இப்போது யோசித்தால் அதில் உண்மையும் இருக்கும் போலத்தான் தோன்றுகிறது.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-2139839302/9842-2012-08-09-04-22-19", "date_download": "2019-12-07T20:19:39Z", "digest": "sha1:TDHKJ2WZKAOMXSYWHXTCSTC4YT7LM2RE", "length": 19702, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "குடந்தையில் தொடங்கியது 3வது கட்டப் பரப்புரை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nபெரியார் முழக்கம் - ஜூலை 2010\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\nகறுஞ்சட்டை அணிய வேண்டும் ஏன்\nதிராவிடர் - தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (2)\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 05 ஜூலை 2010\nகுடந்தையில் தொடங்கியது 3வது கட்டப் பரப்புரை\n1957 இல் ஜூன் 22 இல் சாதி ஒழிப்புப் படை புறப்பட்ட அதே நாளில்...\nகுடந்தையில் 1957 ஆம் ஆண்டு இதே ஜூன் 23 ஆம் தேதி சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் ஆனைமலை நரசிம்மன் அவர்களை தளபதியாகக் கொண்டு, சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை புறப்பட்டு சென்னைக்கு நடந்தே சென்றது. ஜூன் 23 ஆம் தேதி புறப்பட்ட அந்தப் பிரச்சாரப் படை, ஜூலை 30ஆம் தேதி சென்னை வந்தடைந்தபோது கடற்கரையில் மாபெரும் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னையில் பார்ப்பன ஆதிக்கச் சின்னமான ‘பிராமணாள் காபி ஓட்டல்’ என்ற பெயர் பலகையில் இடம் பெற்ற ‘பிராமணாள்’ பெயரை அகற்றக் கோரி, திராவிடர் கழகம் - சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள‘முரளிஸ் கபே’ என்ற உணவு விடுதி முன் தொடர் மறியல் நடத்தி வந்தது. ஒவவொரு நாளும் தோழர்கள் கைதானார்கள். தொடர் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் பரப்புரை நடைப்பயணத்தில் பங���கேற்ற தோழர்களுக்கும் தேவையான உணவுக்கான அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பிரச்சாரப் படை வழி நெடுக பொது மக்களிடமிருந்தே திரட்டிச் சென்றது. பிரச்சாரப் படையின் பின் வந்த மாட்டு வண்டி ஒன்றில், அந்த உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு, சென்னை வந்து சேர்ந்தன. சென்னை வந்து சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே ஆகஸ்ட் 2 ஆம் தேதி படைத் தலைவர் அ.ஆறுமுகம், தளபதி ஆனைமலை நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 5 வாரம் சிறைத் தண்டனைக்குள்ளானார்கள்.\nஅதே ஆண்டில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வடாற்காடு மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி கருஞ்சட்டைத் தோழர்களின் சாதி ஒழிப்புப் பிரச்சாரப்படை புறப்பட்டது.\n1954 ஆம் ஆண்டு பார்ப்பன ராஜகோபாலாச்சாரி, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது, நாகையிலிருந்து குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படை ஒன்று, சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் புறப்பட்டது. முன்னதாக நாகையில் மார்ச் 27, 28 தேதிகளில் ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் அடுத்த நாளே எதிர்ப்புப் பிரச்சாரப் படைப் புறப்படுவது என நாள் குறிக்கப்பட்டது. ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் எத்தகைய போராட்டத்துக்கும் தயார் என்று நாடு முழுதுமிருந்தும் ரத்தக் கையெழுத்திட்டு பெரியாருக்கு தோழர்கள் கடிதங்களை அனுப்பினர்.\nகுலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை புறப்பட்ட அடுத்த இரு நாட்களிலே மார்ச் 30 ஆம் தேதி ஆச்சாரியாரின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டது. ஆச்சாரியார் உடல் நலமில்லை என்று கூறி அஞ்சி ஓடினார். காமராசர் முதல்வரானார். குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை வெற்றி பெருமிதத்தோடு சென்னை வந்து சேர்ந்தபோது கடற்கரையில் 14.4.1954 அன்று பெரியார் மிகப் பெரும் வரவேற்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். மேடைகளில் படைவீரர்களை நிறுத்தி,கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்திய பெரியார், “இவர்கள் படையாக வந்து, இங்கு போராடி சிறை செல்ல எண்ணினார்கள். பாவம் ஏமாந்தார்கள். காமராசர் இவர்களை ஏமாற்றி ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார் என்று பெரியார் கூறியபோது, கூட்டமே கரவொலியால் அதிர்ந்தது.\nபெரியார் பரம்பரையின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகத்தின் இளைய தலைமுறை சாதி-தீண்டாமை ஒழிப்பு எனும் லட்சியச் சுட��ை ஏந்தி, கிராமம் கிராமமாக மக்களிடம் பரப்புரை செய்து வருகிறது.\nஜூன் 22 ஆம் தேதி சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இரண்டாவது கட்டப் பரப்புரைப் பயணம் முடிவடைந்த அடுத்த நாளே ஜூன் 23 ஆம் தேதி குடந்தையில் கழகத்தின் மூன்றாவது கட்டப் பரப்புரைப் பயணத்தை கழகத்தின் மற்றொரு அணி தொடங்கியது. குடந்தை - மாமாங்கக் கரை அருகே நடந்த தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திருச்சி புதியவன் உரையாற்றினர். சிற்பிராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். மாவட்ட தலைவர் சோலை மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். பயணத்தில் 12 தோழர்கள் பங்கேற்றுள்ளனர். சூலூர் வீரமணி, திருச்சி புதியவன், கோகுல கண்ணன் ஆகியோர் பரப்புரையாற்றி வருகிறார்கள். நாத்திகன் கழகப் பாடல்களைப் பாடி வருகிறார். பெரம்பலூர், பெருந்துறை,திருப்புர், நாகை பகுதி தோழர்கள் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். 7ஆவது நாள் பயணக்குழு மயிலாடுதுறையில் வந்து சேர்ந்தது. 3நாள்கள் மயிலாடுதுறை சுற்றுப் பகுதிகளில் பரப்புரை செய்து வருகிறது. (விரிவான செய்திகள் பின்னர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/57", "date_download": "2019-12-07T20:19:27Z", "digest": "sha1:4K2T5PP7DSNLAQILDHBT3L3ZTSTAIEUC", "length": 6715, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ்.நவராஜ் செல்லையா હોબ્સ 55 1ஆம் தளத்தில் ஆள் இருந்தால் 1ஆம் தளத்தின் பக்கமாக பந்தைத் தட்டிவிட்டு ஓடினால், 1ஆம் தளக் காப்பாளர் ஓடிவந்து பந்தை எடுப்பதற்குள் எளிதாக ஒடிட முடியும். ஆகவே, நிலைமையை அறிந்து கொண்டு, எந்தப் பக்கமாகப் பந்தை ஆட வேண்டும் என்பதையெலலாம், பயிற்சி செய்யும் காலத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும். தொட்டாடுபவர் சிறந்த விரைவோட்டக்காரராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஆட்ட முறை பலிக்கும். பந்து சரியாகத் தளத்தின் (Base) மீது வருகிற பொழுது தொட்டாடுகின்ற முறையே சாலச் சிறந்தது. பயன்தரத் தக்கது. சரியாக வராத பந்தை அடித்தாட முயல்வது தவறான ஆட்ட முறையாகும். ஒடுமீன் ஒட உறுeன் வருமளவும், வாடியிருக்குமாம் கொக்கு என்பதுபோல, எறியப்படுகின்ற பந்தில் எது சரியாக வருகின்றது என்பதைக் காத்திருந்து, கணித்திருந்து ஆடுகின்ற முறையினைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வப்பொழுது குழுத் தலைவரிடமிருந்து சைகையின் மூலம், ஆடுகின்ற முறையினைப் புரிந்து கொண்டு ஆடுவது நல்ல முறையாகும். மேலே கூறிய முறைகளில் சிறப்பாக ஆடுவதற்கு, பந்தாடும் மட்டையைப் பிடித்திருக்கும் தன்மையாலும் அமையும் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டையைப் பிடிக்கும் விதத்தை (Grip) மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுவார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vazhimael-vizhi-vaiththu-noekki-ninraen/", "date_download": "2019-12-07T19:13:55Z", "digest": "sha1:ARA6ZBBLOIIUGDVEISOO55CAH6NWOTMX", "length": 3720, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vazhimael Vizhi Vaiththu Noekki Ninraen Lyrics - Tamil & English", "raw_content": "\nவழிமேல் விழி வைத்து நோக்கி நின்றேன்\nவருவாய் சீக்கிரமே இயேசுவே எம்மிடமே (2)\nஅல்லேலூ-யா – அல்லேலூ-யா அல்லேலூ-யா\nஆமேன் வாரும் – இயேசுவே ஆமேன் வாரும்\nஅல்லேலூ-யா – அல்லேலூ-யா அல்லேலூ-யா\nஆமேன் வாரும் – இயேசுவே ஆமேன் வாரும்\nமேகங்கள் சூழ்ந்து வரப் பார்த்திருந்தேன்\nமேசியா பவனி வரக் காத்திருந்தேன்\nஎக்காள சத்தம் வானில் கேட்குமென்று\nஎன் மனம் விண்ணை நோக்கிப் பார்க்குதின்று(வருவாய்)\nஅத்திமரம் துளிர்க்கும் காலம் வந்ததென்று\nஅன்பரே உம் வருகை விரைந்ததின்று\nதேவனின் நாளும் இன்று வந்ததென்று\nஎன் மனம் மகிழ்ச்சியிலே திளைக்குதின்று(வருவாய்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/live_vdo.php", "date_download": "2019-12-07T19:49:40Z", "digest": "sha1:ACTEVMQAWKXIZN5FXWIRPK7M4VQYNLAH", "length": 6755, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "நேரடி ஒளிபரப்பு ::: Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "சபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபெண்களுக்கு தடை ஏதும் இல்லை. ஆனால் ஐம்பதுக்கு மேல் என்பதே சரி. வாழ்க வளமுடன்.வளர்க கேரளம்.\nபெண்களுக்கு தடை ஏதும் இல்லை. ஆனால் அது ஐம்பதுக்கு மேல் என்பதே சரி. இது அனைவர்க்கும் நலம் தரும். முக்கியமாக பெண்களுக்கும் நலம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. நானும் ஒரு பெண் என்பதை புரிந்துகொண்டு சொல்கிறேன். வாழ்க வளமுடன். வளர்க கேரளம். varukkum\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வ��க்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nநாதப்ரம்மம்: ஜெயலட்சுமி சேகரின் வீணை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/30121743/1268677/Vasanthakumar-MP-Says-Congress-will-win-again-in-Nanguneri.vpf", "date_download": "2019-12-07T19:13:11Z", "digest": "sha1:VSAUS3LF2NHFAN4TFXEQHXR6OZ3CYCQO", "length": 15816, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி. || Vasanthakumar MP Says Congress will win again in Nanguneri constituency", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.\nபதிவு: அக்டோபர் 30, 2019 12:17 IST\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வசந்தகுமார் எம்.பி. இன்று தூத்துக்குடி வந்தார். இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு 3-ம் மைலில் உள்ள அவரது சிலைக்கு வசந்தகுமார் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு தான் ஓட்டு போட நினைத்தார்கள். ஆனால் அரசின் அழுத்தம் காரணமாகவும், தேர்தல் அன்று அமைச்சர்கள் வாக்கு மையத்தில் இருந்து வாக்களிக்க வந்தவர்களிடம் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாலும் மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் இடைத்தேர்தல் தானே என்று தான் பொதுமக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து உள்ளனர். மீண்டும் காங்கிரஸ் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெறும்.\nTN Assembly bypoll | Nanguneri bypoll | Congress | Vasanthakumar | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | நாங்குநேரி இடைத்தேர்தல் | காங்கிரஸ் | வசந்தகுமார்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nதி.மு.க.வின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு- ஞானதேசிகன் கருத்து\nஇடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஇடைத்தேர்தலில் வெற்றி: கரூர், லாலாபேட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/228087?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:31:06Z", "digest": "sha1:VCDT5LLUFQQ3METIZ6KQKJGTIYIVVXTC", "length": 10246, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவில், தற்போது மின்னணு ஆவண சான்றுறுதிப்படுத்தல் கணினி செயற்பாடுகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவில், தற்போது மின்னணு ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையில் (e-DAS) மெதுவாக நகரும் கணினி அமைப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇந்த தொழில்நுட்ப கோளாறு, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு எடுக்கும் நேரத்தை அதிகரித்துள்ளதுடன், அன்றாட சேவைகளில் நெரிசலை தோற்றுவித்துள்ளது.\nதகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது இந்த சிக்கலை நிவர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், தொழில்நுட்பக் குறைபாடு சரிசெய்யப்படும் வரை ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் .\nசான்றளித்தல்களை பெற்றுக்கொள்வதற்கு கொன்சுலர் விவகாரங்கள் பிரிவுக்கு வருகை தரும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகொன்சுலர் விவகாரங்கள் பிரிவின் சான்றுறுதிப்படுத்தும் பிரிவு திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்களுக்காக காலை 7.00 மணிக்கு திறந்து, மதியம் 1.30 மணி வரை ஆவணங்களை ஏற்றுக்கொள்கின்றது.\nதற்போதைய தொழில்நுட்ப சிக்கலானது தீர்க்���ப்படும் வரை, நாளாந்தம் 500 வாடிக்கையாளர்கள் / வருகை தருனர்கள் வரை மட்டுமே இந்தப் பிரிவினால் சேவைகளை வழங்க முடியும்.\nஇந்த காலகட்டத்தில், கொன்சுலர் விவகாரங்கள் பிரிவின் பணிகளை பொருந்திக் கொள்ளுமாறு பொதுமக்களை அன்பாக கேட்டுக்கொள்வதுடன், தங்களுக்கு ஏற்படும் ஏதேனும் அசௌகரியங்களுக்கு மிகவும் வருந்துகின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/irasiyai-kondu-maamiyaarukum-ungalukumaana-vuravin-palankal", "date_download": "2019-12-07T19:59:08Z", "digest": "sha1:VF6UA3PKACGYTAZFEO6AAAH7I7JWQHKT", "length": 19664, "nlines": 235, "source_domain": "www.tinystep.in", "title": "இராசியை கொண்டு மாமியாருக்கும், உங்களுக்குமான உறவின் பலன்கள் - Tinystep", "raw_content": "\nஇராசியை கொண்டு மாமியாருக்கும், உங்களுக்குமான உறவின் பலன்கள்\nநீங்கள் உங்கள் திருமண வாழ்வில் இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் கணவரை பற்றி புரிந்து கொள்ள துவங்கி இருப்பீர்கள். தற்சமயம் நீங்கள் இனிமையாக உணர்ந்தாலும், முதல் வருடத்தின் முடிவிலிருந்து சிறிது சிறிதாக சலிப்படைய துவங்குவீர்கள். பொதுவாக திருமணம் எனும் பயணம் உங்களை அதிகமாக நேசிக்கவும், வெறுக்கவும் செய்யும். ஆனால் உங்கள் திருமண வாழ்வில் என்ன நிகழும் என்பதை நீங்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள். உங்கள் மாமியாருடன் நீங்கள் கொண்டுள்ள உறவு மிகவும் முக்கியமானது. சிலர் மிகவும் நல்லவர்களாகவும், ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்கள் அப்பட்டமாகவும், கள்ளத்தனமாகவும் இருக்கிறார்கள். நீங்கள் புதிதாக உங்கள் கணவரின் வீட்டில் இருக்கும் போது, உங்களது சொந்த முடிவுகளும் சில நேரங்களில் மாற்றப்படும்.\nஉங்கள் மாமியாரோடு உங்கள் உறவைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அது மிகவும் வேடிக்கையானதாக இருக்கும். நீங்கள் இதுவரை சிந்திக்கவில்லை என்று நாங்கள் பந்தயம் கட்டுவோம், ஆனால் உங்கள் நட்சத்திரங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சமன்பாட்டுடன் கட்டுப்படுத்துவதை கற்பனை செய்து பாருங்கள். இவை உண்மையில் நேர்மையாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் மாமியாரை உங்களால் ஈர்க்க முடியாது. உங்கள் மாமியாருடனான உறவு உங்கள் ராசிகளால் பாதிக்கப்படுவதாக ஜோதிடம் கூறுகிறது. உங்கள் மாமியாரின் ராசிக்கான உறவின் பலனை இப்போது பார்க்கலாம்.\nஇந்த ராசிக்காரர்கள் எதிலும் மிகவும் கவனத்துடன் இருப்பவர்கள். இவர்கள் எதிலும் புத்தி கூர்மையுடனும், மனதளவிலும் யோசித்து செய்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் வலுவான ஆளுமை காரணமாக கடுமையாக இருப்பதாகக் கருதினால், அவர்களுக்கு உங்களால் உதவி செய்ய முடியாது, ஆனால் ஆழமாக உங்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களை உங்கள் அன்பால் தொடர்ந்து மாற்றுங்கள்.\nஇவர்கள் மிகவும் கடுமையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் உத்தரவுகளைப் பின்பற்றுகையில், முறையானவர்களாக இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பவர்கள். நீங்கள் அவர்களின் அன்பை பெற்று நெருக்கமாகும் வரை, அவர்களின் உத்தரவுகளை பின்றுவது மிகவும் சிறந்தது.\nஉங்கள் மாமியார் இந்த ராசிக்காரர் எனில், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. இவர்கள் மிகவும் விட்டுக்கொடுக்க கூடியவர்களாகவும், மனதை புண்படுத்த கூடாது எனும் நோக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பவராகவும், இனிமையானவராகவும் இருப்பார்கள்.\nநீங்கள் உங்கள் கணவரை திருமண செய்த பின், உங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அம்மாவால் நீங்கள் மிகவும் விரும்பப்படுவீர்கள். இது உங்களுக்கு ஜாக்போர்ட் அடித்ததை போன்றதாகும். பொதுவாக தாய்மை மற்றும் கவனிப்பு போன்றவற்றால், உங்கள் திருமண வாழ்க்கை நிறைய அன்பு மற்றும் பராமரிப்பு நிரம்பியதாக இருக்கும் படி செய்வார்கள். நீங்கள் மீண்டும் உங்கள் தாய் வீட்டில் இருப்பதை போல் உணர்வீர்கள்.\nஇவர்கள் தலைமை பண்புடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் கண்காணிப்பின் கீழ் அனைத்தும் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அவர்��ள் இட்டுச் செல்லும் நிர்ப்பந்தங்கள் உங்களுக்கு சிறிது எரிச்சலாயிருக்கலாம். ஆனால் உங்களை நீங்களே அமைதியாக்கைக்கொண்திருந்தால், அவர்களின் அன்பான பக்கத்தை நினைவில் கொள்ளும் படி செய்து கட்ட கூடியவர்கள். உங்கள் வாழ்கை மிக நன்றாக இருக்கும்.\nஇந்த ராசியில் இருக்கும் அம்மாக்களால், உங்கள் ஆசிரியர்களிடம் மீண்டும் பள்ளிக்கு திரும்பியத்தை போல் உணர்வீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் எதையும் செய்வார், உங்களை பொது இடைகளில் மற்றவர்கள் முன் திட்டுவது போல் எதையாவது செய்வார்கள். ஆனால் அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇந்த அம்மாக்கள் மிகவும் தன்னலமற்ற மற்றும் கொடுக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அதனால் நீங்கள் அவர்களிடம் நெருக்கமாக இருத்தல் மற்றும் அவர்களை விட்டு ஒருபோதும் விலகி செல்லாமல் இருப்பதே போதுமானது. உங்கள் கணவர் மற்றும் பேரக்குழந்தைகளை உங்கள் பொறுப்பில் விட்டு விட்டு கவனித்து கொள்வார்கள். அவர்கள் முற்றிலும் அன்பானவர்கள்.\nஇவர்கள் பலம் மற்றும் பலவீனத்தை சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தனியாக தங்களுக்கு வேண்டியதை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் வலுவான நபர்களாக இருப்பதாகத் திட்டவட்டமாக கூறும்போது, அவர்கள் குடும்ப ஒற்றுமையையும் சமநிலையில் வைக்கிறார்கள். குடும்பத்தில் ஒரு பகுதியாக இருப்பதை அவர்களுக்கு தெரிவிக்க தயங்க வேண்டாம். இது அவர்களை மகிழ்விக்க கூடியதாகும்.\nஅவர்கள் தவறுகளுக்கு விரோதமாகவும், தீமைக்குரிய எதையும் எதிர்த்து நிற்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் தங்கள் கால்களைத் தாழ்த்திக் கொள்ளும் பெண்களாக இருப்பதால், உங்கள் வாழ்க்கையில் யாரும் மிகவும் அமைதியாக இருப்பதை காண முடியாது.\nஅவர்கள் எப்போது சரியானவர்களாக இருப்பதால், உங்களிடமும் அதை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்களும் அன்புடன் விட்டு கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தங்களின் சொந்த பணியை மட்டும் பார்ப்பவர்கள், எல்லாவற்றிற்கும் நீங்கள் அவர்களுக்கு சொல்லிவிட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். இதை விட சிறப்பாக யாராலும் இருக்க முடியாது.\nஇந்த இராசி��ில் இருக்கும் மாமியார்கள் மிகவும் சுதந்திரமாக இருக்க விருப்புவார்கள். இவர்களை தங்கள் குழந்தைகளிடமும் மிகவும் சுதந்திரமாக இருப்பார்கள். இதனால் உங்களிடமும் அவர்கள் அப்படி தான் நடந்து கொள்வார்கள். அவர்கள் மிகவும் நகைச்சுவையானவர்களாகவும், முதல் பார்வையில் ஒருவரை பற்றி கணிப்பது தவறு எனவும் உணர்வார்கள். உங்கள் மாமியாரின் ராசி கும்பமாக இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். இதனால் நீங்கள் அவர்களை வருத்தமடைய செய்வதற்கு முன் பல முறை சிந்திக்க வேண்டும்.\nஇவர்கள் எளிதில் வசப்படக்கூடியவர்களாகவும், கீழ்படிய கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் உங்கள் கால்விரல்களில் வைத்திருக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தை பாதுகாக்க கூடியவர்களாக இருபார்கள். அவள் குடும்ப பராமரிப்பிற்காக பல ஆண்டுகளில் எடுத்த முடிவுகளை தொந்தரவு செய்யாதிருப்பது நல்லது. கவனமாக இருங்கள்\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35?start=192", "date_download": "2019-12-07T19:27:19Z", "digest": "sha1:2XW27TRUTR4JYNAWN4OQL4UDOQ3GECGA", "length": 11401, "nlines": 130, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "கதம்பம் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nநாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...\nஅதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை\nஒரு கை பார்த்து விடும்...\nLire la suite : கருத்துச் சிறு கதை\nநம் புதுச்சேரி பற்றிய அடிப்படையான செய்திகளைத் தெரிந்துகொள்வதில் நாம் ஆர்வம் காட்டவேண்டும். அப்போதுதான், நம்மூர் பற்றிய தவறான பிம்பங்களை உடைத்தெறிந்து நம்மிடமிருக்கும் பெருமைகளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லமுடியும். இதோ, சில குறிப்புகள்.\nபூ : நாகலிங்கப் பூ\nமரம் : பெயில் பழ மரம்\n(இதை கிராமங்களில் 'ஆத்தாப்பழ மரம் என்று சொல்கிறார்கள்)\nLire la suite : புதுச்சேரியின் சிறப்புகள்\nஇந்தியப் புனிதர் அல்போ���்சா அவர்கள் வாழ்வில் நடந்த புதுமை\nஇந்தியப் புனிதர் அல்போன்சா அவர்கள் வாழ்வில் நடந்த புதுமை\nநன்றி : அருள்பணி அமிர்த ராசா ச.ச (அருள்வாக்கு.காம்)\nஎழுதியவர் : அருள்பணி மரியா அந்தோணிராஜ், பாளையம்கோட்டை\nஅல்போன்சா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தபோது, அவரை அருகே இருந்து கவனித்துக்கொண்டவர் லூயிசா என்னும் சகோதரி. ஒருநாள் இரவு வேளையில் சபைத்தலைவி உர்சுலா என்பவர் இல்லத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்.\nLire la suite : இந்தியப் புனிதர் அல்போன்சா அவர்கள் வாழ்வில் நடந்த புதுமை\nதிருமறை நூல் தரும் அறிவுரைகள்\nஆணுக்கும் பெண்ணுக்கும் திருமறை நூல் தரும் அறிவுரைகள்\nமனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18.\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்.\nமனைவி உனக்கு அதிகாரி. 1கொரி.7:4.\nமனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு) எபே.5:25.\nமனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள். எபே.5:28.\nமனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள். கொலெ.3:19.\nமனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே) 1பேதுரு 3:27.\nLire la suite : திருமறை நூல் தரும் அறிவுரைகள்\nசிரிப்பு வருது சிரிப்பு வருது\nநீதியரசர் : எதற்காக விவாகரத்து கேட்கிறாய் \nவிண்ணப்பதாரர்: ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. கஷ்டமாக அதனால்தான். விவாகரத்து தாருங்கள்.\nLire la suite : சிரிப்பு வருது சிரிப்பு வருது\nமானுடம் வெல்லும் : இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்\nமானுடம் வெல்லும் : இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் ..\n\"தில்லானா மோகனாம்பாள்\" - இந்த கதையை அன்றைய \"ஆனந்த விகடன் \"வார இதழில் , தொடர்கதையாக எழுதி வந்தவர் .... கொத்தமங்கலம் சுப்பு ... இந்தக் கதை விகடனில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, ஆர்வத்தோடு அதைப் படித்து வந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சினிமாவாக இதை எடுக்க ஆசைப்பட்டார்.\nLire la suite : மானுடம் வெல்லும் : இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்\nமாற்றம் நமக்குள்ளே : பாகற்காய்\nமாற்றம் நமக்குள்ளே : பாகற்காய் -\nஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்���ால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்... நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்... ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.\nLire la suite : மாற்றம் நமக்குள்ளே : பாகற்காய்\nwhatsup - இல் வந்தது :\nஅது உன்னைப் புதைக்க அல்ல.. விதைக்கவே \nLire la suite : இறைவன் திருவுளம்\nகருத்துக் கதை - கசப்பும் களிப்பாகும்\nகசப்பு எல்லாம் களிப்பாக மாறும் - கருத்துக் கதை\nஇயேசுவைத் தேடி - சிறு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5007-twitter-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T18:45:46Z", "digest": "sha1:OOHCJ54HJUNS2LUOQP4MK4D4XIJYZGJM", "length": 5764, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Twitter அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nTwitter அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்\nTwitter அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்\nwellawaya Accident | வெல்லவாய தனமல்வில பகுதியில் நேர்ந்த விபத்து | Sooriyan News\nColombo #AirPollution | இலங்கைக்கு புதிய ஆபத்து | காரணம் என்ன \nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராவது எப்படி \nவாழ்க்கைக்கு வழி சொல்லும் கதை | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nகுற்றப்புலனாய்வு பிரிவினர் நாட்டை விட்டு வெளியேற முடியாது | Sooriyan FM | Sooriyan News\nமனிதர்கள் மீது தாக்குதல்தடத்தும் பறவைகள் - நிஜமாகிறது ரஜினியின் 2.0 | Birds Vs Humans | Sooriyan FM\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11455-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:00:09Z", "digest": "sha1:LK66EW6SHANMFOW7QJLPM5FFRB6NZU5K", "length": 40463, "nlines": 387, "source_domain": "www.topelearn.com", "title": "நாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு அமைவாக நாளைய தினம் (21) இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (20) அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் தேர்தலுக்காக மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக இரண்டு தரப்பினரும் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கமைய, மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும் ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் அல்லது உப செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர மற்றும் நீதிபதி அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோரு��்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரி���்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nடிரம்பின் தடைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுஸ்லிம் நடுகளை சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்குள்\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ ப���டும் முறைய\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nநடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு\nஅரிய வகை மானை வேட்டையாடியதாக, பொலிவூட் நடிகர் சல\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nஏ.கே.போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை திரும்ப அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்க\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nவிமானம் வெடிக்கபோகிறது என கத்திய நபர்: தூக்கி ஜெயிலில் போட்ட நீதிமன்றம்\nவிமான பய��த்தின் போது பயணி ஒருவர், “அல்லாஹ் அக்பர்\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்கு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 7ல் தேர்தல்\nஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 7ம் தேதி பொதுத் தேர்தல்\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2014; பா.ஜ.க முன்னிலையில்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் இதுவரை வெளியான முடிவுகள\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nகிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் பெயர்\nஇந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திர\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான A பிரிவு போட்டியில் அவுஸ்\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்\nதற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டிய\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்\nஉலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்த\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக\nகல்முனை றினொன் வெற்றி; கிரிக்கெட் சமர்...‏\nகாரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி; கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி இறுதிப்போட்ட\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்ட\nஇலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க; பந்துவீச தடை\nஇலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சர்\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம் 1 minute ago\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி 2 minutes ago\nAdvanced System Care மென்பொருளி​ன் பதிப்பை தரவிறக்கம் செய்யலாம் 2 minutes ago\nஇலங்கை வீரர்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் 3 minutes ago\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nகண்களுக்கு அருகே இண்டர்நெட்‍ உடைய கூகுள் கண்ணாடிகள் விற்பனைக்கு வந்தன 5 minutes ago\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nமுச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க வ��பரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2019/10/02/navaratri-day4/", "date_download": "2019-12-07T20:09:49Z", "digest": "sha1:GWKWVMOW62W7C7YJAAFESNXKOBCIEW7Y", "length": 12106, "nlines": 211, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "நவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 | கமகம்", "raw_content": "\n« நவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 3\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 »\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4\nநான்காம் நாளில் உலா வரும் ராக தேவதை ஸ்ரோதஸ்வினி.\nஸ்ரோதஸ்வினியின் சுத்த தன்யாஸி ராகத்தை ஒத்தது. நிஷாத ஸ்வரம் மட்டும் காகளி நிஷாதமாய் அமைந்துள்ளது.\nஅறிஞர்கள் இது பழமையான ராகமான உதய ரவிசந்திரிகாவின் அமைப்பென்று கூறுவர். தீட்சிதரின் “ஸ்ரீ குருகுஹமூர்த்தே” இந்த ராகத்தில் அமைந்தவொன்றுதான்.\nஇன்றைய நிலையில் சுத்த தன்யாஸியும் உதய ரவிசந்திரிகாவும் ஒரே ராகம் என்றே கொள்ளப்படுகின்றது. ஆதலால் காகளி நிஷாதம் வரும் ராகத்தை ஸ்ரோதஸ்வினி என்று குறிக்கின்றனர்.\nகர்நாடக இசைக் கச்சேரிகளில் அதிகம் கேட்கக் கிடைக்காத ராகமென்றாலும், இந்த ராகத்தில் பல அற்புத திரையிசைப்பாடல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் தமிழிலும் (உதா: ஓ வசந்த ராஜா) தெலுங்கிலும் (சுமம் ப்ரதி சுமம்) பல பாடல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்த ராகத்தை வாசித்துள்ள வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு இந்த ராகத்தின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது என்கிறார்.\nஅறிவிப்பு, நாகஸ்வரம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது nagaswaram, Navaratri, Srotaswini | 1 பின்னூட்டம்\nமேல் ஒக்ரோபர் 3, 2019 இல் 4:02 முப | மறுமொழி Rs Ramaswamy\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nக���்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/premalatha-santhramuki-talk-ttv-dinakaran/", "date_download": "2019-12-07T20:07:32Z", "digest": "sha1:WN66UF6YXZ3QJ2JINJTII6PJQJKQDQF4", "length": 14904, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "பிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார் : டிடிவி தினகரன் சாடல்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nபிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார் : டிடிவி தினகரன் சாடல்…\nபிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.\nவிழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக கணபதி போட்டியிடுகிறார்.\nஅவரை ஆதரித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (ஏப்ரல் 13) உளுந்தூர்பேட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது பேசிய தினகரன், “டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களித்தால் ராக��ல் காந்தி பிரதமராகாமல் மீண்டும் மோடி பிரதமராகிவிடுவார் என பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.\n2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்ததும் கறுப்புப் பணத்தை மீட்டுவந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று உறுதியளித்தார். 15 பைசா கூட வரவில்லை.\nஇளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் மோடி உறுதியளித்தார். அதுவும் நடக்கவில்லை.\nஜிஎஸ்டியை கொண்டுவந்து நமது வணிகர்களின் வியாபாரத்தை முடக்கியதுதான் மிச்சம்.\nபணமதிப்பழிப்பு எனக் கூறி நமது பணத்தை அழித்துவிட்டு அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் உதவி செய்துவிட்டார்.\nஇதனால் மற்ற மாநிலங்களில் ஏமாந்த மக்கள் மிகக் கோபமாக இருக்கின்றனர். இதனால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.\nPrevious Postசபரிமலையில் பதற்றம் உருவானதற்கு மோடிக்கும் பங்கு உண்டு:பினராயி விஜயன் குற்றச்சாட்டு... Next Postமன்னார்குடி அருகே பாலியல் வன்கொடுமை: 10- ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..\nஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து: டிடிவி தினகரன்..\nபதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்க���் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20170706-10926.html", "date_download": "2019-12-07T19:00:11Z", "digest": "sha1:REBALNJXR6EXW6JAONY6QEQVBNNGQKMQ", "length": 10266, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தொடரை வெல்ல முனைப்பு | Tamil Murasu", "raw_content": "\nகிங்ஸ்டன்: குறைவான இலக்கு என்றபோதும் பந்தடிப்பில் சறுக்கிய தால் நான்காவது ஒருநாள் கிரிக் கெட் போட்டியில் மண்ணைக் கவ்விய இந்திய அணி, இன்று நடக்கவுள்ள கடைசி, ஐந்தாவது ஆட்டத்தில் எழுச்சியுடன் ஆடி, தொடரை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்தாக, அடுத்த இரு ஆட்டங் களிலும் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், நான்காவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை நிர்ணயித்தபோதும் இந்திய அணி 11 ஓட்டங்களில் தோல்வி கண்டது.\nமுக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததே தோல்விக்குக் காரணம் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியிருந்தார். பந்தடிப்பிலும் மந்தநிலை காணப்பட்டது. குறிப்பாக, அனுபவ ஆட்டக்காரரான டோனி அரை சதம் கடந்தபோதும் அதற்கு 108 பந்துகளை எடுத்துக்கொண்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, முன்னணி வீர ரான கோஹ்லியும் ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறி வருகிறார். இரண்டாவது ஆட்டத்தில் 87 ஓட்டங்களை விளாசிய அவர், அடுத்த இரு போட்டிகளில் முறையே 11, 3 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.\nகடந்த இரு ஆட்டங்களில் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி இன்றைய ஆட்டத்தில் தமது முழுத் திறனை வெளிப்படுத்தி ஓட்டங்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநேற்றைய ஆட்டத்தில் ஆர்சனலுக்கு எதிராக கோல் போடும் நீல் மெளபே (இடமிருந்து மூன்றாவது, கறுப்பு சீருடையில்). படம்: இபிஏ\nஆர்சனலுக்கு அடி மேல் அடி\n(இடமிருந்து வலம்) வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்கப்பூரின் குவா செங் வென், தங்கம் வென்ற சிங்கப்பூர் நட்சத்திரம் ஜோசஃப் ஸ்கூலிங், வெண்கலம் வென்ற வியட்னாமின் பால் லீ ஙவேன். படம்: இபிஏ\nதங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்\nலிப்பீன்ஸில் நடைபெற்று வரும் 30வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வாள்சண்டையில் சிங்கப்பூர் அணி நேற்று தங்கம் வென்றது. படம்: எஸ்டி\nசீமானுக்கு எதிராக அரசு வழக்கு\nமுதலில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்\nதங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்\nமன்னிப்புக் கேட்டுவிட்டார்; திருநீறு விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம்: வேதமூர்த்தி\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/788-25610401&lang=ta_IN", "date_download": "2019-12-07T19:38:05Z", "digest": "sha1:KKJC2IPMRW3XYZPC4G6RL6YVKWB77L2C", "length": 4975, "nlines": 108, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25610401 | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் 25610401 [244]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 9 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.metropeep.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T20:30:48Z", "digest": "sha1:EUVQNB6ZCCGSFVTAKDBTS4KSY4HPNR3X", "length": 5494, "nlines": 94, "source_domain": "www.metropeep.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம். புதிய கதாபாத்திரம் | இயக்குனர் - METROPEEP", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம். புதிய கதாபாத்திரம் | இயக்குனர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம். புதிய கதாபாத்திரம் | இயக்குனர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம் :\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடை காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து. சில நாட்களுக்கு முன���பு ரஜினிகாந்தின் 165 வது படத்தின் ஷூட்டிங் டெஹராடூன் நகரத்தில் தொடங்கியது.\nசன் பிக்செர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இவரை தொடர்ந்து நடிகை சிம்ரன், அஞ்சலி, மேகா ஆகாஷ், பாபி சிம்ம, சனத் ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகின்றார்கள்.\nஇந்த படம் டெஹராடூன் தொடர்ந்து டார்ஜெலிங் நகரத்திலும் ஷூட்டிங் எடுக்க படவுள்ளது. ஷூட்டிங் 40 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் பாடல் இயக்குகிறார்.\n‘சகலகலா வல்லவன்’ இப்போது ‘சக காலா வல்லவன்’ என்று பாராட்டினார்\nகர்நாடகாவில் காலா படம் திரையிட ரஜினிக்கு நிபந்தனை வைத்துள்ளார்கள்\nரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்\nTrending No.1 #நான்தான்பாரஜினிகாந்த். காரணம் என்ன\nசமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர் – ரஜினிகாந்த் அதிரடி\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\nBREAKING NEWS: கிஷோர் கே சாமி சென்னையில் கைது\nஉயிரைக்கொல்லும் ‘டெங்கு’ , எடுக்கப்பட்ட நடவடிக்கை\nவராஹ புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/", "date_download": "2019-12-07T19:03:59Z", "digest": "sha1:5SJKEKV2KV7JZ76Z26L53OMXBIUIBNAB", "length": 44296, "nlines": 282, "source_domain": "www.naalai.com", "title": "- \"நாளை\"", "raw_content": "\nசுவிசில் நான் கடந்தவை – 3 - 3 months ago\nசுவிசில் நான் கடந்தவை – 2 - 3 months ago\nசுவிசில் நான் கடந்தவை – 1 - 3 months ago\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும் - 10 months ago\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிற்கல்வியையும் படிக்க முடியும் என்ற போதில��ம் சமூகத்தில் கெளரவ தொழில்களான அலுவலக வேலைகளிற்கு படித்தவர்களையே அந்தந்த நிறுவனங்கள் தெரிவுசெய்வது எழுதப்படாத ஒரு சட்டமாக உலாவந்தது. தொழிற்கல்வி பயில்பவர்களிற்கு அந்தந்த தொழிலைப் பொறுத்து 1-2 நாட்கள் பாடசாலையில் அந்த தொழிலிற்கு தேவையானவற்றைப் படிப்பிப்பார்கள். ஏனைய நாட்கள் அவர்கள் தங்களின் நிறுவனத்தில் வேலை கற்க…\nTORONTO தமிழர் தெரு விழா\nகனடா நாட்டின் தமிழர் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் ஒன்று ‘தமிழர் தெருவிழா’. ஐந்தாவது முறையாக இவ்வாண்டும் சிறப்பாக கனடாவின் டோரண்டோவில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் டோரண்டோ மாநகரின் பிராதான வீதியான மார்க்கம் வீதியின் இருபக்கமும் அடைத்து நடந்த இவ்விழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கனடா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இதனை கனடா நாட்டின் நாளிதழ்கள் ‘வரலாற்று நிகழ்வு’என்று வர்ணித்துள்ளன. விழாவில் கனடாவின் முதன்மை அரசியல் தலைவர்களும் அறிஞர்…\nஇன்று எனக்குஎந்த ஓட்டமும் கிடைக்கவில்லைஎனது தொலைபேசிமணி ஒலிக்கவுமில்லைஓட்டம் கேட்டுஎந்தக் குறுஞ்செய்தியையும்யாரும்எனக்கு அனுப்பியிருக்கவில்லை ஓட்டம் கிடைக்கும் போதெல்லாம்பயணிக்கும் மனிதர்களோடுஅளவளாவும்தருணங்கள் தோறும்எனது மகனின் கதையைச்சொல்லுகிறேன் கல்லறைக்குச் சென்றுஅவனை வழிபட்டஆத்மார்த்தம்அதனால் கிடைக்கிறது பிரிவுத்துயரத்தினால்நள்ளிரவில்நான் எழுப்பிய கதறல்கள்எனக்கு அளித்த விடுதலையைஅந்த உரையாடல்களும்அளிப்பதாகச் சொன்னால்யார்தான் நம்புவார்கள் என்னிடம் ஓர் நாள்நீமீண்டும்உயிர்த்தெழுந்து வருவாய்என நான்நம்பிக்கொண்டிருப்பதையார்தான் நம்புவார் என்னிடம் ஓர் நாள்நீமீண்டும்உயிர்த்தெழுந்து வருவாய்என நான்நம்பிக்கொண்டிருப்பதையார்தான் நம்புவார் எங்கும் எதிலும்உன்னை நான்காண்பதையார்தான் உணர்வார் எங்கும் எதிலும்உன்னை நான்காண்பதையார்தான் உணர்வார் உன் முகத்திலிருந்துவழிந்து விழும்புன்முறுவலைஇறுகப்பற்றியபடிநான் எழுந்திருக்கமுயன்றிருக்கின்றேன் உன் நினைவுகளைப் பற்றியபடிஎன்னவோ எல்லாம்செய்ய முயன்றிருக்கின்றேன் உன்னை எரிக்க மனம் ஒவ்வாதுபுதைத்திருக்கின்றேன்அந்தப் புதைகுழியில்நடுகல்…\nசுவிசில் நான் கடந்தவை – 2\n– கபிலன் சிவபாதம் – சுவிற்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் என்ற நாடு தாழ்ந்த நிலப்பகுதிகளாலும், ஆல்ப்ஸ் மலைத்தொடராலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். இதன் வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. சுவிற்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டாட்சியைத் தழுவிக்கொண்ட நாடு 1848 ம் ஆண்டு முதல் கன்ரோன்கள் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. 41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8…\nசுவிசில் நான் கடந்தவை – 1\n– கபிலன் சிவபாதம் – வெளிநாட்டுத் தமிழன் என்ற முறையில் இந்த வாழ்க்கை முறையை எழுத வேண்டும் என்று ஆறு வருடங்களுக்கு மேலாக எழுதி வைத்துக்கொண்டே வந்தேன். வெளிநாட்டுக் கலாச்சாரத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஓரிடத்தில் பார்த்து அதற்குள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னை வெளிநாட்டுத் தமிழன் என அழைப்பதே சிறந்தாக இருக்கும். நான் எந்தக் கலாச்சாரத்திற்குள் வாழ்கின்றேன் என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. எல்லோரையும் போலவே இயற்கை என்னை 1982ஆம் ஆண்டு எனது பெற்றோர்களிற்கு மகனாக இந்தப்…\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nத. மனோகரன் நாட்டின் இனத்தின் மொழியின் வரலாற்றோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் காலத்திற்குக் காலம் இடம் பெறுவது வழமையாகும். கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த சம்பவங்களை மீள மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் விடப்பட்ட தவறுகள் திரும்பவும் இடம் பெறாத வகையில் நமது சிந்தனையை, செயற் பாடுகளைச் சீர்செய்து கொள்வதற்கு வரலாறு உதவுகின்றது. அதனால் வரலாற்றின் பெறுமதி வாய்ந்ததாக அமைகின்றது. மொழி ரீதியாகப் பல்வேறு தாக்கங்களுக்கு ஆட்பட்ட நம்மவர்கள், தமிழர்கள் மொழியுரிமைக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டமை வரலாறு அவற்றிலேயொன்றாகக்…\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nயாழ் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் ரொறன்ரோ நகர மேயரைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் வனையப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுக் கூடையை மேயர் ரொறிக்கு அன்பளிப்பாக வழங்கினார். ரொறிற ரொறொன்ரோ நகரம் பற்றிய நூல் ஒன்றைப் பரிசாக வழங்கியிருந்தார். மேயர் ஆர்னோல்ட் யாழ் நகரத்தில் இடம் பெறும் கட்டுமான முயற்சிகள் பற்றி மேயர் ரொறிக்கு எடுத்துரைத்தார். நீண்ட யுத்தத்திற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார். கல்விப் பரிவர்த்தனை, கழிவகற்றல் மற்றும் பயிற்சி வசதிகள்…\nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\nஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதியில் கடந்த தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கரி ஆனந்தசங்கரி அமைச்சராகும் வாய்ப்புடையவர் என்று பலராலும் கருதப்பட்டவர். ஆனாலும் அது நடைபெறவில்லை. பின்பு அமைச்சரவை மாற்றங்கள் நடைபெற்ற வேளைகளில் மீண்டும் அது குறித்த ஊகங்கள் எழுந்திருந்தன. ஈற்றில் அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிகழாத போதிலும் அமைச்சின் செயலாளராகும் படிநிலை முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. பல்கலாச்சார, பாரம்பரிய அமைச்சின் செயலாளர் கரிக்கு ”நாளை” தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது இந்த நியமனம் குறித்துப் பாராளுமன்ற…\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம் இஸ்ரேலின் தலைநகரமாக ‘ஜெருசெலெமை’ அமெரிக்கா அங்கீகரிக்கப் போவதாக ஜனாதிபதி ”டிரம்ப்” அறிவித்த சில நாட்களின் பின்னர், இரவு உணவிற்கு ‘ரமலாவில்’ நண்பரின் வீடொன்றுக்கு ‘நியூயோர்க்கர்’ சஞ்சிகையின் பத்தியாளர் Raja Shehadeh சென்றார். அந்த வீட்டுச் சந்திப்பு பாலஸ்தீன சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கவில்லை. மேலும் வழக்கறிஞரான அவர் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் ஒரு பேராசிரியர், ஒரு கட்டடக் கலைஞர், ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் பாலஸ்தீனிய சிறு வணிகர்களுக்கு…\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஅன்பின் கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர்களே, ஆதரவாளர்களே, நலன் விரும்பிகளே எமது தைப்பொங்கல் இரவு விழாவை ஒளிபரப்புவதற்கு; ரூபவாகினியின் தமிழ்ச்சேவை விடுத்த வேண்டுகோளுக்கு கனடியத் தமிழர் பேரவை (“பேரவை”) அனுமதி வழங்கியமை பற்றி சனவரி 3, 2018 அன்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். கனடியத் தமிழர் பேரவையானது ஆரம்பத்தில் இருந்தே கனடாவிலும், தாயகத்திலும் வாழும் தமிழர்களுடைய நலனை முன்னிறுத்தி சிறிலங்காவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதி���ாகக் குரல் கொடுத்து வருகிறது. 2009 ஆயுதப் போராட்ட முடிவிற்குப் பின்னராக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பேரழிவுகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான வன்செயல்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கவும், நீதியான தீர்வினை வழங்கவும் வலியுறுத்தி வருகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டும் துரிதகதியில் அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வேலைத்திட்டத்தில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தினால் இயற்றப்பட்ட தீர்மானம் 30/1 (நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனிதஉரிமைகள்) இனை நிறைவேற்றக் கடுமையாக உழைத்து வருகின்றோம் எமது தைப்பொங்கல் இரவு விழாவை ஒளிபரப்புவதற்கு; ரூபவாகினியின் தமிழ்ச்சேவை விடுத்த வேண்டுகோளுக்கு கனடியத் தமிழர் பேரவை (“பேரவை”) அனுமதி வழங்கியமை பற்றி சனவரி 3, 2018 அன்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். கனடியத் தமிழர் பேரவையானது ஆரம்பத்தில் இருந்தே கனடாவிலும், தாயகத்திலும் வாழும் தமிழர்களுடைய நலனை முன்னிறுத்தி சிறிலங்காவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. 2009 ஆயுதப் போராட்ட முடிவிற்குப் பின்னராக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பேரழிவுகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான வன்செயல்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கவும், நீதியான தீர்வினை வழங்கவும் வலியுறுத்தி வருகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டும் துரிதகதியில் அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வேலைத்திட்டத்தில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தினால் இயற்றப்பட்ட தீர்மானம் 30/1 (நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனிதஉரிமைகள்) இனை நிறைவேற்றக் கடுமையாக உழைத்து வருகின்றோம் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்தல், காணமால் போனோர் பற்றியவிசாரணைகளை முன்னெடுத்தல், வடக்கு-கிழக்கு வாழ் தமிழர் வாழ்வாதார, வணிக மேம்பாட்டை உறுதி செய்தல் போன்றவை எமது செயற்திட்டங்களில்முக்கியமானவை இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்தல், காணமால் போனோர் பற்றியவிசாரணைகளை முன்னெடுத்தல், வடக்கு-கிழக்கு வாழ் தமிழர் வாழ்வாதார, வணிக மேம்பாட்டை உறுதி செய்தல் போன்றவை எமது செயற்திட்டங்களில்முக்கியமானவை அத்தோடு புதிய அரசியலமைப்பு ஒன்றின் உருவாக்கத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றோம். இலங்கை வாழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவினால் தான் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றமானது சாத்தியமாகும். ரூபவாகினிக்கு எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய வழங்கிய அனுமதி தொடர்பாக எமது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகளைச்சந்தித்தோம். அவர்களது கருத்துகளை சிரத்தையோடு கேட்டறிந்தோம். பெரும்பாலானோர் தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானமுயற்சிகளில் சகல தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற வேண்டியஅவசியத்தை ஏற்றுக்கொண்டனர். இருந்தும் ரூபவாகினி, தமிழ்ச்சேவையின் எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்வதற்கான வேண்டுகோளைப் ‘பேரவை” ஏற்றுக்கொள்வதற்கான காலம் இதுவல்ல என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்கள். இக்காரணங்களை முன்னிட்டு ரூபவாகினியின் தமிழ்ச்சேவை கனடியத் தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களே, நலன்விரும்பிகளே, உங்கள் கருத்துகளுக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றி. இப்படிக்கு உண்மையுள்ள, இயக்குனர் சபை கனடியத் தமிழர் பேரவை\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nTORONTO தமிழர் தெரு விழா\nகனடா நாட்டின் தமிழர் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் ஒன்று ‘தமிழர் தெருவிழா’. ஐந்தாவது முறையாக…\nஇன்று எனக்குஎந்த ஓட்டமும் கிடைக்கவில்லைஎனது தொலைபேசிமணி ஒலிக்கவுமில்லைஓட்டம் கேட்டுஎந்தக் குறுஞ்செய்தியையும்யாரும்எனக்கு அனுப்பியிருக்கவில்லை ஓட்டம் கிடைக்கும் போதெல்லாம்பயணிக்கும் மனிதர்களோடுஅளவளாவும்தருணங்கள் தோறும்எனது மகனின்…\n‘சேனன்’ மற்றும் ‘கற்சுறா’ ஆகியோரின் நூல்கள் வெளியீடு\nசேனனின் “லண்டன்காரர்” மற்றும் கற்சுறாவின் “அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை” ஆகிய நூல்களின் வெளியீடு 5215 Avenue East ,…\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் அறிமுக நிகழ்வு\n“தமிழரும் சட்டவியலும்” – மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்\nஇரு நாவல்கள் வெளியீடு – முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர் பாலசுந்தரம்\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nந.முரளிதரன் அறிக்கை விரிந்து கிடக்கிறதுஅதன் ஒவ்வொரு சொற்களும்போவோர் வருவோர்அனைவரையும்விழித்துப் பார்க்கிறதுஎழுதியவர்கள் அதனைமறந்து போயிருந்தனர்ஒப்பம் இட்டோர்மறுதலை நிலைப்பாட்டுக்குவந்திருக்கலாம் அத்துமீறலுக்கும்அடக்குமுறைக்கும்சுரண்டலுக்கும் எதிராகஎவ்வளவு சொல்லாடல்களைஉதிர்த்திருப்போம்…\nஅரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்\nஉன் அழைப்பிற்கு நன்றி. – சக்கரவர்த்தி\nஎஸ்.பொவின் “சடங்கு” நாவல் குறித்து எழுத்தாளர் அ.ஜேசுராசா\nகவிஞன் கவிதை: நிலம், போர், காதல்\n -நடராஜா முரளிதரன்- கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு\nபேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அமெரிக்காவில் காலமானார்\nவங்க தேசத்தில் மதச்சார்பற்றவர்கள் மீது தாக்குதல்\nஇந்திய வரலாற்றில் முகலாயர்களின் இடம்\n“பூவுலகின் நண்பர்கள்” உருவான வரலாறு . .\n‘சத்துருக்கொண்டான் படுகொலை – 25 ஆண்டுகள்’\nபிரிட்டன் டேவிஸ் கோப்பையை வென்றது\nஉலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. மிகவும் பெருமை…\nரஷ்ய தடகள சம்மேளனம் தற்காலிக இடைநீக்கம்\nஊக்க மருந்து தொடர்பாக ஆதாரம் கேட்கும் ரஷ்யா\nதடகளச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் டியாக் ஊழலில் \nஒலிம்பிக்கில் மேலும் ஐந்து புதிய விளையாட்டுகள்\nஉலகின் வேகமான மனிதராக மீண்டும் உசைன் போல்ட் \n“லண்டன்காரர்”, “அல்லது ஜேசுவில் அறையப்பட்ட சிலுவை” நூல்கள் வெளியீடு\nசேனன் எழுதிய “லண்டன்காரர்” (நாவல்), கற்சுறா எழுதிய “அல்���து ஜேசுவில் அறையப்பட்ட சிலுவை” (கவிதைத் தொகுப்பு) நூல்களின் வெளியீட்டுப் (5.12.2015)…\nகவிஞர் திருமாவளவன் நினைவேந்தல் நிகழ்வுப் படங்கள்\n‘புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்’ நாடக நூல் வெளியீட்டுப் படங்கள்\nதமிழ்த் தெரு விழாவில் “யஸ்ரின் ரூடோ”\nரொறொன்ரோவில் நடைபெற்ற 2012 மே தினப் பேரணிப் படங்கள்\n‘இயக்குநர் திலகம்’ கோபாலகிருஷ்ணன் காலமானார்\nதமிழ் திரையுலகில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவரும், ஆழமான கதை வசனத்தால் மக்களை கவர்ந்தவரும், திரை உலகில் ‘இயக்குநர் திலகம்’ என்று…\nகமலஹாசன் விருதைத் திரும்ப அளிக்க மாட்டார்\nஅவதார் ஒரு வாக்குமூலம் – ஜெயமோகன்\n”தீபன்” படம் பற்றிய புரிதல்\n‘தீபன்’ திரைப்படம் இன்று ரொறொன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில்\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெளியீட்டில் த.அகிலன் ஆற்றிய உரை\nமுஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் ஐ.எஸ் அமைப்பை நோக்கும் விதம்\nஎங்கெல்லாம் இஸ்லாமிய முகத்திரைக்கு தடை \nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\nஉரிமைக்காக குரல் உயர்த்திய தமிழக விவசாயிகள்\nஅரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்\nபெயர் மாறுமா மேற்கு வங்கம் \nஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் \nகனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு\nமுன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது\nபான் கீ மூன் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார்\nபதினொரு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது \nசோமாலியாவில் அதிபரின் அரண்மனை அருகே குண்டு வெடிப்பு\nஎவரெஸ்றை எட்டியதாக ஏமாற்றியவர்களுக்கு தடை\nவகுப்பறையில் மாணவி அடித்துக் கொலை \n14 பில்லியன் டாலர் வரி செலுத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆணை \n“புர்கினி” ஆடை தடையால் பிரான்சில் உருவாகும் சர்ச்சை\nதுருக்கி- குர்து படைகள் துப்பாக்கி சண்டையை நிறுத்த ஒப்பந்தம் \nஎங்கெல்லாம் இஸ்லாமிய முகத்திரைக்கு தடை \n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nநக்கீரன்பத்துக்கும் குறைவான பயங்கரவாதிகள் பிரான்ஸ் நாட்டை புரட்டிப் போட்டு விட்டார்கள்.\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nசுவிசில் நான் கடந்தவை – 2\n– கபிலன் சிவபாதம் – சுவிற்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் என்ற நாடு தாழ்ந்த நிலப்பகுதிகளாலும், ஆல்ப்ஸ் மலைத்தொடராலும் சூழப்பட்ட…\nசுவிசில் நான் கடந்தவை – 1\n– கபிலன் சிவபாதம் – வெளிநாட்டுத் தமிழன் என்ற முறையில் இந்த வாழ்க்கை முறையை எழுத வேண்டும் என்று ஆறு…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n“வன்னி” நாவலாசிரியர் கதிர் பாலசுந்தரம் “நாளை” இணையத்துக்காக வழங்கிய செவ்வி\nதிருமாவளவன் நினைவேந்தல் நிகழ்வில் கவிஞர் சேரனின் உரை\nகவிஞர் திருமாவளவன் நினைவேந்தல் நிகழ்வில் கீதா சுகுமாரன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி\nவெங்கட் சாமிநாதன் நினைவு நாள் நிகழ்வில் வெங்கட்ரமணன் ஆற்றிய உரை\nவெங்கட் சாமிநாதன் நினைவு நாள் நிகழ்வில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் ஆற்றிய உரை\nகனடியப் பொதுத் தேர்தல் குறித்து சிவதாசன் வழங்கிய செவ்வி\n‘டேவிட்’ ஐயா நினைவேந்தலில் ‘நக்கீரன்’ ஆற்றிய உரையின் ஒரு பகுதி\n‘பாலாதம்பு’ குறித்து இரட்ணம் கணேஸ்\nகனடாவில் சுமந்திரன் ஆற்றிய உரையின் இன்னுமொரு சிறு பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pirandai.com/", "date_download": "2019-12-07T18:57:13Z", "digest": "sha1:J7KSJ2PD3RCPDPGZLNYHDT7GYATXWI7E", "length": 6120, "nlines": 67, "source_domain": "www.pirandai.com", "title": "Pirandai Oorugai - Buy Pirandai Pickles Chennai Tamil Nadu, India", "raw_content": "\nவைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்.\nஉலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு\nமுழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்.\nகடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.\nஎங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம்.\nபிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.\nபிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்ட��ற்கு இது அரு மருந்து.\nநிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.\nஇதற்கு மற்றொரு பெயர் \"வஜ்ஜிரவல்லி\" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/sakala-kala-acharyar/", "date_download": "2019-12-07T18:39:07Z", "digest": "sha1:Z7XY5ZGMMJLCXAZMYLIDTDIUPQDIHU4A", "length": 9634, "nlines": 184, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "sakala kala acharyar | கமகம்", "raw_content": "\nஎஸ்.எம்.எஸ் இ.பா-விடமிருந்து. எஸ்.ராஜம் பற்றிய ஆவணபப்டத்தின் டிவிடி வந்து சேர்ந்தது என்றது அந்த எஸ்.எம்.எஸ்.\n6.30 மணிக்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். ஆபீஸை விட்டு கிளம்பும் வேளையில் அலுத்துக் கொண்டே பார்த்தேன். மீண்டும் இ.பா. படத்தை பார்த்த கையோடு அனுப்பி இருந்தார். 2 மணி 8 நிமிட படத்தை கையோடு அவர் பார்ப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. Thank you sir for taking the same.\nகொஞ்சம் கிறுகிறுத்டதபடி வானில் வட்டமடித்து தரை இறங்கினேன்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/07/20/belle/", "date_download": "2019-12-07T20:05:08Z", "digest": "sha1:B3TJHBBX5UGV5SJTM4U53PETLNN7IFWL", "length": 7379, "nlines": 120, "source_domain": "lathamagan.com", "title": "பைசாசங்களுடன் உரையாடுபவள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nமிட்டாய்காரர்களுடன் உரையாடுபவன்\tயட்சி – 100\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nபெரு நதியின் கரைகளில் சிறுசெடிகளை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமிட்டாய்காரர்களுடன் உரையாடுபவன்\tயட்சி – 100\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/11/02/nights/", "date_download": "2019-12-07T20:06:43Z", "digest": "sha1:VEQBN3GBDY4DNICWS2XUKEEGNQFRX2DW", "length": 7656, "nlines": 129, "source_domain": "lathamagan.com", "title": "அம்மைகளுக்காகப் பொழியும் மழை | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஅழியோவியத்தின் விரல் ரேகைகள்\tயானைகள் வீழ்ந்துகிடக்கும் தெரு\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nதன் நுரைகளைத் துடைத்து விட்டு\nதன் தம்பிக்கு புட்டியில் அடைத்து\nசெவ்வாடை அம்மையின் முன் கைவிரித்து\nநீண்ட நாளுக்குப் பிறகான ஒருமுத்தத்திற்காக\nவலது மூக்குத்தி கழற்றி அளித்து\nபாம்படத்த நீதான் போடணும் பாத்துக்க’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழியோவியத்தின் விரல் ரேகைகள்\tயானைகள் வீழ்ந்துகிடக்கும் தெரு\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965992/amp?ref=entity&keyword=pit%20road", "date_download": "2019-12-07T18:42:50Z", "digest": "sha1:FMSDOBFTY33PCBGLJHHVKH46XDD6M2GY", "length": 9426, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை\nசத்தியமங்கலம், நவ.5: சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மலைப்பகுதிக்கு செல்வதற்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள இச்சாலை வழியாக பயணிக்க வேண்டும். தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தமிழக பகுதியில் உள்ளதால் சாலை நன்கு பராமரிக்கப்படுகிறது. காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து கர்நாடக மாநிலம் சுவர்ணாவதி அணை வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதோடு தற்போது பெய்த மழையால், மிகவும் பழுத���ைந்து வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வாகன ஓட்டிகள் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளிடம் சாலையை சீரமைத்து தரக்கோரியும், கர்நாடக மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சாலையை சீரமைக்ககோரி கடந்த மாதம் வாகன ஓட்டிகள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர்.\nஆனால், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. மோசமாக உள்ள சாலையில் பயணிக்கும் சரக்கு லாரிகள் பழுது ஏற்பட்டு நின்றுவிடுவதால் இருமாநில போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.\nகுழந்தைகளை மீட்க சென்ற சைல்டு-லைன் ஊழியர்களுடன் வாக்குவாதம்\n6 முதல் 9ம் வகுப்பு வரை 2ம் பருவ தேர்வு அட்டவணை வெளியீடு\nதொழிலாளியிடம் கத்தியை காட்டி செல்போன் பறிக்க முயன்ற 3 பேர் கைது\nதாராபுரம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு\nஅரசு பள்ளியில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு\nவட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம்\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சி கொடி தயாரிக்கும் பணி தீவிரம்\nசுவர் இடிந்து விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம், சாலை மறியல்\nஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு\nமுன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கத்திக்குத்து\n× RELATED சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/thala-ajith-rifle-competition-in-coimbatore-before-nerkonda-paarvai-movie-release/", "date_download": "2019-12-07T19:32:32Z", "digest": "sha1:GSFTO3L6GQYMARC7FMOCKBDED7HHIBBU", "length": 7313, "nlines": 88, "source_domain": "www.123coimbatore.com", "title": "ரசிகர்கள் கூடி போட்டி நடப்பதில் சிக்கல்", "raw_content": "\nHome News தல அஜித் கோவைக்கு வந்தாரா\nதல அஜித் கோவைக்கு வந்தாரா\nநடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்ல கார், பைக், போட்டோ கிராபி மற்றும் சமையல் என பல துறைகளில் கைதேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். இப்போது அஜித் அவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் பயிற்சி பெரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளம் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது. மேலும் இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்நிலையில் கோவையில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் அவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.\nஇந்த போட்டியில் இவர் வென்றாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியவில்லை. தல அஜித் கலந்து கொள்வது தெரிந்தால் ரசிகர்கள் கூடி போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்படும் என்று நினைத்திருக்கலாம் நிர்வாகம். தல வந்தது \"எங்களுக்கு தெரியாம போயிருச்சேன்னு\" கோவை தல ரசிகர்கள் சோகம்.\nமேலும் கோவையில் உள்ள No. 1 இணையதளம் ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற www.123Coimbatore.com என்ற online Directory நடத்தும் இலவச வினாடி வினா போட்டியில் பங்குபெற்று தல நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் PAIR டிக்கெட்டை இலவசமாக வெல்லுங்கள்\nநீச்சல் குளத்தில் லாஸ்லியா உற்சாகம்\nபிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா சென்னை வந்து இப்போது நாடு திரும்பியுள்ளார், அங்கு சென்ற லாஸ்லியா என்ன செய்கிறார் என்று பார்த்தால் -இலங்கையில் ஒரு தனியார் ஹோட்டலில் தனது ஆண் ந�...\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் கனா பிறகு நெஞ்சம்முண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படங்களை அடுத்து அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் �...\nஇந்து மதத்தின் கொள்கைகளை உலகமெங்கும் பிறப்பும் பணியை செய்து வருபவர் தான் நித்யானந்தா இவர் பலமுறை பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொண்டாலும் இவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்...\nகாதலி புகைப்படம் வெளிட்ட முகென்\nமலேசியா பாடகரும் தமிழ் பிக்பாஸ் வெற்றியாளருமான முகென் ராவ் காதலி யார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு விடை இன்று கிடைத்துவிட்டது ரசிகர்களுக்கு ஆம் முகென் ராவ�...\nசீரிய அனகோண்டாவை பற்றி பேசிய ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி, இவரை தெரியாதவர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கவே முடியாது. சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீரெட்டி தற்போது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் அளவிற்கு பேட்டி ஒன்றை �...\nநயன்தாராவை பற்றி உளறிய பிரபலம்\nசிறந்த நடிகை என்றால் இந்த கால இளைஞர் கூறுவது நம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பெயரை தான், இவர் வருடங்களுக���கு பல படங்களை நடித்து பிசி நடிகை என்ற பட்டியலில் முன்னனிவகிக்கிறார், மேலும�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45872905", "date_download": "2019-12-07T20:13:59Z", "digest": "sha1:Z2GDGTGEZRJKCKI67N7S2QYGD3JCN76E", "length": 15109, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம் - BBC News தமிழ்", "raw_content": "\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nதினத்தந்தி - \"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்\"\n'மீ டூ'வை ( #MeToo) தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக 'வீ டூ' என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\nஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 'வீ டூ மென்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.\n\"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் சேர்ந்து பழகும் பெண்கள் மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகாரை கையில் எடுக்கின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் சில பெண்கள் செயல்படுகின்றனர்\" என்று அந்த இயக்கத்தின் உறுப்பினரான திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியுள்ளார்.\nஇதுபோன்ற புகார்களை அனுமதித்தால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம் என்று அவர் மேலும் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்து தமிழ் - \"ஆறே மாதத்தில் கசிந்த 100 கோடி ஆதார் தகவல்கள் - அதிர்ச்சி தகவல்\"\nபடத்தின் காப்புரிம�� Getty Images\n2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங் களில் 100 கோடி ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக கெமல்டோ என்ற சர்வதேச அளவிலான இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nகெமல்டோ என்ற சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம், இணையத்தில் நடைபெறும் தகவல் கசிவு தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் கெமல்டோ நிறுவனம் சமீபத்தில் ஆதார் தகவல்களில் நடந்த அத்துமீறல்களைப் பதிவு செய்துள்ளது.\nஇந்த அறிக்கையில் ஆதார் தகவல் அத்துமீறல் நிகழ்வுகளில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 100 கோடி அளவிலான தனி நபர் தகவல்கள் கசிந்துள்ளதாகக் கூறுகிறது. இவற்றில் தனிநபருடைய பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களும் அடங்கும். மேலும் இதில் கவலை தரும் விஷயம் என்னவெனில், கசிந துள்ள தகவல்களில் 12ல் ஒரு தகவல் மட்டும்தான் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கெமல்டோ கூறியுள்ளது.\nஉலக அளவில் இந்த வருடத் தின் முதல் ஆறு மாதத்தில் 945 தகவல் அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும் அதன் மூலம் 450 கோடி தகவல்கள் கசிந்துள்ளதாகவும் கெமல்டோ கூறுகிறது. இது கடந்த 2017ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கசிந்த தகவல்களைக் காட்டிலும் 133 சதவீதம் உயர்வு என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n'டைம்ஸ் ஆஃப் இந்தியா' - 'பாஜக இல்லாத மாநிலங்களில் வெல்வதற்கு சுனாமியை உருவாக்க வேண்டும்' : அமித் ஷா\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவரவிருக்கும் மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும் என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அறைக்கூவல் விடுத்துள்ளது குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.\nமேலும் அவர் பேசுகையில், ''காங்கிரஸ் கட்சியை வேரோடு சாய்க்க ஒரு சுனாமியை உருவாக்க வேண்டும். அந்த அலையின் அதிர்வு மேற்கு வங்காளம் போன்று பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் உணரப்பட வேண்டும்'' என்று கூறினார்.\nநவம்பர் 28-ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவுள்ள இந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வது மட்டும் போதாது என்றும் அவர் கூறினார்.\n2003-ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் பாஜக உள்ள சூழலில், இங்கு ஆட்ச���க்கு வருவதற்கு எதிர்க்கட்சிகள் பகல்கனவு காண்பதாக தெரிவித்துள்ளதார் என்று அந்த நாளிதழ் செய்தி குறிப்பிட்டுள்ளது.\nஇரட்டை கோபுர தாக்குதல் - முக்கிய கூட்டாளியை விடுதலை செய்தது ஜெர்மனி\n” - வியப்பில் ஆழ்த்தும் அட்டகாச புகைப்படங்கள்\nமாயமான பத்திரிகையாளர் - செளதி மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, பிரிட்டன் யோசனை\nஎதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\nபூதாகரமாகும் #MeToo: என்ன சொல்கிறது ஆண் சமூகம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/11122507/1270706/Indians-unclaimed-money-in-Swiss-banks-Rs-320-crore.vpf", "date_download": "2019-12-07T20:08:51Z", "digest": "sha1:L5YO7GZCHCQKFTGPRXKXH77DZDPMHDTG", "length": 18684, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா? || Indians unclaimed money in Swiss banks Rs 320 crore", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த சுமார் ரூ.320 கோடி இந்தியர்களின் கருப்பு பணத்தை யாரும் உரிமைகோர முன்வரவில்லை.\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த சுமார் ரூ.320 கோடி இந்தியர்களின் கருப்பு பணத்தை யாரும் உரிமைகோர முன்வரவில்லை.\nவெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nமுக்கிய அரசியல்வாதிகளும், பல்வேறு தொழில் அதிபர்களும் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்த வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள இந்தியாவும் சுவிஸ் நாடும் ஒப்பந்தம் செய்துள்ளன.\nஇதன்படி, முதல் கட்ட விவரங்கள் இந்தியாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1955 முதல் செயல்பாடு இல்லாத வங்கி கணக்குகளின் பட்டியலை சுவிஸ் அரசு 2015-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த 10 பேரின் கணக்கு உள்பட 2 ஆயிரத்து 600 பேரின் வங்கி கணக்குகள் இடம் பெற்று இருந்தன.\nசெயல்பாடு இல்லாத இந்த பணம் இந்திய மதிப்பில் ரூ. 320 கோடி. இதில் பெரும்பான்மை பணம் இந்தியர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணத்துக்கு சொந்தமானவர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் உரிமை கோரலாம் என்று அறிவிக்கப்பட்டது.\nஆனால் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியர்கள் யாரும் தங்கள் பணத்துக்கு உரிமை கோரவில்லை. சுவிஸ் வங்கி துறை தீர்ப்பாயத்தில் உள்ள தகவல்களின்படி கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர், டேராடூனை சேர்ந்தவர் ஒருவர், மும்பையை சேர்ந்த 2 பேர் மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்களின் வங்கி கணக்குகள் தான் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதில், பணத்தை உரிமைகோர 2 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு வருகிற 15-ந் தேதியுடன் முடிகிறது. 3 பேருக்கான கெடு அடுத்த மாதம் முடிவடைகிறது. மீதம் உள்ள இந்தியர்கள் அடுத்த வருடம் டிசம்பர் வரை பணத்தை திரும்ப பெற உரிமை கோர வாய்ப்பு உள்ளது.\nபணத்துக்கு உரிமை கோருபவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள், அதற்கான ஆவணங்களை சுவிஸ் வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், பணத்தை உரிமை கோரும் உரிமை அந்த வாடிக்கையாளர்களுக்கு கிடையாது என்று சுவிஸ் வங்கித்துறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஇந்த பணத்துக்கு உரிமை கோரினால் கருப்பு பண விவகாரத்தில் சிக்க வேண்டியது இருக்கும். எனவே, இந்தியர்கள் யாரும் இந்த பணத்துக்கு உரிமை கோர முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் 320 கோடி ரூபாயை அந்த நாடே எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.\nஎனவே இந்த கணக்குகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வர முடியாது. சுவிஸ் வங்கியில் மேலும் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nDemonetisation | Indians money | Swiss bank | சுவிஸ் வங்கி | இந்தியர்கள் பணம் | பண மதிப்பிழப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆ��ையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை பெற்றது மத்திய அரசு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/interesting-story-of-new-years-lucky-foods", "date_download": "2019-12-07T18:45:25Z", "digest": "sha1:4DOLKBRPDWPEAN7QTN2REGLKKAW5KYHN", "length": 4819, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 December 2019 - சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: புத்தாண்டு அதிர்ஷ்ட உணவுகள்|Interesting story of New Year's lucky foods", "raw_content": "\nஎளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்\nஅல்வாவுடன் போட்டிபோ���ும் சிறப்பு கேசரி வகைகள்\nசுடச்சுட சூப்பர் பிரியாணி வகைகள்\nசுவையும் மணமும் கொண்ட சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு\nதிடீர் சட்னிதான்... ஆனால், சம்திங் ஸ்பெஷல்\nசத்தான தோசை... முத்தான ரெசிப்பி\nகிறிஸ்துமஸ் சீஸன்... மெக்ஸிகன் உணவு... யம்மி யம்மி\nஉணவும் உணர்வும் - அம்மாவின் அன்பு\nசமையல் போட்டியில் ஒரு சாதனை\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: புத்தாண்டு அதிர்ஷ்ட உணவுகள்\nடிசம்பர் மாத பண்டிகைகள்... பலகாரங்கள்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: புத்தாண்டு அதிர்ஷ்ட உணவுகள்\nஸ்பெயின் மக்கள் புத்தாண்டுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் கனியாக திராட்சையைக் கொண்டாடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_8789.html", "date_download": "2019-12-07T18:43:32Z", "digest": "sha1:KGJQR2N6L4KMI5VL5IX7ZD73FXYGA53T", "length": 43067, "nlines": 281, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: உலகிலேயே அதிசயமானது மனித மூளை...", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு. குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது, நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது, ஊசிக்காதில் நூலைச் செருகுவது, கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது, உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,\n\" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,\n\"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்\" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை\nஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.\n40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.\nஉடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்\nஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் \"இதயத்தில்தான் இருக்க��றது சூட்சுமம்\" என்றார். \"மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி.\" என்றார்.\nஇன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.\nஅண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது - பார்க்கும்போது - படிக்கும்போது -நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்\nஉலகிலேயே மிக மிக ஆச்சரியம் - மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும் இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.\nஇன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.\nஇந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.\nசராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).\nஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் - ஆண்களோடு ஒப்பிடும்போது).\nஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இ���ுந்தது மூளை (ஒரு கிலோதான்). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு - ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது\nதனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.\nஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.\nமூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு 'ஸாரி' என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும் அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும் ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.\nஎனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல் நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்\nநம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைக��றது\nகொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...\nமிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.\nஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.\nசராசரி மனிதன் 1349 கிராம்.\nஅனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்) 1017 கிராம்.\nமைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.\nபாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி 'டாப்' பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி\nமூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.\nமுன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.\nபின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.\nமுதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.\nஇந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை - ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூள���யின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.\nஇந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்\nசிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..\nமுன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.\nஇன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்\nஇந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.\nதாமஸ் ஆல்வா எடிஸன், ''உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது'' என்றார்.\nஎடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.\nநியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இர���ந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.\nகுழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடுவதைப் படத்தில் பார்க்கலாம்.\nபுத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.\nவலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.\nரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த 'கார்ப்பஸ் கலாஸ்ஸிம்' இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது' என்று நிரூபித்தன.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெ���ும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விளக்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல் எடையை ���திகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினால் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்னு பார்��்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/author/admin/page/13/", "date_download": "2019-12-07T20:22:43Z", "digest": "sha1:RUIZDTJPPVM5F43A6YDEWITQNG5QBIJQ", "length": 16480, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "admin – Page 13 – மக்கள் முன்னணி", "raw_content": "\n2019 மார்ச் 40/L.1 தீர்மானம் – முன்னேற்றமில்லை, பழைய நிலைமையும் இல்லை, தமிழர்க்கு சறுக்கல்.\nஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் தா.செ.மணியின் அறிக்கை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடர் பிப்ரவரி 25 இல் தொடங்கியது. மார்ச் 25 வரை நடக்கவிருக்கிறது. மார்ச் 20 அன்று இலங்கை மீதான விவாதம் நடந்தது. முன்னரே...\nகாவி-கார்ப்பரேட் சர்வாதிகார பா.ச.க. – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம் இடதுசாரி சனநாயக சக்திகள் வெற்றிக்கு துணை நிற்போம்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற திசையில் ஆட்சி நடத்திய பா.ச.க. எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில்...\n கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்\nஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை – 14.3.2019 இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா....\nஉயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்க்கு மறுக்கப்படும் சமூகநீதி\nதமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக்கழக நிர்வாகமே உடனடியாக மாணவர் டி. அப்புவுக்கான சேர்க்கையை உறுதிசெய்து நெறியாளரையும் கல்லூரிக்குள்ளேயே நியமித்திடு உடனடியாக மாணவர் டி. அப்புவுக்கான சேர்க்கையை உறுதிசெய்து நெறியாளரையும் கல்லூரிக்குள்ளேயே நியமித்திடு செய்தி அறிக்கை சென்னை வண்டலூர் கண்டிகை அருகே தமிழ்நாடு உயர்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகம் உயர்கல்வித்துறையின் கீழ் வராமல், இளைஞர் ...\nபொள்ளாச்சி பெண்களைச் சீரழித்த கும்பல் நால்வர் மட்டுமா யாரைக் காப்பாற்ற கோவை மாவட்ட எஸ்.பி. அவசரப்படுகிறார் யாரைக் காப்பாற்ற கோவை மாவட்ட எஸ்.பி. அவசரப்படுகிறார் – தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசிலநாட்களாக பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு என்பவன் தலைமையில் ஒரு கும்பல் பெண்களைக் கடத்திச் சீரழித்துப் படம் பிடித்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி வரும் செய்திகள், வீடியோக்கள் பரவி வருகின்றன. இக்காட்சிகள் பார்ப்போரைப் பதறவைக்கின்றன. சின்னப்பாளையம் பண்ணை வீட்டில் வைத்துத்தான் இக்கொடூரங்களைச் செய்துள்ளனர்....\nஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்\nஉலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் “The idea of Justice” என்னும் நூலில் நீதிக்கான விளக்கத்தை அழகாக கொடுத்திருப்பார். “நீதி”, “நியாய” என இரு சொற்களும் ஒரே பொருளை தந்தாலும் இரண்டுமே பயன்படுத்துவதன் காரணம் என்ன\nதொழிலாளி வர்கத்தின் ‘குறைந்தபட்ச ஊதியம்’ கோரிக்கையின் நிலை என்ன – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி\nசமீப காலமாக, குறைந்தபட்ச ஊதியம் என்பது பொதுவெளியில் ஒரு கருத்தாக உருவெடுத்துள்ளது. மார்க்சிய பகுப்பாய்வைப் பொறுத்தவரையில், ஊதியம் என்பது தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் மதிப்பே. எனவே, ஊதியமானது தொழிலாளியின் அதே உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும், அதாவது,...\n – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019\nஇன்று 25-02-0219 காலை 11 மணி அளவில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவுகள் மற்றும் விவரங்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடதுசாரி இயக்கத்தில் முழுநேர செயற்பாட்டாளராகப் பணியாற்றி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு,...\nதொழிலாளர் வர்கத்தின் இன்றையநிலை என்ன – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி\nநாம் மிகவும் நெருக்கடியான சூழலில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார நெருக்கடியை நாம் கண்கூடாக பார்க்கிறோம். நெடுநாளாகவே, அதிலும் குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், முதலாளிகளின் இலாப விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதைத் தான் எல்லா குறிகாட்டிகளும் நமக்கு...\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை\nவெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் \nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/business/tamilnadu-chiefminister-jayalalitha-iasathigarigal-veerashanmugamani-rajesh-sandhippu_29067.html", "date_download": "2019-12-07T19:06:53Z", "digest": "sha1:YWI63KB7YHXQQYPACNUWLQLBH3HBXRSO", "length": 16783, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்திப்பு", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்திப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தி��், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, திரு.ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் எம்.வீரசண்முக மணி, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ராஜேஷ் லக்கானி, தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச��சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/2018/08/31/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-07T20:02:54Z", "digest": "sha1:S23HMY5DUGTQY2N2QSKMR6LGLA2AYY2D", "length": 12801, "nlines": 126, "source_domain": "www.naalai.com", "title": "மேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் ! - \"நாளை\"", "raw_content": "\nYou Are Here: Home → 2018 → August → 31 → மேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nயாழ் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் ரொறன்ரோ நகர மேயரைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் வனையப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுக் கூடையை மேயர் ரொறிக்கு அன்பளிப்பாக வழங்கினார். ரொறிற ரொறொன்ரோ நகரம் பற்றிய நூல் ஒன்றைப் பரிசாக வழங்கியிருந்தார்.\nமேயர் ஆர்னோல்ட் யாழ் நகரத்தில் இடம் பெறும் கட்டுமான முயற்சிகள் பற்றி மேயர் ரொறிக்கு எடுத்துரைத்தார். நீண்ட யுத்தத்திற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார். கல்விப் பரிவர்த்தனை, கழிவகற்றல் மற்றும் பயிற்சி வசதிகள் தொடர்பாக ரொறியின் ஒத்துழைப்பை மேயர் ஆர்னோல்ட் வேண்டினார்.\nமேயர் ரொறி அண்மையில் வடக்கு மாகாணத்துக்குச் சென்று வந்ததைப் பற்றி ஆர்னோல்டிற்குக் கூறியிருந்தார். நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை கட்டியெழுப்ப உதவும் தனது ஈடுபாட்டை அவர் வெளிப்படுத்தினார். ரொறொன்ரோ நகரம் என்ன முறைமைகளில் யாழ் நகரத்துக்கு உதவ முடியும் என்பதையிட்டுக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. யாழ் நகரத்தின் பொருளாதார ஈடேற்றம் தொடர்பாக எதிர்காலத்தில் ரொறொன்ரோ நகரம் சேர்ந்து பனியாற்றுவதற்கான நம்பிக்கையைத் தெரியப்படுத்தினார்.\nஇந்தச் சந்திப்பில் மாநகர சபை உறுப்பினர் நீதன் சான், கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் டான்ரன் துரைராசா மற்றும் கனேடியத் தமிழர் பேரவையின் வடக்கு கிழக்கு திட்டத்தின் பொறுப்பாளர் பிரசாந்த்ஸ்ரீ சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் ரொறொன்ரோ மேயர் ரொறிக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\nஉரிமைக்காக குரல் உயர்த்திய தமிழக விவசாயிகள்\nஅரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்\nபெயர் மாறுமா மேற்கு வங்கம் \nஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் \nகனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு\nமுன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது\nபான் கீ மூன் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார்\nபதினொரு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது \nசோமாலியாவில் அதிபரின் அரண்மனை அருகே குண்டு வெடிப்பு\nஎவரெஸ்றை எட்டியதாக ஏமாற்றியவர்களுக்கு தடை\nவகுப்பறையில் மாணவி அடித்துக் கொலை \n14 பில்லியன் டாலர் வரி செலுத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆணை \n“புர்கினி” ஆடை தடையால் பிரான்சில் உருவாகும் சர்ச்சை\nதுருக்கி- குர்து படைகள் துப்பாக்கி சண்டையை நிறுத்த ஒப்பந்தம் \nஎங்கெல்லாம் இஸ்லாமிய முகத்திரைக்கு தடை \n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nநக்கீரன்பத்துக்கும் குறைவான பயங்கரவாதிகள் பிரான்ஸ் நாட்டை புரட்டிப் போட்டு விட்டார்கள்.\nசுவிசில் நான் கடந்தவை – 3\n-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும்.…\nசுவிசில் நான் கடந்தவை – 2\n– கபிலன் சிவபாதம் – சுவிற்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் என்ற நாடு தாழ்ந்த நிலப்பகுதிகளாலும், ஆல்ப்ஸ் மலைத்தொடராலும் சூழப்பட்ட…\nசுவிசில் நான் க��ந்தவை – 1\n– கபிலன் சிவபாதம் – வெளிநாட்டுத் தமிழன் என்ற முறையில் இந்த வாழ்க்கை முறையை எழுத வேண்டும் என்று ஆறு…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/01/blog-post_29.html", "date_download": "2019-12-07T20:09:46Z", "digest": "sha1:7Y52HUTYVUU4A6QDI53LLNKHSDTL4G4R", "length": 16646, "nlines": 182, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தடம் மாறாத போராளி - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதடம் மாறாத போராளி - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nஜன நாயகத்தையே ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைக்க நடந்த முதலும் கடைசியுமான முயற்சி இந்திரா காந்தி காலத்தில் நடந்தது\nஎமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு அனைத்து ஜன நாயக அமைப்புகளும் முடக்கப்பட்டன..\nதற்போது வட கொரியா இருப்பதுபோல தன் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்து , தேர்தல்களை அழித்து விட்டு , ஒற்றை கட்சி முறையை கொண்டு வர இந்திரா முயன்றார்\nஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் போராடி அந்த சூழ்ச்சியை முறியடித்து மீண்டும் ஜன நாயகத்தை நிலை நாட்டினர்\nஜெபி போன்ற சோஷலிஸ்ட் கட்சித்தலைவர்கள் இல்லையென்றால் இன்றைய இந்திய ஜன நாயகமே கிடையாது.. ஆனாலும் அப்படி ஒரு கட்சியே இன்று மறக்கப்பட்டு விட்டது\nஆனாலும் ஜெபி , கிருபாளினி , அச்சுத் பட்டவர்த்தன் , பிரபுதாஸ் பட்வாரி , மது தண்டவதே , அசோக் மேத்தா போன்ற சோஷலிஸ்ட் தலைவர்கள் பெயர்களுக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.. அவர்கள் வரிசையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் , மது லிமாயி , சுரேந்திர மோகன் போன்ற தலைவர்கள் அரிய பங்காற்றியுள்ளர்...\nதமிழத்தைப்பொருத்தவரை திமுக.வும் அந்த தலைவர்களுடன் சேர்ந்து , எமர்ஜென்சியை எதிர்த்தனர் என்பது வரலாற்று உண்மை... என்றென்றும் திமுகவுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு அது..\nஆனால் , எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த தேர்தலில் இந்தியாவே இந்திராவுக்கு எதிராக வாக்களித்தாலும் தமிழகம் காங்கிரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தது\nகாங்கிரசின் பலத்தை உணர்ந்த திமுக , எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து விட்டு , (அப்பாவி தொண்டர்களின் தியாகத்தை மறந்து விட்டு )நேருவின் மகளே வருக , நிலையான ஆட்சி தருக என காங்கிரசில் ஐக்கியம் ஆனது.\nமிசாவில் கைதான பல திமுகவினர் , தமது பெயருக்கு முன் மிசா என பெருமையாக போட்ட்டுகொண்டனர்.,.. இந்திராவை குளிர்விக்கும் பொருட்டு , இந்த மிசா அடைமொழி கைவிடப்பட்டது... பேட்ட படத்தில் மிசா வை மறந்த இந்த சம்பவத்தை கேலி செய்திருப்பதை கவனித்து இருப்பீர்கள்\nகாலப்போக்கில் வட இந்தியாவிலும் பலர் காங்கிரசை நோக்கி சென்றனர்\nகடைசிவரை காங்கிரஸ் எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர்கள் வெகு சிலர்தான். அவர்களில் முக்கியமானவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nஇந்திராவை எதிர்த்து கடுமையாக போராடிய அவர் கடைசி மூச்சு வரை எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளவில்லை\nஅவரது காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஓர் உதாரணம்\nஅப்போது காங்கிரசும் இடதுசாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்ட கால கட்ட்டம்.. பாராளுமன்ற விவாதத்தில் ஜார்ஜ் பேசினார்\nஇந்தியாவை அழிப்பதையே நோக்கமாக கொண்ட கட்சி காங்கிரஸ்... ஊழல் , அராஜகம் போன்றவற்றையே தன் கொள்கையாக கொண்டது என பேச பேச கம்யூனிஸ்ட்களும் காங்கிரசும் எதிர்த்து குரல் கொடுத்தனர்.. அடிப்படை அற்ற குற்றச்சாட்டு , அவதூறு என கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆவேசமாக பேசினார்\nஜார்ஜ் தனக்கே உரித்தான குறும்புடன் சொன்னார்... “ நான் இது வரை வாசித்தது உங்கள் ( கம்யூனிஸ்ட் ) தேர்தல் அறிக்கையைத்தான்,, தேர்தலின்போது ஊழல் கட்சியாக இருந்த காங்கிர்ஸ் இப்போது உங்கள் நண்பன் ஆகி விட்டது... இது உங்களுக்கே நல்லதல்ல... “\nஅவர் சொன்னதன் பொருளை பிற்காலத்தில் இடது சாரிகள் உணர்ந்தனர்... இன்று மேற்கு வங்காளத்தில் அவர்கள் செல்வாக்கு போய் விட்டது... கேரளாவில் மட்டும் ஆட்சி செய்யும் மா நில கட்சியாக சுருங்கி விட்டது கம்யூனிஸ்ட்.. காரணம் காங்கிரஸ் சகவாசம்\nஅவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் , பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்ந்தது\nரயில்வே ஸ்ட்ரைக்கை வெற்றி கரமாக நடத்திய அவர் பிற்காலத்தில் ரயில்வே துறை அமைச்சரானார்\nகாங்கிரசை எதிர்த்து வென்ற ஜன��ா , ஜனதா தள , பிஜேபி கூட்டணி அமைச்சரவைகளில் இருந்த இவர் மட்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருந்தார்\nபரம்பரை ஆட்சியையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்த இவர் பெயர் காரணம் சுவார்ஸ்யமானது.. ஃபெர்னாண்டஸ் என்பது குடும்ப பெயர்.. ஜார்ஜ் என்பது \nஅதுதான் சுவாரஸ்யம்.. இவர் அன்னை ஜார்ஜ் மன்னரின் தீவிர ரசிகர்.. அந்த அன்பின் காரணமான இவருக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nமன்னர் பெயர் தாங்கிய இவர் , சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிவதில் முன் நின்றார் என்பதுபொரு வரலாற்று ட்விஸ்ட்\nபேச்சாற்றல் மிக்கவர் , பல மொழிகளில் ஆளுமை கொண்டவர், பல்வேறு மா நிலங்களில் செல்வாக்கு கொண்டவர் என இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்\nஅவர் தலை சீவுவதில் அக்கறை கொண்டவர் அல்லர்.. அவரிடம் சீப்பே கிடையாது... எப்போதும் எளிய தோற்றம் கொண்டவர்.. சகஜமாக பொது இடங்களில் உலவுபவர் ‘ சார் . நீங்க ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மாதிரியே இருக்கீங்களே என பலர் அவ்வப்போது சொல்வதுண்டு.. ஆமாம் ஜி.. எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க.. “ என அலட்டிக்கொள்ளாமல் பதில் அளிப்பார் அவர்\nஅன்றைய எதிர்ப்பாளர்கள் பலர் இன்று காங்கிரஸ் நண்பர்களாகி விட்ட நிலையில் அவர்கள் இவரை ஹீரோவாக நினைக்காவிடினும் மக்கள் மனதில் என்றும் அவர் ஒரு ஹீரோவாக போராளியாக இருப்பார்\nLabels: அரசியல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅழகிரியை நெகிழ வைத்த ரஜினி\nபொன்னீலன் சொல்லும் குட்டிக் கதை\nதடம் மாறாத போராளி - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nஅராத்துவின் பொண்டாட்டியில் சாரு , ஜெயமோகன் , எஸ் ர...\nஅஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவ...\nரஞ்சித் பாலச்சந்தர் ஷங்கர் - ரஜினி இயக்குனர்கள் -...\nபி வாசு , கே எஸ் ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா - ரஜின...\nடொரண்டினோ+ரஜினி ரசிகன் = பேட்ட\nதிமுக ,பிஜேபி ... சகல கட்சிகளையும் கலாய்க்கும் “ ப...\nஷங்கரின் கார்.. ரஜினியின் தலைமை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்��ும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-1900-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2019-12-07T19:33:49Z", "digest": "sha1:3YZPCRLC6VXD5ITHAVVHQKGUYHROZFXF", "length": 11597, "nlines": 159, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது - Vanakkam Malaysia", "raw_content": "\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nஉட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை\nபோதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை\nVIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி\nஅன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என மிரட்டப் பட்டேன் – கலைமுகிலன் சாட்சியம்\nஇராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது\nHome/Latest/1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nகொலாலம்பூர், நவ. 5 – 1எம்டிபியின் திருடப்பட்ட சொத்துகள் 5 நாடுகளில் இருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் நம்புவதாக அதன் தலைமை ஆணையர் லத்தீபா கோயா தெரிவித்தார்.\nஅந்த சொத்துகளை அடையாளம் கண்டு நாட்டுக்குக் கொண்டவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லத்தீபா தெரிவிவித்தார்.\nசம்பந்தப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்போடு அவற்றை அடையாளம் காண வேண்டுமென்றும் அது பெரும் சிக்கலான பிரச்சினை என அவர் வர்ணித்தார்.\nஅடையாளம் காணப்பட்ட ரிம. 1890 கோடி சொத்துகள் இறுதியான கணக்கு அல்லவென்றும், அது இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmsmartlady.blogspot.com/2014/09/blog-post_23.html", "date_download": "2019-12-07T19:44:33Z", "digest": "sha1:J6P24AAFQL7B5DXL34SOGL254MQRU2CL", "length": 5299, "nlines": 120, "source_domain": "mmsmartlady.blogspot.com", "title": "மங்கையர் மலர் ஸ்மார்ட்லேடி", "raw_content": "\nபார்த்தேன் - கேட்டேன் - படித்தேன்\nஸ்மார்ட் வாசகிகள் - கியூட் படைப்புகள்\nஸ்மார்ட் லேடி டீமில் உறுப்பினராக\nஇந்த வலைப்பூவில் பப்ளிஷ் செய்யப்படும் படைப்புகள் கல்கி குழுமத்துக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றை கல்கி குழுமத்தின் முன் அனுமதி பெறாமல் எந்த விதத்திலும் மறுபதிப்பு செய்யக் கூடாது.\n100 வயது பெரியவர் (1)\nஉங்க வீட்டு சுட்டீஸ் (1)\nஉடல் உறுப்புகளுக்கு அலாரம் (1)\nஉலக தூக்க விழிப்புணர்வு தினம் (1)\nஉலக புற்றுநோய் தினம் (1)\n மங்கையர்ப் மலரில் எழுத விருப்பமா\nப்ளாகில் மங்கையர் மலர் (1)\nமார்ச் 3-ம் வெள்ளிக்கிழமை (1)\nஹாபியே வேலையானால் ஜாலி தானே... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2017/04/blog-post_35.html", "date_download": "2019-12-07T20:24:20Z", "digest": "sha1:6VV7PF3DHKLADTI4AL6MAYNSGGFQCRBY", "length": 50306, "nlines": 735, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : சரத்குமார் வீட்டு ரெயிட் பின்னணி ... நாடார் ஓட்டுக்கள் பொன்னார் தமிழிசையிடம் இருந்து சரத்குமாருக்கு போகலாமா?", "raw_content": "\nவெள்ளி, 7 ஏப்ரல், 2017\nசரத்குமார் வீட்டு ரெயிட் பின்னணி ... நாடார் ஓட்டுக்கள் பொன்னார் தமிழிசையிடம் இருந்து சரத்குமாருக்கு போகலாமா\nசரத்குமார் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததற்கு இரண்டு தமிழக அமைச்சர்களே காரணம் என்று சொல்கின்றனர் சமத்துவ மக்கள் கட்சியினர்.\nஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து, வேட்பாளராக அந்தோணி சேவியர் என்பவரை அறிவித்தது. தொடர்ந்து வேட்பு மனுவை அந்தோணி சேவியர் தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, மாற்று வேட்பாளரின் வேட்பு மனு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், சமத்துவ மக்கள் கட்சி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nஆர்.கே.நகர்த் தொகுதியில் நாடார் சமுதாய ஓட்டுகள் அதிகளவில் உள்ளன. இதனால், அந்த சமுதாயத் தலைவர்களின் ஆதரவைப் பெற வேட்பாளர்களிடையே போட்டி நிலவியது. இந்தச் சூழ்நிலையில் ஆர்.கே.நகர்த் தொகுதியில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சரத்குமார், கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது, டி.டி.வி.தினகரனுக்கு ஆதர���ு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு சில கட்சி நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை. இருப்பினும், சரத்குமாரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்கள் அமைதியாகிவிட்டனர்.\nஇதையடுத்து, சரத்குமார், வேட்பாளர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, பேசிய சரத்குமார், 'அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரிவினை மாறி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவருக்காக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன்' என்றார். சரத்குமார், ஆதரவு தெரிவித்த அடுத்தநாளே அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய சமக-வின் மூத்த நிர்வாகிகள் சிலர், \"அ.தி.மு.க.வுடன் ச.ம.க. கூட்டணி அமைத்திருந்தது. கூட்டணி கட்சி நிர்வாகிகளை அ.தி.மு.கவினர் மதிக்கவில்லை. இதனால், கூட்டணியிலிருந்து சில கட்சிகள் பிரிந்து சென்றன. ஆனால், கடைசிவரை அ.தி.மு.க. கூட்டணியில் ச.ம.க. இருந்தது. ஆனால், அங்கு எங்களுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவை, சரத்குமார், ராதிகா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதன்பிறகு எங்களிடம் சரத்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டணியில் நமது கட்சி இருப்பதால் கட்சியின் பலம் வெளியில் தெரியவில்லை. இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த சமயத்தில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. தனித்துப் போட்டியிட முடிவு செய்து இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம். ஆனால் எங்கள் வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சரத்குமார் தெரிவித்தார். கூட்டத்திலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரனை ஆதரித்தால் நமக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும். எனவே, இந்த தேர்தலில் யாரையும் ஆதரிக்க வேண்டாம் என்று தெரிவித்தோம். ஆனால், சரத்குமாரும், சில நிர்வாகிகளும் சேர்ந்து டி.டி.வி.தினகரனை ஆதரிக்க முடிவு எடுத்தனர். வேறுவழியின்றி சரத்குமாரின் முடிவை ஏற்றுக்கொண்டோம்.\nடி.டி.வி.தினகரனை ஆதரிக்கச் சொல்லி சசிகலா அணியிலிருந்து இரண்டு அமைச்சர்கள் மூலம் சரத்குமாருக்கு தூதுவிடப்பட்டது. அதில் ஓர் அமைச்சர் சரத்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால், அந்த இரண்டு அமைச்சர்களால்தான் சரத்குமார், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்தார். ஆதரவு தெரிவித்த அடுத்தநாளே வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அடுத்து, என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை\" என்றனர்.\nசென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் சோதனை நடந்தபோது கட்சியினரின் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து, முக்கிய மாநில நிர்வாகிகள், தொண்டர்களுக்கு போனில் அழைப்புவிடுத்துள்ளார். அதன்பிறகே கட்சியினர் அங்கு சென்றுள்ளனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சரத்குமார், அமைதியாக இருங்கள். தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். நாம் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முழுஒத்துழைப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், சில தொண்டர்கள் தொடர்ந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சரத்குமாரின் வீட்டில் சோதனை என்றதும் சசிகலா அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அங்கு சென்றனர். விகடன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nவாக்களர்களுக்கு பணம் கொடுத்த மொத்த விபர பட்டியல் ச...\nஅடித்து தூள் கிளப்பும் ஷாலினி மரியா லாரன்ஸ் கொஞ்சம...\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற...\nஆர் கே நகர் தேர்தலும் ஊழல் பெருச்சாளிகளும் Ravi P...\nவிவசாய கடன் தள்ளுபடிக்கு எதிராக தி இந்து’ பத்திரிக...\nலாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததது\nகீதா லட்சுமி வீட்டில் 72 மணிநேர ச���தனை .. எம்ஜியார்...\nகையும் களவுமாக பிடிபட்ட தளவாய் சுந்தரம் ... கைது ச...\nசிதம்பரம் கோவிலை மீட்க போராடிய சிவனடியார் ஆறுமுகசா...\nநாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள...\nபோலீசே ரவுடிகள் துணையுடன் பணப்பட்டுவாடா செய்யும் அ...\nகிரண் பேடி அவசரமாக டெல்லி பயணம் .. ஆளுநர் பதவி கால...\nநாம டயபடீஸ்ல ... உங்களுக்கு ஆட்டமா\nஇடைத்தேர்தல்; தி.மு.க.வில் ஒரு அதிருப்தி\nவடிவேலு வழக்கில் சிங்கமுத்துவுக்கு நீதிமன்ற அழைப்ப...\nசரத்குமார் கடும் குற்றச்சாட்டு : வருமானவரி சோதனை ந...\nசிரியா மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ..\nசரத்குமார் வீட்டு ரெயிட் பின்னணி ... நாடார் ஓட்டு...\nஆர் கே நகரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பாஜக முன்ன...\n64 வது தேசிய விருது .. ஜோக்கர் தமிழில் சிறந்த படமா...\nபாலியல் கொடுமை ,கொலை ... கடூழியச் சிறை, மரணதண்டனை...\nதருண் விஜய் எம்பியின் நிறவெறி அம்பலம் ... உதிரம் ம...\nஜியோ இலவச சலுகை ரத்து\nசரத்குமார் ராதிகா , அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில்...\nவறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் .. மாநிலங்கள் அவை...\nமலையாள மொழி கட்டாயம் : கேரள அரசு அதிரடி முடிவு \nடெல்லி: போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது ப...\nகாதல் திருமணம் செய்த பெண் போலீஸ் மர்ம மரணம் .. மான...\nமத்திய வங்கி ஆளுநர் : விவசாயிகள் கடன் தள்ளுபடி செ...\nநடிகன் ரஜினியின் அரசியல் நாடகம் தொடர்கிறது .... பா...\nBBC.COM : தலாக் - பிரிந்த கணவருடன் சேர்ந்து வாழ்வத...\nபன்னீருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் : ஆர்,கே,நகர் ...\nஜாக்கி வாசுதேவ் நட்ட மரங்கள் எங்கே\nராமதாஸ் : ஆர் கே நகர் பணப்பட்டுவாடா ஆதாரம் இருந்து...\nஅருந்ததியர் மீதான வெறிதாக்குதல் .... குடும்பத்துக்...\nபிரியங்கா காந்தி முழு நேர அரசியலில் ஈடுபாடு\nமீண்டும் வெடிக்கிறது நெடுவாசல் ... போராட்ட குழு த...\nவிரைவு தபாலில் தலாக் தலாக் தலாக் .. உபி தேர்தல் வ...\nஆர்.கே.நகரில் போலீஸ் மூலம் பணப்பட்டுவாடா: திருச்சி...\nஆர் கே நகரில் பணம் ஆறாக ஓடுகிறது ... கேள்வி கேட்பவ...\nதிமுக ஸ்டாலின் பாமக பாலு சந்திப்பு ... மதுவுக்காக...\nதலித் சித்திரவதைகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்...\nRSS ஸ்லீப்பர் செல் \"சமஸ்\" எடுத்த வாந்தி\nஇரகசியமாக மன்னிப்பு கேட்ட ஹெச் .ராஜா .. போட்டுடைத...\nடெல்லியில் போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்குகிறது ...\nஅமெரிக்க லேப்டாப் தடையால் ஏர் இந்தியா டிக்கெட் விற...\nகிரண்பேடி அடாவடி ... அன்று கேஜ்ரிவால் .. இன்று நார...\nகப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போரா...\n சுஷ்மா சுவராஜ் பதவி நீக...\nடெல்லியில் அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடி .. எந்தவித சட்ட நடவடிக்கை...\nஜெ., வழக்கில் கர்நாடக மனு தள்ளுபடி.. இறந்து விட்...\nநடிகை ரம்பா கணவருடன் சேர்ந்து வாழ சம்மதம் .. வழக்க...\nபணிப்பெண் தற்கொலையை வீடியோ எடுத்த குவைத் வீட்டு எஜ...\nடெல்லி வீதிகளில் தமிழக விவசாயிகள் உருண்டு புரண்டு ...\nஅருள்மிகு அம்பேத்கார் திருக்கோவில் ... அடப்பாவிகள...\nமார்க்கண்டேய கட்ஜு : இந்தியாவில் தவிர்க்க முடியாதவ...\nBBC: வட மாநிலங்களில் ஊர் பெயர் தமிழில் எழுதப்படுமா...\nபிரிட்டனுக்கான விசாவிலும் இந்தியர்கள், இந்திய நிறு...\nதிமுக ஆட்சியில் தான் அதிக அணைகள் (40) கட்டப்பட்டது...\nகவண் .. ஊடக பரபரப்பின் மறுபக்கத்தை கொஞ்சம் வித்த...\nதமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன...\nசிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு ...\nசில தற்குறிகள்.. முட்டுச்சந்தில் நின்றுகொண்டு திரா...\nபதவிக்காக சங்கரனின் காலில் பொன்னர் விழுந்தது போல ...\nஉழவனின் துன்பத்தை எத்தனை அறிவுஜீவிகள் பேசுகிறார்கள...\nதிமுக ஸ்டெடியாக இன்னொரு அதிமுகவாகி கொண்டிருக்கிறது...\nமைனா நந்தினியின் கணவர் தற்கொலை \nகேடி ஜக்கி வாசுதேவ் நட்ட மரங்கள் எங்கே\nஓட்டுக்கு பணம் கேட்டு அடாவடி செய்யும் ஆர் கே நகர் ...\nஜெட் வேகத்தில் ஜியோ 4ஜி : டிராய் சான்றிதழ்ǃ\nஉயர்நீதிமன்ற உத்தரவு .... விவசாயிகளின் போராட்டத்து...\nநெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற காரணமான ஹர்மான் சித்த...\nஎம் எல் ஏக்கள் சசிகலாவிடம் வாங்கிய தங்கத்தை திருப்...\nபொன்.ராதாகிருஷ்ணன் : இந்தி மாநில ஓட்டுனர்களுக்கு வ...\nநாஞ்சில் சம்பத் - தமிழருவி மணியன் ... இருவரும் மா...\nஇந்தி மக்கள் தமிழ் படிக்கட்டும். ... தமிழ் மக்கள்...\nஅந்த மூன்று நாட்கள் .. ஆண்களே தயாரா\nநான் ஒரு இந்தியன் : தலாய் லாமா\nசாரு நிவேதா : குற்றங்கள் அதிகமாக அதிகமாக கோயில்கள்...\n3,200 பேருந்துகள் ரத்து.. வருவாய் போதாதாம் ... இ...\nசகாயம் IAS :மண்ணையும் மக்களையும் காக்க களத்தில் இ...\nஇளைஞர் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி ....\nமாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்\nதீபா பேரவையின் வசூல் பணம் எங்கே\nஇன்று மராட்டிய மன்னன் வீர சிவாஜ�� நினைவு நாள்...\nஸ்டாலின் செயல்பாட்டில் அதிருப்தி அணி மாறும் மாவட்ட...\nதிருமணமான 8 நாட்களில் தபால் அட்டை மூலம் (தலாக்) வி...\nசேலம் திருநங்கை பிரித்திகா யாசினி இந்தியாவிலேயே ம...\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி \nஜம்மு-ஸ்ரீநகர் சுரங்கப்பாதை திறந்து வைத்தார் பிரதம...\nசீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்\nஜெர்மன் விமான நிலையத்தில் இந்திய பெண்ணை நிர்வாணப்ப...\nசதாசிவம் துணை குடியரசு தலைவர் \nவிருதுநகர் .. தண்ணீர் பிரச்னையால் எரிக்கப்பட்ட தலி...\nஉபி தேர்தலில் மின்னணு இயந்திரம் மோசடி ... வலுவான ஆ...\nஅமைச்சர் விஜயபாஸ்கர் : ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் ...\nதீண்டாமை சுவர் இடிந்து 17 ..\nதீண்டாமை சுவர் கட்ட ஒரு தனியார் உரிமையாளருக்கு அரசு அனுமதி வழங்குமா\nஓராண்டிற்கு முன் போராட்டம் செய்தும் அந்த சுவரை இடித்து தள்ளாத அரசையும் இறந்த 17 பேர்களின் இறப்பிற்கு காரணமாக வழக்கில் சேர்க்க வேண்டாமா\nஜாதி வெறி பிடித்தோர் ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிற்கு இது தான் கதி\nமாநிலத்திற்குள் அகதிகளாக வாழ்வது தான் கொடுமை\nஅருந்ததிய மக்களுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க திராணி இல்லாத காவல் துறை, போராட்டம் நடத்தியவர்களை அடிக்கின்றது\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும�� ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என...\nஜி நாராயணசாமி ..கொழும்பில் 27 அம்பாள் cafeக்கள் ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- ம��ா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\nடென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-12-07T19:06:50Z", "digest": "sha1:SVDEYRTBNFQKSKB32J3VYK4U3T24CKN5", "length": 16483, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nபண்டைய தீபையும் அதன் மயானமும்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\n1979 (3 ஆம் தொடர்)\nதீபை (Θῆβαι, தீபை, அரபு மொழி: طيبة, தீபா) என்பது பண்டைய எகிப்து நாட்டில் நடுநிலக் கடலிலிருந்து 800 கிமீ தொலைவில் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் இன்றை அல்-உக்சுர் நகரின் எல்லைக்குள் அமைந்திருந்த ஒரு பண்டைய நகரின் கிரேக்கப் பெய���ாகும். தீபையின் மயானம் அந்நகரின் அமைவுக்கு எதிர்ப் புறமாக நைல் ஆற்றுக்கு மேற்கே அமைந்திருந்தது.\nதீபை நகரம் கிமு 3200 ஆம் ஆண்டளவிலிருந்தே மனிதக் குடியிருப்புக்களைக் கொண்டிருந்தது.[1] உயர்நில எகிப்தின் நான்காவது மாகாணத்தின் புகழ் மிக்க தலைநகரமாக விளங்கியது வாசித் நகரின் மற்றொரு பெயரே தீபை என்பதாகும். 11 ஆம் அரச மரபு (நடுவரசு) ஆட்சி செய்த காலம் முழுவதிலும் அதன் பின்னர் 18 ஆம் அரச மரபு (புத்தரசு) ஆட்சியின் பெரும் பங்கும் வாசித் நகரமே தலைநகராக விளங்கியது. புத்தரசு காலப்பகுதியிலேயே ஃகத்சிபுசுத்து மன்னன் தீபையின் செங்கடற் துறைமுகமான இலிம், அதாவது இன்றைய காசிர் நகருக்கும் அகபா வளைகுடாவின் ஒரு முனையில் அமைந்திருந்த ஈலாத்து நகருக்கும் இடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக செங்கடலில் கப்பற் தொகுதியொன்றை ஏற்படுத்தினான். இதன் மூலம் நறுமணப் பொருட்கள், கத்தூரி, மென் பட்டுக்கள், மணமான எண்ணெய்கள் மற்றும் ஈமச் சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட செப்புத் தகடுகள் மற்றும் நூபியத் தங்கம் போன்றவற்றை வணிகர்கள் கொண்டு வந்தனர். 19 ஆம் அரச மரபின் ஆட்சியில் எகிப்தின் தலைநகரம் நைல் ஆற்றின் முகத்துவாரப் பகுதிக்கு மாற்றப்பட்டது. எகிப்திய நாகரிகம் அதன் உயர் நிலையில் எவ்வாறிருந்தது என்பதை நன்கு புலப்படுத்துவனவாகவே தீபையில் காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் உள்ளன. கிரேக்கக் கவி ஹோமர் தம் காவியமான இலியட் இன் 9 ஆம் பகுதியில் (கிமு 8 ஆம் நூற்றாண்டு): \"... எகிப்தின் தீபையில் குவியல்களாய் உள்ளனவே அரிய பல மணிகள், ஆயிரம் வாயில்களைக் கொண்ட தீபை நகரே\" என்று தீபையின் செல்வச் செழிப்பை வெகுவாகப் புகழ்கிறார்.\nதீபை என்பது பண்டைய எகிப்தின் கிப்திய மொழியில் \"கர்னக் ஆலயத்தைக்\" (குறிப்பதற்காக வழங்கப்பட்ட தாப்பே என்பதன் கிரேக்க மொழி வடிவமாகும். அமூன், மூத், குன்சு ஆகிய கடவுளர்களைக் கொண்ட தீபையின் தொன்மக் கதையில் அந்நகரம் பண்டைய எகிப்திய மொழியில் நிவுத்திமூன் அதாவது \"அமூனின் நகரம்\" என்றே அழைக்கப்பட்டது. இதுவே எபிரேய விவிலியத்தில் נא אמון (நோ ஆமொன்), அதாவது \"ஆமொனின் நகரம்\" என தீபை நகரம் அழைக்கப்படக் காரணமாயிற்று. பண்டைய எபிரேய மொழியில் נא \"நோ\" என்பதன் பொருள் நகரம் என்பதாகும். மேற்படி கடவுளே எகிப்திய மொழியில் ஆமொன்-ரா என��ும் வழங்கப்பட்டது.\nதற்காலத்தில், நைல் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள கல்லறை ஆலயங்கள் மற்றும் கல்லறைகள் என்பனவும் தீபை நகரின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன.\n1979 ஆம் ஆண்டு, பண்டைய தீபை நகரின் சிதைவுகள் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டது. பண்டைய எகிப்தின் மிகப் பெரும் அடைவுகளில் இன்று அல-உக்சுர் ஆலயம் (அரபு மொழியில்: الأقصر, அல்-உக்சுர், அதாவது \"அரண்மனைகள்\") எனப்படும் அரசர் பள்ளத்தாக்கு மற்றும் அல்-கர்னக் (الكرنك) எனப்படும் அரசியர் பள்ளத்தாக்கு என்பன அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தீபை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தீபை மயானம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஉலக பாரம்பரியக் களமொன்றான பண்டைய தீபை நகர் பற்றிய கூடுதல் தகவல்கள்\nஎகிப்திய தொல்பொருட்களுக்கான மீயுயர் சங்கம்/CyArk ஆய்வுப் பங்களிப்புக்களுக்காக வழங்கும் பண்டைய தீபை நகர் பற்றிய தரவுகள்\nகிமு 2060 - கிமு 1785 பின்னர்\nகிமு 1580 - கிமு 1353 பின்னர்\nகிமு 1332 - கிமு 1085 பின்னர்\nஎகிப்தில் உள்ள உலக மரபியற் களங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/94", "date_download": "2019-12-07T20:14:37Z", "digest": "sha1:G4J5UPXWEA6IGOMBHPZZODFPAFNS2WBM", "length": 6441, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n93 அம்பி: ரொம்ப அடக்கமா இருக்குறிங்க சார். என் பையன் இருக்கானே சார், அது பெரியகதை. காசியிலேயிருந்து, ராமேஸ்வரம் வரை உள்ள எல்லா கோயிலுக்குப் போன பிறகு பொறந்த பையன் சார் இவன். அம்பி: கைமேல் பலன். பையனைப் பாத்த உடனே நான் புரிஞ்சுகிட்டேன்ங்க. (விசில் சத்தம் கேட்கிறது). விரா: யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே அம்பி: முத்துசாமி வரும் பின்னே, விசில் ஒசை வரும் முன்னே. விரா: பைத்தியக்கார பையன். உலகமே தெரியாதுங்க அம்பி: முத்துசாமி வரும் பின்னே, விசில் ஒசை வரும் முன்னே. விரா: பைத்தியக்கார பையன். உலகமே தெரியாதுங்க ரொம்ப குழந்தை மனசு. என்னமோ நீங்கதான் அவனே கரையேத்தி விட்டுக் காப்பாத்தனும், அம்பி; என்னலே முடிஞ்சதை சொல்லித் தரேங்க. விரா: வர் ரேங்க-டியூஷனை நான் கெடுக்கக் கூடாது. அம். பி. சசிங்க... ம் . முத்து ரொம்ப குழந்தை மனசு. என்னமோ நீங்கதான் அவனே கரையேத்தி விட்டுக் காப்பாத்தனும், அம்பி; என்னலே முடிஞ்சதை சொல்லித் தரேங்க. விரா: வர் ரேங்க-டியூஷனை நான் கெடுக்கக் கூடாது. அம். பி. சசிங்க... ம் . முத்து ஏம்பா லேட் முத்து: சார்- சாரி- one hour late. சினிமாவுக்கு போனேன். ரொம்ப கூட்டம். சமாளிச்சுக்கிட்டு ஓடிவர்ரேன். அதான் லேட் அம்பி. சசி - பாடத்தை ஆரம்பிப்போம்-புஸ்தகத்தை எடு, மு; து: புஸ்தகம்னு சொன்னவுடனே அந்த A படத்துலே வர்ர ஒரு சீன் ஞாபகம் வருதுங்க சார். அதுலே காலேஜ் கேர்ள் ஒருத்தி, ரொம்ப கவர்ச்சியா டிரஸ் பன்னிகிட்டு வர்ரா. அம்பி; எப்படி இருக்குரு அவ அம்பி. சசி - பாடத்தை ஆரம்பிப்போம்-புஸ்தகத்தை எடு, மு; து: புஸ்தகம்னு சொன்னவுடனே அந்த A படத்துலே வர்ர ஒரு சீன் ஞாபகம் வருதுங்க சார். அதுலே காலேஜ் கேர்ள் ஒருத்தி, ரொம்ப கவர்ச்சியா டிரஸ் பன்னிகிட்டு வர்ரா. அம்பி; எப்படி இருக்குரு அவ முத்து; என் அத்தை பொன்ணு, முறைப் பொண்ணு பானு மாதிரியே ரொம்ப அழகு சார் . .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/2018/11/page/2/", "date_download": "2019-12-07T19:38:32Z", "digest": "sha1:Z2MTJOJSPHUQ4GBUX5WVHGEXID45MN4B", "length": 20340, "nlines": 112, "source_domain": "techyhunter.com", "title": "November 2018 – Page 2", "raw_content": "\nதெரிந்தும் தெரியாமலும் கூட இந்த அப்களை இன்ஸ்டால் செய்து விடாதீர்கள்\nஇந்த நாட்களில் நாம் நம்முடைய எல்லா தேவைகளுக்கும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம், குறிப்பாக நாம் நமக்கு விருப்பமான கேம்களை விளையாடுவதற்கும், உலகின் மற்றொரு பக்கத்தில் உள்ள ஒரு நபரை பார்க்க அல்லது பேச என பல்வேறு தேவைகளுக்காகவும் மொபைல் போன்களில் உள்ள செயலிகளை பயன்படுத்துகிறோம். ��வற்றில் சில செயலிகள் நம்பமுடியாத அளவு எதிர்மறையான பிரச்சனைகளை நமக்கு… Read More\nதனது சிறந்த 10 சேவைகளை நிறுத்திய கூகுள் நிறுவனம்\nகூகுள் நிறுவனம் நாம் அறிந்த ஒன்றே, இதன் தயாரிப்புகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் முதல் மின்னஞ்சல் முகவரி வரை, கூகுளின் சில தயாரிப்புகள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன சில தயாரிப்புகள் அதன் சேவையை பாதியிலேயே நிறுத்தி உள்ளன, காரணம் அதற்கு பயனாளிகளிடம் போதிய வரவேற்பு இல்லாமல் போனதே. அவ்வாறு… Read More\nயூட்டூப்பில் இந்த வசதி உள்ளதா இது இவ்வளவு நாள் தெரியாம போச்சே\nசில வருடங்களுக்கு முன்பு வரை நாம் தகவல்களை பெற அதிகமாக கூகிள் சர்ச்சை தான் பயன்படுத்தி வந்தோம், தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் யூட்டூப் என்பது அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது, இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன, கூகிள் சர்ச்சை பயன்படுத்தி தகவல்களை தெரிந்து கொள்வதை காட்டிலும், யூட்டூபில் வீடியோக்கள் வழியாக தகவல்களை எளிதாக புரிந்து… Read More\nபேபாலில் கணக்கு துவங்குவது இவ்வளவு சுலபமா\nசர்வதேச பண பரிவர்த்தனை செய்ய விரும்புகிறீர்களா, அப்படி என்றால் நீங்கள் பேபால் கணக்கை உருவாக்க வேண்டும். நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கோ அல்லது ஷாப்பிங் தளங்களுக்கோ பண பரிவர்த்தனை செய்ய இத்தளம் உதவுகிறது. சரி, பேபால் தளம் குறித்து சற்று விரிவாக பார்ப்போம் பேபால் என்பது ஆன்லைன் பண பரிமாற்ற தளமாகும்,… Read More\nடிக்டோக்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய பேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ\nகுறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது டிக்டோக். முதலில் மியூசிக்கலி என்று அழைக்கப்பட்ட இது தற்போது டிக்டோக் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் வளர்ச்சி மற்ற சமூக வலைத் தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது என்பதே உண்மை. டிக்டோக்கின் இந்த அசூர வளர்ச்சிக்கு காரணம் என்ன டிக்டோக்… Read More\nஇனி நீங்கள் வாட்ஸாப்பில் ரகசியமாக மெசேஜ் செய்யலாம்\nவாட்ஸாப்ப், பேஸ்புக் நிறுவனத்தின் செயலி என்றாலும் தொழில்நுட்ப ரீதியில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பயனாளிகளுக்கு சிறந்��� சேவைகளை அளிப்பதில் போட்டி இடுகின்றன, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸாப்ப் செயலியை வாங்கிய பின், வாட்ஸாப்பில் அதிகமான வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வாட்ஸாப்ப் நிறுவனமும் தனது பயனாளிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அப்டேட்களை வழங்குகிறது, கடந்த சில மாதங்களில் மட்டும் வாட்ஸப்பில்… Read More\nசர்கார் ஸ்டிக்கர்கள் போன்று வாட்ஸப்பில் நாம் நமக்கான ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்குவது\nகடந்த சில நாட்களில் மட்டும், உங்கள் அனைவரது வாட்ஸாப்ப் சாட்டிலும் ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள், இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம், இந்த ஸ்டிக்கர்கள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன, நாம் இந்த ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு எவ்வாறு அனுப்புவது, மேலும் இந்த ஸ்டிக்கர்கள்களை நம்மால் உருவாக்க முடியுமா என்று. ஸ்டிக்கர்கள்களின் பயன்பாடு என்பது சமூக… Read More\nஸ்மார்ட்போன் உலகிற்கு வந்த விராத் கோஹ்லி\nஇந்திய கிரிக்கெட்டின் ஐகானான விராத் கோஹ்லி கடந்த திங்கள்கிழமை தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவரது பிறந்த நாளை கோஹ்லி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கோஹ்லியின் முதல் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலி மூலம் கோஹ்லி ரசிகர்கள் அவரது சமீபத்திய செய்திகளையும், அப்டேட்களையும் தெரிந்து… Read More\nமூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் செயலிகளை வாட்ஸாப்பில் இவ்வாறு பயன்படுத்தலாமா\nஇறுதியாக பல மாத காத்திருப்புக்கு பின், வாட்ஸாப்ப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது அனைத்து தளங்களிலும் கிடைக்கும் – Android, iOS, மற்றும் இணையம். ஈமோஜிகளைப் போலவே, ஸ்டிக்கர்கள் எளிமையாக நமது உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. சில ஸ்டிக்கர்கள் அவற்றின் மீது text ஆப்ஷன்களைக் கொண்டு உள்ளன, எனவே இவற்றின் மூலம்… Read More\nஅனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய தமிழக பள்ளிக் கல்விதுறை\nதமிழக பள்ளிக் கல்வி துறையின் மிகப் பெரிய சாதனையாக தற்போது பார்க்கப்படுவது யூடியூப் கல்வி முறை. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் என்பது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது, ஜியோவின் அறிமுகத்தால் அனைவரும் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துக்கிறோம். திரைப்படங்கள், பாடல்கள், வேடிக்கை நிகழ்ச்சிகள் என்பதை தாண்டி யூடியூபில் ஏராளமான கல்வி சார்ந்த வீடியோக்கள் உள்ளன, இதனை சரியாக பயன்படுத்தி… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDc0Ng==/2022-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-07T20:26:05Z", "digest": "sha1:FYO6V5KXWKZSH54ENB4GLVU4742IPE4W", "length": 8476, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "2022-ம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\n2022-ம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி\nபர்மிங்ஹாம்: 2022ல் இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. பர்மிங்காவில் நடைபெறும் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. 1930-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் கேம்ஸ் என்ற மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2010-ம் ஆண்டு இந்தியா முதன்முறையாக இந்த தொடரை நடத்தியது. 2014-ல் ஸ்காட்லாந்து தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. காமன்வெல்த் போட்டியை நடத்தும் வாய்ப்பு இப்போது தான் முதன் முறையாக தென்ஆப்பிரிக்காவுக்கு கிடைத்திருந்தது. தென்ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் நிதி பிரச்னையால் டர்பனில் போட்டியை நடத்த இயலாது என்று கூறியது. இதனால் புதிதாக விண்ணப்பம் கோரப்பட்டது. இதில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகர் போட்டியை நடத்த முன்வந்தது. இதற்கு காமன்வெல்த் கேம்ஸ் பெடரேசன் அனுமதி அளித்தது. ஒரு நாட்டில் விளையாட்டு நடத்தப்படும்போது அந்த நாடு 7 போட்டிகளை சேர்க்க பரிந்துரை செய்யலாம். இந்நிலையில் ஐ.சி.சி. மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முயற்சிகள் மேற்கொண்டன. அந்த முயற்சிக்கு பலனாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பர்மிங்காவில் நடைபெறும் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saiihe.com/tamil-medium/", "date_download": "2019-12-07T18:47:37Z", "digest": "sha1:ON6CPB4H2H333535LJPUMKUGW7IFOWWK", "length": 8205, "nlines": 162, "source_domain": "saiihe.com", "title": "Tamil Medium | South Asian International Institute of Higher Education", "raw_content": "\nதெற்காசிய சர்வதேச உயர்கல்வி நிறுவனம்\n��ெற்காசிய சர்வதேச உயர்கல்வி நிறுவனம், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மாற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான முதன்மை கல்வி, உளவியல் ஆலோசனை பற்றிய சிறப்புக்கல்வி, மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகிய வற்றில் கல்விசார் டிப்ளோமா நடாத்தும் ஒரு நிறுவனமாகும். எங்கள் நிறுவனமானது மூன்றாம் நிலை தொழிற் பயிற்சி கல்வி கழகத்தின் கீழ் மூன்றாம் நிலை தொழிற்கல்வி பயிற்சி நிறுவனமாக இலக்கம் P01/0540, P09/0162, P04/0152, P07/0094, P12/0189 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎங்கள் நிறுவனம் நடாத்தும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான டிப்ளோமா கல்வி நெறியை ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான தேசிய ஒருங்கினைப்புக் குழுவினால் ஒரு தேசிய மட்ட டிப்ளோமா பாட நெறியாக அனுமதிக்கப்பட்டு, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தில் இலக்கம் CS/30 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய தொழிற் பயிற்சி தகுதி-நான்காம் தரத்திற்கான பாடநெறியையும் ஒழுங்கு படுத்தியுள்ளது.\nசிறுவர் செயலகத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒரு வருட ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுக்கான டிப்ளோமா பாட நெறியை வெற்றிகரமாக முடிக்கும் ஆசிரிய மாணவர்கள் மூன்றாம் நிலை தொழிற் பயிற்சி கல்வி ஆணைக் குழுவினால் ஒழுங்கு படுத்தியுள்ள நான்காம் நிலை (NVQ-Level/4) தேசிய தொழில் பயிற்சி தகைமையை பெறுவார்கள்.\nஇத் தகைமை இலங்கையில் ஒரு முன் பள்ளி ஆசிரியராக சேவை செய்வதற்கு ஆசிரியர்க்கான ஒரு தொழில் முறை தகுதி பெறுவதற்கும், ஒரு முன் பள்ளியை ஆரம்பிப்பதற்கான ஒரு தொழில் முறை தகுதியுமாகும். தமிழ் மொழி மூல டிப்ளோமா தாரர்களுக்கு பல தொழில் வாய்ப்புக்கள் உள்ளன.\nதேசிய தொழில் பயிற்சி தகைமை (NVQ) உலகின் எல்லா நாடுகளிலும் தொழில் தகைமையாக ஏற்றுக் கொள்ளபட்டுள்ளது. இத் தகைமை வெளி நாட்டு பயனத்திற்காண வீசா பெறுவதற்கும் வேலை அனுமதி பெறுவதற்கும் தேசிய தொழில் பயிற்சி தகைமை கட்டாய தகுதி யாகும்.இப் பாட நெறி நுகேகொட மற்றும் கண்டி கல்வி நிலையங்களில் தமிழ் மொழி மூலம் நடைபெறுகின்றன.தற்போது கண்டி, காலி, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பண்டாரவளை மாவட்டங்களில் ஆறு கிளைகளை நிறுவியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh0juYy", "date_download": "2019-12-07T19:39:45Z", "digest": "sha1:BHKGYLIV5QCDA6JWH3K374FWNVWZP2FL", "length": 5607, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "இந்திய தேசிய விவரப் பட்டியல்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்இந்திய தேசிய விவரப் பட்டியல்\nஇந்திய தேசிய விவரப் பட்டியல்\nவடிவ விளக்கம் : 293 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/detail/unicorn-hd-wallpapers-new/ohcfofgebphkebknmbbdpejcfjpihjjc?hl=ta", "date_download": "2019-12-07T18:58:17Z", "digest": "sha1:IUC7TCFITTUT5JIDZIVA42CVRG4IKLTK", "length": 2146, "nlines": 66, "source_domain": "chrome.google.com", "title": "யூனிகார்ன் HD வால்பேப்பர்கள் புதிய தாவல் - Chrome இணைய அங்காடி", "raw_content": "யூனிகார்ன் HD வால்பேப்பர்கள் புதிய தாவல்\nயுனிகார்ன் HD வால்பேப்பர் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதியதாபியை திறக்கலாம்.\n- அனைத்து யூனிகார்ன் படங்கள் உயர் வரையறை தரத்தை உள்ளன.\n- பின்னணி என அமைக்க எளிய மற்றும் எளிய எளிய.\n- உங்கள் இடம் படி மிகவும் துல்லியமான வானிலை மற்றும் நேரம் கணிப்பு. உயர் வரையறை படங்கள் கிடைக்கின்றன\nநாங்கள் யுனிகார்ன் பின்னணியில் உள்ளோம்\nஅனைத்து வால்பேப்பர்களையும் ஒவ்வொரு சாத்தியமான வழிகளிலும் உங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுவதுடன், உங்கள் வீட்டுத் திரைக்கு முன்பை விட குளிரூட்டக்கூடியதாக இருக்கும்.\nபுதுப்பித்தது: 28 மே, 2019\nமொழிகள்: எல்லா 51 மொழிகளைய��ம் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/health/?filter_by=popular", "date_download": "2019-12-07T18:52:32Z", "digest": "sha1:VP6GMAZARCYUBDXKZ4SI2D47DSNNX2XD", "length": 15064, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\n\"நீல திமிங்கலம் அறைக்கூவல்\" தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தி���ப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,22, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):வளர்பிறை (சுக்ல பக்ஷம்), ஏகாதசி,08-12-2019 08:26 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:22 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:58:53Z", "digest": "sha1:5PUGTHHX3FMQTI3QTWK5URYFSZAAFTWJ", "length": 12916, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்லீகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாக்லீகர் அல்லது பாஹ்லீகன், குரு நாட்டின் மன்னர் சந்தனுவின் இளைய ��கோதரர் ஆவார். எனவே இவர், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு பெரும் பாட்டன் ஆவார். இவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர். இவரைச் சார்ந்த மக்களை பாக்லீகர்கள் என்றழைப்பர். இவர் திருதராட்டிரனின் ஆலோசகராகவர். குருச்சேத்திரப் போரில், இவர் தனது மகன் சோமதத்தனுடன் இணைந்து, கௌரவர் அணியின் சார்பாக போரிட்டு, பீமனால் மாண்டவர். [1]\nகங்கை சந்தனு சத்தியவதி பராசரர் பாஹ்லீகன் தேவாபி\nபீஷ்மர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் வியாசர் சோமதத்தன்\n(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்) (பணிப்பெண் மூலம்)\nதிருதராட்டிரன் பாண்டு விதுரன் பூரிசிரவஸ் 2 மகன்கள்\n↑ பீஷ்ம பர்வம் பகுதி - 105\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fshyprinting.com/ta/", "date_download": "2019-12-07T19:05:32Z", "digest": "sha1:RK7B6DVM3Q7URVFVCCU4WXN2TG5GDMOI", "length": 3888, "nlines": 146, "source_domain": "www.fshyprinting.com", "title": "அட்டை புத்தகம், softcover புக், புகைப்பட ஆல்பம், புத்தகம் அச்சிடுதல் - Huayu", "raw_content": "\nFoshan ல் Huayu கலர் அச்சிடுதல் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் Guangzhou மற்றும் Baiyun விமான மையத்துக்கு அருகில் இது luocun Lianhe தொழிற்சாலைப் பகுதி Nanhai மாவட்ட, போஷனில், சீனாவில் அமைந்துள்ளது. நவீன இரசாயன ஆலைகள் 10000 க்கும் மேற்பட்ட சதுர மீட்டர் மற்றும் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்.\nNo.1-1, மூன்றாம் சாலை, மேற்கு இரண்டாம் மண்டலம், Lianhe தொழிற்சாலை பார்க், Nanhai மாவட்ட, போஷனில் பெருநகரம், குவாங்டாங் மாகாணம், 528226 சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-07T18:50:34Z", "digest": "sha1:HINAT7UNAI34UUQ6FGSURPJT4N45P6QA", "length": 14298, "nlines": 156, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "புயலை எதிர்நோக்குவதற்கு சீ போட்டி ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர் - Vanakkam Malaysia", "raw_content": "\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\n��ட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை\nபோதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை\nVIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி\nஅன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என மிரட்டப் பட்டேன் – கலைமுகிலன் சாட்சியம்\nஇராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது\nHome/Latest/புயலை எதிர்நோக்குவதற்கு சீ போட்டி ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்\nபுயலை எதிர்நோக்குவதற்கு சீ போட்டி ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்\nமணிலா, டிச 3 – பிலிப்பின்ஸில் கமுரி புயலை எதிர்நோக்குவதற்கு சீ போட்டி ஏற்பாட்டுக்‌ குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த புயல் பிலிப்பின்ஸை நெருங்கி வருவதால் அது எந்த வகையிலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விளையாட்டை பாதிக்கக்கூடாது என்பதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிர கவனத்துடன்‌ அடுத்தகட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nபுயலினால் பாதிக்கப்படும் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டாளர்களை வெளியேற்றி அவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.\nமணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புயலினால் மணிலாவிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடுமையாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டி நடைபெறும் இடங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டிருப்பதாக விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவிலன் அதிகாரி யேமன் சுசாரா தெரிவித்தார்.\nமுன்கூட்டியே சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புயலின் காரணமாக சீ போட்டிக்கான நிகழ்ச்சி அட்டவணை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.\nபுயல், மழை உட்பட பேரிடர்கள் ஏற்பட்டால் அதற்கு ஏற்றபடி திட்டமிட்டபடி எப்படி போட்டியை நடத்துவது என்பதற்கான செயல்முறை திட்டங்கள் ஏற்கனவே வரையப்பட்டிருப்பதாகவும்அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சீ போடி ஏற்பாட்டுக் குழுவின் நிர்வாக குழு தலைவர் ஷேல்சோ டைரிட்‌ தெரிவித்தார்.\nகுறிப்பாக கூடைப்பந்து அல்லது வாலிபால் போன்ற போட்டிகள் புயலினால் அல்லது மழையினால் பாதிக்கப்படலாம்.தேவையேற்பட்டால் பார்வையாளர்கள் இன்றி இப்போட்டிகள் நடத்தப்படலாம்.\nஎம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சந்தேகப் பேர்வழி உக்ரேய்ன் திரும்ப அனுமதிப்பதா\nஇயக்குநர் மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் ���ட்பட நால்வர் கைது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_2011", "date_download": "2019-12-07T18:51:30Z", "digest": "sha1:AYHMSO5MOFGX5TQIUJO37QVMJKQU6UR7", "length": 5936, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\nபகுப்பு:இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011\n\"இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\n23 உள்ளூராட்சி மன்றங்களில் கொழும்பு, கல்முனை தவிர்ந்த 21 மன்றங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: ஆளும் கூட்டணி பெரு வெற்றி\nஇலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்\nஉள்ளூராட்சித் தேர்தல் 2011: வட கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: மூன்றாம் கட்டத் தேர்தல் ஆரம்பம்\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 65 சபைகளுக்கு தேர்தல்\nஇலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு\nஉள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு\nமட்டக்களப்பின் 9 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஓராண்டு காலம் நீடிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2011, 06:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88.pdf/8", "date_download": "2019-12-07T19:17:59Z", "digest": "sha1:N6ERRCNPQCVKXIP42GS2LJFJLO7ML3JT", "length": 6380, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கண்ணன் கருணை.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n7 பயா றத்த வில்லின் புலவனை முன்வைத்து மா.வன் சொல்லாமல் சொன்ன போதனை , செல்வம் -இது பகவத் கீதை ாM கள் அணிவகுக்க ரதவரிசைகள் தொடச , களின் குளம்படிக்கு காது செவிடு பட மறவர்களின் வேலும் வாளும் சரசரக்க பா மகள் உடல் நெளிய போர்மகள் புறப்பட்டான் | ம கூேடித்திரம் போர்களம் ஆனது. அரிம்திரம் குருக்ஷேத்திரம் என்று சொல்லும் கண் ைபெருமான் காண்டீபனுக்குத் தேரோட்டினுன் அறுமக்கொடி ஆடும் ரதத்தில் அச்சுனன் களத்துக்கு வந்தான் பகைவரிசை ஆளுலுைம் அந்தப் படைவரிசையில் | மிகுந்த பாட்டன் இருந்தான் பக்திக்குரிய ஆசான்கள் இருந்தனர் பந்துக்களே சாவின் தலைவாசலில் நின்றனர் தைப் பயிராக்கி வெற்றியை அறுத்தெடுக்க நிலம் சிவக்கப் போவதை உணர்ந்தான். _. நிலே எழுகின்ற போர் முழக்கம் ப. காறும் அழுகுரலாய் மூளாதோ ப_t வளர்த்து தேவரைத் தொழுதவர் இடுகாட்டுத் தீயிடையே நடை போடுவதோ அன்பிருந்த நெஞ்சம் ஆருத புண்ணுக பn.wகொண்டு எழுதுவதோ வீரர் சரித்திரம் பற மகன் சுடலையில் எரிகின்ற போது பெற்ற வயிறுகள் பற்றி எரியாதோ முழலச் செல்வங்களுக்குத் தகப்பன்மார் _க அதில் என்ற சொல்லும் சுடாதோ | டிப்ாப் பறித்து ஊர்களை எரித்து சுடுகாடு ஆன பின்னே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/assign", "date_download": "2019-12-07T20:18:56Z", "digest": "sha1:6KH3A7BTCXQVOTXY3D4HCG2XHCJ3B6MK", "length": 5059, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "assign - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉரிமை மாற்று; ஒதுக்கு; ஒப்படை; குறித்தளி; குறித்தொதுக்கு\nசட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர், பேற்றுரிமையாளர்,\n(வினை.) பங்கிட்டளி, ஒதுக்கிக்கொடு, சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு, வழங்கு, வகுத்தமை, திட்டமிட்டுக்குறி, குறி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assign\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2017, 03:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்���ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/756748.html", "date_download": "2019-12-07T19:32:10Z", "digest": "sha1:RPLKJJXJSYGFMXTGPRTLLEKHFFIWJ726", "length": 7735, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "லண்டனில் தூதரகத் திறப்பு விழாவில் பங்கேற்காமைக்கு ட்ரம்ப் விளக்கமளிப்பு", "raw_content": "\nலண்டனில் தூதரகத் திறப்பு விழாவில் பங்கேற்காமைக்கு ட்ரம்ப் விளக்கமளிப்பு\nApril 29th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nலண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய தூதரகம் அமைந்துள்ள இடம் மிக ஆபத்து மிக்கதென்பதுடன், மோசமானதெனவும் கூறியுள்ளார்.\nவொஷிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅமெரிக்கத் தூதரகத்தை இடமாற்றுவதற்கான தீர்மானத்தை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் அரசாங்கம் கடந்த 2008ஆம் ஆண்டு எடுத்தது. ஆனால், பழைய தூதரகத்தை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விற்பனைக்கு செய்தமைக்கு அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில், இந்தத் தூதரக விற்பனைக்கு உடன்படாத தான், தூதரகத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள விரும்பவில்லையெனவும், கூறியுள்ளார்.\nலண்டன் நகரிலிருந்த அமெரிக்கத் தூதரகம், தென்மேற்கு லண்டனின் நைம் எல்ம்ஸ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. 730 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் 800 பணியாளர்கள் பணியாற்றும் வகையில், இந்தத் தூதரகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதி பிரித்தானியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விஜயம் செய்யவுள்ளதுடன், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே மற்றும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியையும் ட்ரம்ப் சந்திக்கவுள்ளார்.\nகுட்டி இளவரசர் ஆர்ச்சியின் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nலண்டன் தமிழ் சந்தையில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் பரப்புரை\nபிரித்தானிய தலைநகரில் நடந்த மற்றுமோர் பயங்கரம்\nதாயக பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக பிரித்தானியாவில் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்.\n‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம் – சந்திரிகா\nபிரித்தானியாவை தாக்கவுள்ள பாரிய ஆபத்து\nஜெனிவாவில் புதிய பிரேரணை; தலைமையேற்கின்றது பிரிட்டன் – வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள்\nபுலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசினார் வடக்கு ஆளுநர்\nகண்டி – மாத்தளைக்கு இடையிலான ரயில் சேவை இடைநிறுத்தம்\nஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/government-bus-attacked-by-un-identified-persons-in-theni", "date_download": "2019-12-07T18:43:25Z", "digest": "sha1:X5IUX6PDTCTQQ56TTTYFVOWATDPHKPB7", "length": 10260, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`இரவில் கல்வீச்சுக்குள்ளான அரசுப் பேருந்துகள்; சாலையில் தவித்த பயணிகள்!' - தேனி பரபர | Government bus attacked by un identified persons in theni", "raw_content": "\n`தேனியில் கல்வீச்சுக்குள்ளான அரசுப் பேருந்துகள் - சாலையில் தவித்த பயணிகள்\nநேற்று இரவு தேனி மாவட்டம் முழுவதும் 7 அரசுப் பேருந்துகளில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\nநேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசுவர் எழுப்பியவரை கைது செய்ய வேண்டும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சம்பவம் நடந்த இடத்தில் தமிழ்புலிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.\nஅவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவமனையில் சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் வீட்டு உரிமையாளரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.\n`சம்பளம்தான் கேட்டேன்; சஸ்பெண்டு செய்துவிட்டார்கள்’ – தேனி அரசுப் பேருந்து ஓட்டுநர் வேதனை\nமுன்னதாக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த காவல்துறையைக் கண்டித்து, நேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தேனி மாவட்டம் போடியில் 3 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\nதொடர்ந்து உத்தமபாளையத்தில் ஒரு அரசுப் பேருந்து, கொடுவிலார்பட்டியில் ஒரு அரசுப் பேருந்து, வீரபாண்டியில் ஒரு அரசுப் பேருந்து, லெட்சுமிபுரத்தில் ஒரு அரசுப் பேருந்து என மாவட்டம் முழுவதும் 7 அரசுப் பேருந்துகளில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``அரசுப் பேருந்தில் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருப்பவர்கள், பெண்கள், குழந்தைகள் என நிறைய பேர் பேருந்துகளில் இருந்துள்ளனர். வேகமாக வந்துகொண்டிருக்கும் பேருந்தில் திடீரென கற்களை வீசியுள்ளனர். ஓட்டுநரின் திறமையால், பேருந்துகள் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது. நடு ரோட்டில், இருட்டில் பயணிகள் அனைவரும் தவித்திருக்கிறார்கள். உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை, மாற்றுப் பேருந்து வரவழைத்து பயணிகளை பத்திரமாக அனுப்பிவைத்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என சிலரை சந்தேகத்தில் பேரில் விசாரித்துவருகிறோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.” என்றார்.\n`17 பேர் உயிரைப் பறித்த சுற்றுச்சுவர்' - மேட்டுப்பாளையத்தில் ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி\nசம்பவ இடத்தில் ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D?page=9", "date_download": "2019-12-07T20:34:14Z", "digest": "sha1:PUBDGC4OS3QQ3R743KENVP5TDYWYXJHD", "length": 9823, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்ற உறுப்பினர் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசி���ல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாராளுமன்ற உறுப்பினர்\nரணில் பிரதமராக இருக்கும் வரை ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிக்கக் கூடாது : வாசு\nஜனாதிபதியின் அதிகாரத்தை ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் வரைக்கும் இல்லாமலாக்கக் கூடாது என ஜனநாயக இடதுசாரி கட்சியின்...\nமுன்னாள் போராளிகள் சுமந்திரனை படுகொலை செய்ய முயன்றாத பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை ; சி.வி.விக்னேஸ்வரன்\nகைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு முயன்றாத பொலிஸார...\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த ஒருதொகுதி காணி விடுவிப்பு.\nஇன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட இருந்த இந்தகட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு...\nஅத்துரலியே ரத்ன தேரரின் கருத்து : பிரதமர் நாடு திரும்பியதும் கவனத்திற்கு கொண்டு வரப்படும்\nபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய தேச...\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்...\nரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு ( காணொளி இணைப்பு )\nபடுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கி���் தீர்ப்புக்கு எதிராக மேன்முற...\nமறைந்த தமிழக முதல்வருக்கு நாமல் அனுதாபம்\nமறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.\n\"அலரிமாளிகையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த மக்கள் தயாராக வேண்டும்\"\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு சூட்சுமமான முறையில் அரசியலமை...\nத.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினரின் மகன்கூட கும்பல்களுடன் தொடர்புள்ளதாக தகவல் : டக்ளஸ்\nஆவா குழுவென்பது சொல்லிக்கொள்ளத்தக்கதான கும்பலல்ல.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகன் கூட இத்தகைய கும்பல்களு...\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2019/11/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-12-07T19:40:55Z", "digest": "sha1:X6EO6O4HWHKFUEG4EOGRYAXLYNPD6IZW", "length": 19186, "nlines": 101, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2 – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\n– நாள் 2 –\nஇரண்டாம் நாள் அதிகாலையிலேயே நெடுந்தீவு நோக்கிய பயணத்துக்குத் தயாராகிவிட்டோம்.\nயாழ்ப்பாண குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று நெடுந்தீவு. இது ஆனையிறவு (Elephant Pass) அருகே குறுநிலப்பகுதி வழியாக வன்னி நிலத்தோடு இணைகிறது. நெடுந்தீவு பயணத்துக்காக யாழ் பேருந்து நிலையத்துக்குப் பால் அப்பங்களோடு நாங்கள் சென்ற போது எங்களுக்காகப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களும், திருமிகு. உமா சந்திரபிரகாஷ் அவர்களும் காத்திருந்தனர்.\nபணிக்குச்செல்லும் இளம்பெண்கள் பவுடர் பூச்சுகளோடு ஏறி நிரம்பிய அரசுப் பேருந்தில் நாங்களும் ஏறிக் கொண்டோம். அந்த காலத்தைய பல்லவன் டிரான்ஸ்போர்ட்டை நினைவு படுத்தியது அந்தப்பயணம். இளங்காலை வேகக் காற்று முகத்தில் அறைய, ஒல்லாந்தர் கோட்டையைப் பேருந்திலிருந்து பார்த்தபடி மண்டைத்தீவு, வேலணை வழியாக புங்குடுத்தீவு சென்றடைந்தோம்.\nமக்கள் போக்குவரத்து அதிகமற்ற சாலை வழியெங்கும் போரினால் கைவிடப்பட்ட இல்லங்கள், வாழ்வின் இழப்பைச் சொல்லிக் காட்டுவது போலச் சிதைந்து கிடந்தமை எமக்குள் வலியைப்பாய்ச்சின. அதே சமயம் வழிநெடுக கண்ணில் பட்ட பல பெயர்ப்பலகைகளில் தெரிந்த வாசிப்பு நிலையங்கள் மனதுக்கு இதம் தந்தன. புங்குடுத்தீவில் நாங்கள் இறங்கிய சமயம் மிகச்சரியாக நெடுந்தீவு செல்லும் படகு புறப்படத்தயாராக நின்றது.\nநாங்கள் ஏறிய படகு குமுதினி என்ற பெயர் கொண்டது. இந்தப்படகின் பின்னணியில் ஆழமான சோகக்கதையொன்று உள்ளதென்று உமா துவங்கினார். 1985இல் சிங்கள வீரர்கள் கையால் கைக்குழந்தை, பெண்கள் உட்பட 36 தமிழர்கள் இதே படகில் உயிரிழந்த துயரத்தை அவர் விவரிக்க, யாம் பேச்சற்றுப் போனோம். உயிர் அத்தனை இலகுவாகப் போய்விட்டதென்றால் மானுடம் எதை நோக்கித்தான் பயணிக்கிறதென்ற கேள்வி மனதைக்குடைய, கடலை வெறிக்கத்துவங்கினேன். அன்றைய இழப்பை இன்றும் மனதில் தாங்கிக்கொண்டு வாழும் அந்நிலத்து மக்களையும், யாவற்றையும் வாங்கித் தம் அடிமடியில் கிடத்திக்கொள்ளும் அந்தக்கடலும் போலவே குமுதினியும் இன்று வரை மவுனமாகக் கடலைக்கடந்து வருகிறாள்.\nநெடுந்தீவில் விருந்தினர் இல்லத்தில் எங்களுக்கு வேகவைத்த வள்ளிக்கிழங்கும் தேங்காய் சம்பலும் பரிமாறினர். பதின்ம வயதுகளில் ஊர்க்கோவில் கொடையின்போது ஆலிலையில் இப்படிச் சுட்டும் இட்டும் தின்ற நினைவு.\nபின்னர் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக வரலாற்று ரீதியில் பேரா. புஸ்பரட்ணம் அவர்களிடமும், யுத்த காலமும் அதற்குப்பின்னரும் மக்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் மற்றும் பெண்களின் நிலைப்பாடு போன்ற கருத்தியல்களை முன்வைத்து திருமிகு உமாசந்திரபிரகாஷ் அவர்களிடமும் நேர்காணலாக ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டன.\nஅதன்பின் எங்களது ஆய்வுப்பயணம் தொடங்கியது. முதலில் டச்சுக்கார்கள் காலத்தில் கட்டப்பட்டதான வைத்தியசாலையும் அதில் அமைந்திருந்த புறா மாடத்தையும் பார்வையிட்டோம். மேற்கத்தியர் காலத்தில் தூது செல்ல புறாக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டமையால் அவற்றிற்காக இவ்வாறான புறா மாடங்கள் அமைப்பதும் அவர்களுக்கு இயல்பானதாக இருந்திருக்கிறது.\nஇத்தகைய புறாத்தூது 1988 வ���ை வழக்கத்திலிருந்திருக்கிறது. மேற்திக்கில் எகிப்தியர் காலந்தொட்டு பயன்பாட்டில் இருக்கும் நூதனமான இத்தகைய பறவை மாடங்களை அமைக்கும் வழக்கம் கீழ்த்திசைக்கடல் தேசங்களிலோ, அல்லது செங்கால் நாரையைத் தூதுவிட்ட நம் தமிழ்ப் பண்பாட்டிலோ இருக்கவில்லை என்பதை வியப்போடு நினைந்தேன்.\nமதிய உணவுக்காக நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்கள் இல்லம் சென்றோம். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் குடிலமைத்து தம் மனைவி மக்களோடு வாழ்ந்து வரும் ஓய்வு பெற்ற தபாலதிகாரியான இவர் எங்களுக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து கொண்டு இருந்தார்.\nகாயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது, இதைச் சேர்த்தால் தான் இந்தக்கூழுக்கு அந்த தனித்த சுவை கிட்டும் என்கிறார்கள். பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி, பனங்கிழங்கு உருளைகளோடு உண்ணக்கொடுத்தார்கள். நான் மீன் எடுப்பதில்லை என்று எனக்குச் சோறும், பருப்பும், கொத்தவரங்காய் பிரட்டலும் கிடைத்தது.\nஉண்டு களித்து உறவாடியபின் மீண்டும் தொடர்ந்தோம் பயணத்தை. அங்கிருந்து தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடம் ஒன்றிற்கு எங்களை அழைத்துச்சென்றார் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள்.\nவட்டவடிவில் பீடத்தோடு பெரிய தூபியின் அடித்தளம் போன்ற நிலையிலிருந்த அது ஒரு பவுத்த கட்டுமானம். அங்கிருந்த மூன்று தூபிகளில் பெரியதது.\nஅதன் அடித்தள நடைபாதையில் சில கல்வெட்டுகளையும் கண்டோம். அவற்றில் இரண்டு 14-15 நூற்றாண்டுத் தமிழிலும் ஒன்று 1-2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பிராமியிலும் இருந்தன. பேராசிரியர் இவை தூபிகளல்ல பவுத்த தேராக்களின் நினைவிடங்களாக இருக்கலாம் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.\nஇவ்விடம் ஒரு சாராரால் 2ஆம் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் என்பவனது கோட்டை என்றும் நம்பப்படுகிறது. இவனது பெயரில் நயினாத்தீவில் வீதி ஒன்று இருப்பதாயும் சொல்கிறார்கள். எனினும் இதற்கான உறுதியான வரலாற்றுச்சான்று ஏதுமில்லை.\nமேற்குப்பகுதியில் சோழர்காலத்து இடிபாடொன்று இருப்பதாகவும், இன்னும் ஏராளமான தொல்லியல் தளங்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பகுதியில் இருப்பதால் அவற்றை நம்மால் பார்வையிட முடியாத நிலை என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.\nபோர்த்துக்கீசியர், டச்ச��� ஆதிக்கத்திலிருந்த நெடுந்தீவு அதன் எச்சங்களாக இன்று நிற்கும் கட்டுமானங்களுள் ஒன்று தான் கடலைப் பார்த்தபடி இருக்கும் ஒல்லாந்தர்/டச்சுக்கோட்டை.\nஇது ஒல்லாந்தர் கோட்டை என்றே பரவலாக நம்பப்படுகிறது. எனினும் ஒல்லாந்தர் ஆவணங்களில் இத்தகைய கோட்டை இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதே சமயம் போர்த்துக்கீசியர் பற்றிய குறிப்புகளில் நெடுந்தீவில் அவர்களது தலைமையகமாக விளங்கிய ஈரடுக்குக் கோட்டை பற்றிய குறிப்புத் தென்படுவதால் இது போர்த்துக்கீசியர் கட்டி பிற்காலத்தில் ஒல்லாந்தர் பயன்பாட்டிலிருந்திருக்கலாம் என்றும் பேராசிரியர் கருத்துரைத்தார்.\nஒல்லாந்தர் காலத்தில் அரேபியத் தேசத்திலிருந்து தனித்துவமான குதிரைகளை இறக்குமதி செய்து வளர்த்தனர். அவற்றின் பராமரிப்புக்காகக் கட்டப்பட்ட விசாலமான குதிரை லாயமும் காணக்கிடைத்தது. மதுரையின் யானைக்கட்டித்தூண் ஏனோ என் நினைவுக்கு வந்தது.\nஇன்றளவும் அந்தக்குதிரைகளின் வழிவந்த அழகுப்பரிகள் அங்கே திரிவதைக் காணமுடிகிறது.\nஒல்லாந்தரின் வருகையோடு வந்தது குதிரை மட்டுமல்ல மற்றொரு வியத்தகு அம்சமான பெருக்கு மரம். இதுவும் இங்கே தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.\nஅந்தி மயங்கிய நேரத்தில் வரியோடிய நீலத்திரைகடல் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் வெற்றியின் நினைவுகளையும், தோல்வியின் ரணங்களையும், உலகறியா இரகசியங்களையும் நினைத்து பெருமூச்செறிந்தபடி விசைப்படகில் புங்குடுத்தீவு நோக்கித் திரும்பினோம். அங்கே பேருந்து சேவை முடிந்திருந்த நிலையில் தனியார் வாகனம் ஒன்றை இருத்தி யாழ்ப்பாணம் வந்தடைந்தோம்.\nமறுநாள் செல்லவிருந்த யாழ் நூலகத்தை மனதில் இருத்தியபடி உறங்கிப்போனோம்.\n← இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 1\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3 →\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Murukan", "date_download": "2019-12-07T20:13:36Z", "digest": "sha1:ZSRPASGHBDOBMMGTZ7DHIG5DG6ISCV35", "length": 5122, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Murukan | Dinakaran\"", "raw_content": "\nமுருகன் தொடர்ந்து 17-வது நாளாக உண்ணாவிரதம்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி\nவேலூர் சிறையில் 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன் திடீர் மயக்கம்: நேரில் சந்தித்த வக்கீல் தகவல்\nவேலூரில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அனுமதி கோரி நளினி மனு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு முருகனை மேலும் 8 நாள் காவலில் எடுத்து விசாரணை\nசெல்போன் பறிமுதலால் தனி அறையில் முருகன் அடைப்பு\nதிருச்சி கோர்ட் அளித்த கஸ்டடி உத்தரவு நகல் பெங்களுரூ சிறைக்கு அனுப்பி வைப்பு நகை கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரணை மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி\nமதுரையில் 1,500 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் முருகனுக்கு தொடர்பா: போலீசார் விசாரணை\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் விலங்குகளின் முகமூடி அணிந்து முருகன் கொள்ளையடித்தது அம்பலம்\n2018-ல் சென்னை அண்ணா நகரில் 19 வீடுகளில் நகை கொள்ளை போன வழக்கில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு\nநகைக்கடை கொள்ளை வழக்கு விசாரணையில் திடுக் தகவல் சென்னை இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம் லஞ்சம் கொடுத்த முருகன்: உடந்தையாக இருந்த 2 போலீசாரிடம் விசாரணை\nஐ.ஜி முருகன் மீதான விசாரணையை தெலுங்கானா-வுக்கு மாற்றிய ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்\nதிருச்சி நகைக்கடையில் 13 கோடி நகைகள் கொள்ளை சம்பவம்,..5 மாநில போலீசை அதிரவைத்தகொள்ளை கும்பலின் தலைவன் முருகன்\nவேளிமலை குமாரகோவிலில் முருகன்- வள்ளி திருக்கல்யாணம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nகரட்டுமலை முருகன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்\nசிறையில் உண்ணாவிரதம் முருகன் உடல்நிலை பாதிப்பு\nவேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் முருகன், நளினி உடல்நிலையை கண்காணிக்க டாக்டர்கள் நியமனம்\nமுருகன் சிலை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-vip-person-angry-with-viduthalai-siruthaigal-party-q1kwk3", "date_download": "2019-12-07T19:01:39Z", "digest": "sha1:7CK43CTTZKVYI56JIQJRECXXVA4UU7HV", "length": 14456, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமா ஏன் அதுக்குள்ளே மூக்கை நுழைக்கணும்! பேசுனது தப்புண்ணே, பெரிய தப்பு:\tசிறுத்தைகள் மீது சீறி விழுந்து பிறாண்டிய தி.மு.க. வி.ஐ.பி.", "raw_content": "\nதிருமா ஏன் அதுக்குள்ளே மூக்கை நுழைக்கணும் பேசுனது தப்புண்ணே, பெரிய தப்பு:\tசிறுத்தைகள் மீது சீறி விழுந்து பிறாண்டிய தி.மு.க. வி.ஐ.பி.\nஇந்த வருடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிச்சயம் மறக்க மாட்டார். காரணம், அவர் லோக்சபா எம்.பி.யானதும் இந்த ஆண்டுதான். இதன் மூலம் அவரது புகழ் பெரிதானது. அதேபோல் இந்து ஆலயங்களை தன் பேச்சினால் சீண்டி, கோடானு கோடி இந்துக்கள் மற்றும் பல மத தலைவர்களின் கண்டனத்தையும் வாங்கிக் கட்டியதும் இந்த ஆண்டுதான். இதன் மூலம் அவரது புகழ் சிறுத்திருக்கிறது.\nஇந்த வருடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிச்சயம் மறக்க மாட்டார். காரணம், அவர் லோக்சபா எம்.பி.யானதும் இந்த ஆண்டுதான். இதன் மூலம் அவரது புகழ் பெரிதானது. அதேபோல் இந்து ஆலயங்களை தன் பேச்சினால் சீண்டி, கோடானு கோடி இந்துக்கள் மற்றும் பல மத தலைவர்களின் கண்டனத்தையும் வாங்கிக் கட்டியதும் இந்த ஆண்டுதான். இதன் மூலம் அவரது புகழ் சிறுத்திருக்கிறது.\nதிருமாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பது தி.மு.க.வின் கூட்டணியில். தி.மு.க. எப்போதுமே தன்னை இந்துக்களுக்கு எதிரானவர்களாக காட்டியதன் மூலம் பெரியளவில் வாக்கு வங்கியை இழந்து கிடக்கிறது. இதனால் இனியும் இந்துக்களை சீண்டிட வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை முடிவெடுத்திருந்தது. இந்த நிலையில்தான் அதன் கூட்டாளியான விடுதலைச் சிறுத்தைகளின் திருமா இப்படி பேசி மீண்டும் அக்கூட்டணிக்கு எதிராக இந்துக்கள் திரளும் ஒரு சுழலை உருவாக்கிவிட்டிருக்கிறார்.\nசூழல் இப்படியிருக்கும் நிலையில், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவரை இந்த பிரச்னைக்காக திருமாவுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் யார் தெரியுமா ஜஸ்ட் சில மாதங்களு���்கு முன்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து தி.மு.க.வுக்குள் வந்து இணைந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தான்.\nஒரு பேட்டி ஒன்றில், இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் தங்கம் “இதெல்லாம் நல்லதே இல்லண்ணே. இந்துவோ, கிறிஸ்டியனோ அல்லது முஸ்லீமோ எந்த மதத்தின் கோயிலையும் விமர்சனம் செய்து பேசுவது நல்லதில்லை. அவங்கவங்களுக்கு தனித்தனி வழிபாடு முறை இருக்கிறது.\nஅதுல போயி அடுத்தவங்க ஏன் மூக்கை நுழைக்கணும் இதுதான் என்னோட தாழ்மையான கருத்து இதுதான் என்னோட தாழ்மையான கருத்து திருமா மட்டுமில்லை, யார் பேசினாலும் இது தப்புதான்.” என்று சொல்லியிருக்கிறார்.\nதங்கத்தமிழ் செல்வன் இப்படி இடித்துப் பேசியதை கண்டு கடுப்பான விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள், தி.மு.க.விடம் ‘உங்க கட்சியில நேத்து சேர்ந்தவரெல்லாம் எங்க தலைவரை பற்றி உரசி பேசுற அளவுக்கு வளர்த்து விடுறீங்க’ என்று கடுப்பாகி இருக்கின்றனர்.\nஅதற்கு உடனடியாக ‘அவர் தாழ்மையாகதானே தன் கருத்தை சொல்வதா சொல்லியிருக்கார். இதுல என்ன தப்பு இருக்குது உங்க தலைவர் பேசினது தப்புதானே உங்க தலைவர் பேசினது தப்புதானே’ என்று வக்காலத்து வாங்கியுள்ளது தி.மு.க.\nஉடனே விடுதலை சிறுத்தைகளின் இணையதள அணியினர் சிலர் ‘தங்கத்தை இப்படி பேச தூண்டிவிட்டதே அறிவாலய வட்டாரம்தான் போல. அதனால்தான் உடனடியாக அவரை காப்பாற்றி பேசுகிறார்கள். இன்னைக்கு எங்க தலைவர் பேசுனது தப்புன்னா, இதுக்கு முன்னாடி பல தடவை கருணாநிதி இந்துக்களை மிக மூர்க்கமா திட்டி பேசியிருக்காரே, அது மட்டும் சரியா\nஅவ்வளவு சீக்கிரம் இது முடியாது போலிருக்குதே\nவேரோடு விழுந்த வியாபாரக் கூட்டணி... கிறிஸ்துமஸ் ட்ரீ குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு\nமண்புழு, மானங்கெட்ட பொழப்பு: சரியாதான் பேசுறாரா ஸ்டாலின்\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nஉயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு... அரசு வேலை... முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு..\nஇந்தியாவை கடவுள் தான் காப்பாத்தணும்... வேதனையில் விதும்பும் ப.சிதம்பரம்..\n அதிரடியாக பின் வாங்கிய மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ���ணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nகிளுகிளுப்பாக வீடியோக்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த்... வெறித்தனமான பயிற்சி.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்..\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nமீண்டும் அதிரடியாக உயந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் வாங்க எவ்வளவு ரூபாய் வேண்டும் தெரியுமா..\nவேரோடு விழுந்த வியாபாரக் கூட்டணி... கிறிஸ்துமஸ் ட்ரீ குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு\nமண்புழு, மானங்கெட்ட பொழப்பு: சரியாதான் பேசுறாரா ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31035349/Government-doctors-strike-in-Salem-for-6th-day.vpf", "date_download": "2019-12-07T19:46:05Z", "digest": "sha1:O6L6F3J6RQYHU7C54TDTSYJ6VKSPAT27", "length": 13412, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government doctors strike in Salem for 6th day || சேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம் + \"||\" + Government doctors strike in Salem for 6th day\nசேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்\nசேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 04:00 AM\nமத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.\nஅரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளில் வழக்கமான சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன. உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளும் பாதிக்கப்பட்டதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.\nஇது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் கூறுகையில், அரசுக்கு ஆதரவாக உள்ள ஒரு சங்கம் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடக்கும். எங்களது சங்கத்தில் 90 சதவீதம் அரசு டாக்டர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், என்றனர்.\n1. மழையால் விளைச்சல் பாதிப்பு: சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை\nசேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லிவிலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.\n2. சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்\nசேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.\n3. சேலத்தில் காவலாளி கொலை: 2-வது மனைவியின் மகன் உள்பட 3 பேர் கைது\nசேலத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரின் 2-வது மனைவியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. சேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு\nசேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற ம��்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n5. சேலம் அருகே இளம்பெண் கொலை: கணவரின் நண்பர்கள் 4 பேர் கைது\nசேலம் அருகே இளம்பெண் கொலையில் கணவரின் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/10/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:28:07Z", "digest": "sha1:CHF4EK7Y42QYNEZR5GPIARGNA6JABPD4", "length": 6139, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nஎரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு\nஎரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு\nColombo (News 1st) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் ப��திய விலை 138 ரூபாவாகும்.\nஇதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லையென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை\nவட மாகாணத்தை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியக் களை\nகறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கு 50 வீத நிவாரணம்\nபிரான்ஸின் டிஜிட்டல் வரிக்கு எதிராக ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nவட மாகாணத்தை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியக் களை\nகறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கு 50 வீத நிவாரணம்\nபிரான்ஸின் வரிக்கு எதிராக ட்ரம்பின் நடவடிக்கை\nஆணைக்குழு நேர்மையாக செயற்படும்: பேராயர் நம்பிக்கை\nகொழும்பு துறைமுக நகர் இலங்கை வரைபடத்துடன் இணைப்பு\nதொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு\nமலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஅகதிகள் திட்டத்தில் முறைகேடு:4பேருக்கு கடூழிய சிறை\nமெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கைக்கு 6 தங்கம்\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228073?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:53:39Z", "digest": "sha1:5WQPYG6DBYNFMEJKYWFVT574CEEV647U", "length": 8194, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சுண்டிக்குளம் சரணாலயம் நோக்கி படையெடுக்கும் பறவைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்த���்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுண்டிக்குளம் சரணாலயம் நோக்கி படையெடுக்கும் பறவைகள்\nமுல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் குடியிருந்த வனஜீவராசிகள் தற்பொழுது சுண்டிக்குளம் சரணாலயம் நோக்கி படையெடுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக நந்திக்கடல் ஏரியில் நீர் முற்றிலும் வற்றி தற்பொழுது அப்பகுதியெங்கும் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது.\nஇந்நிலையில் குறித்த பகுதியில் இருந்த பறவைகள் உள்ளிட்ட வனஜீவராசிகள் ஜீவனோபாயம் இன்றி தவித்த நிலையில் தற்பொழுது சுண்டிக்குளம் சரணாலயம் நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் சுண்டிக்குளம் தேசிய வனம் இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது கிளிநொச்சியின் வடகிழக்கில் ஏறக்குறைய 12 km (7 mi) தூரத்தில் அமைந்துள்ளது.\nசுண்டிக்குளம் கடல் நீரேரியும் அதனைச் சுற்றி காணப்பட்ட இடங்களும் பறவை வனவிலங்குகள் காப்பகம் என 1938ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/smart-investor", "date_download": "2019-12-07T19:33:31Z", "digest": "sha1:H4HORB2QQUT4NTBEBU3SX3WJLGZ7R6N6", "length": 6456, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "Smart Investor", "raw_content": "\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவு��் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/protest/farmers-wearing-masks-and-protest", "date_download": "2019-12-07T18:49:02Z", "digest": "sha1:5Z4KSLX7AR4UJENV2NBK3UAXJYF5KVTK", "length": 9542, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆஸ்துமாவை ஏற்படுத்தும் பார்த்தீனியம்!’- வேளாண் மையத்தை முற்றுகையிட்ட கோவில்பட்டி விவசாயிகள்| Farmers wearing masks and protest", "raw_content": "\n’- வேளாண் மையத்தை முற்றுகையிட்ட கோவில்பட்டி விவசாயிகள்\nஆஸ்துமா நோயை ஏற்படுத்தும் பார்த்தீனியச் செடிகளை அழிக்க வலியுறுத்தி முகத்தில் மாஸ்க் அணிந்து பார்த்தீனியச் செடிகளுடன் கோவில்பட்டியில் விவசாயிகள் முற்றுகையிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு, கையில் பார்த்தீனியச் செடிகளை ஏந்தியபடி வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர், வேளாண் விரிவாக்க மைய கண்காணிப்பாளர் ராஜுவிடம் மனு அளித்தனர். இதன் தீமைகள் குறித்து விவசாயிகள் கூறுகையில்,\n``தென் அமெரிக்காவிலிருந்து நமது நாட்டுக்குள் பரவிய நச்சுத்தன்மையுடைய களைச்செடிகள்தான் இந்தப் பார்த்தீனியம். கொத்��மல்லி குடும்பத்தைச் சேர்ந்த இச்செடிகள் விவசாய நிலங்களில் தன்னிச்சையாக முளைக்கும் தன்மையுடையவை. வருடம் முழுவதும் இச்செடிகளைப் பார்க்க முடியும். வறட்சியான இடங்களில்கூட வேகமாக வளர்ந்து பூத்து நிற்கும்.\nகொத்தமல்லித்தழை கட்டுக்குள் பார்த்தீனியம்... உஷார்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகாற்றில் பரவும் இதன் பூக்களில் உள்ள மகரந்தங்கள், ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. காற்றடிக்கும் மாதங்களில் அதிகமாகப் பரவும். மழைக்காலங்களில்,வேகமாக முளைக்கும். பிடுங்கி எறிய எறிய முளைத்துஎழும் தன்மையுடைய இச்செடிகள் நிலத்தில் மற்ற செடிகளை, பயிர்களை வளரவிடுவதில்லை.\nகோரிக்கை மனு அளித்த விவசாயிகள்\nஇதனால், மகசூல் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களைத் தவிர, தற்போது தெருக்களைச் சுற்றியும் வீடுகளைச் சுற்றியும்கூட அதிகமாகக் காணப்படுகின்றன. களைக்கொல்லிகளைத் தெளித்தாலும் கட்டுப்படாத தாவரமாகும். ஒரே ஒரு பார்த்தீனியச் செடி 2,000 முதல் 3,000 விதைகளைப் பரப்புகிறது” என்கின்றனர் வேதனையுடன்.\nஇதன் விதைகள் 20 ஆண்டுகள் வரைகூட உறக்கத்தில் இருந்து மீண்டும் முளைத்து எழும் தன்மையுடையது. இதன் வேர்கள் மண்ணை உவர்ப்பாக்கி விடும். இச்செடிகள் உடலில் பட்டால் அரிப்பு, சொறி போன்ற தோல்நோய்களை ஏற்படுத்தும். இத்தகைய நச்சுத்தன்மை மிகுந்த பார்த்தீனியத்தை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், மனித உடலுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தும் இவற்றை அழிப்பதற்கு அரசு இதுவரையிலும் எந்தவித விழிப்புணர்வையும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. விவசாய நிலங்களிலிருந்து பார்த்தீனியச் செடிகளை அழிக்க ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்” என்றனர்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-07T20:09:31Z", "digest": "sha1:CDVBJ436N6WQBPFMAH5W4YYMHQIT6XLD", "length": 5322, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வீடுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கொடுத்த ரஜினிகாந்த்\nபாஜகவில் சேர்ந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர்\nவிஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வருவதாக வங்கி அறிவிப்பு\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ரஜினி-கமல்\nவீட்டின் மீது மோதிய விமானம்: பலியானவர்கள் எத்தனை பேர்\nகஜா புயல் வழக்கு: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T19:38:55Z", "digest": "sha1:H6EVFJGOCX7VJGKGUPLUBCBRQQWCTAZA", "length": 10448, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "மாணவர்கள்", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nகஞ்சா கடத்தல்கும்பலை போலீசிடம் சிக்க வைத்த கூகுள் மேப்\nஐதராபாத் (25 நவ 2019): பணத்தின் மீது இருந்த பேராசையால் கஞ்சா கடத்தி வியாபாரம் செய்ய முயன்ற இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேரை ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.\nராஜஸ்தானில் காஷ்மீர் மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல்\nஜெய்ப்பூர் (24 நவ 2019): ராஜஸ்தான் மிவார் பல்கலைக் கழக காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் - பதற வைக்கும் தகவல்\nசென்னை (15 நவ 2019): கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nபுதுடெல்லி (13 நவ 2019): மாணவர்கள் போராட்டத்தை அடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது.\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nசென்னை (23 அக் 2019): பள்ளி மற்றும்கல்லூரிகளில் மத ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து இயக்கமாக செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபக்கம் 1 / 9\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம…\nஐதராபாத் என்கவுண்டர் - கொல்லப்பட்ட நால்வரின் குடும்பத்தினர் சொல்வ…\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nவைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ - வெளுத்து வாங்கும் நெட்டி…\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அமைச்ச…\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டுடைத்த…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nகாதலிப்பதாக சொன்ன பெண் போலீஸ் - மயங்கிய தாதா\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீ…\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அ…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம…\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/", "date_download": "2019-12-07T18:58:35Z", "digest": "sha1:WKL3NKCTC7BIMDHNVFDO7YQFHOAA5RTO", "length": 7181, "nlines": 115, "source_domain": "www.tamilwin.lk", "title": "Tamilwin | Tamilwin.com, Tamilwin news, www tamilwin, lankasri, tamil news, jaffna news Tamilwin | Tamilwin.com, Tamilwin news, www tamilwin, lankasri, tamil news, jaffna news", "raw_content": "\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nஅமைச்சர் அவைக்கு மேலான குழு தேவை\nபரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nமாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெறும்\nரணில் மீது கடும் நடவடிக்கை எடுத்த மேல்நீதிமன்றம்\nபுதிய அமைச்சரவை தெரிவுகள் இதோ வர்த்தகமானிஅறிவிப்பு\nடக்கிளஸ் மற்றும் மனோகனேசனின் முடிவு\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nதொழிலாளர் காங்கிரஸின் மகிந்தாவின் பக்கம்\nதிங்கட்கிழமை புதிய பாராளுமன்றம் கூடுகின்றது.\nமுடங்கியது அரச தொலைக்காட்சி சேவை\nஉத்தியோ பூர்வ அறிவிப்பு பிரதமர் மாற்றம்\nசென்ற அரசாங்கத்தினை விட இந்த அரசாங்கம் மேலானது\nவரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு- டக்கிளஸ் தேவானந்தா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரி��்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2018/09/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-07T19:43:08Z", "digest": "sha1:NRNZMUQQBYT5WM34UMHE4LLMFOXFPMOW", "length": 13179, "nlines": 86, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nஉலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை (Venus of Willendorf) சிற்பமாகும். கி.மு.30,000 வாக்கில் செதுக்கப்பட்ட ஒரு சிறிய தாய் தெய்வ சிற்பம் இது. இன்றைய ஆஸ்திரியாவின் ஒரு மலையடிவாரத்தில் அகழ்வாராய்ச்சியின் போது இந்தச் சிற்பம் கிடைத்தது. இன்று வியன்னா வரலாற்று அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றது.\nதமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக காலூன்றிய ஒரு வழக்கு. தமிழ் மக்கள் அன்னையையே தம் வாழ்வின் எல்லா கால கட்டங்களிலும் தம்மை காக்கும் தெய்வமாகக் கொண்டிருந்தனர்.\nகடந்த சில நூற்றாண்டுகளில் புதிய வாழ்வைத் தேடி பல தீவுகளுக்கும், தென்னாப்பிரிக்கா, மலாயா, இலங்கை என்று சென்றவர்களும் தாய் தெய்வ வழிபாட்டையும் அதனைச் சுற்றி வழங்கப்படும் சடங்குகளையும் தம்மோடு எடுத்துச் சென்றனர் என்பதை இன்று அம்மன் கோயில்கள் பெருவாரியாக இங்கு வழக்கில் இருப்பதைக் கொண்டு எளிதாக அடையாளம் காண முடிகின்றது.\nதங்கள் சொந்தங்களை விட்டுப் பிரிந்து புதிய நிலத்தில் கால் ஊன்றிப் பிழைக்க வந்த மக்கள் சந்தித்த அவலங்கள் பல. பணிக்கு அமர்த்தியவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க நிர்பந்தித்த சூழல், காடுகளை அழித்து கிராமங்களையும் தோட்டங்களையும் உருவாக்கிய போது சந்தித்த பிரச்சனைகள், சக மனிதர்களாலேயே துன்பத்திற்குள்ளாகப்பட்ட கொடூரமான சூழல் என்ற நிலையில் நம்பிக்கை தரும் ஒரே பொருளாக மாரியம்மன் கோயில்களே பஞ்சம் பிழைக்க வந்த இம்மக்களுக்கு அமைந்தது. இத்தகைய கோயில்களில் ஒன்றாக இலங்கையின் மாத்தளை முத்து மாரியம்மன் ஆலயத்தைக் கூறலாம்.\nஇலங்கை மலையகப் பகுதிகளில் கோப்பித் தோட்டம் தேயிலைத்தோட்டம் என உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோட்டத்து கங்காணிமார்களுக்குக் கோயில்கட்டிக்கொள்ள இடம் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது ஒவ்வொரு கங்காணிக்கும் ஒரு ‘பெரட்டி’ வழங்கப்பட்டிருந்தது. ஆக அவர்களுடைய ஆளுமைக்குள் இருக்கும் பெரட்டியில் கோயில் திருவிழா முடிந்த பின்னர் அடுத்த கங்காணியின் பெரட்டிலுள்ள கோயிலில் திருவிழா நடக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் பெரிய கங்காணியின் முக்கியத்தைக் காட்டிக்கொள்வதற்காகத் திருவிழாவில் ஊர்வலங்களும் நடத்தப்பட்டதாக அறிகின்றோம். இத்தகைய சிறிய திருவிழாக்கள் முடிந்த பின்னர் இறுதியில் எல்லா சிறு கோயில்காரர்களுமாக இணைந்து பெரும் திருவிழாவினை எடுப்பது வழக்கமாயிருந்தது. இத்தகைய கோயில்களில் அன்று சாமிக்கு மந்திரம் சொல்வதற்கு பூசாரிமார்கள் இருந்தனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் உள்ளவர்களிலேயே ஒருவராக இருப்பார். உடுக்கடித்து ‘மண்டு’ வைத்து ‘சாமியை வரவழைத்துக்’ குறி சொல்லி வழிபாடு நடைபெறும் . கரகம் எடுத்தல், காவடி எடுத்தல் வேல்குத்துதல் போன்றவையும் வழிபாட்டில் ஒரு அங்கமாக இருக்கும்.\nபொதுவாக இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் தெய்வங்களாக முத்துமாரியம்மன், காளியம்மன் ஆகிய பெண்தெய்வங்களையும் முருகன், விநாயகர், மாடசாமி முனியாண்டி, இடும்பன், முன்னடையான், ரோதை முனி, மதுரை வீரன், சிந்தாகட்டி, கறுப்பண்ணசாமி, கவாத்துசாமி, ஐயனார், அழகுமலையான் ஆகிய ஆண் தெய்வங்களுக்கான கோயில்களும் உண்டு. இவற்றோடு ஊமையன் கோயில், சமாதிகள் அடங்கிய தென்புலத்தார், நாகதம்பிரான், அரசமரம், கருடாழ்வார் போன்ற வழிபாடுகளும் இருந்தாலும் மாரியம்மன் வழிபாடே மலையக மக்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக அறியப்படுகின்றது. உதாரணமாக கண்டியில் 57 மாரியம்மன் ஆலயங்களும், நுவரெலியாவில் 225 மாரியம்மன் ஆலயங்களும், கேகாலையில் 46 மாரியம்மன் ஆலயங்களும், களுத்துறையில் 45 மாரியம்மன் ஆலயங்களும் இருப்பதைக் காணலாம்.\nஇப்புகைப்படத்தில் தமிழகத்திலிருந்து மலையகத்தோட்டத்தில் பணிபுரிய வந்த தமிழ்ப்பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கியவாறு நிற்பதைக் காணலாம். ���து 1901 அல்லது 1902ம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். ஒரு அஞ்சல் அட்டையின் முகப்புப் பக்கத்தில் அச்சிடப்பட்ட புகைப்படம் இது.\nகுறிப்பு- மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும், மாத்தளை பெ.வடிவேலன் (1997)\nசேகரிப்பு:திரு.முருகையா வேலழகன், ஓஸ்லோ, நோர்வே. ( இணையம் வழி ஏலத்தில் வாங்கப்பட்ட கி.பி 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால புகைப்படம்)\n[ தமிழ் மரபு அறக்கட்டளை]\nயாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள் →\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2019-12-07T19:25:05Z", "digest": "sha1:N6TC2GITPRL42R5FGPOFRSCIZELLI2X6", "length": 15945, "nlines": 158, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "உயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்? குவியும் பாராட்டுகள் (VIDEO) - Vanakkam Malaysia", "raw_content": "\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nஉட்கட்சி பூசல் கட்சி அழிந்து விடும் -அன்வார் எச்சரிக்கை\nபோதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை\nVIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி\nஅன்வார் பாணியில் கண்ணில் காயம் ஏற்படுத்தப்படும் என மிரட்டப் பட்டேன் – கலைமுகிலன் சாட்சியம்\nஇராட்ச முதலை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது\nHome/Latest/உயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nசுங்கை பூலோ, டிச.2 –\nஉலக மய மாற்றலுக்கு ஏற்ப நாமும் அதற்கு ஈடு கொடுக்க பரபரப்பாக ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த பரபரப்பான சூழலில், நம்மில் பெரும்பாலானோர் நான், எனக்காக, என் குடும்பம் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே நமது அன்றாட வாழ்க்கையை நகர்திக் கொண்டிருக்கிறோம். இதில் சமுதாய சிந்தனை, பொது பாதுகாப்பு, பொதுச்சேவை போன்றவற்றை சிந்திக்கவே நேரமும் இருப்பதில்லை, நேரத்தையும் ஒதுக்குவதுமில்லை.\nஇப்படிப்பட்ட நிலையில், நேற்று டிசம்பர் 1ஆம் திகதி தன்னலமில்லாமல் இந்திய ஆடவர் ஒருவர் செய்த செயல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. சுங்கை பூலோ நெடுஞ்சாலையின் நடுவே விழுந்துக் கிடந்த பெரிய இரும்புக் கம்பிகளை, தன் உயிரை பனையம் வைத்து சாலையைக் கடந்து அதனை அப்புறப்படுத்தியது பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது எனலாம். அந்த ஹீரோவை அடையாளம் காணும் முயற்சியிலும் பலர் இறங்கி வருகின்றனர்.\nஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் அந்த நெடுஞ்சாலையில், யாருக்குமே அந்த இரும்புக் கம்பியை அகற்றும் எண்ணம் வராத பட்சத்தில், அப்பொழுதுதான் அங்கு வந்த இந்த நமது ஹீரோ உடனடியாக தனது காரை இடது புறமாக நிறுத்தி, சாலையை கடந்து அந்த இரும்பை தனியாளாக தூக்கிவந்து அகற்றியுள்ளார். இதுகுறித்த காணொளியை சுங்கை பூலோ நெடுஞ்சாலை ஓய்விடப்பகுதியில் உணவு அருந்திக் கொண்டிந்த ஒருவர் வீடியோ காணொளி செய்துள்ளார். அக்காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஅவ்வழியே சென்ற அனைத்து வாகனங்களும் அதனைக் கண்டும் காணாதது போல் சுயநலத்திலும், பாதுகாப்பை அஞ்சியும் விலகிச் சென்ற வேளை, பிறரின் பாதுகாப்பை கருதி அவர் செய்த இந்த துணிகரச் செயல் பாராட்டக்கூடியது. ஒருவகையில், இதனால் ஏற்படக்கூடிய விபத்தையும், ஏதோ ஒரு உயிருக்கு ஏற்படவிருந்த ஆபத்தையும் இவர் காப்பாற்றியுள்ளார்.\nஇவரின் செயலை பாராட்டிய பலர், ஏன் தங்களால் செய்யக்கூடிய சில சின்னஞ்சிறு விஷயங்களையும் செய்யமுடியாமல் அல்லது செய்ய மனமில்லாமல் இருக்கிறோமே என தங்களையே நொந்துக் கொண்டு கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர்.\nபல சமயங்களில், இது போன்ற பெயர் தெரியாத சில ஹீரோக்கள் செய்யும் செயல் பலருக்கு படிப்பிணையாக அமைகின்றது என்பதை இந���த இந்திய இளைஞரின் செயல் மூலம் நாம் காணமுடிகிறது.\nஇவ்வேளையில், ஒரு உன்னதமான செயலை ஆர்பாட்டமில்லாமல் செய்து முடித்து, தன்னை பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் அந்த இந்திய ஹீரோவிற்கு நமது நன்றியையும் சபாஷும் கொடுப்போம் வாருங்கள்.\nசீ போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை மலேசியா வென்றது\nகிளாந்தான் –திரங்கானுவில் வெள்ள நிலைமை மோசம் அடைந்தது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nநோயாளிகளுக்கான கட்டணத்தை தனியார் மருத்துவர்கள் நிர்ணயிக்கலாம்\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nநியூசிலாந்து கார் விபத்து; மூன்று மலேசியர்கள் பலி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nஉயிரை பனையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றிய அந்த ஹீரோ யார்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nஅன்வார் பாலியல் தொல்லை கொடுத்தார் யூசோப் போலீசில் புகார்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-feb-09/38214-2019-09-26-10-21-44", "date_download": "2019-12-07T18:39:47Z", "digest": "sha1:U7YWNHSIMWWDGVGSEBUNURIVVASX6GYB", "length": 14497, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "மீண்டும் 'சத்தியமூர்த்தி' காலத்துக்கு திரும்புகிறது, தமிழக காங்கிரஸ்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2009\nயார் மந்திரி வேலை பார்ப்பதாய் இருந்தாலும் நமது லெக்ஷியம் நிறைவேறி விடாது\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகாங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கள் - சுயமரியாதை வாழ்வே சுதந்திர வாழ்வு\nநாட்டு நன்மைக்குப் பாடுபடும் எங்களுக்கா, நாச வேலைக்காரர் பட்டம்\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2009\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2009\nமீண்டும் 'சத்தியமூர்த்தி' காலத்துக்கு திரும்புகிறது, தமிழக காங்கிரஸ்\nதமிழ்நாட்டில் மக்கள் விரோத அமைப்பாக பார்ப்பனர்களுக்கான கட்சியாகவே காங்கிரஸ் இருந்தது. சுயமரியாதை இயக்கம் காங்கிரசின் தமிழின விரோதப் போக்கை மக்கள் மன்றத்தில் தோலுரித்தது. காங்கிரஸ் கட்சியில் சுயமரியாதை இயக்கத்தை 'தரம் தாழ்ந்த' மொழிகளில் பேசி வந்தவர் சத்தியமூர்த்தி எனும், காங்கிரசுப் பார்ப்பனர்; அவரது பெயர் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன சத்தியமூர்த்தி கோயில்களில் பெண்களை தேவதாசிகளாக்கும் கொடுமையை ஒழிக்க சட்டம் வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர். இது ஒரு உதாரணம் தான். அவ்வளவு மோசமான வைதீக வெறியர்.\nஇந்தப் பார்ப்பனரைப் பற்றி குத்தூசி குருசாமி ஒரு முறை 'குடிஅரசு' ஏட்டில் ஒரு நையாண்டி கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு \"அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு\" என்பதாகும். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். \"முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிட மாட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துப் பார்க்க வேண்டாம். நல்ல முட்டைகளை வீணாக்கக் கூடாது. அப்படியானால் அழுகிய முட்டையால் அடிக்கலாம் என்று எண்ணி அடித்து விடாதீர்கள். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள் நீங்கள் செயல்வீரர்களாச்சே எப்படி இருந்த போதிலும் சத்தியமூர்த்தியை அடித்து விடாதீர்கள். இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார்\". - என்று எழுதினார்.\nஅடுத்த இரண்டு நாட்களிலேயே புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி பேசியபோது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டையால் அடித்தே விட்டார்கள் அய்யரை. செய்தி அறிந்த இளங் குத்தூசி, \"அண்ணா முதுகு எப்படி இருக்கிறது\" என்று மீண்டும் கிண்டலாக எழுதினார். குத்தூசி குருசாமியின் வரலாற்று ஆசிரியர் குருவிக்கரம்பை வேலு தனது நூலில் - இதைப் பதிவு செய்துள்ளார்.\nசத்திய மூர்த்தியின் காலத்துக்கு மீண்டும் தமிழக காங்கிரசார் திரும்பியுள்ளனர். அதே பார்ப்பனக் குரல், காங்கிரஸ் முகாமிலிருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969239", "date_download": "2019-12-07T20:10:54Z", "digest": "sha1:PNZEHZALQ2DZCSJQCW6BFGKF47OYNDBC", "length": 9355, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆட்சியர் அலுவலகம் முற்றுகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழ��ம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழுப்புரம், நவ. 20: விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வி.பாளையத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில்இருந்த போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனுஅளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நன்னாடு கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு கொண்டிருக்கும் மதுக்கடையை மூட பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்தில் குடிமகன்களால் தினமும் பல சண்டைகள், விபத்துக்கள், வழிப்பறி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள், திருட்டுகள், விவசாய நிலங்களில் விவசாயிகளை தாக்குதல், விளைபொருட்களை, விவசாய கருவிகளையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.\nமேலும் கடந்த சிலநாட்களுக்கு முன்பு நன்னாடு புதிய காலனிக்கு செல்லும் சாலையில் சென்ற பொதுமக்களை குடிமகன்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபோன்ற சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் வி.பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து நன்னாடு கிராம மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nசங்கராபுரம் அருகே ஓடையில் வாலிபர் சடலம்\nஉளுந்தூர்பேட்டை அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை\nகல்வராயன்மலை தாலுகாவின் முதல் தாசில்தார் பொறுப்பேற்பு\nஉளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு\nகுளத்தில் தவறி விழுந்தவர் பலி\nசின்னசேலம் பஸ் நிலையம் அருகே மெகா சைஸ் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி\nதிருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்\n× RELATED பொது வார்டாக அறிவிக்க கோரி கலெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/14072636/1271251/Tirupati-temple-offer-price-to-provide-free-Laddu.vpf", "date_download": "2019-12-07T19:46:44Z", "digest": "sha1:MMOQXKDOG5US4MKS3YZK3ZRJPXVF7KHL", "length": 18832, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கோவிலில் சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து || Tirupati temple offer price to provide free Laddu Cancel", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி கோவிலில் சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து செய்யப்பட உள்ளது. கூடுதலாகத் தேவைப்படுவோருக்கு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து செய்யப்பட உள்ளது. கூடுதலாகத் தேவைப்படுவோருக்கு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 80 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கிறார்கள். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக தினமும் 20 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து வந்து கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.\nதேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட் கார்டு’ மூலமாக தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். ரூ.300 டிக்கெட் தரிசனத்தில் தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதுதவிர மாதத்தில் இரு முறை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோரும் சாமி தரிசனம் செய்கிறார்கள்.\nஇலவச தரிசனம், டைம் ஸ்லாட் கார்டு மூலமாக தரிசனம் செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.20-க்கு 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோருக்கு ரூ.50-க்கு 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன. இரு மலைப்பாதைகளில் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் ரூ.20-க்கு 2 லட்டுகளும், கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோருக்கு ரூ.50-க்கு 2 லட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன. அத்துடன் ரூ.300 டிக்கெட் தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகள் வழங்கப்பட்டன.\nஒரு லட்டுவின் எடை 160 கிராமில் இருந்து 180 கிராமுக்குள் இருக்கும். ஒரு லட்டு தயார் செய்ய ரூ.40 செலவாகிறது. பக்தர்களுக்கு சலுகை விலையிலும், இலவசமாகவும் லட்டுகள் வழங்கப்படுவதால், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.241 கோடியே 20 லட்சம் ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது.\nஇந்த ந‌‌ஷ்டத்தை ஈடுகட்ட சலுகை விலையிலும், இலவசமாகவும் லட்டுகள் வழங்கும் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது. அதற்கு பதிலாக, அனைத்துத் தரிசன பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு வீதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒரு இலவச லட்டுவை தவிர, அதற்குமேல் கூடுதலாக லட்டுகள் தேவைப்படுவோருக்கு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.\nTirupati Temple | திருப்பதி கோவில் |\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை - உ.பி.அரசு அறிவிப்பு\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது\nதிருப்பதியில் புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனங்கள் ரத்து\n600 ஆண்டு பழமையான திருப்பதி கோவில் உற்சவர் சிலையில் விரிசல்\nதிருப்பதி லட்டுகளை ‘சணல்’ பையில் கொடுக்க தேவஸ்தானம் முடிவு\nசென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோவில் கட்டப்படும் - தேவஸ்தான தலைவர்\nதிருமலை- திருப்பதி தேவஸ்தான விடுதி கட்டணம் உயர்ந்தது\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில�� கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/28900-sensex-ends-above-35-000-for-first-time-nifty-hits-10-800.html", "date_download": "2019-12-07T19:36:00Z", "digest": "sha1:OTEEQJ7E2BDZQ5TYN6YD6HIEWRRBNDD5", "length": 10736, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனை! | Sensex ends above 35,000 for first time, Nifty hits 10,800;", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனை\nபங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகபட்ச புள்ளிகளை எட்டி இன்று புதிய சாதனை படைத்துள்ளன.\nசமீபமாக பங்குச்சந்தைகள் பெரும்பாலாக அதிகரித்த வண்ணம் உள்ளன. சென்செக்ஸ் இன்று 310.77 புள்ளிகள் அதிகரித்து 35,081.82 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 35,114.36 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது. இதன்மூலம் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,800 புள்ளிகளை கடந்து சாதனையை எட்டியுள்ளது. இன்று நிஃப்டி 88.10 புள்ளிகள் உயர்ந்து 10,788.55 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,803.80 என இருந்தது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், எஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... ��ற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n41000 புள்ளிகளை நோக்கி வீருநடை போடுகிறது சென்செக்ஸ்\nபார்ச்சூன் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி முதலிடம்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/33964-sensex-ends-over-100-pts-down-nifty-tests-10450-levels.html", "date_download": "2019-12-07T19:38:51Z", "digest": "sha1:KJ2OQUGQYYQPCENCK75ZJX3EWAOG7S2K", "length": 10015, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "இன்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன | Sensex ends over 100 pts down, Nifty tests 10450 levels", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஇன்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன\nஇன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 137.10 புள்ளிகள் குறைந்து 34,046.94 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தகம் முடியும் நேரத்தில் 34,278.63 என்ற புள்ளிகளை தொட்டது.\nதேசிய பங்குச் சந்தை நிஃப்டி 34.50 புள்ளிகள் குறைந்து 10,458.35 என்ற புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக 10,525.50 என்ற புள்ளிகளை எட்டியது.\nமேலும் இன்று டாடா ஸ்டீல், சன் பார்மா, பாரதி ஏர்டெல், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n41000 புள்ளிகளை நோக்கி வீருநடை போடுகிறது சென்செக்ஸ்\nபார்ச்சூன் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி முதலிடம்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்�� சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/microwave-oven/ifb-20-l-grill-microwave-oven-20pg4s-price-pu3EbT.html", "date_download": "2019-12-07T18:50:49Z", "digest": "sha1:NGTZ5URP56AQX6HVRN5LH3Y633QACQLH", "length": 11083, "nlines": 203, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ்\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ்\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் சமீபத்திய விலை Dec 04, 2019அன்று பெற்று வந்தது\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ்பைடம் கிடைக்கிறது.\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 8,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ் விவரக்குறிப்புகள்\nபவர் கோன்சும்ப்ட்டின் போர் கிரில் 1000 W\nபவர் கோன்சும்ப்ட்டின் போர் மிசிரோவாவே 1200 W\nசேல்ஸ் பசகஜ் Main Unit\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 65 மதிப்புரைகள் )\n( 1153 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஐபிபி 20 L கிரில் மிசிரோவாவே போவேன் ௨௦பஃ௪ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/illegal-cultivation-of-cannabis-in-karur", "date_download": "2019-12-07T18:44:20Z", "digest": "sha1:GNAVMHCL5VJTO6W7T5NXKY7U5XZD3KPE", "length": 5386, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 December 2019 - சுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்! | Illegal Cultivation of Cannabis in Karur", "raw_content": "\n - கரீபியன் கடலில் நித்தியின் ‘கன்னி’த்தீவு\n - பரிதவித்த நீலகிரி கிராமங்கள்... கைகொடுத்த விகடன்\n‘வெளியே வந்தால் ஆசிட் அடிப்போம்\nசுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்\nமிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி\nவிகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ\nபஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி\nஉயரப்போகும் தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள்\nமாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ\nமகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை\n“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி\n - 10 - “மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை\nநிலம் நீதி அயோத்தி 6: “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன\nசுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:30:02Z", "digest": "sha1:5JEKAMFRXRI3GPCDCVOOII6WRO4OCKLY", "length": 23285, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "ஃபாதிமா பூட்டோவின் அடுத்த நாவல் - Ippodhu", "raw_content": "\nசொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து...\nஃபாதிமா பூட்டோவின் அடுத்த நாவல்\nபயங்கரவாதம் பற்றி ஃபாதிமா பூட்டோ என்ன நினைக்���ிறார்\nநாவலாசிரியை ஃபாதிமா பூட்டோவுடனான சந்திப்பு ஒன்றுபற்றிய கட்டுரை ஒன்று The Hindu ஞாயிறு மலரில் வந்துள்ளது. அவருடைய The Runaways நாவல் விரைவில் வைகிங் மற்றும் பெங்குயின் இந்தியா வெளியீடுகளாக வர உள்ளதை ஒட்டி அது குறித்த முன்வைப்புகள் இப்போது மேற்கொள்ளப் படுகின்றன. அவருடைய The Shadow of the Crescent Moon 2013 இல் வெளிவந்து ஓரளவு கவனத்தைப் பெற்ற நாவல்.\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தூக்குத்தண்டனை விதித்துக் கொல்லப்பட்டவருமான சல்ஃபிகார் அலி பூட்டோவின் பேத்திதான் ஃபாதிமா பூட்டோ. பிரதமராக இருந்தவரும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டவருமான பெனாசிர் பூட்டோ இவருடைய அத்தை. பாத்திமாவின் தந்தை முர்டாஸா பூட்டோ 1996இல் கொல்லப்பட்டார். தனது முதல் நாவலில் தன் தந்தை கொல்லப்பட்டதற்கு தன் அத்தையும் அவரது கணவரும் முன்னாள் பாக் ஜனாதிபதியுமான ஆசிஃப் அலி சர்தாரியும்தான் காரணம் என பாத்திமா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்த உரையாடலில் ஃபாதிமா இரண்டு முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறார். ஒன்று வரவிருக்கும் நாவல் பற்றியது. மற்றது இன்றைய சமூக ஊடகப் போக்கு ஒன்று குறித்தது. இதில் நாவல் பற்றி அவர் சொல்லியுள்ளதை மட்டும் பார்ப்போம்.\nஇன்றைய சூழலின் வன்முறையைத் தன் நாவல் பேசுவதாகக் குறிப்பிடுகிறார் ஃபாதிமா. சூழலில் மலிந்துள்ள வன்முறைகளே இன்றைய பயங்கரவாதங்களுக்கு அடிப்படையாக உள்ளது. ஆனால் இன்றைய IS பயங்கரவாதம் முதலியன பற்றி மேலைப் பண்பாடு எத்தகைய விளக்கத்தை அளிக்கிறது\nஏதோ ஒரு குறிப்பான வன்முறையின் தாக்கத்தின் விளைவாகவே ஒருவன் பயங்கரவாதி ஆகிறான் என்பதுதான் மேலைப் பண்பாடு அளிக்கும் விளக்கம். எடுத்துக்காட்டாக ஈராக் மீதான தாக்குதலே அல்குவேதா மற்றும் அதில் உயிரைப் பணயம் வைத்துச் சேர்பவர்களின் உருவாக்கங்களுக்குப் பின்னணியாக உள்ளது என்பதுதான் அவர்கள் கூறும் விளக்கம்.. ஆனால் ஃபாதிமா இதை ஏற்கவிலை. இப்படி ஏதேனும் ஒரு தாக்குதல் அல்லது அதன் மூலமாகத் தனக்கு அல்லது தன் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பின் ஆவேசத்தில் ஒருவன் அல்லது ஒருவள் பயங்கரவாதி ஆகிவிடுவதில்லை. மாறாக அவன் அல்லது அவள் வாழும் சூழலில் வன்முறை உள்ளது. அவன் நாள்தோறும் இனம், மதம், பொருளாதாரம் எனப் பல்வேறுவிதமான, நூற்றுக்கணக்கான ஒதுக்கல்கள், வெறுப்புகள், அவமானங்கள் ஆகியவற்றைச் சந்திப்பவனாக உள்ளான். அவற்றின் வேதனைகளை அவன் அனுபவித்துக் கொண்டே இருக்கிறான். அதுவே அவனை பயங்கரவாதப் பாதையை நோக்கித் தள்ளுகிறது என்கிறார் ஃபாதிமா.\nஇந்த நாவலில் அப்படியான மூவர், ஒருவர் கராச்சியிலுள்ள சேரிப் பகுதியிலிருந்தும், இன்னொருவர் லண்டனிலிருந்தும், மூன்றாமவர் மத்திய கிழக்கிலிருந்தும் பயங்கரவாத அமைப்பான IS ஐ நோக்கிச் செல்கிறார்கள் எனத் தெரிகிறது. நாவல் வெளிவந்தபின் அதைப் பார்ப்போம். இப்போது ஃபாதிமாவின் இக்கருத்தைப் பின்தொடர்வோம்.\nஅவரது கருத்து முற்றிலும் சரியானது. ஒவ்வொரு கணமும் எண்ணற்ற இதுபோன்ற ஒதுக்கல்களாலும் அவமானங்களாலும் பாதிக்கப் படுகிறவர்கள்தான் பயங்கரவாதப் பாதையை நோக்கித் தள்ளப்படுகின்றனர் என்பது முற்றிலும் சரியானது. இதை வாசித்துக் கொண்டிருந்தபோது அதை ஒட்டி எனக்கு இன்னொரு எண்ணம் தோன்றியது.\nஏதேனும் ஒரு தீவிரமான தாக்குதல் அல்லது பாதிப்பால்தான் ஒரு நபர் பயங்கரவாதத்தை நோக்கி நகர்த்தப்படுகிறார் என்கிற கருத்து ஃபாதிமா சொல்வதுபோல மேலைச் சமூகத்தில் உள்ளதென்றால் நமது சமூகங்களில் அதைவிட இன்னொரு அபத்தமான கருத்து பயங்கரவாதத்தைத் தேர்வு செய்பவர்கள் குறித்து வைக்கப்படுகிறது. அதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.\n2008இல் வெளிவந்த எனது ‘நெருக்கடிநிலை உலகம்’ எனும் நூலில் (எதிர் வெளியீடு, பொள்ளாச்சி) முன்னாள் CBI இயக்குனரும், The Hindu மற்றும் Frontline முதலான இதழ்களில் பத்திக் கட்டுரைகள் எழுதி வருபவருமான ஆர்.கே.ராகவன் ஒரு பயங்கரவாதி எவ்வாறு உருவாகிறான் என்பது குறித்துக் கூறியுள்ள கருத்தை விமர்சித்திருப்பேன். அவரைப் பொருத்த மட்டில் ஒவ்வொரு பயங்கரவாதியின் உருவாக்கத்தின் பின்னாலும் அவனது கிரிமினல் மனப்பாங்கு உள்ளது. அதாவது பயங்கரவாதம் என்பது சிலரின் அடிப்படைப் பண்பாக, அல்லது பிறவி இயல்பாக உள்ளது என்பது ராகவனின் கருத்து. 2006 ஜூனில் அல்குவேதா தலைவர்களில் ஒருவரான அபுமுசாப் அல் சர்காவி அமெரிக்கப் படையினரால் கொல்லப்படுகிறார். இதுகுறித்து எழுதும் ராகவன், “என்ன மாதிரியான பொருளால் ஒரு பயங்கரவாதி உருவாக்கப்பட்டுள்ளான் என்பதற்கு சர்காவியின் வாழ்க்கையே ஒரு அளவுகோல்” எனக் குறிப்பிடுவார் (Frontline, Sep 8, 2006). தொடர்ந்து அவர் கூறுவதன் சுருக்கம்:\n“சர்காவியின் உண்மையான பெயர் அஹமத் ஃபாசில், ஜோர்டானியப் பாலைவனத்தில், ஒரு ஏழை பெதோய்ன் குடும்பத்தில் பிறந்தவன். 16 வயதில் பல்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய dropout. சில அற்ப வேலைகளுக்குப்பின், குறைபடிப்பும், முரட்டுத்தனமான இயல்பும் உள்ள அவன் ஒரு கிரிமினல் வாழ்க்கையைத் தேர்வு செய்தது மிக இயல்பானது. குடிகாரன், பாலியல் குற்றங்கள் செய்பவன், சிறைத்தண்டனை அனுபவித்தவன். 1989இல் அவனுக்குள்ளிருந்த ஜிஹாத் அவனை ஆஃப்கன் மீதான சோவியத் ஆக்ரமிப்புக்கு எதிராக ஈர்த்துச் சென்றது”.\nஒவ்வொரு வரியையும் கூர்ந்து கவனியுங்கள். பிறப்பு, கிரிமினல் வாழ்வு, கிரிமினல் புத்தி ஆகியவையே ஒருவரை பயங்கரவாதத்திற்கு இட்டுச் செல்கிறது என்கிறது ராகவனின் போலீஸ் மூளை.\nஅமெரிக்க சித்திரவதை முகாமான “குவான்டனமோ பே’யில் வைக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக விடுவிக்கப்பட்ட மோஸம் பெக் என்பவரின் Enemy Combatent நூலில் இருந்து அவர் எப்படி பயங்கரவாதியாக நேர்ந்தார் என்பதற்கு அவரே சொல்லும் காரணத்தை ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரு விசாரணை அதிகாரி அவரைக் கேட்டபோது அவர் சொன்ன பதில்:\n“ஐரோப்பாவிலேயே சிறந்த பன்மைச் சமூகம் பிரிட்டனில்தான் உள்ளது. ஆனால் இந்த நாட்டின் பல இடங்களில் நான் பொருத்தம் அற்றவனாகவே உணர்ந்தேன். ஆங்கில கிராமம் ஒன்றிற்கு எனது மாநிறத் தோலுடனும், தாடியுடனும், முகத்திரை அணிந்த மனைவியுடனும் செல்லும்போது என்னை அந்நியனாகப் பார்க்காத நிலையை நான் விரும்பினேன். தம் வாழ்நாளில் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றைத்தான் நாங்களும் விரும்புகிறோம் என உணர்ந்து அவர்கள் எங்களை அணுக வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். நான் அவர்களோடு ஒன்று கலக்க விரும்பும்போது என்னை வெறுமனே சகித்துக் கொள்வதாகவன்றி என்னை ஆங்கிலேயர்கள் நேசிக்க வேண்டும் என விரும்பினேன்..”\nஆனால் பிரிட்டிஷ் சமூகம் அதைச் செய்யவில்லை. இப்படியான வலிகள், வேதனைகள், அவமானங்கள் ஆகியவையே ஒரு பயங்கரவாதியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைத்தான் இன்று ஃபாதிமாவும் எழுதுகிறார்..\nPrevious articleஉடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய்\nNext articleமோடியை கொல்லத் திட்டம் தீட்டியதில் தொடர்புடையதாக கூறி சோதனை; 5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது; யார் இவர்கள்\nஅயோத்தி தீர்ப்பு; மோடியும், பாஜகவும் பிரச்சனைக���ை திசை திருப்பி இந்துத்துவா அரசியலை முன்னெடுக்கும்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/today-astrology-11062016/", "date_download": "2019-12-07T19:34:45Z", "digest": "sha1:HO6EH6LTUZWKDBLWUQGXLV5YDGSRZGDS", "length": 3901, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Today Astrology 11/06/2016Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_96332.html", "date_download": "2019-12-07T18:45:58Z", "digest": "sha1:BI2JN3LUO56L65ZN5HSDTL4ADN2VAQ6A", "length": 18583, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "இலங்கையின் புதிய அதிபர் யார்? - பலத்த பாதுகாப்புக்‍கிடையே நாளை வாக்‍குப்பதிவு", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ர��ணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nஇலங்கையின் புதிய அதிபர் யார் - பலத்த பாதுகாப்புக்‍கிடையே நாளை வாக்‍குப்பதிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி முடிவடைகிறது. இலங்கையை பொறுத்தவரை, நவம்பர் - டிசம்பர் மாதங்களில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். இதன்படி, அந்நாட்டின் 8-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே, பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன், சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில், 35 பேர் போட்டிய���ட்டாலும், கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nதேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில், கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், நாளை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\nஉலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுசேர வேண்டும் - அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி Greta Thunberg வேண்டுகோள்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கக்‍ கோரும் தீர்மானம் : நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அனுமதி\nஆல்ஃப பெட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சி.இ.ஓ. ஆகிறார் சுந்தர் பிச்சை\nஅமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு - முன்னெச்சரிக்கை கருதி தற்காலிகமாக மூடப்பட்டது துறைமுகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யலாம் : உக்ரைன் விவகாரத்தில் விசாரணைக்குழு பரிந்துரை\nஹாங்காங் கப்பலை கடத்திய நைஜீரிய கொள்ளையர்கள் : கடத்தப்பட்ட 19 பேரில் 18 பேர் இந்தியர்கள்\nசூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் : உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்ப��� |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72060-tamil-announcements-issue-tn-minister-pandiarajan-met-secretary-of-airports-authority-of-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-07T19:29:35Z", "digest": "sha1:KSWQIYYAXIKVNBDADYTVT4HWRB4B7LET", "length": 8687, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்” - மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் மனு | Tamil announcements Issue: TN Minister Pandiarajan met secretary of Airports Authority of India", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n“விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்” - மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் மனு\nஉள்ளூர் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு அளித்துள்ளார்.\nடெல்லி சென்றுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்.\nகீழடி அகழாய்வு பணிகள் குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத்தை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் ஆட்சிமொழி செயலாளர் அனுராதா மித்ராவை சந்தித்துப் பேசினார்.\nஇந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு அளித்துள்ளார்.\nபிரபல ரவுடி சென்னையில் என்கவுன்டர்\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகள் கற்பது அவசியம்” - மாஃபா பாண்டியராஜன்\n6-ஆம் கட்ட கீழடி அகழாய்வு எப்போது - அமைச்சர் பாண்டியராஜன் பதில்\nஆதாரத்தை கொடுங்க.. போராட்டத்தை விடுங்க.. : ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்��ாலின்\nமாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக ஆவடியில் ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு\nதிருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம் - அமைச்சர் பாண்டியராஜன்\n“தெய்வப் புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை”- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்..\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nஇளைஞர்கள் குறித்து கமல் ஆதங்கப்பட வேண்டாம் - மாஃபா பாண்டியராஜன்\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல ரவுடி சென்னையில் என்கவுன்டர்\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/04/05-04-2012.html?showComment=1334185851414", "date_download": "2019-12-07T18:40:17Z", "digest": "sha1:PNMDEYWZ2N7MR7IODEWEL4XW4FYARCKN", "length": 52663, "nlines": 340, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் 05-04-2012 : A Thousand Splendid Suns", "raw_content": "\nடேய் … மியான்மர் தேர்தலில் ஆங்காங் சூகியின் வெற்றியை எப்படி பார்க்கிறாய் இனி அங்கே நல்லாட்சி தானா\nவெற்றி என்னவோ எதிர்ப்பார்க்கப்பட்டது தான். ஏற்கனவே சூகியின் ராஜதந்திரம் பற்றி வியாழ மாற்றத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால் சூகி ஒன்றும் இதனால் ஆட்சிக்கு வரமுடியாது நடந்தது வெறும் இடைத்தேர்தல் தான். 440 ஆசனங்கள் உள்ள மன்றத்தில் சூகியின் கட்சி 44 இடங்களில் போட்டியிட்டு 43 இல் வென்றிருக்கிறது. தோற்ற இடம் ஷான் இனத்து சிறுபான்மையினர் அதிகமுள்ள பிரதேசம் என்பது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம்.\nஇந்த மாற்றங்களை வரவேற்கலாம். சர்வதேசம் தொடர்ந்து கொடுத்த குடைச்சலில், வேறு வழியில்லாமல் மியானமர் ஆட்சியாளர்கள் இந்த நடவடிக்��ைக்கு இசைந்து ஓரளவுக்கு ஜனநாயக வழி நோக்கி முன்னேறுகிறார்கள். இதிலிருந்து ஈழத்தவர் பாடம் படிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் we can’t get carried away மியான்மர் பிரச்சனை இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையேயானது. அங்கே அடிமைப்படுத்தபடும் மக்கள் பெரும்பான்மை பர்மியர். எனவே என்றோ ஒரு நாள் பெரும்பான்மையினருக்கு நீதி கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அதுவே சிறுபான்மை இனமாகும் போது …. ஆணி தான்\n அடிக்கடி இப்போதெல்லாம் வியாழமாற்றத்தில் அரசியல் “நாறுதே” .. அவதாரம் தரிக்கும் எண்ணம் அரிதாரம் பூசும் வண்ணம் ஏர்போர்டில் ஈஸ்கொர்ட் பண்ணும் திண்ணம்\n... இதெல்லாம் நாங்க தங்கப்பதக்கத்திலேயே பார்த்திட்டோம் உங்களோட கொலைவெறி எங்களுக்கு நன்னாவே தெரியும் உங்களோட கொலைவெறி எங்களுக்கு நன்னாவே தெரியும் அதான் இந்த வாரம் வெவரமா ஒலக அரசியலில குதிச்சிட்டோம்ல அதான் இந்த வாரம் வெவரமா ஒலக அரசியலில குதிச்சிட்டோம்ல எங்களுக்கேவா\nசமூக கருத்துக்கள், அரசியல் போன்றவற்றை கவிதை மூலம் பரப்ப முடியாதா தீவிர அரசியலுக்கு கவிதை ஒரு தளமாகுமா\nநீ எப்பவுமே கோர்த்துவிடுற ஆளாச்சே கேள்விய பார்த்தா பயபுள்ள டீப்பா ஏதோ கிண்டியிருக்காப்ல கேள்விய பார்த்தா பயபுள்ள டீப்பா ஏதோ கிண்டியிருக்காப்ல Anyway its subjective என்னை கேட்டால், கவிதையை அதில் இருக்கும் நயத்துக்கும் உணர்வுக்கும் தான் ரசிப்பேனே ஒழிய அதை தாண்டி என்னை, என் சிந்தனைகளை ஒரு அரசியல் கவிதை பாதிக்குமா என்று கேட்டால், இதுவரைக்கும் இல்லை. உணர்வுகளை தவிர்த்து புத்தியை முன்னிலைப்படுத்துவதே அரசியலுக்கு நல்லது என்று நினைப்பவன். பாரதியின் பாடல் கூட ஒரு உணர்வை கிளரும், மேற்கோளுக்கு உதவும். ஆனால் ஒரு பெரியாரோ, ஒரு சுஜாதாவோ, ஒரு நெல்சன் மண்டேலாவோ, The Namesake புத்தகமோ தந்த கருத்தியல் ரீதியான பாதிப்பை, பாரதி கவிதைகள் எனக்கு கொடுக்கவில்லை. ஒரு கட்டுரை, கதை அதில் வரும் மாந்தர் தரும் தாக்கத்தை வெண்பாக்கள் எனக்கு தருவதில்லை. நான் கடந்து போன, பொதுவான புரட்சி, practical இல்லாத eccentric கவிதைகள், மார்பை அறுத்து எறியும் வீரம், உலையாய் கொதிக்கும் இரத்தம், கலிங்கத்து பரணி போன்ற கவிகள் தந்த அயர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழில் ஒரு “Old Poem” ஐ நான் சந்திக்கவில்லை. கவிதை மிகவும் வலிமையான அரசியல் ஊடகமாக தமிழர் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்னவோ உண்மைதான். முக்கியமாக மார்க்சிய சிந்தனைகளின் பரவலுக்கு கவிதை முக்கிய காரணம். முக்கியமாக நீதிக்கட்சி காலம், பின்னரான திராவிட போராட்டம் … ஈழத்து வரலாற்றில் புதுவை, காசி ஆனந்தன், ஜெயபாலன், சேரன் … நன்றாக கவிதை வந்தது என்று கேட்டால், இதுவரைக்கும் இல்லை. உணர்வுகளை தவிர்த்து புத்தியை முன்னிலைப்படுத்துவதே அரசியலுக்கு நல்லது என்று நினைப்பவன். பாரதியின் பாடல் கூட ஒரு உணர்வை கிளரும், மேற்கோளுக்கு உதவும். ஆனால் ஒரு பெரியாரோ, ஒரு சுஜாதாவோ, ஒரு நெல்சன் மண்டேலாவோ, The Namesake புத்தகமோ தந்த கருத்தியல் ரீதியான பாதிப்பை, பாரதி கவிதைகள் எனக்கு கொடுக்கவில்லை. ஒரு கட்டுரை, கதை அதில் வரும் மாந்தர் தரும் தாக்கத்தை வெண்பாக்கள் எனக்கு தருவதில்லை. நான் கடந்து போன, பொதுவான புரட்சி, practical இல்லாத eccentric கவிதைகள், மார்பை அறுத்து எறியும் வீரம், உலையாய் கொதிக்கும் இரத்தம், கலிங்கத்து பரணி போன்ற கவிகள் தந்த அயர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழில் ஒரு “Old Poem” ஐ நான் சந்திக்கவில்லை. கவிதை மிகவும் வலிமையான அரசியல் ஊடகமாக தமிழர் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்னவோ உண்மைதான். முக்கியமாக மார்க்சிய சிந்தனைகளின் பரவலுக்கு கவிதை முக்கிய காரணம். முக்கியமாக நீதிக்கட்சி காலம், பின்னரான திராவிட போராட்டம் … ஈழத்து வரலாற்றில் புதுவை, காசி ஆனந்தன், ஜெயபாலன், சேரன் … நன்றாக கவிதை வந்தது கவிதைக்கு நன்றாக அடித்து ஆடக்கூடிய களம். அவர்களும் ஆடினார்கள் கவிதைக்கு நன்றாக அடித்து ஆடக்கூடிய களம். அவர்களும் ஆடினார்கள் அவ்வளவு தான் அது எனக்கு அரசியல் புகட்டவில்லை. செய்யும் அட்வைஸ் ஏறவும் இல்லை. குண்டு விழுந்து உடல் சிதறும் தேசத்தில் பதின்மத்தை பயந்து நடுங்கி ஓடிக்கடந்த எனக்கு எவனாவது “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் .. ” என்று ஸ்டார்ட் பண்ணினால் ... Go and fly a kite” என்று ஸ்டார்ட் பண்ணினால் ... Go and fly a kite\nடேய் ஜேகே, Yarl IT Hub பற்றி இப்போது எல்லாம் ஏன் எழுதுவதில்லை உருப்படியாக ஏதாவது செய்யும் எண்ணமே இல்லையா\nசெய்யவேண்டும் என்பதால் தான் எழுதுவதை தவிர்க்கிறேன். Yarl IT Hub பற்றிய பிரசாரங்கள் போதும். எழுதி அதற்கு ஐம்பது பேர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் அதற்கு மேல் …. இன்ஸ்பிரேஷன், ஏதாவது செய்���வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி இனி நிஜமாகவே செய்யும் நேரம். செய்யபோகிறோம் என்று நினைப்பவர்கள் Yarl IT Hub இன் Facebook தளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.\nகுப்பை பதிவு, “தமிலை” கொலை செய்கிறது என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் வியாழமாற்றம் தொடர் இன்றைக்கு இருபத்தைந்து வாரங்கள் நிறைவு செய்ததை இட்டு என்ன நினைக்கிறாய்\nதலீவா, நீங்க துப்பின எச்சில்ல இருக்கும் எலேக்ட்ரோலைட்ல வருமே சொட்டு சோடியம் அந்த தூசுக்கு கூட என்னுடைய எழுத்து வராது அந்த தூசுக்கு கூட என்னுடைய எழுத்து வராது நீங்க எல்லாம் நிஜமாகவே கேள்வி அனுப்பினீங்க என்று சொன்னா ஆஸ்திகன் என்ன, agnostic கூட atheist ஆயிடுவான் பாஸ்\nஆனாலும் இந்த வியாழமாற்றம் வெற்றி நெஞ்சை நக்குகிறது எந்திரன் கலக்ஷனை மிஞ்சி விட்டதாக சொல்லுகிறார்கள் எந்திரன் கலக்ஷனை மிஞ்சி விட்டதாக சொல்லுகிறார்கள் இதை எல்லாம் தலையில எடுக்ககூடாது என்று தோன்றினாலும் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான டமில் மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்\nஜேகே அய்யா.. நடிகைகளில் யார் அடுத்த நயந்தாரான்னு துப்பி விளக்கமுடியுமா \n“விண்ணை தாண்டி வருவாயா”யில் சிம்புவோடு இச் இச் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் “பச் பச்”, சாமியில் இடுப்பு மாமி ... கூட்டிக்கழிச்சு பார்த்தா திரிலோகசுந்தரி திரிஷாம்மாக்கு இரண்டாவது டாட்டு கன்போர்ம்டா\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் Google Glasses பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. இன்றைக்கு கூகிளே அதன் சாம்பிள் வீடியோவை தந்திருக்கிறது. சாத்தியமான சுவாரசியமான வீடியோ. Watch it\nகடவுளை கொல்லைப்புறத்து காதலியாக எழுதும்போது இது அவ்வளவாக வாசிக்கப்படாது என்றே நினைத்தேன். சுவாரசியங்களை வலிந்து சேர்க்காமல் பதிவை அதன் போக்குக்கே விட்டும் விட்டேன். அதனால் பிற்பாதியில் பதிவு மிகவும் போரிங் என்று ஒரு நண்பன் சொல்ல. மன்மதகுஞ்சு வேறு, “ரொம்ப டீப்பா போயிட்ட மச்சி, குவாட்டர் விலை வேற இலங்கையில ஏத்தீட்டாங்க” என்றான். எனக்கு கொஞ்சம் வயித்து கலக்கம். எழுதி ஒருத்தனும் வாசிக்காமல் போனால் நானும் இலக்கியவாதி ஆக்கப்பட்டுவிடுவேனோ என்ற பயம் “நெஞ்சை அடைத்தது”. பதிவு எழுதி பத்து மணித்தியாலத்தில் ஒரு கமெண்ட்டும் வராமல் விட, ஜேகே இன்னிலயிருந்து நீ லக்கியவாதிடா\n வீணா பதிவுக்கு கொடுத்த கமெண்ட் அதிரவைக்கும் ரகம் ஏனைய நண்பர்களும் தங்கள் கடவுள்களுடன் இணைய, “வோல்காவில் இருந்து கங்கை” முதல் அத்வைத கோட்பாடு வரை அனுபவங்கள் scattered ஏனைய நண்பர்களும் தங்கள் கடவுள்களுடன் இணைய, “வோல்காவில் இருந்து கங்கை” முதல் அத்வைத கோட்பாடு வரை அனுபவங்கள் scattered அதிலும் கடவுள் இருக்காரா இல்லையா என்ற சர்ச்சைக்குள் போகாமல் எங்கள் நம்பிக்கைகளை எங்கள் சட்டத்தில் அனுபவித்து எழுதியதில், வாலிபன் கேட்ட கடவுள் என்றால் எது அதிலும் கடவுள் இருக்காரா இல்லையா என்ற சர்ச்சைக்குள் போகாமல் எங்கள் நம்பிக்கைகளை எங்கள் சட்டத்தில் அனுபவித்து எழுதியதில், வாலிபன் கேட்ட கடவுள் என்றால் எது என்ற வரையறை தேவைப்படாமலேயே போய்விட்டது என்ற வரையறை தேவைப்படாமலேயே போய்விட்டது\nமன்மதகுஞ்சு : இப்பிடி எழுதி எழுதி சாகடிக்கிறவனுக்கு கருட புராணத்தில தண்டனை என்னென்னு தெரியுமாடா ஒரு தனியறைல ஒன்னைய அடைச்சு வச்சி உன்னோட பதிவுகளையே திருப்பி திருப்பி வாசிக்க வைச்சு கொல்லுறது ஒரு தனியறைல ஒன்னைய அடைச்சு வச்சி உன்னோட பதிவுகளையே திருப்பி திருப்பி வாசிக்க வைச்சு கொல்லுறது ஒரு பதிவுக்கு மேலயும் உயிரோட இருந்தாய் எண்டால், உனக்கு நோபல் பரிசு நிச்சயம்டா\nஇந்த படத்தில கூட பவுடர் போட்டு ஸ்டைலாக இருக்கும் பவர் ஸ்டாரின் அபார தன்னம்பிக்கையை பாராட்டி கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி பாவித்த சோப்பு டப்பா பரிசாக வழங்கபடுகிறது.\nமன்மதகுஞ்சு : அவனுக்கு சோப்பு டப்பாவுக்கு முதல்ல ஒரு ஜட்டி வாங்கி கொடுங்க சாரே தொந்தி வளர்ற ஸ்பீட பார்த்தா, பனியன் கூடிய சீக்கிரம் எம்பிடும் தொந்தி வளர்ற ஸ்பீட பார்த்தா, பனியன் கூடிய சீக்கிரம் எம்பிடும் தக்காளி தூத்துக்குடி பக்கம் கலவரமாயிடும்டா\nடெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள்.\n“பொண்ணு இல்ல அ��்கா ….. பொண்ணுங்க\n“The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது\nஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிரோதமான மனைவியின்() மகள். உருது மொழியில் ஹராமி என்று அசிங்கமாக அழைப்பார்கள். நீங்கள் ஆப்கானில் பெண்களுக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்களோ, அதை போல பத்து மடங்கை அனுபவிக்கிறாள். இன்னொருத்தி லைலா. உயர் குடி, ஆங்கிலம் படித்த ஆப்கான் பெற்றோருக்கு பிறந்தவள். கூட படிக்கும் இளைஞனை காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆப்கான் அரசியல் போர் மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் இருவருமே ரஷீதை மணக்கவேண்டிய சூழல். அங்கே ஆரம்பிக்கிறது Family violence இன் உச்சம். இதற்குள் லைலா கர்ப்பம், குழந்தை என்று பல சிக்கல்கள். வெளியாலே ஆப்கானுக்கே உரித்தான ஆக்கிரமிப்புகள். இவற்றின் முடிச்சு தான் “A Thousand Splendid Suns”. நான் அறிமுகப்படுத்தும் சில புத்தகங்களை ஓரிருவர் வாங்கி வாசித்தும் இருக்கிறார்கள்) மகள். உருது மொழியில் ஹராமி என்று அசிங்கமாக அழைப்பார்கள். நீங்கள் ஆப்கானில் பெண்களுக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்களோ, அதை போல பத்து மடங்கை அனுபவிக்கிறாள். இன்னொருத்தி லைலா. உயர் குடி, ஆங்கிலம் படித்த ஆப்கான் பெற்றோருக்கு பிறந்தவள். கூட படிக்கும் இளைஞனை காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆப்கான் அரசியல் போர் மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் இருவருமே ரஷீதை மணக்கவேண்டிய சூழல். அங்கே ஆரம்பிக்கிறது Family violence இன் உச்சம். இதற்குள் லைலா கர்ப்பம், குழந்தை என்று பல சிக்கல்கள். வெளியாலே ஆப்கானுக்கே உரித்தான ஆக்கிரமிப்புகள். இவற்றின் முடிச்சு தான் “A Thousand Splendid Suns”. நான் அறிமுகப்படுத்தும் சில புத்தகங்களை ஓரிருவர் வாங்கி வாசித்தும் இருக்கிறார்கள் என்பதால் ரங்கனுக்காக, கதையை இதற்கு மேலே வளர்க்கவில்லை\nவாசிக்கும்போது ஆப்கான் பிராந்திய அரசியல் ஓரளவுக்கு பிடிபடுகிறது. அங்கே ஏன் ஒரு குழப்பமான ஆயுத குழுக்கள், முகாஜுதீன், தலிபான், சோவியத் ஆக்கிரமிப்பு, ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, ஈரான், பாகிஸ்தான், இப்போது அமெரிக்கா, இதற்குள் ஜனநாயகம் என்ற கழுதை வேறு எல்லாவற்றையும் அழுத்தமாக சொல்லும் a must, must, must read எல்லாவற்றையும் அழுத்தமாக சொல்லும் a must, must, must read\nஇப்படியான அரசியல் சூழ்நிலையில், சமாந்தரமாக, குடும்ப வன்முறைகளையும் எடுத்து ஆள, அதையும் மிகவும் அயர்ச்சி வராமல் தர, தைரியம் வேண்டும். Khaled க்கு இருக்கிறது. மரியத்தின் மீது வரும் ஒரு பரிதாபம், லைலா மீது வரும் ஒரு மெல்லிய காதல், அவள் பெண் மீது வரும் பாசம், இதை வைத்து அடித்து ஆடி இருக்கிறார் எழுத்தாளர். அரங்கேற்ற வேளையில் குறிப்பிட்டது போல காலித் ஹோசைன் போன்று எங்கள் வாழ்க்கையை, ஈழத்து வாழக்கையை, எங்களுக்காக இல்லாமல், ஏனைய இனங்களுக்காக எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆங்கிலத்தில் திக்கி திணறி கொஞ்ச நாள் எழுதியத்துக்கு காரணமும் அதுவே. ஆனால் ஆணியே புடுங்கமுடியாது என்பது ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது Khaled Hosseini ஆப்கான் வாழ்க்கையை ஆங்கிலத்தில் எழுதும்போது, அதை ஆப்கான் சமுதாயமே அமெரிக்காவில் ப்ரோமொட் பண்ணி, வாசிக்க வைத்து … அமெரிக்காவுக்கும் அந்த தேவை இருந்தது உண்மை தான் என்றாலும் அந்த இரண்டு புள்ளிகளும் சந்தித்தது இல்லையா\nவாலிபன் எப்போதோ Facebook இல் கொடுத்த லிங்க் இது. அரசியல் என்பது, கூட்டமைப்போடு இணைந்து/எதிர்த்து/தள்ளிநின்று/தட்டிக்கொடுத்து/வியாழமாற்றம் எழுதும் விஷயம் மட்டுமே கிடையாது. இலக்கியத்தில் செய்யும் அரசியல், பொருளாதாரத்தில் செய்யும் அரசியல், தொழில்நுட்பத்தில் செய்யும் அரசியல் இது எல்லாமே ஒரு “Nation Building Process” இன் தூண்கள் தான். அதை புரிந்து கொண்டாட என்றைக்கு நாங்கள் துணிகிறோமோ அப்போது தான் அட்லீஸ்ட் இரண்டு ஆணியாவது ட்ரை பண்ணலாம் அப்பிரசிண்டுகளா\nசிட்டுவேஷன் இது தான். ஹீரோவை நண்பன் ரெட் லைட் ஏரியாவுக்கு அழைத்து போகிறான். அங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹீரோயின் அறிமுகம். அவள் ஒரு prostitute, படிப்பில் கெட்டி. ஆனாலும் சூழ்நிலையால் இந்த தொழிலுக்கு வந்தவள். சொல்லப்போனால் சிறுமி. இந்த சிட்டுவேஷனுக்கு முன்னே வரும் பாட்டு. பெண்கள் பாடும் பாட்டு. எப்படி அமையவேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nஒரு ���ப்டிலான மெலடி. ரொம்ப தாம் தூம் என்று குதிக்கும் மெட்டு போட்டால் ஹீரோயினை பார்க்கும் போது அந்த உணர்வு வராது. ஒரு மெல்லிய சோகம் இருக்கவேண்டும். ஆனால் பாடும் பெண்கள் அதை காட்டவும் கூடாது. வரப்போகும் ஹீரோயின் படிப்பில் கெட்டி என்பதால், இந்த தொழில் செய்பவர்கள் புத்தி கூர்மையாக சிந்திக்க கூடியவர்கள் என்பதையும் பாடல் வரிகள் சொல்லவேண்டும். இந்த காட்சி இடம்பெறும் காலம் 60களில் என்பதால், பாட்டும் அந்த காலத்து பாணியில் இருக்கவேண்டும்.இவ்வளவு விஷயங்களையும் யோசித்து பாட்டு எடுப்பார்களா என்று கேட்டால், யெஸ்… மணிரத்னமும் இளையராஜாவும் சேரும்போது அப்படித்தான் எடுப்பார்கள். கூடவே கமல் வேறு என்று கேட்டால், யெஸ்… மணிரத்னமும் இளையராஜாவும் சேரும்போது அப்படித்தான் எடுப்பார்கள். கூடவே கமல் வேறு\nமிகவும் தேர்ந்த பாடகிகளான யமுனாராணியும் எம் எஸ் ராஜேஸ்வரியும் பாடிய பாடல். ராஜேஸ்வரி கொஞ்சம் ஹெவியாக பாட, யமுனாராணி, ஐயோடா .. செல்லம் கொஞ்சும். ஒரு சிறுமி பாடுவது போலவே .. அப்புறமாக வரும் சரண்யா அறிமுகத்துக்கு மூட் செட்டர். முதல் இன்டர்லூடில் வழமை போல ராஜாவின் வயலின் எள்ளி நகையாடும். டேஞ்சரஸ் ராஜா\nபாடல் வரிகள் கூட அருமை. புதுமைப்பித்தன் என்று நினைக்கிறேன்.\nஎனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை – இங்கு\nஇரவும் பகலும் என்னவென்று தோணவில்லை\nவந்தது எல்லாம் போவது தானே\nசந்திரன் கூட தேய்வது தானே\nகாயம் என்றால் தேகம் தானே\nஉண்மை இங்கே கண்டேன் நானே\nஇப்படியான retro காலத்து பாடல்களுக்கென்று ரெடிமேட் ராகம் ஒன்றை ராஜா வைத்திருக்கிறார். மோகனகல்யாணி என்று சொல்கிறார்கள். நமக்கு ஒரு மண்ணும் தெரியாது மோகனாவையும் கல்யாணியையும் மிக்ஸ் பண்ணி வரும் ராகமாம். அதென்ன மிக்ஸிங் மோகனாவையும் கல்யாணியையும் மிக்ஸ் பண்ணி வரும் ராகமாம். அதென்ன மிக்ஸிங் ஆரோகணம் மோகனம். அவரோகணம் கல்யாணி ஆரோகணம் மோகனம். அவரோகணம் கல்யாணி ஐ மீன் மேலே ஏறிப்போகும் போது மோகனாவை பிடிச்சுகிட்டும், இறங்கும்போது கல்யாணியை பிடிச்சுகிட்டும்… அதுக்காக தான் இரண்டு பாடகிகளை பாடவைத்தாரோ தெரியாது ஐ மீன் மேலே ஏறிப்போகும் போது மோகனாவை பிடிச்சுகிட்டும், இறங்கும்போது கல்யாணியை பிடிச்சுகிட்டும்… அதுக்காக தான் இரண்டு பாடகிகளை பாடவைத்தாரோ தெரியாது இதற்கு மேல் டெக்னி���்கலாக எழுதினால் கஜன் “அது தான் நமக்கு வராதுன்னு தெரியும்ல இதற்கு மேல் டெக்னிக்கலாக எழுதினால் கஜன் “அது தான் நமக்கு வராதுன்னு தெரியும்ல எதுக்கு” என்பான். இந்த ராகத்தில் “பாரிஜாத பூவே”. இதயம் படத்தில் “ஓ ஓ பாட்டி நல்ல பாட்டி தான்” என்று ராஜா சுட்டு தள்ளியிருக்கிறார். எல்லாமே கிளாசிக். நம்ம தேவா சும்மா இருப்பாரா “பாண்டு மாஸ்டர்” படத்தில் “புத்தம் புது நந்தவனமே” சுட சுட “பாண்டு மாஸ்டர்” படத்தில் “புத்தம் புது நந்தவனமே” சுட சுட\nமன்மதகுஞ்சு: என்னைய கெட்டா இது “மாசிலா என் உண்மைக்காதலி” ல இருந்து சுட்ட பழம்னு தான் சொல்லுவன்\nநடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்\nவடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்\nசிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்\nஉறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்\nவெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்\nவெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்\nவிடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்\nவிருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்\nஉளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது\nஉறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது\nஉயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது\nஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது\nஇது குழந்தை பாடும் தாலாட்டு\nஇது இரவு நேர பூபாளம்\nஇது மேற்கில் தோன்றும் உதயம்\nமன்மதகுஞ்சு : என்ன மச்சி இன்னுமா பீலிங் அதானே தல போன வாரமே அடிச்சிட்டு வாந்தி எடுத்தாச்சே அதானே தல போன வாரமே அடிச்சிட்டு வாந்தி எடுத்தாச்சே ஒரு வாரத்துக்கு மேல உருளைக்கிழங்கு கறி, பிரிட்ஜ்ல இருந்தா கூட ஊசிப்போயிடுமேயடா ஒரு வாரத்துக்கு மேல உருளைக்கிழங்கு கறி, பிரிட்ஜ்ல இருந்தா கூட ஊசிப்போயிடுமேயடா சமைக்கிற உனக்கு கூடவா தெரியாது சமைக்கிற உனக்கு கூடவா தெரியாது நீயெல்லாம் பீல் பண்ணினா உடனேயே மழை வாரி பொழிஞ்சிடும் பாரு நீயெல்லாம் பீல் பண்ணினா உடனேயே மழை வாரி பொழிஞ்சிடும் பாரு\nஇப்படி ஒரு பதிவரை இத்தனை நாள் கண்டுக்காம இருந்தோமே என்று வருத்தமாக இருக்கிறது,உண்மையிலேயேபல்சுவைகலந்து நம்மவர் ஒருவர்அதுவும் ஈழ உரை நடையுடன் தமிழக உரைநடை கலந்து மன்னிக்கவும் சகோஇனி எப்போதும் வருவேன்.பதிவில் அந்த\"குரூப்\" போட்டோ பார்த்து,விழுந்து,விழுந்த�� சிரித்து பிள்ளைகள் ஆச்சரியப்பட்டார்கள்,நன்றி,பதிவும் நன்று\nஇந்தவார உச்சம் கலைஞரை அவர் பாணியிலேயே வெற்று வார்த்தைகளால் வாரியது.\nநன்றி நன்றி ... வாங்க @Yoga அடிக்கடி வந்து ரெண்டு கொமென்ட் போட்டா தானே நமக்கும் நீங்க வாசிக்கிறது தெரியும்\nநன்றி @சக்திவேல் அண்ணா ...\nஅதுவும் மன்மதக் குஞ்சு சோப்பு டப்பா கமெண்டும், பவர் ஸ்டார் தொந்தி பெருத்த காமெடியும் செம ஜோக்கு\nநன்றி தலைவரே ... பவர் ஸ்டார் ஜோக்கு தான் பதிவுக்கே இப்பெல்லாம் தூண் தல\n\"ஆனால் சூகி ஒன்றும் இதனால் ஆட்சிக்கு வரமுடியாது\nஎன்ன ஜேகே வரும் ஆனால் வராது என்றால் எப்படி ஆனால் நாங்களும் சூகியைப்பற்றி அறிந்திருப்பது நல்லது\n\"தீவிர அரசியலுக்கு கவிதை ஒரு தளமாகுமா\nநமக்கும் AK47தூக்கிற அளவுக்கு பாதிக்கவில்லை .ஏனோ கவிதையின் மென்மையான பகுதியை மட்டுமே ரசிப்பதாலேயோ தெரியவில்லை .\n//Yarl IT Hub இன் Facebook தளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.//\n\"'வியாழமாற்றம் தொடர் இன்றைக்கு இருபத்தைந்து வாரங்கள் நிறைவு \"\nவாழ்த்துக்கள். இதற்கு அல்லவா partyகொடுக்க வேண்டும் அதை விட்டிட்டு சும்மா .........\n\"ஜேகே இன்னிலயிருந்து நீ லக்கியவாதிடா\nகாப்பாத்திட்டமல்ல .ஆனாலும் எத்தனை நாளைக்கு தான் என்றும் பதினாறு போல் எழுதுவது முன்னேறுவதில்லையா எல்லாவற்றையும் தானஂ அலச வேண்டும்\n\" பவர் ஸ்டாரின் அபார தன்னம்பிக்கையை பாராட்டி \"\nநாயகன் படப்பாடல் அனைத்தும் அற்புதம்\n\"உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்\nவிருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்\nஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது\nஇது குழந்தை பாடும் தாலாட்டு\"\nகிழங்கு கறி ஊசிப்போனா என்ன பாஸ் பார்டியை அரேஞ் பண்ணுங்க\nமுன்பனிக்காலம் 4/09/2012 4:50 pm\nஅருமையான எழுத்து நடையும் கலக்கலான ஐடியாக்களும் ரசிப்பதையும் தாண்டி பொறாமைப்பட வைக்கிறது. பழைய பதிவுகளையும் தேடிப் பிடித்து படிக்க தூண்டுகிறது உங்களுடைய இந்த இடுகை. சுஜாதா, வைகுண்டம் என்பதை ரசித்தேன்..\nநன்றி முன்பனிக்காலம் ... உங்கள் கொமேண்டில் முன் பனி தலையில் ஏறி குளிர் காய்ச்சலே வந்துவிட்டது\n//என்ன ஜேகே வரும் ஆனால் வராது என்றால் எப்படி \nஅடுத்த தேர்தலில் வரும். ஆனால் தோல்வியை கண்டு பயந்து இராணுவ ஆட்சியாளர்கள் தேர்தலே நடத்தாமல் விட்டால் சங்கு தான்\n//\" பவர் ஸ்டாரின் அபார தன்னம்பிக்கையை பாராட்டி \"\nஅது சும்மா ப்ளோவில எழுதினது பழமொழியை ரசிக்கோணும் .. ஆராயக்கூடாது\n//கிழங்கு கறி ஊசிப்போனா என்ன பாஸ் பார்டியை அரேஞ் பண்ணுங்க//\nகிழங்கு கறி வச்சவனுக்கு தான் அதிண்ட வலி தெரியும் மேடம்\nவணக்கம் உங்கள் பதிலைவாசித்தேன் நன்றி\nஎல்லாவற்றிலும் purity பார்பவர்களை நினைத்தால் சிரிப்பு\nதான் வருகிறது nothing is pure no one is perfect என்பதே எனது புரிதல் இலக்கியம் எண்ட பேர்ல யாருக்கும் புரியாத மாதிரி எழுதுறத\nவிட சொல்ல வந்த விடையத்த எல்லாருக்கும் விளங்கிற மாதிரி சொல்லுவது தான் சரி என்பது\nஎனது தாழ்மையான அவிப்பிராயம் இப்படியே நோல்லு பிடிச்சா கம்பன் காலத்து ஆட்கள்\nதான் திருப்பி வந்து எழுதோணும் ஆனா அப்பவும் ஒரு சிக்கல் அவைக்கு இப்ப நாங்கள் பாவிக்கிற எழுத்துரு தெரியாது , அவை பிராமி எழுத்தில\nஎழுத இவங்கள் தமிழனே இல்லை என்ண்டு சொன்னாலும் அதிசயப்பட ஒன்றும் இல்லை . சில எழுத்து பிழைகள் இருக்கு கொன்ஞ்சம் கவனிச்சியல் எண்டா இந்தே இலக்கியவதிகளிட்ட இருந்து வருற ஒரு கல்லில இருந்தாவது தப்பலாம் என்பது என்னது தாழ்மையான கருத்து\nஅவள் கொங்கை அது பூமலர்\nஎன்ண்டு எழுதுவதெல்லாம் இலக்கியமா போச்சு\nநன்றி உங்கள் கருத்துக்கு ..எழுத்துப்பிழைகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன் ... இரண்டு தடவை ப்ரூவ் பார்த்தாலும் இது நடந்துவிடுகிறது\nஜேகே, கவிதை பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை நான் நிறைய முரண்படுகிறேன். அனால் தீவிரமான இன்னுமொரு விவாதத்திற்கு நான் ரெடி இல்லை, பஞ்சாயத்தில மண்டைகாய இப்ப சக்தி அண்ணையே ரெடி இல்லை - பாதி காரணம் நீங்கள் எண்டு வெளியே பேசிக்கொள்கிறார்கள். ;)\nகவிதை பற்றி அண்மையில் நீயா நானாவில் நடந்த பட்டிமன்றம் உங்கள் மாறிக்கொண்டே இருக்கும் தளத்தை எந்த திசை நோக்கி மாற்றி இருக்கு என்று அறிய அவா.\nநீங்கள் தீவிர அரசியலில் இருந்து தொடர்ந்து விலகுவது கண்டு மகிழ்ச்சி.\n@வாலிபன் ... கவிதை பற்றிய என்னுடைய அந்த கருத்து தனிப்பட்ட கருத்து மாத்திரமே .. அபிப்பிராயங்கள் அனுபவம் சார்ந்தது. Facebook இல் நிதமும் பார்க்கும் எரிச்சல் ஊட்டும் சாத்தியமாக புரட்சி கவிதைகளாலும் அதற்கு கிடைக்கும் கொண்டாட்டாங்களாலும் தான் நான் அதை எழுதவேண்டி வந்தது. மற்றும்படி இந்த விஷயத்தில் நான் \"தனியன்\" என்பது எனக்கு தெரியும் .. வாதிட நானும் தயாராக இல்லை\nஇந்த பதிவின் ��ீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்\nவியாழ மாற்றம் 26-04-2012 : எங்கள் புருவங்கள் தாழ்ந...\nவியாழ மாற்றம் 19-04-2012 : மகாத்மா காந்தி\nகூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு\nவியாழமாற்றம் 12-04-2012 : இராவணன் ஒரு இலக்கிய கும்...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/08/blog-post_8.html", "date_download": "2019-12-07T20:18:14Z", "digest": "sha1:S6JDFARJUQXCI7VUB26HSO4IDBUFRU6T", "length": 18659, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "நல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்! ~ Theebam.com", "raw_content": "\nநல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்\nநமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம்.\nஅது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது.\nஅந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இரு��்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா\nஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும் அல்லது முழுமையாக மறைத்து விட வேண்டும்.\nஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.\nஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.\nமுக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.\nநல்ல ஆரோக்கியமான உறவில் நல்ல நட்புறவுடன் இருத்தல் மிகவும் அவசியம். இதனால் இது உறவை வலுபடுத்த உதவும்.\nஅன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.\nஒவ்வொருவருக்கும் தனிமை மற்றும் இடைவெளி இருக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கொருவர் அவரது விருப்பங்களை மதித்து இடைவெளி கொடுத்து, அவர்கள் புதிய பழக்கங்களை வளர்த்து கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்.\nநல்ல உறவில் மிக முக்கியமான அடித���தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:57: - ஆடி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;201...\nஇன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்\nரஷ்யாவை மட்டும‍ல்ல‍ உலகநாடுகளையே அதிர வைத்த‍ இயற்க...\nதிரை விமர்சனம்: 36 வயதினிலே\nஇனங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் அரசியல்வாதிக...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {நயினாதீவு}போலாகுமா\nநல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்\n'''அஞ்சல ''' :2.5நிமிட குறும்படம்(-video)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஒரு.... .\nகுதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை\nமாறிவரும் பெண்ணடிமை : ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாச...\nவாழ்க்கை :கவிதை ஆக்கம்:அகிலன் தமிழன்\nநம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா\nநம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்\n அலறும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே\nமுடிவை எட்டப் போகும் ''சரவணன் மீனாட்சி''\n2016-தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும்\nபுதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதி பெரிய மார்கெட்டில் , வழக்கம் போல வியாபாரிகள் வெங்காயம் மூட்டைகளை லாரிகளில் இருந்த...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்க�� முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2017/33838-1176", "date_download": "2019-12-07T19:26:09Z", "digest": "sha1:3PYFVG4AKNBZEU6EPWJYOUJTN2OCLQUG", "length": 21043, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "அனிதாவின் 1176", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\n‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே\nதாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்படுவது இல்லை\n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \nதமிழகத்தை மிரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்\nதாழ்த்தப்பட்டோரின் கல்வி சம்பந்தப்பட்ட குறைகள்\nதமிழ்நாட்டில் நீட்டைத் திணிப்பது,நாட்டின் முன்மாதிரிக் கல்விமுறையைப் பாதிக்கும்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2017\nதமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176.\n‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ���ரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது.\nமருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’.\nநாடாளுமன்றத்திலே ‘நீட்’ தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சியில் சட்டமாக்கப்பட்டபோது அதை ஆதரித்தவர்கள் இப்போது எதிர்க்கலாமா என்ற கேள்வி அர்த்தமற்றது. ‘நீட்’டை விரும்பாத மாநிலங்கள் அதை ஏற்க வேண்டாம் என்று தரப்பட்ட விதிவிலக்குகள் இருந்தன. மருத்துவத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவும் இதே கருத்தை பரிந்துரைத்ததையும் ஏன் இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்\nதமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் நடுவண் ஆட்சி ஏன் தலையிட வேண்டும் இந்தியாவுக்கே வழி காட்டக் கூடிய தமிழகத்தின் மருத்துவ சேவைக் கட்டமைப்பையே இந்த ‘நீட்’ தேர்வு முறை குலைத்து விடுகிறது என்பதற்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது\nபள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் அவமானம் தாங்காது ‘தற்கொலை’ செய்து கொள்ளும் செய்திகள் வந்த தமிழகத்தில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவியை ‘மரணமடையச்’ செய்திருக்கிறது பா.ஜ.க.வின் ‘நீட்’.\n69 சதவீத இடஒதுக்கீடு அப்படியே நீடிக்கும்போது ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 69 சதவீத ஒதுக்கீட்டின் ‘சமூக நீதி’ நோக்கம் இதில் புறந்தள்ளப் பட்டிருக்கிறதே வெளி மாநிலத்துக்காரர்கள் தமிழக வாழ்விடச் சான்றிதழ்களை மோசடியாகப்பெற்று இடங்களைப் பறித்தது குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள் வெளி மாநிலத்துக்காரர்கள் தமிழக வாழ்விடச் சான்றிதழ்களை மோசடியாகப்பெற்று இடங்களைப் பறித்தது குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ‘கை வைக்கவில்லை’ என்று நியாயம் பேசுகிறவர்கள், மருத்துவ மேல் பட்டப் படிப்பு இடங்களிலே தமிழகத்துக்கான இடங்களில் 50 ச���வீத இடங்களை நடுவண் ஆட்சி பறிப்பதை நியாயப்படுத்துவார்களா தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ‘கை வைக்கவில்லை’ என்று நியாயம் பேசுகிறவர்கள், மருத்துவ மேல் பட்டப் படிப்பு இடங்களிலே தமிழகத்துக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை நடுவண் ஆட்சி பறிப்பதை நியாயப்படுத்துவார்களா உயர் சிறப்புப் பட்டப் பிரிவுக்கான 192 இடங்களையும் அகில இந்தியப் போட்டிக்கு திறந்து விட்டிருக்கிறார்களே உயர் சிறப்புப் பட்டப் பிரிவுக்கான 192 இடங்களையும் அகில இந்தியப் போட்டிக்கு திறந்து விட்டிருக்கிறார்களே அதற்கு இவர்களிடம் என்ன விளக்கம் இருக்கிறது\nஉலகத் தரத்துக்கு கல்வியை உயர்த்துவதற்குத்தான் ‘நீட்’ என்று வாதாடுகிறார்கள். இதே குரலைத் தான்1950ஆம் ஆண்டு ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அன்றைய சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒலித்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன உணர்வோடு ஒரு வழக்கறிஞராக வந்து வாதாடிய அவலத்தையும் அன்று சென்னை மாகாணம் பார்த்தது.\n“சென்னை இராஜ்ய மக்கள் புதிய சகாப்தத்துக்கு ஏற்பத் தங்களை அமைத்துக் கொள்ளவேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்னைகளில் தலையிட்டு வாதிடலாகாது” என்றார் அல்லாடி.\nதனக்கு மருத்துவக் கல்லூரியில் ‘வகுப்புரிமை’ கொள்கையால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று அன்று வழக்குத் தொடர்ந்தவர் செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண். பட்டப் படிப்பை முடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 37ஆவது வயதில் “நீதி” கேட்டு வழக்கு வழக்கு மன்றம் வந்தவர். இன்னும் ஒரு வேடிக்கை - எந்த மருத்துவக் கல்லூரிக்கும் மனுப் போடாமலேயே வழக்குத் தொடுத்திருந்தார் என்ற உண்மை உச்சநீதிமன்றத்தில் அம்பலமான பிறகும் அவருக்கு ஒரு இடத்தை மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கி வைக்கவேண்டும் என்று அன்றைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுதான் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, தமிழ்நாடு கட்டமைத்த சமூகநீதிக் களத்தில் நிமிர்ந்து நின்றவர்தான் அனிதா\nமதிப்பெண் தான்தகுதிக்கான அளவுகோல் என்று அன்று கூப்பாடு போட்டவர்கள், அதே மதிப்பெண் தகுதியை எங்களாலும் பெற மு��ியும் என நிரூபித்த அனிதாவுக்கு நீதி வழங்க மறுத்து விட்டார்கள்.\nகெஞ்சிப் பெறுவதல்ல நீதி என்ற முடிவுக்கு தமிழகம் வந்தாக வேண்டும். தமிழ்நாட்டுக்குரிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உரிமை தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு என்ற தன்னாட்சி உரிமை முழக்கம் உரத்து எழுப்பப்படவேண்டும்.\n‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று’ என்ற முழக்கத்தோடு ‘நீட்’ தேர்வை நிறுத்திக் காட்டுவோம். அதுவே அனிதாவின் மரணத்துக்குக் கிடைக்கும் நீதி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec16/32146-2017-01-03-00-06-32", "date_download": "2019-12-07T18:39:23Z", "digest": "sha1:MPDLWXZBQJHK2CTBLFDD5D3FOE4Y3LY3", "length": 27186, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "சேலம் மாநாட்டு களத்திலிருந்து...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nஅகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன\nபெரியார் முழக்கம் மே 02, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 4, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மார்ச் 01, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\n உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று\n2018: திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர் களப்பணிகள்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 27, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 31, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜூன் 06, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதிருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 03 ஜனவரி 2017\n• திராவிடர் விட���தலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது.\n• மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன.\n• காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை மீட்பே என்ற உண்மையை இவைகள் உணர்த்தின.\n• மாநாட்டு அரங்கைச் சுற்றிலும் பெரியார் சிலை அமைந்த பகுதி களும் ஏராளமான கழகக் கொடிகள் கட்டப்பட்டு பட் டொளி வீசி பறந்து கொண் டிருந்தன.\n• டயர்களில் காகிதங்களை ஒட்டி, வட்ட வடிவமான விளம்பரப் பலகையாக்கி, அதில் கருத்துகளை தோழர்கள் எழுதி வழி நெடுக மக்கள் பார்வைக்கு வைத் திருந்தனர்.\n• மாநாட்டு அரங்கம் முழுதும் கழக சீருடையுடன் (நீல ஜீன்ஸ் பேண்ட், கருப்புச் சட்டை) திராவிடர் விடுதலைக் கழக இளைஞர்கள் பெண்களும் ஆண்களுமாக நிரம்பி வழிந்தது கண்கொள்ளாக் காட்சி யாகும். பெரியாரியம் தலை முறைகளைக் கடந்து வாழ்வியல் தத்துவமாகி சமுதாய விடுதலைப் போராட்டத்துக்கு புதிய தலை முறை அணியமாயிருப்பதையும் இந்தக் காட்சி உணர்த்தியது.\n• மாநாட்டில் கழகத்தின் மாத இதழ் ‘நிமிர்வோம்’ கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி, ‘தலித் முரசு’ வெளியீடான அம்பேத்கர் உரைகளடங்கிய ‘நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’ நூல் ஆகியவை வெளியிடப்பட்டன.\n• நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கடும் பணப்புழக்கம் தொழில் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய நிலையிலும் கழகத் தோழியர்களும் தோழர்களும் மாநாட்ட���ல் பெரும் எண்ணிக்கை யில் திரண்டிருந்தனர்.\n• காலை கருத்தரங்கம் முடிவடைந் தவுடன் இடைவெளியின்றி ‘விரட்டு’ நாடகக் குழுவினரின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. நாடகமும் பாடல்களும் தோழர்களை உணர்ச்சிக்குள்ளாக்கின.\n• மதிய உணவிற்கு அசைவ உணவை குறைந்த விலையில் கிடைக்க மாநாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.\n• மாநாட்டையொட்டி சேலம் மாநகர் முழுதும் கடைகடையாகச் சென்று மாநாட்டு துண்டறிக்கை களை கொடுத்து தோழர்கள் நன்கொடை திரட்டினர். நகரத்தில் 20,000 மக்களிடம் துண்டறிக்கை களும், ‘வேத மரபை ஏன் எதிர்க்க வேண்டும்’ என்று துண்டறிக்கை யில் தந்துள்ள விளக்கங்களும் போய்ச் சேர்ந்ததை தோழர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.\n10 ரூபாய், 20 ரூபாய் என்று சாதாரண மக்களிடம் நன்கொடைகள் திரட்டப்பட்டன. மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கங்களை அளித்தனர். இதுவே மிகச் சிறந்த பரப்புரைக் களமாகவும் மாறியது.\n• அடிமைச் சின்னமான தாலி யகற்றும் நிகழ்வுகள் இதுவரை பெரியார் மேடைகளில் கணவர்களே நீக்குவதாக இருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழியர்கள் இன்னும் கூர்மை யாகச் சிந்தித்து, “அது வேண்டாம்; இதை நாங்களே அகற்றுவதுதான் சரியானது” என்று கூறி, அவர்களே அடிமைச் சின்னத்தை கணவர் முன்னிலையில் அகற்றிக் கொண் டனர். இது தாலியகற்றும் நிகழ்வுக்கு புதிய பார்வையைத் தந்தது.\n• வடலூர் சுத்த சன்மார்க்க சங்கத் தின் தலைவர் படப்பை இரா. பால கிருஷ்ணன், வள்ளலாரின் வேத மறுப்பு கருத்துகளை விரிவாக எடுத்துரைத்து திராவிடர் இயக்கத் துடன் இணைந்து இதைப் பரப்ப வேண்டும் என்று அழுத்த மாகப் பேசினார். வள்ளலார், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்து தவறானது என்றும், அவர் சாகா நிலை அடைந்தார் என்பதே தன்னுடைய கருத்து என்றும் மேடையிலேயே பதிவு செய்தார்.\n• 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின்போது பார்ப்பன ஏடுகள் பெரியாருக்கு எதிராக அவதூறுகளை பரப்பின. அப்போது குன்றக்குடி அடிகளார் பெரியார் பக்கம் நின்று, “இன்றைக்கு ஆத்திகம் என்பது உயர்ஜாதி நலன் காப்பது; நாத்திகம் என்பது பார்ப்பனரல்லாதார் நலன் காப்பது” என்று கூறியதை, தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் சுட்டிக் காட்டினார். திறந்தவெளி மாந���ட்டில் பெரியாரும் குன்றக் குடி அடிகளாரும் இணைந்துள்ள படம் பதாகையாக அமைக்கப் பட்டிருந்தது.\n• மாநாட்டின் பேரணிக்கு முதலில் அனுமதித்த காவல் துறை மாநாட் டின் முதல் நாள் இரவு 10 மணியளவில் திடீரென அனுமதி மறுத்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர்களுடன் சென்று மாநகர ஆணையாளரிடம் பேசினார். வழக்கம்போலவே இது மேலிட உத்தரவு என்று அதிகாரிகள் கூறினார்கள். அதைத் தவிர அவர் களிடம் வேறு விளக்கமில்லை. பார்ப்பனர்களும் இந்துத்துவ அமைப்புகளும் பேரணிக்கு அனு மதிக்கக் கூடாது என்று காவல் துறைக்கு ஏராளமாக புகார்களை அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.\n• இனி மதவாத நிகழ்வுகள், இந்து முன்னணி அமைப்புகள், மக்களுக்கு இடையூறாக நடத்தும் பரப்புரை, சட்ட விதிகளை மீறி ஒலிபெருக்கி அலறலுக்கு அனு மதிப்பது குறித்து கழகத் தோழர்கள் கண்காணித்து ஒவ்வொரு முறை யும் காவல் துறைக்கு எதிர்ப்பு களைத் தெரிவிக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீண்டும் வலியுறுத்தினார்.\n• மேடை அருகே கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணிக்கு தோழர்கள் வழங்கிய ‘மகிழுந்து’ தனி மேடையில் நிறுத்தப்பட் டிருந்தது.\n• கழக ஏட்டுக்கான நன்கொடை திரட்டல், வாகனம் மற்றும் தலைமைக் கழகத்துக்கு ஆட்டோ வாங்குதல் உள்ளிட்ட கட்டமைப்பு செலவுகளுக்கு நிதி திரட்டும் பணியில் அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொரு ளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் இரண்டு வார காலம் கழகத் தோழர்களை நேரில் சந்தித்து நிதி திரட்டுவதில் கடுமையாக பணியாற்றினார்.\n• மாநாட்டின் தலைப்புகளும் உரைகளும் அடர்த்தியாகவும், தெளிவாகவும், வேதமரபு எதிர்ப்பு வரலாற்றை வெளிச்சம் போட்டு காட்டியதாகவும் பல கழகத் தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.\n• கடும் பனி, குளிர் காற்றுக்கிடையே அவற்றைப் பொருட்படுத்தாது, பொது வெளி மாநாட்டில் தோழர்கள் கருத்துகளை செவிமெடுத்தனர்.\n• சேலம் மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் செந்தில் (எப்.டி.எல்.), அருண், பிரபாகரன், ஏசுகுமார், விவேக் மனோகர், சு. குமார், அசோக் ஆகியோர் ஒரு வாரத்துக்கு முன்பே சேலம் சென்று மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். காலை மாலை இரு வேளையிலும் கடைகடையாகச் சென்று பல்லா யிரக்கணக்கான துண்டறிக்கை களை வழங்கி நன்கொடை திரட்டினர். மாநாட்டுக்கு அடித்தளமாக முழு பொறுப்பேற்று செயல்பட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் அலுவலகத் திலேயே தோழர்கள் தங்கி மாநாட்டுப் பணிகளை செய்தனர். மாநாட்டுப் பணியில் மக்களை சந்தித்தது மறக்கவியலாத மகிழ்ச்சியான நினைவுகளாக மனத்தில் பதிந்து விட்டதை தோழர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.\n• ‘வேத மரபை மறுப்போம்; வெகு மக்கள் உரிமை மீட்போம்’ என்ற முழக்கம், மாநாட்டின் முழக்கமாக முன் வைக்கப்பட்டது. இதே முழக்கத்தை முன் வைத்து பள்ளத்தூர் நாவலரசன் எழுதிய பாடலை காலை மாலை இரு அரங்குகளிலும் உணர்ச்சியுடன் பாடினர்.\n• காலத்தின் அறைகூவலை சந்திக்க தோழர்கள் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்களை நெஞ்சில் ஏற்றி உற்சாகத்துடன் ஊர் திரும்பினர், கழகச் செயல் வீரர்கள்.\nதொகுப்பு : விடுதலை இராசேந்திரன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/25238/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-07T19:52:28Z", "digest": "sha1:6J2N4WZSMCPRDNT2IB2X65FW7I2JNHSS", "length": 7068, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விள���யாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் சீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் உள்ளது. சாய்பாபா சமாதியான நாளன்று சாய்பாபா உருவ சிலையின் பாதத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தகல்லில் அபூர்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். இந்த ஆண்டு அபூர்வ சூரியஒளி விழும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை திருநடை திறப்பும், தொடர்ந்து ஆனந்த சாயி பஜனை குழுவினரின் பஜனையும், பகலில் தியானமும் நடந்தது.\nபின்னர் சாய்பாபா உருவ சிலையின் பாதத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்த கல்லில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இந்த சூரிய ஒளி 3 நிமிடம் நீடித்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சூரிய ஒளியை கண்டு வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பொற்றையடி சீரடி சாய்பாபா ஆலய டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.\nபிரிந்த தம்பதி இணைய அருள் தரும் கைலாசநாதர்\nவீட்டில் விநாயகர் பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...\nஉங்கள் சந்ததிகள் வாழ்வு சிறக்க, வளமை பெருக ஏகாதசி விரதம் இருங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)\nமகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்\n× RELATED கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539574/amp?ref=entity&keyword=company%20manager", "date_download": "2019-12-07T19:35:55Z", "digest": "sha1:53B3YVAMEMAJLYZHAKGRMYE55SWYRBM5", "length": 8586, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Assistant Commissioner Car Collision Company employee injured | உதவி கமிஷனர் கார் மோதி கம்பெனி ஊழியர் படுகாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற���றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉதவி கமிஷனர் கார் மோதி கம்பெனி ஊழியர் படுகாயம்\nகார் மோதல் நிறுவன ஊழியர்\nஉதவி ஆணையர் கார் மோதல் நிறுவன ஊழியர்\nசென்னை: ராயபுரம் ஆதம் சாகிப் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (45). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மொபட்டில் பட்டினப்பாக்கம் கெனால் பேங்க் சாலை அருகே சென்றபோது, எதிரே கோட்டூர்புரம் போலீஸ் உதவி கமிஷனர் சுதர்சனனின் கார் வந்தது.\nகாரை காவலர் வீரமணி (33) ஓட்டி வந்தார். சிக்னல் அருகே சென்றபோது, சுரேஷ் மொபட் மீது உதவி கமிஷனரின் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, உதவி கமிஷனர் சுதர்சனன், காயமடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.\n5.50 லட்சம் பேர் பங்கேற்றனர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ரிசல்ட் 10ம் தேதி வெளியீடு: ஜனவரி முதல் வாரத்தில் நேர்காணல்\nதடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனை 2,000 கோடி மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது புகார்\nதமிழக காவல்துறையில் 70 ஆயிரம் போலீசுக்கு புத்தாக்க பயிற்சி: வெளிமாநில போலீசார் சென்னையில் ஆய்வு\nஉயர்நீதிமன்றத்தின் கருத்தை உறுதி செய்யும் வகையில் ஒருநாள் மழைக்கே குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்\nதேனி அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: நிர்வாக வசதிக்காக பகுதிகள் பிரிப்பு\nசென்னை மாநகரில் அதிக விபத்து நடைபெறும் 61 இடங்களில் தற்காலிக தடுப்பு நடவடிக்கை: டிச.31க்குள் முடிக்க திட்டம்\nமொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு 1000 பஸ் பாஸ் ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் வாங்கினர்: விற்பனையை மேலும் அதிகரிக்க எம்டிசி திட்டம்\nஉணவூட்டு செலவீனம் 37% உயர்வு சத்துணவு திட்டத்திற்கு கூடுதலாக 48.43 கோடி நிதி\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\nவழிகாட்டி நெறிமுறை கொண்டு வருவதற்கு பதிலாக தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் மீண்டும் கொண்டு வர முடிவு\n× RELATED உதவி கமிஷனர் கார் மோதி கம்பெனி ஊழியர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/39596-decrease-in-vegetable-import.html", "date_download": "2019-12-07T20:33:30Z", "digest": "sha1:VXIYY2HAWE553QXNPXEIVPDKQWY2JPFW", "length": 11220, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "காய்கறி இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது | Decrease in Vegetable import", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகாய்கறி இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது\nடாலர் மதிப்பு அடிப்படையில், மே மாதத்தில் காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது.\nகடந்த மே மாதத்தில் 17.87 கோடி டாலருக்கு காய்கறி, பழங்கள் இறக்குமதி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 18.10 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் இறக்குமதி 1.29 சதவீதம் சரிந்து இருக்கிறது.\nஇதே காலத்தில், ரூபாய் மதிப்பில் காய்கறி, பழங்கள் இறக்குமதி 3.48 சத���ீதம் உயர்ந்துரூ. 1,207 கோடியாக அதிகரித்துள்ளது. இம்மாதத்துடன் நிறைவடையும் வேளாண் பருவத்தில் 30.72 கோடி டன் அளவிற்கு காய்கறிகளும், பழங்களும் உற்பத்தியாகும் என மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2016-17 பருவத்தில் உற்பத்தி 30.06 கோடி டன்னாக இருந்தது. ஆக, நடப்பு பருவத்தில் காய்கறி, பழங்கள் உற்பத்தி 2.2 சதவீதம் மட்டுமே உயரும் என வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு பருவத்தில், சுமார் 2.60 கோடி ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் அது 2.49 கோடி ஹெக்டேராக இருந்தது. ஆக, சாகுபடி பரப்பளவு 4 சதவீதம் விரிவடைந்து இருக்கிறது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி 2 மடங்கு உயர்ந்து 10,000 கோடி டாலரை எட்டும் என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி\nபெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு\nகாய்கறிக்காரரிடம் பேரம் பேசியவர் கத்தியால் குத்தி கொலை\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64823-crazy-mohan-death-pon-radhakrishnan-dinakaran-mourning.html", "date_download": "2019-12-07T19:47:01Z", "digest": "sha1:OQ6WK3DOTZWPMTA76EKT25XT2CAS75I6", "length": 10902, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கிரேஸி மோகன் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன், தினகரன் இரங்கல் | Crazy Mohan death: Pon radhakrishnan, Dinakaran mourning", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகிரேஸி மோகன் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன், தினகரன் இரங்கல்\nபிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.\n‘தன்னுடைய நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன். அவரின் பிரிவை தாங்கும் வலிமையை குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்களுக்கு வழங்கிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல், அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் கிரேஸி மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள செய்தியில், ‘ நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். லட்சோபலட்சம் பேரை நகைச்சுவையால் மனம்விட்டு சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமோகன் ஒரு நகைச்சுவை ஞானி: கமல்ஹாசன்\nகிரேஸி மோகன் மறைவு: நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் இரங்கல்\nபிரபல நாடக ஆசிரியர் கிரேஸி மோகன் காலமானார்\nதர்மச் சத்திரம் அல்ல இந்தியா: அமித் ஷா\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுரோகிகள் சிறைக்கு செல்வார்கள்;இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும்: சிறையில் சீறும் சசிகலா\nஅதிமுககாரர்களை பார்த்துதான் வடிவேலு நடிப்பதை நிறுத்திவிட்டார்: டிடிவி தினகரன் கிண்டல்\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்தவே, மறைமுக மேயர் தேர்வு அமல்: டிடிவி தினகரன்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/228050?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:53:21Z", "digest": "sha1:PTVLQ7MLHPUOAZO3QUUHG64OQWDT6GVG", "length": 8037, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்! மக்களே அவதானம் - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்���ீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மக்களே அவதானம் - செய்திகளின் தொகுப்பு\nநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\nகடந்த வருடம் அதிர்வலைகளை ஏற்படுத்திய முன்னாள் போராளி விவகாரம்\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nபுத்தளத்தில் வெடிப்பு சம்பவம் - அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nசிவாஜிலிங்கத்திற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு\nமக்கள் எம் பக்கம்: பெரு வெற்றி உறுதி - சஜித் நம்பிக்கை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=100752", "date_download": "2019-12-07T20:00:10Z", "digest": "sha1:AJBH2Z4KOWXQ2WP5OU37SL3EI4ULTJ5J", "length": 15594, "nlines": 312, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சாய்ந்தமருதுக் கடலில் குளித்த 4 இளைஞர்கள் ஆபத்தான நிலையில்: : ஒருவரை காணவில்லை\nயுனெஸ்கோ தலைவராக பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் ஆட்ரி அசூலே நியமனம் »\nபண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா\nஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல்\nபண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2017 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் தற்போது பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன.\nதங்கள் பிள்ளைகளின் வகுப்பிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போத�� பங்கு பற்றும் பிள்ளைகளின் வகுப்பினை உறுதிப்படுத்த பாடசாலை மதிப்பீட்டு [reportcard ] அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.\nஇப் போட்டி நடைபெறும் காலம் பின்னர் அறிவிக்கப்படும்..போட்டியில் பங்குபற்றுவோருக்கான கட்டணம் $5.00 மட்டுமே.\nஇள மழழைகள் பிரிவு: [வகுப்பு:kg]\nமுதுமழழைகள் பிரிவு – பிறந்த வருடம்:-(வகுப்பு:-01,02)\nமத்தியபிரிவு – பிறந்த வருடம்:-(வகுப்பு;- 03,04)\nமேற்பிரிவு – பிறந்த வருடம்:-(வகுப்பு:05,06)\nஅதிமேற்பிரிவு – பிறந்த வருடம்-: (வகுப்பு:07,08)\n-பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா\nPosted in கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429636140/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%27%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%27-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:13:18Z", "digest": "sha1:DGPALWOJN3FYL4PSCT2TA2CMORJON6WH", "length": 17244, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "ஸ்பேஸ்எக்ஸின் முழு அளவிலான ஸ்டார்ஷிப் முன்மாதிரி அதன் 1 வது 'சுவாசத்தை' எடுக்கிறது - ஸ்பேஸ்.காம்", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nஸ்பேஸ்எக்ஸின் முழு அளவிலான ஸ்டார்ஷிப் முன்மாதிரி அதன் 1 வது 'சுவாசத்தை' எடுக்கிறது - ஸ்பேஸ்.காம்\nமுகப்பு செய்திகள் விண்வெளி விமானம் ஸ்பேஸ்எக்ஸின் பளபளப்பான புதிய ஸ்டார்ஷிப் முன்மாதிரி சோதனைக் கட்டத்தில் நுழைந்ததாகத் தெரிகிறது. முழு அளவிலான ஸ்டார்ஷிப் எம்.கே 1 வாகனம் நேற்று மாலை (நவ. 18) த��ற்கு டெக்சாஸ் கிராமமான போகா சிக்காவிற்கு அருகிலுள்ள ஸ்பேஸ்எக்ஸின் வசதிகளில் ஒரு வெளிப்படையான அழுத்த சோதனையின் போது \"சுவாசித்தது\". மைல்கல் போகா சிகா தளத்தில் செயல்பாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் pSpacePadreIsle ஆல் பிடிக்கப்பட்டு ட்விட்டரில் வெளியிடப்பட்டது. மற்றொரு ஸ்டார்ஷிப் பார்வையாளரான @bocachicagal, அழுத்த சோதனையின் நல்ல காட்சிகளையும் பெற்றார். அவர் தனது வீடியோவை யூடியூபில் பகிர்ந்து கொண்ட நாசாஸ்பேஸ்ஃப்லைட் தளத்தின் உறுப்பினராக உள்ளார். தொடர்புடையது: ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் மற்றும் படங்களில் சூப்பர் ஹெவி ராக்கெட். ஸ்டார்ஷிப் எம்.கே 1 டெக்சாஸில் ஸ்பேஸ்எக்ஸின் உருவாக்க மற்றும் வெளியீட்டு வசதியில் கூடியது. (படக் கடன்: ஸ்பேஸ்எக்ஸ்) ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், நிறுவனத்தின் ஆழமான விண்வெளி போக்குவரத்து அமைப்பான ஸ்டார்ஷிப் பற்றிய வருடாந்திர புதுப்பிப்பின் போது செப்டம்பர் பிற்பகுதியில் எஃகு எம்.கே 1 ஐ வெளிப்படுத்தினார். இந்த கட்டிடக்கலை 165 அடி உயரமுள்ள (50 மீட்டர்) விண்கலம் மற்றும் சூப்பர் ஹெவி எனப்படும் ஒரு பெரிய ராக்கெட்டைக் கொண்டுள்ளது. இந்த வாகனங்களில் இரண்டுமே விரைவாகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும், மஸ்க் வலியுறுத்தினார், விண்வெளிப் பயணத்தின் செலவைக் குறைக்க உதவுகிறது மற்றும் லட்சிய ஆய்வு வெற்றிகளை இயக்கவும். சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்த மனிதகுலத்திற்கு உதவும் ஸ்டார்ஷிப்பை ஸ்பேஸ்எக்ஸ் கருதுகிறது, மேலும் வியாழன் மற்றும் சனியின் பனிக்கட்டி நிலவுகளுக்கு இன்னும் தொலைவில் பயணிக்கலாம். ஸ்டார்ஷிப் அவிழ்க்கப்படாத பயணங்கள் பறக்கும் �� உதாரணமாக, பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை செலுத்துதல் மற்றும் அறிவியல் கியரை ஏற்றிச் செல்லுதல் நிலவு. உண்மையில், ஸ்டார்ஷிப் மற்றும் சூப்பர் ஹெவியைப் பயன்படுத்தி சந்திர விநியோக ஒப்பந்தங்களை ஏலம் எடுக்க ஸ்பேஸ்எக்ஸ் இப்போது தகுதி பெற்றுள்ளது என்று நாசா நேற்று அறிவித்தது. சோதனை மைல்கற்கள் இப்போது எம்.கே 1 க்கு வேகமாகவும் சீற்றமாகவும் வரத் தொடங்கலாம். செப்டம்பர் தொடக்கத்தில், மஸ்க் புதிதாக கூடியிருந்த முன்மாதிரி சுமார் 12 மைல் (20 கிலோமீட்டர்) உயரத்திற்கு அவிழ்க்கப்படாத சோதனை விமானங்களை நிகழ்த்தும், இது அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என்று கூறினார். இதேபோன்ற நடவடிக்கைகள் விரைவில் அட்லாண்டிக் கடற்கரையில் நடைபெறக்கூடும் அத்துடன். புளோரிடாவின் விண்வெளி கடற்கரையில் அதன் வசதிகளில் எம்.கே 2 எனப்படும் முழு அளவிலான ஸ்டார்ஷிப் முன்மாதிரி ஒன்றை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருகிறது, இது சில உள்முகப் போட்டி ஸ்டார்ஷிப்பின் இறுதி வடிவமைப்பை மேம்படுத்தும் என்று கூறுகிறது. இறுதி, செயல்பாட்டு பதிப்பு 2021 ஆம் ஆண்டிலேயே பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை செலுத்தத் தொடங்கலாம், ஸ்பேஸ்எக்ஸ் பிரதிநிதிகள் சொல்லியிருக்கிறார்கள். நேற்று ஒரு நாசா தொலைதொடர்பு மாநாட்டின் போது, ​​நிறுவனத்தின் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான க்வின்ன் ஷாட்வெல், ஸ்பேஸ்எக்ஸ் தனது முதல் அவிழ்க்கப்படாத நிலவு பணிக்கு 2022 ஆம் ஆண்டிற்குள் ஸ்டார்ஷிப்பை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். அடுத்த ஆண்டுக்கான ஒரு குழுவினரை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது: ஜப்பானிய கோடீஸ்வரர் யூசாகு மேசாவா ஒரு ரவுண்ட்-தி-மூன் ஸ்டார்ஷிப் பயணத்தை முன்பதிவு செய்துள்ளது, தற்போது லிஃப்டாஃப் 2023 இல் திட்டமிடப்பட்டுள்ளது. Mk1 மற்றும் Mk2 தரையில் இருந்து இறங்குவதற்கான முதல் ஸ்டார்ஷிப் முன்மாதிரிகளாக இருக்காது. ஆகஸ்ட் பிற்பகுதியில் ஓய்வு பெறுவதற்கு முன்னர், தெற்கு டெக்சாஸில் சுருக்கமாக அவிழ்க்கப்படாத சில விமானங்களை ஸ்டார்ஹோப்பர் என்று அழைக்கப்படும் ஒரு குறுகிய, கடினமான, ஒற்றை இயந்திர பதிப்பு உருவாக்கியது. (Mk1 மற்றும் Mk2 இல் மூன்று என்ஜின்கள் உள்ளன, குறைந்தபட்சம் ஆரம்பத்தில், இறுதி ஸ்டார்ஷிப்பில் ஆறு இருக்கும் என்று மஸ்க் கூறியுள்ளார்.) எலோன் மஸ்க்: புரட்சிகர தனியார் விண்வெளி தொழில்முனைவோர் படங்களில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டுகளின் பரிணாமத்தைப் பாருங்கள்�ஸ்பேஸ்எக்ஸ்: விண்வெளி நிலையத்திற்கு முதல் தனியார் விமானங்கள் மைக் வால்ஸ் அன்னிய வாழ்க்கைக்கான தேடலைப் பற்றிய புத்தகம், \"அவுட் தெர்\" (கிராண்ட் சென்ட்ரல் பப்ளிஷிங், 2018; கார்ல் டேட் விளக்கினார்), இப்போது வெளியேறிவிட்டது. Twitter @michaeldwall இல் அவரைப் பின்தொடரவும். Twitter @Spacedotcom அல்லது Facebook இல் எங்களைப் பின்தொடரவும். ��திக இடம் வேண்டுமா இறுதி எல்லையிலிருந்து சமீபத்திய அற்புதமான செய்திகளுக்கு எங்கள் சகோதரி தலைப்பு \"விண்வெளி பற்றி\" பத்திரிகைக்கு குழுசேரவும் இறுதி எல்லையிலிருந்து சமீபத்திய அற்புதமான செய்திகளுக்கு எங்கள் சகோதரி தலைப்பு \"விண்வெளி பற்றி\" பத்திரிகைக்கு குழுசேரவும் (படக் கடன்: விண்வெளி பற்றி எல்லாம்) சமீபத்திய பணிகள், இரவு வானம் மற்றும் பலவற்றில் தொடர்ந்து பேச எங்கள் விண்வெளி மன்றங்களில் சேரவும் (படக் கடன்: விண்வெளி பற்றி எல்லாம்) சமீபத்திய பணிகள், இரவு வானம் மற்றும் பலவற்றில் தொடர்ந்து பேச எங்கள் விண்வெளி மன்றங்களில் சேரவும் உங்களிடம் செய்தி உதவிக்குறிப்பு, திருத்தம் அல்லது கருத்து இருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: [email protected] மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/category/british/", "date_download": "2019-12-07T19:41:04Z", "digest": "sha1:KE75Y54Z5DNVAMY4KVTCATIHXO22CD2U", "length": 5017, "nlines": 76, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "British – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nஇலங்கை மரபுரிமை: மன்னார் தீவு வரைப்படம்\nஇங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன்…\nமண்ணின் குரல்: பெப்ரவரி 2019:இலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்\nஇலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப்…\nPosted in British நூல்கள் மலையகம்\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று கி.பி 19ம் நூற்றாண்டின் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் காலணித்துவ அரசு உருவாக்கி சட்டமியற்றி நடைமுறைப்படுத்திய பணியாளர்களுக்கானப் பதிவு செய்வதற்கான சட்ட வரையறைகளை விவரிக்கும் கையேடு ஒன்று…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/management-of-onion-nursery-5d975121f314461dad82d278?state=tripura", "date_download": "2019-12-07T19:06:06Z", "digest": "sha1:265J3SKNJ2H53M6OIG6QINAMTX3KH4QO", "length": 7996, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - வெங்காய நாற்றங்காலின் மேலாண்மை -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n• ஒரு ஏக்கர் வயலில் நடவு செய்ய 2-4 குந்தா பகுதியில் நாற்றுகள் பயிரிடப்படுகின்றன. வெங்காய சாகுபடிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் களை இல்லாததாகவும் நன்கு கழிவுகள் நீக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். • போதுமான சூரிய ஒளி உள்ள பகுதியில் நாற்றங்கால் வளர்க்கப்பட வேண்டும். களை வளர்ச்சி சாத்தியமானால், களையெடுப்பதைத் தொடர்ந்து மிதமான நீர்ப்பாசனம் வழங்க வேண்டும், உரம் பயன்படுத்தப்பட்ட பிறகு விதைகளை விதைக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் நாற்றுகள் விதைக்கப்படவேண்டும். • நாற்றுகளைச் சுற்றிலும் நீர் தேங்காதபடி படுக்கை சீரானதாகவும் போதுமான அளவு சமமாகவும் இருக்க வேண்டும். எனவே, நாற்றுகள் அழுகுவதில்லை.\n• பாத்திகள் 1 மீட்டர் அகலமும், 3-4 மீட்டர் நீளமும், 15 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். • மாற்றங்கால் பாத்தியைத் தயாரிக்கும்போது ட்ரைக்கோடெர்மா விரிடேவுடன் நன்கு சிதைந்த எருவைச் சேர்க்கவும். • முளைக்கும் சதவீதம் நன்றாக இருந்தால், ஒரு ஏக்கர் நடவு செய்ய 2.5-3 கிலோ விதை போதுமானது. • விதைகளை விதைப்பதற்கு முன் 2.5 முதல் 5 கிராம் தீரம் அல்லது கேப்டன் அல்லது கார்பென்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். • விதை சிறப்பாக முளைப்பதற்காக விதைத்த உடனேயே மிதமான நீர்ப்பாசனம் வழங்கப்படவேண்டும், இரண்டாவது நீர்ப்பாசனம் 7 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படவேண்டும். • களைகள் இருந்தால் களையெடுத்தல் செய்ய வேண்டும், மண் குவித்தலும் செய்யப்படவேண்டும். நடவு செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் நீர்ப்பாசனம் செய்யப்படவேண்டும். எனவே, நாற்றுகளை அகற்றுவது எளிதாக இருக்கும். •. பயிரிடப்பட்ட 40 முதல் 50 நாட்களுக்குள் நாற்றுகள் மறுநடவு செய்ய தயாராக இருக்கும். • நடவு செய்ய நாற்றுகள் தயாரிக்கப்படுகையில், செடிப்பேன்களின் பாதிப்பு ஏற்படுவதற்கும், ஈரமாக்குவதற்கும் வாய்ப்பு இருக்கலாம். செடிப்பேன்களை கட்டுப்படுத்துவதற்காக, பம்ப் ஒன்றுக்கு குயினோல்போஸ் 25 EC @ 15 மில்லியையும் மற்றும் ஈரமாவதை தடுப்பதற்காக 10 லிட்டர் தண்ணீரில் மேன்கோசெப் @ 25 கிராம் 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும். ஆதாரம்: ஆக்ரோஸ்டார் உழவியல் அறிவியல் மையம் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/lg/x170-l-ag3be1", "date_download": "2019-12-07T18:47:29Z", "digest": "sha1:YH7HMDV24BKOYXHTQQHQQCSBLH3HUBY7", "length": 4235, "nlines": 88, "source_domain": "driverpack.io", "title": "LG X170-L.AG3BE1 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nஇந்த வன்பொருள் தொகுப்பானது X170-L.AG3BE1 மடிக்கணினி மாதிரி இன்னும் கூட்டிணைக்கப்படாதது\nபதிவிறக்குங்கள் DriverPack Online. இந்த மென்பொருள���னது உங்கள் மடிக்கணினிக்கு தேவையான நெருக்கமான வன்பொருள்களை தேர்வு செய்யும். இது இலவசம்.\nபதிவிறக்கம் வன்பொருள்கள் LG X170-L.AG3BE1 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: LG X170-L.AG3BE1 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், LG X170-L.AG3BE1 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nLG X120-N.CSCOHS மடிக்கணினிகள்LG S530-L.ACL1AD மடிக்கணினிகள்LG S450 மடிக்கணினிகள்LG S1-P555R மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/wprm_print/1054", "date_download": "2019-12-07T18:40:36Z", "digest": "sha1:TJAOE65OBKCW2CZUIPZ7CQ6GW455DVW2", "length": 4181, "nlines": 35, "source_domain": "rakskitchentamil.com", "title": "poori recipe, பூரி செய்முறை", "raw_content": "\npoori recipe, பூரி செய்முறை\nபூரி செய்வது எப்படி என்று வீடியோ மற்றும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் பார்ப்போம். ,பூரி பொதுவாக காலை சிற்றுண்டியாக, உருளைக்கிழங்கு மசாலாவுடன் (பூரி கிழங்கு) சாப்பிடுவது வழக்கம்.\nகோதுமை மாவு - 1 கப்\nநெய் அல்லது எண்ணெய் சூடாக - 1 தேக்கரண்டி\nசக்கரை - 1/4 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஒரு அகலமான பாத்திரத்தில், மாவு, உப்பு, சக்கரை, நெய்/ எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.\nதண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து, 10 நிமிடம் மூடிவைக்கவும்.\nமீண்டும் பிசைந்து, வெடிப்புகள் இல்லாமல் சம அளவு உருண்டைகளாக உருட்டவும். (5-6 )\nஉருட்டிய மாவை, சிறிது மைதா அல்லது கோதுமை மாவு தொட்டு, சற்று மொத்தமான பூரிகளாக திரட்டவும்.\nதிரட்டிய பூரிகளை ஒரு தட்டில் ஒன்றோடொன்று ஒட்டாமல் போட்டு வைத்துக்கொள்ளவும்.\nஎண்ணெய்யை காயவைத்து,சற்று புகை வர ஆரம்பிக்கும் பொழுது, தீயை அடக்கிவிட்டு, ஒவ்வொரு பூரிகளாக பொரித்து எடுக்கவும்.\nஇரு புற��ும் சிவந்தவுடன், வடித்தட்டில் எடுக்கவும்.\nபூரி மாவு, சப்பாத்தி மாவைவிட சற்று கெட்டியாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் வெடிப்புடன் இருக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.\nசக்கரை சேர்த்தால் நன்கு பொன்னிறமாக பூரி இருக்கும்.\nபூரியை செய்திதாளிலோ, புத்தகத்திலோ போட்டு வைக்கவேண்டாம். அதில் இருக்கும் மை ரசாயனம் , உடலுக்கு நல்லதல்ல.\n10-12 பூரிக்குமேல் போட்டு வைக்கவேண்டாம். இல்லையென்றால் உப்பாது.\nமாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் பூரி பொரிக்கும் பொழுது ஓட்டை .விழுந்து, உப்பது. அதிக நேரம் உப்பியவாறே இருக்கவேண்டும் என்றல், கெட்டியாக மாவு பிசைய வேண்டும்.\nஎண்ணெய் சூடாக இல்லாவிட்டாலும் பூரி உப்பாது. எண்ணெய் குடிக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/pronoun", "date_download": "2019-12-07T20:10:27Z", "digest": "sha1:IS722JKV2YXMRNVQAYYWATT7X5AEIXFE", "length": 5473, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "pronoun - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n2 தொடர்புடைய பிற சொற்கள்\nI,we,he,she,it,they,who போன்ற பல சொற்கள்.இவை அனைத்தும், பெயர்ச் சொல்லுக்குப் பதிலாக பயன்படுத்தப் படுகிறது. இவை பிரதிப்பெயர்ச் சொற்கள் (அல்லது) சுட்டுப்பெயர்கள், முன்பெயர்ச்சொற்கள் என்றழைக்கப் படுகிறது.\nமேற்கண்ட சுட்டுப்பெயர்ச்சொற்களுக்குத் துணையாக வரும் அனைத்து துணை வினைச்(auxillary verbs ) சொற்களும், இவற்றில் அடங்கும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 13:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/jns.html", "date_download": "2019-12-07T18:56:49Z", "digest": "sha1:64PVPORCNH3IULOJ6KIZT7RCRWLLAECN", "length": 6252, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "அடக்கம் செய்யபட்டு ஒரு மாதத்திற்கு பின் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்ட மன்சூர் என்பவரின் ஜனாஸா. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅடக்கம் செய்யபட்டு ஒரு மாதத்திற்கு பின் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்ட மன்சூர் என்பவரின் ஜனாஸா.\nநிக்கவெஹெர பல்லேவெல பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து புதைக்கப்பட்ட நிலையில்,\n28 ��ாட்களுக்கு பின் குறித்த ஜனாஸா காணாமல் போயுள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகலேவெல பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட போது கவேவெல பல்லேவெல பகுதியில் முஸ்லிம் மயானத்தில் கடந்த 28 நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த ஜனாசாவே இவ்வாறு காணாமல் போயுள்ளது.\nகுறித்த ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டுள்ள அதே இடத்திற்கு அருகில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் காணாமல் போன குறித்த ஜனாஸா முருங்கை பயிர் செய்யப்பட்டிருந்த பகுதியில் மண்ணால் மூடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மர்மான ஜனாஸா , கலேவெல – பல்லேவெல பகுதியை சேர்ந்த 50 வயதான ஹபிபி லெப்பை மன்சூர் என்பவரின் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் இதனை தோண்டி எடுத்தது யார் எதற்காக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.\nஎனினும் இது தொடர்பில் மீளவும் நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மீட்கப்பட்ட இடம் மற்றும் மயானத்திலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடக்கம் செய்யபட்டு ஒரு மாதத்திற்கு பின் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்ட மன்சூர் என்பவரின் ஜனாஸா. Reviewed by Madawala News on June 24, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170617-10536.html", "date_download": "2019-12-07T19:01:29Z", "digest": "sha1:COTHD2OXFA4A25FZOMBVPD4HUUM2M4NZ", "length": 8225, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் யோகா | Tamil Murasu", "raw_content": "\nதமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் யோகா\nதமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் யோகா\nதமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளை சமநிலைப் படுத்துவதற்கான முக்கிய கூறாக யோகா திகழ்வதை அரசு கருத்தில் கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆபாசக் காணொளி: போலிஸ் வலையில் 3,000 பேர்\nதிரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்\nமக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்\nஇந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்\nநாடாளுமன்றத்திற்கு ஓடிய அமைச்சர் பியூஷ் கோயல்\nஇபிஎல்: எவர்ட்டனை புரட்டி எடுத்த லிவர்பூல்\nஇதயத் துடிப்பு நின்று 6 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பட்ட அதிசயம்\nகாதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191112-36324.html", "date_download": "2019-12-07T19:28:16Z", "digest": "sha1:6PHKE6LM5AV7B2PTPDFLZLAHMHDSIR2C", "length": 11165, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சுவிஸ் வங்கியில் ரூ.320 கோடி; கேட்க ஆளில்லை | Tamil Murasu", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் ரூ.320 கோடி; கேட்க ஆளில்லை\nசுவிஸ் வங்கியில் ரூ.320 கோடி; கேட்க ஆளில்லை\nபுதுடெல்லி: சுவிஸ் வங்கியில் செயல்படாத கணக்குகளில் 320 கோடி ரூபாய் உள்ளது. இதில் பெரும்பகுதி பணம் இந்தியர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பணத்துக்கு சொந்தமானவர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் உரிமை கோர முடியும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் யாரும் பணத்துக்கு உரிமை கோரி முன்வரவில்லை.\nசுவிஸ் வங்கி துறை தீர்ப்பாயத்தில் உள்ள தகவல்களின்படி கோல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர், டேராடூனைச் சேர்ந்த ஒருவர், மும்பையை சேர்ந்த 2 பேர், பிரான்ஸ், இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்கள் உள்ளிட்டவர்களின் வங்கிக் கணக்குகள்செயல்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணத்தை உரிமை கோர 2 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு வருகிற 15ஆம் தேதியும் மூன்று பேருக்கான கெடு அடுத்த மாதமும் முடிவடைகிறது. எஞ்சிய இந்தியர்கள் அடுத்த வருடம் டிசம்பர் வரை பணத்தை மீட்க வாய்ப்பு உள்ளது.\nபணத்தை மீட்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் அதற்குரிய ஆவணங்களை சுவிஸ் வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையிலேயே வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை மீட்க வாய்ப்புள்ளது என்று சுவிஸ் வங்கித்துறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணத்துக்கு உரிமை கோரினால் கருப்புப் பண விவகாரத்தில் சிக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்தியர்கள் யாரும் உரிமை கோர முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி யாரும் பணத்துக்கு உரிமை கோர முன்வரவில்லை என்றால் உரிமை கோரப்படாத ரூ. 320 கோடி ரூபாயை சுவிட்சர்லாந்தே எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆபாசக் காணொளி: போலிஸ் வலையில் 3,000 பேர்\nதிரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்\nமக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்\nஇந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்\nதமிழ் மொழிபெயர்ப்பில் பிழை; மன்னிப்புக் கோரிய மார்சிலிங்-இயூ டீ நகர மன்றம்\nசாலையோர குழிக்குள் விழுந்த பெண்; ஈராண்டுகளுக்குப் பிறகு பல மில்லியன் வெள்ளி இழப்பீடு கோரி வழக்கு\nதூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை\nவீட்டை விற்றுக் கடனை அடைக்க உத்தரவு\nநியூசிலாந்துக்கு சுற்றுலா சென்ற மலேசிய குடும்பம்; விபத்தில் சிக்கி மூவர் பலி, இரு இளையர்கள் படுகாயம்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபு���்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/m-k-stalin/page/7/", "date_download": "2019-12-07T19:25:37Z", "digest": "sha1:4FIQY6XEUJACP2EFG3XG24BKW3J5WM4M", "length": 11457, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "m.k.stalin Archives | Page 7 of 8 | Dinasuvadu Tamil", "raw_content": "\n“அரசியல் ஆட்டத்தை தொடங்கிய கருணாஸ்”ஸ்டாலின், TTV ,விஜயகாந்த் என அடுத்தடுத்து சந்திப்பு..\nநடிகர் கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துள்ளார். நடிகர் கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது ...\n“வாரிசு அடிப்படையில் வந்த முக.ஸ்டாலின் என்ன செய்தார்” அமைச்சர் விளாசல்..\nஉள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினர்… கோவை முதல்வர், துணை முதல்வருக்கு துணையாக இருப்பதால் ...\n‘ஆட்டம் காணும் ஸ்டாலின்’ “அச்சத்தில் திமுக” தேர்தல் நடக்க கூடாது…\nசங்கரன்கோயில் இடைத்தேர்தலில் கருணாநிதி, அழகிரி என அனைவரும் இருந்தபோதே, தி.மு.க டெபாசிட்டை இழந்தது. முக ஸ்டாலினின் புதிய தலைமை அண்ணா அறிவாலயத்தில் தீவிர விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது வருகின்ற இடை ...\nஅடுத்த கட்டத்தை நோக்கி முக. ஸ்டாலினின் நகர்வு..\nசென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் கூறுகையில், வரும் 8-ஆம் ...\nகாவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதலமைச்சரையும் அழைத்துச் செல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைக்காது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார். நாகை ...\nஅண்ணா தொழிற்சங்கங்கள் மூலம் பேருந்து இயக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்த�� கழகங்கள் மக்களின் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கம் மூலம் ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் ...\nபுத்தாண்டை முன்னிட்டு கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து பெற்றனர்\nபுத்தாண்டை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர், திமுக தலைவரும், தங்கள் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து ...\nபெரும்பான்மை இல்லாத அரசு பாஜகவால் இயங்குகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதிமுக செயல்தலைவரும், எதிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பெட்டியில், பெரும்பான்மை இல்லாத அரசு தமிழக விவசாயிகளை கவனிக்க வில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அவர் ...\nமு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் : வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு\nநாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் இன்று தீரர்ப்பு வெளியானது. இதில் குற்றவாளிகள் என குறிப்பிடபட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் நிரபராதி என கூறி இன்று தீர்ப்பு வெளியானது. ...\nஆர்கே நகர் இடைதேர்தலை நிறுத்த சதி : ஸ்டாலின் குற்றசாட்டு\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, 'ரூ 89 கோடி பணப்பட்டுவாடா புகார் வந்ததால் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/e-commerce/", "date_download": "2019-12-07T19:54:48Z", "digest": "sha1:EZJSGYNC2AJKTOQQDKGGLZMW4CGKEWEP", "length": 11091, "nlines": 85, "source_domain": "tamilentrepreneur.com", "title": "E-COMMERCE Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே அது தான், அதை பலமுறை பலவழிகளில் யோசித்து இருக்கிறேன், பல தொழில்களில்\nஆன்லைன் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவும் : All India Online Vendors Association (AIOVA)\nஇன்றைய இணைய உலகில் ஆன்லைன் (online) மூலம் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் $22.049 ட்ரில்லியன்\nஅமேசான் இந்தியா விற்கும் பெரும்பாலான பொருட்களுக்கு ரீபண்ட் வழங்குவதை நிறுத்தியது\nஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் மூலம் விற்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சேதமடைந்திருந்தால் அதற்கு ரீபண்ட் தொகையை (refund) வழங்கிவருகின்றன. அமேசான்\nஆன்லைன் மூலம் விற்கும் பொருட்களின் பெரிய அளவிலான தள்ளுபடிகள் விரைவில் முடிவடையும் : நுகர்வோர்கள் நேரடி சில்லறை விற்பனை கடைகளுக்கு திரும்புவார்களா\nஇ-காமர்ஸ் சந்தையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI-Foreign Direct Investment) அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான சில நெறிமுறைகளையும் மத்திய அரசு வகுத்துள்ளது. மேலும்\nவெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை\nப்ளிப்கார்ட் (Flipkart) வெறும் 4 இலட்சம் மற்றும் இரண்டு கணினியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் இப்பொது 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ப்ளிப்கார்டை (Flipkart) சச்சின் பன்சல் (Sachin\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் த��ைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_96385.html", "date_download": "2019-12-07T19:58:41Z", "digest": "sha1:OGLKZW5K4SNXUEJ4BEMRMLKSPF3LKOSL", "length": 18441, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "இலங்கையில் அதிபர் தேர்தல் - தமிழ் மக்‍கள் வாழும் பகுதியில் நண்பகல் வாக்‍கில் சராசரியாக 40 சதவிகிதம் வாக்‍குப்பதிவு", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தல் - தமிழ் மக்‍கள் வாழும் பகுதியில் நண்பகல் வாக்‍கில் சராசரியாக 40 சதவிகிதம் வாக்‍குப்பதிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12 மணிவரை 50 சதவீதம் வாக்‍குகள் பதிவாகியுள்ளன.\nமுன்னாள் அதிபர் Rajapaksa-வின் சகோதரர் Gotabaya Rajapaksa, பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஐக்‍கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான Sajith Premadasa போட்டியிடுகிறார். மொத்தம் 35 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், Gotabaya Rajapaksa மற்றும் Sajith Premadasa இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை 7 மணிக்‍கு வாக்‍குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்‍கள் ஆர்வமுடன் வாக்‍களித்து வருகின்றனர்.\nஇன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 50 சதவீதம் வரை வாக்‍குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதியில், மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்‍குச் சாவடிகளுக்‍கு சென்று, தங்கள் வாக்‍குகளை பதிவு செய்தனர். நண்பகல் வரை கண்டி பகுதியில் 55 சதவீதமும், வவுனியாவில் 50 சதவீதமும், முல்லைத்தீவு பகுதியில் 45 சதவீதமும், யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 49 சதவீதமும், திருகோணமலை பகுதியில் 48 சதவீதமும் வாக்‍குகள் பதிவாகியுள்ளன.\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\nஉலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுசேர வேண்டும் - அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி Greta Thunberg வேண்டுகோள்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கக்‍ கோரும் தீர்மானம் : நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அனுமதி\nஆல்ஃப பெட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சி.இ.ஓ. ஆகிறார் சுந்தர் பிச்சை\nஅமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு - முன்னெச்சரிக்கை கருதி தற்காலிகமாக மூடப்பட்டது துறைமுகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யலாம் : உக்ரைன் விவகாரத்தில் விசாரணைக்குழு பரிந்துரை\nஹாங்காங் கப்பலை கடத்திய நைஜீரிய கொள்ளையர்கள் : கடத்தப்பட்ட 19 பேரில் 18 பேர் இந்தியர்கள்\nசூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் : உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொ���்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம��� |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2011/12/", "date_download": "2019-12-07T20:24:15Z", "digest": "sha1:2DP6KGK7RRLANA3KC7WP6U4QP475OQ2R", "length": 244496, "nlines": 605, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: December 2011", "raw_content": "\nமீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nமீனராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக்கொண்டே தானிருக்கும்.\nமீனராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள். நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள். பேசுவது கூட மெல்லிய குரலில் தானிருக்கும். நடக்கும் போது கைகள் இரண்டையும் வீசி உடல் குலுங்கும்படி நடப்பார்கள்.\nமீனராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள் என்று சொன்னால் அது மிகயாகாது. மனத் தெளிவுடன் இருக்கும்போது தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். தன்னிடமுள்ள எந்த ரகசியத்தையும் மறைக்க தெரியாது. சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் கொண்டவர்களாதலால் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும் செய்வார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்களாதலால் இவர்களை நம்பி எந்த காரித்திலுமே இறங்க முடியாது. மீன ராசிக்காரர்கள் தமக்கு தாமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள். வீண் விவாகரங்களில்அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இதனால் இவர்கள் வசிக்கும் இருப்பிடத்தை கூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள். இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால் இவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சமயம் பார்த்து காலை வாரிவிடுவார்கள்.\nமீன ராசியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கையையே விரும்புவார்கள். இவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணமும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் வந்து சேரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது. வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து அமைதியும் குறையும். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் இருப்பதால் ஆன்மீக, தெய்வீக காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.\nமீனராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவர்களாகவே இருப்பார்கள். சிறு வயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் பண வரவில் தட்டுப்பாடு இருக்காது. பண வரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில்தான் செல்வத்தை சேர்ப்பார்கள். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் பூமி, வீடு, மனை, வண்டி, வாகனங்களை அமைத்துக் கொள்வார்கள். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள். நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்���ளாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.\nமீன ராசியில் பிறந்த அனேகருக்கு புத்திர பாக்கியம் இருப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். வரக்கூடிய வாழ்க்கை துணையால் சர்புத்திர பாக்கியமான ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கொரு ஆண் என பிறக்கும். அவர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.\nமீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஜல சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். உதாரணமாக கப்பல், படகு, தோணி, போன்றவற்றில் அடிக்கடி பிராணயம் செய்பவர்களாகவும, மீன்பிடி தொழிலில் வல்லவராகவும் இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். பால், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களாலும் லாபம் உண்டாகும். எத்தொழிலில் ஈடுபட்டாலும் அத்தொழில் முதன்மை வகிக்கும் ஆற்றலை இவர்கள் பெற்றிருப்பார்கள்.\nமீன ராசியில் பிறந்தவர்கள் நேரம் தவறாமல் சூடான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது நல்லது. பசலைகீரை, கீரை வகைகள், முட்டை கோஸ், வெள்ளரிக்காய், பச்சை பட்டாணி, கேரட், முழு கோதுமை ரொட்டி, பார்லி, கேழ்வரகு போன்றவற்றை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.\nநிறம் - மஞ்சல், சிவப்பு\nகல் - புஷ்ப ராகம்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகும்பம்(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்)\nகும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். கும்பராசி வாயு தத்துவத்தை கொண்ட ஒரு ஆண் ராசியாகும்.\nகும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்த கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.\nபண வரவுகள் கும்ப ராசிகாரர்களுக்கு போதுமென்ற அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்து கொள்வார்கள். இவற்றிற்காக ஏற்படும் செலவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.\nகும்பராசியில் பிறந்தவர்கள் புத்திர பாக்கியம் குறைவு, அப்படியிருந்தாலும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் உண்டாகும் என்றாலும் அச்சொத்துக்களால் இவர்களின் பிள்ளைகளுக்கு நற்பலன்கள் அமையும். கும்பராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவரென்பதால் தம்மை பற்றி பிள்ளைகள் நல்லபடி நினைக்க வேண்டுமென்று எதிலும் நிதானமாக நடந்து கொள்வார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. என்றாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். மின்சாரம் இலாகா, தீ அணைக்கும் படை, போலீஸ்துறை போன்றவற்றில் நல்ல பதவிகளை வகிப்பார்கள். அதுபோல இரும்பு, எஃகு சம்பந்தப்பட்ட தொழில், புதைபொருள் ஆராய்ச்சி போன்றவற்றிலும் அக்கறையாக செயல்படுவார்கள். இவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறமுடியாது என்றே சொல்லலாம். ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப் பெற்று சிறப்போடு வாழ்வார்கள். இவர்களிடம் உள்ள குறை என்னவென்றால் எவ்வளவு பெரிய பதவியும், பொறுப்பும் இருந்தாலும் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த முன்கோபத்தினால் பல இழப்புகளையும் சந்திப்பார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வாழைத் தண்டு வாழைப் பழங்கள், பார்லி கீரை, வகைகள், காலிப்ளவர், கேரட், தக்காளி, பப்பாளி போன்றவற்றை உண்பதும், அதிக நீர் அருந்துவதும் நல்லது.\nகிழமை - வெள்ளி, சனி\nநிறம் - வெள்ளை, நீலம்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nமகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமகரம் (உத்திராடம் 2,3,4 ம் பாதம் திருவோனம், அவிட்டம் 1,2,ம் பாதம்)\nமகர ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு முழங்கால்களையும் குறிக்கும் நான்காவது சர ராசியாகும். உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். ஆண் தன்மையற்றதாக விளங்கும் இது இரவில் வலுப்பெற்றதாக அமைகிறது.\nமகர ராசியில் பிற்ந்தவர்கள் நடுத்தர உயரம் உடையவர்களாகவும் கழத்தும் தலையும் சற்று நீண்டதாகவும் இருக்கும். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும். காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். இவர்களின் எலும்புகளும் மூட்டி பாகங்களும் எடுப்பாக தோற்றம் அளித்தாலும் அழகானதாக இருக்கும். எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையுடனேயே முகத்தில் கவலையுடன் இருப்பார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்டவர்களாகவும் அழுத்தம் திருத்தமாக பேசுபவராகவும் இருப்பார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் இருக்கும்.\nதன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும் விரோதிகளானாலும் ஆதரித்து ஆறுதல் கூறி உதவி செய்யும் பண்பு கொண்டவர்கள் மகர ராசியில் பிறந்தவர்கள் மிகவும் ஈகை குணம் கொண்டிருப்பார்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்ட���க் கொள்ளமாட்டார்கள். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் இரண்டு வித ஆதாயங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடுவார்கள். எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் செயல்படும் இவர்களுக்கு கள்ள கபடமற்ற வெகுளித்தனமான குணம் இருக்கும.\nசாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மண வாழ்க்கையை பொறுத்தவரை இவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகளே மிக அதிகம். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் மன ஒற்றுமையுடன் இணை பிரியாத குடும்ப நிர்வாகத்தை சிறப்பாகவும் சிக்கனமாகவும் செய்வார். ஒருவர் கோபப்படும் போது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வார்கள். மகர ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள் என்பதால் எத்தனை துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டாவது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும்.\nமகர ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் தேவைக்கேற்ப அமையும். உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். வரவேண்டிய பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவார்கள். சுகத்தையும் அமைதியை அனுபவிக்க நினைத்த போலிலும் எதையும் அனுபவிக்க முடியாமல் பொருளீட்ட வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்கு பயன்படாது. பூமி நிலம் போன்றவற்றை சேர்த்தாலும் அதனால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கும் நேரம் வாழ்க்கையில் சுக துக்கங்கள் வரினும் சௌகரியங்களை பெருக்கிக் கொள்வதற்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகும்.\nமகரராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்றும் தாமதமாகத்தான் அமையும். பெண் குழந்தைகளாக சற்று அனுகூலப் பலனை பெறும் இவர்களால் ஆண் பிள்ளைகளால் எந்தவித ஆதாயங்களும் கிடைப்பதில்லை. கடைசி காலத்தில் கூட பிள்ளைகள் வைத்து காப்பாற்றுவார்கள் என்று கூறமுடியாது. அப்படியே இருந்தாலும் மன வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்து மனநிம்மதியின்றி வாழ நேரிடும். தனக்கென சிறு சேமிப்பையாவது சேர்த்து வைப்பதுதான் சிறந்தது.\nமகர ராசியில் பிறந்தவர்கள் பல பெரிய தொழிற்சாலைகளை அமைத்து பலருக்கு வேலை கொடுக்கும் ஆற்றலை பெற்றிரிப்பார்கள். கட்டிடத்துறை, பொறியியல் துறை போன்றவற்றிலும், பதிப்பாசிரியராகவும், விஞ்ஞானியாகவும் புகழோடு விளங்குவார்கள். எந்தவொரு துறையிலும் புகழோடும் பெயரோடும் தங்கள் லட்சியங்களிலும் படிப்படியாக முன்னேற்றமடைவார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். மற்றவற்றை எல்லாம் அடுத்தபடியாக தான் நினைப்பார்கள். வாழ்வின் முற்பாதியில் கடமை தவறாது கடின உழைப்பினை மேற்கொண்டாலும் வாழ்வின் பிற்பாதியில் எல்லா சுகபோகங்களையும் சிறப்புடன் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.\nமகர ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கீரை வகைகள், வாழைப்பழங்கள், வாழைத் தண்டு, கேரட், வெங்காயம், கொழுப்புச் சத்த குறைவான உணவு வகைகள் போன்றவற்றை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழமுடியும்.\nகிழமை - சனி, புதன்\nநிறம் - நீலம், பச்சை\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nதனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும். பொன்னிற மஞ்சள் நிறமுடைய இந்த ராசி ஆண் ராசியாகும். இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.\nதனுசு ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். உடல் நிறமும் எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர���கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் வாழ்வார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.\nதனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். ஆண்களாக இருந்தால் மண வாழ்க்கைக்குப் பின் மற்றொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகும். மனைவியால் தனசு ராசிக்காரர்களுக்கு துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும்.\nதனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறுவ வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் இவர்களுக்கு தடையின்றி அமையும். புதிய வீடு மனை வாங்குவதிலும் பழுது பார்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டாலும் அதனால் கடன் வாங்கவும் நேரிடும். தங்களுடைய வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். சுகபோக வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வம்பு வழ��்குகள் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் தங்கள் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வெகுதூரம் நடப்பது கூட இவர்களுக்கு சிரமம் என்பதால் அதற்கேற்றவாறு வண்டி, வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வார்கள்.\nதனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு பிறந்ததாலும் அவர்களால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள்.\nதனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்\nபணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழியில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை, கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவற்றை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். கூட்டுத் தொழில் இவர்களுக்கு அவ்வளவு சாதகப் பலனை தராது என்றாலும் வியாபாரிகளாக இருந்தால் சர்க்கரை, வெல்லம், பழவகைகள் முதலியவற்றை விற்று லாபம் பெறுவார்கள். பெரிய, பெரிய நிறுவனங்களில் காரியதரிசியாகவோ, மேற்பார்வையாளராகவோ, கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிலோ நன்றாக சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். சிலருக்கு வர்ணம் தீட்டுதல், சிலை வடித்தல், சித்திரம் வரைதல் போன்றவற்றினாலும் லாபம் கிட்டும்.\nதனுசு ராசிகாரர்கள் பசலை கீரை, கேரட், முட்டை கோஸ், பச்சை பட்டாணி, பாதாம், பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்த கொள்வதும் ஜில்லென்று சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.\nகிழமை - வியாழன், திங்கள்\nநிறம் - மஞ்சள், பச்சை\nகல் - புஷ்ப ராகம்\nதெய்வம் - தட்சிணா மூர்த்தி\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை )\nவிருச்சிக ராசியின் ராசியாதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.\nவிருச்சிக ராசிகாரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் ���ோற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது மற்றவர்களின் சொத்தாக இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.\nசிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல ச���வைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nஉணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nநிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை - செவ்வாய், வியாழன்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதுலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதுலாம்(சித்திரை 3,4, ம் பாதம். சுவாதி, விசாகம் 1,2 3ம் பாதம்)\nதுலாம் ராசிக்கு அதிபதி சுக்கிர பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் அடி வயிற்றில் பாகத்தை குறிக்கும் மூன்றாவது சரராசியாகும். சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,23 பாதங்களிலும் பிறந்தவர்கள் துலாராசியாக கருதப்படுவார்கள். இது ஒரு சுப ராசியாகும். துலா ராசி பகலில் வலுப்பெற்றதாக இருக்கும்.\nதுலா ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அழகுடையவர்களாக இருந்தாலும் அத்துடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதிலும் அலாதி பிரியம் கொண்டவர்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். சிரித்தால் இருபுறங்களிலும் அழகாக குழி விழும். இவர்களுக்கு சிறுவயதில் சிறு சிறு கண்டங்கள் ஏற்பட்டாலும் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார்கள். மூக்கும் முழியுமாக அழகாக தோற்றமளிப்பார்கள். உதடுகள் அழகாக அமைந்திருக்கும்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்டவர்கள் துலா ராசிகார்கள். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறயதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப்பார்கள். வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவார்கள். வாக்கு சாதுர்யம் கொண்ட இவர்களிடம் பேசி ஜெயிப்பதென்பது இயலாத காரியமாகும். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் சரளமாக பேசும் இவர்கள் வீட்டில் ஒன்றுமே தெரியாதவர் போல இருப்பார்கள். எதற்கும் சலைக்காமல் பாடுபட்டவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டார்கள்.\nதுலா ராசிக்காரர்களின் மண வாழ்க்கையான திருமணத்திற்குப் பின் சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் எப்பாடுபட்டாவது சுயகௌரவத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் நல்ல அறிவாற்றலுடன் அமைதியான குணத்துடனும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத பண்புடனும் அமையும். இவர்களுடைய தேவைகளை முன்கூட்டியே அறிந்து வரவுக் கேற்றவாறு குடும்பம் நடத்தி சிக்கனமாக நடந்துகொள்வார்கள். காலமறிந்து உணவளிப்பது எவ்வளவு மனகுறைகள் ஏற்படினும் அனுசரித்து நடப்பது, ஒருவர் கோபப்பட்டால் ஒருவர் அமைதி காப்பது போன்றவற்றால் குடும்ப சூழல் மிகவும் சிறப்பாக அமையும். மன வேற்றுமையோ, வெறுப்போ ஏற்படாமல் நடந்து கொள்வார்கள். விருப்பத்திற்கேற்றவாறே வாழ்க்கை துணையும் அமைவதால் பிரச்சினைகளற்ற வாழ்க்கை அமையும்.\nதுலா ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடையதாகத்தான் இருக்கும். கையில் பணம் வருவதற்கு முன்பே செலவுகள் வாயிற் கதவை தட்டும். குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருப்பதால் சேமிக்க முடியாமல் போகும். என்றாலும் இவர்களின் தேவைக்கேற்றபடி பணவரவுகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஏழை, எளியவர்களுக்கு இல்லை என்று வருபவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். சிறு வயதில் கஷ்டங்களை சந்திதிருந்தாலும் பின்னர் தன்னுடை�� வசதிக்காகவும், குடும்பத்தினருக்காகவும் வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். நடு வயது வரை இவர்களது வாழ்க்கை போராட்ட கரமானதாகதான் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்தால் மற்றவர்களுக்காக கடன் வாங்குவதையும் அதற்காக வட்டி கட்டுவதையும் தவிர்க்கலாம். நல்ல பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதால் பொது நல சேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்வார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள் தெய்வீக யாத்திரைகள் செய்யும் வாய்ப்புகள் அமையும் என்பதால் பயண செலவுகளும் அதிகமாக இருக்கும். நிரந்தரமான வருவாய் இருக்கும். நிரந்தரமான வருவாய் இவர்களுக்கு இருக்கும் என்பதால் சம்பாதித்து சேமித்து சந்ததியினருக்கு சேமித்து வைக்க தவறமாட்டார்கள்.\nதுலா ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். அப்படி இருந்தாலும் பெண் குழந்தைகள் யோகமே இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு மருத்துவ செலவுகளும் கடன்களும் ஏற்படும் பின்பு சரியாகும்.\nதுலா ராசியில் பிற்ந்தவர்களுக்கு அரசியல் அல்லது அரசு தொடர்புடைய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். போலீஸ் துறை , இராணுவத்துறை , பதிப்பாசிரியர்கள், பத்திரிகைதத் துறை, ஓட்டல், தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வெகு சீக்கிரத்தில் உயர்ந்த அந்தஸ்தினை பெறுவார்கள். இவர்கள் லாப நஷ்ட கணக்கு பார்த்த பின்னரே எதிலும் ஈடு படுவார்கள். என்றாலும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடும்போது கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பார்கள். மற்றவர்களின் கைகிபிடித்து கால் பிடித்து முன்னேறுவது பிடிக்காது. தன் சொந்த முயற்சியாலேயே முன்னேறி விடுவார்கள். தொழில், வியாபாரம் செய்வதற்காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கொடுத்து உதவுவார்கள். இவர்களும் சலுகைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி கடன்களையும் அடைத்து விடுவார்கள்.\nதுலா ராசியில் பிறந்தவர்கள் நிறைய காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கொழுப்பு பொருட்கள், எண்ணெய் வஸ்துகள் போன்றவற்றை குறைப்பது நல்லது.\nநிறம் - வெள்ளை, பச்சை\nகிழமை - வெள்ளி, புதன்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகன்னி (உத்திரம் 2,3,4 ம�� பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)\nகன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.\nகன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி,\nகன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தை��ளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.\nகன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.\nகன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.\nபிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.\nகன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.\nநிறம் - பச்சை, நீலம்\nகிழமை - புதன், சனி\nகல் - மரகத பச்சை\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nசிம்ம (மகம், பூரம், உத்திரம், 1ம் பாதம்)\nசிம்ம ராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவான். இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படகிறார்கள். சிம்ம ராசி ஒரு பார்வை ராசியாகும். இந்த ராசிக்கு பகலில்தான் வலு அதிகம். ���ேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும்போது கைகளையும், கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர் என்றாலும் அனாவசியமாக கோபப்பட மாட்டார்கள். அழகான கண் இமைகள் இருக்கும். கண்களாலேயே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவர்கள். சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். முகஸ்துதிக்கு அடிமையாவார் என்பதை புரிந்து கொள்ளும் உடனிருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால் பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட முடியாது. வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்த பின்தான் நிம்மதியடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் பாகுவதை தவிர்ப்பார்கள். வாழ்க்கையில் பல தோல்விகளைக் கண்டாலும் இறுதியில் ªவ்ற்றி இவர்களுக்கே. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவரதாலால் தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். என்றாலும் தங்களுடைய திறமை சாமர்த்தியம் போன்றவற்றால் எதிலும் தனித்து நின்று போரலலடி வெற்றி பெறுவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள்.\nசிம்மராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை சொந்தத்தில் அமையாது. அந்நியத்தில் அமைந்தாலும் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்த முடியும். அடக்கி ஆளும் குணமும், சந்தேக மனப்பான்மையும் கொண்டவர்களாதாலால் கருத்து வேறுபாடுகள் நிறையவே ஏற்படும். திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள் ஏற்பட்டாலும் தனது தேவைக்கேற்றவாறு எந்தவிதத்திலாவது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வார்கள். உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. உத்தியோகத்திலோ, தொழிலிலோ ஊதியம் பெறுவது ஒருவாரு இருந்தாலும் தன்னுடைய சாதுர்யமான சாமர்த்தியத்தால் பண வரவுகளை பெருக்கிக் கொள்வார்கள். கடன் வாங்குவதென்பது இவர்களுக்குப் பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை நியாயமாக திருப்பி செலுத்தி விடுவதால் கடன்களால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தினால் வீடு, மனை போன்றவற்றை அமைத்துக் கொள்வார்கள். வண்டி, வாகன, வசதிகளும் உண்டாகும். ஆடம்பரமான உடைகளை நவீன பொருட்களையும் அதிகம் விரும்புவதால் மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஆண் பிள்ளைகளே பிறக்கும். முன்யோசனை அதிகம் உடையவர்கள் என்பதால் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வார்கள். கடவுளின் பூரண ஆசி பெற்றவர்கள் சிம்ம ராசிக்கார்கள் என்பதால் புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். பயணங்கள் அ���ிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்பட்டாலும் எங்கும் அதிக காலம் தங்கமாட்டார்கள். அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள் என்றாலும் உத்தியோகத்திலிருந்தால் முன்னுக்கு வரமுடியும். அதுவே தொழிலாளிகளானால் மிகவும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கலை துறையில் கூட இவர்களால் பிரகாசிக்க முடியும் என்றாலும் பணவரவுகளை எதிர்பர்க்க முடியாது. சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.\nசிம்மராசி காரர்கள் முடிந்தவரை கிழங்கு வகைகளை நீக்கி கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்துள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதால் கொழுப்பு அதிகமாவதை குறைக்க முடியும்.\nகிழமை - ஞாயிறு, திங்கள்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகடகம் (புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nகடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.\nகடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதைய���ம் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும் வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.\nஇவர்களுக்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்ககக்கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிய பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்கா செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.\nகடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.\nஎதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.\nகடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nநிறம் - வெள்ளை, சிவப்பு\nகிழமை - திங்கள், வியாழன்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமிதுனம் (மிருகசீரிஷம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)\nமிதுனராசியின் அதிபதி வித்தை, கல்வி, கேள்வி, விவேகம், கலை, ஆகியவற்றிற்கெல்லாம் காரகம் வகிப்பவரும், ராஜோ குணம் கொண்டவருமான புதன் பகவானாவார். கால புருஷனது அங்க அமைப்பில் தோள் பாகத்தை குறிப்பது மிதுன ராசி என்பதால் இது முதல் உபய ராசியாகும். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3,4 பாதங்களும், திருவாதிரையும் புனர்பூச நட்சத்திரத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மிதுன ராசிக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன.\nமிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும். கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியான தேகமே இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வரும். இவர்களுக்கு பரந்த நெற்றியும், பிறரை வசீகரிக்க தக்க தனித்தன்மையும் இருக்கும். அடிக்கடி மனக் குழப்பமும் உண்டாகும். நீண்ட ஆயுள் அதாவது 80 வயதுக்கு குறைவில்லாமல் வாழ்வார்கள்.\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒருபோதும் சோம்பலாக காலம் கழிக்க மாட்டார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் புரியும். சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும் பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். கோமாளி போலவும் ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும் அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்வார்கள். மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள். பிறரை கிண்டல், கேலி பரிகாசம் செய்வதில் கில்லாடிகள். பல்வேறு மனப்பான்மை கொண்டவர்களின் கூட்டத்தில் கூட தன்னுடைய ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும். கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.\nதிருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலிகளாகவே இருப்பார்கள். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவ���்களாக இருப்பார்கள். இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே இருப்பார்கள். சிற்றின்பத்தில் சற்று ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால் தேவையற்ற தொடர்புகளும் இருக்கும்.\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள் சுக வாசிகள் என்றே சொல்லலாம். வீடு, மனை, வசதியும், வண்டி, வாகன வசதிகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்றவாரே அமையும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வாழ்க்கை வசதிகளுக்காக விலை உயர்ந்த நவீன பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் விரும்பி வாங்குவார்கள். வாழ்க்கை வசதிகளைபெருக்கி கொள்ள அதிகமாக கடன் வாங்கவும் தயங்கமாட்டார்கள். இதனால் நிறைய கடனும் அதற்காக வட்டி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வம்பு, பிரச்சினைகளை சந்தித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.\nமிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். புத்திர பாக்கியமும் சற்று தாமதித்தே அமையும். இவர்கள் தங்களது அவசர முடிவால் உற்றார், உறவினர் மற்றும் பெற்ற பிள்ளைகளின் ஆதரவைக்கூட இழந்து விடக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடித்தாலே உறவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம். வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.\nமிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பலருக்கு ஆலோசனைகள் வாங்கக்கூடிய திறமை இருக்கும். உத்தியோக அமைப்பு பெற்றவர்களாக இருந்தாலும் ஏதாவது உபதொழில் செய்து சம்பாதிக்க முடியுமா என யோசிப்பார்கள். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதில் வல்லவர்கள். விவசாயத்திலும் ஈடுபாடு இருக்கும். முடிந்தவரை கடின உழைப்பின்றி நாசூக்கான வேலைகளை��ே தேர்ந்தெடுப்பார்கள். கணக்கு, கம்ப்யூட்டர் விஞ்ஞான ஆராய்ச்சி, கதை வசனம் போன்றவற்றிலும் இவர்களின் திறமை பளிச்சிடும். வெளி வட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் இவர்களுக்கு கஷ்டமில்லாததாகதான் இருக்கும்.\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை காரமாக உண்பதையும் உஷ்ண சம்மந்த உணவு வகைகளையும் தவிர்க்கவும். பால், தயிர், நெய், வெண்ணெய், பசலை கீரை, தக்காளி, பார்லி, அவரை, தர்பூசணி, முட்டை, பழவகைகள், வாழைப் பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nநிறம் - பச்சை, வெள்ளை\nகிழமை - புதன், வெள்ளி\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091-72001 63001\nரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nரிஷபம்(கிருத்திகை 2,3,4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதம்)\nரிஷப ராசியின் அதிபதி ஸ்ரீமகா சுக்கிர பகவானாவார். ரிஷப ராசி ஸ்திர ராசியாகும். வெண்மை நிறம் கொண்ட ரிஷபராசியின் அதிபதி சுக்கிரன். குருவுக்கு அடுத்தபடியான முழு சுபராவார். ரிஷப ராசி பெண் ராசியாகும். நீரின் தத்துவத்தை கொண்டதாகையால் சீதள சுபாவம் இருக்கும். ரிஷ ராசிக்கு கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். மற்றவை பகை ராசிகளாகவும் இருக்கின்றன. கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2 ம் பாதங்களில்பிறந்தவர்கள் ரிஷப ராசிகாரர்களாவார்கள்.\nரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தக்கூடிய அளவிற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரம் கொண்டவர்கள் என்றாலும் கம்பீரமான தோற்றம் இருக்கும். நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும, அழகான அங்க அமைப்புகளால் அமைந்திருக்கும். இவர்களின் கண்களுக்கு தனி அழகுண்டு. பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருக்கும். குட்டையான விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் புகழ், கௌரவம், அந்தஸ்து யாவும் அமையும்.\nரிஷப ராசிகாரர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள் என்றாலும் பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும், புதிதாக பழக்க மேற்படுத்திக் கொள்வதில் சற்று சங்கடப் படுவ��ர்கள். வார்த்தைகளை அளந்து பேசும் இவர்களின் பேச்சில் உறுதி காணப்பட்டாலும் பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசி பிறர் தம் பேச்சை வெல்ல இடம் தரமாட்டாமல் பேச்சில் தனக்ஙகென தனி பாணியை வைத்திருப்பார்கள். நல்ல ஞாபக சக்தி கொண்டவர்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவர்கள். ஆதலால் எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். பிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் கருதாது செயலாற்றுவார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிப்பார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இவர்களுக்கு பொருந்தும். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆடம்பரமாக இல்லா விட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவார்கள். வெண்மை நிறம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குதர்க்கமாகவும்,பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவார்கள். எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மையும் அதிகமிருக்கும்.\nரிஷப ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதிலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சிற்றின்ப பிரியர்களாக இருப்பார்கள். திருமண பிராப்தம் சற்று தாமதமானாலும் மனைவி அடக்கமுள்ளவளாக இருப்பதால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். மனைவி வழியில் வீண் விரயங்களும், கடன்களும் ஏற்படும். திருமணமாகாவிட்டாலும் மாதர்களின் சேர்க்கைகள் இருக்கும். தேவையற்ற பெண் சகவாசங்களை தவிர்த்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nதாராளமாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்யும் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு தன வரவுகள் தாரளமாக இருக்கும். இளம் வயதில் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும், வளர வளர தனது சொந்த முயற்சியாலோயே தனக்கேற்ற பணத் தேவைகளை சரி செய்து கொள்வார். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் கொண்டவர்களாதலால் அதனால் சில கடன்களை சந்திப்பார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள், சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, எதிர்பாராத திடீர் தன வரவுகளால் உயர்வுகள் போன்றவை உண்டாகும். எதையும் புதிதாகத்தான் வாங்குவார்கள்.\nரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற்றால் புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் அமையும். அதிலும் இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளால் வீண் கவலைகளும், தொல்லைகளும், செலவுகளும் ஏற்படுமே தவிர அனுகூலப்பலனை அடைய முடியாது. அதுவே பெண்குழந்தைகளாக இருந்தால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெற முடியும். பிற்காலத்தில் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.\nரிஷப ராசியில் பிறந்த ஜாதகர் சிறு வயதிலிருந்தே சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு உழைத்து படிப்படியாக உயர்ந்து விடுவார். கலைத் துறை, இசைத் துறை போன்றவற்றில் ஆர்வமும், நவீன தொழில்களில் லாபமும் கிட்டும். பத்திரிகை துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அடிமைத் தொழில்செய்வதை அறவே விரும்ப மாட்டார்கள். கூட்டாளிகளை நம்பி எந்தவொரு செயலையும் ஒப்படைக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சில நேரங்களில் அலைச்சல் களும் அதிகரிக்கும். பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களுக்கு அதிபதியாகலாம். சினிமா தியேட்டர் வாங்கலாம். ஜவுளிக் கடை, நகைகடை, பால் பண்ணை வைக்கும் வியாபாரம் போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் யாவும் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பதில் மிகவும் எச்சரிக்கை தேவை.\nரிஷப ராசியில் பிறந்தவர்கள் பயிறு வகைகள், கேரட்,பசலை கீரை,கிழங்கு வகைகள் வெள்ளரிக்காய்,சிவப்பு ழுள்ளங்கி,சீஸ்,ஆப்பிள்,பாதாம்,தேங்காய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்வர்கள் இனிப்பு வகைகளை தவிர்ப்பதால் நீரழவு நோய்கள் உண்டாவதை தவிர்க்கலாம்\nநிறம் - வெண்மை, நீலம்\nதெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091-72001 63001\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமேஷம்(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1&ம் பாதம்)\nமேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். இது ராஷோ குணம் கொண்ட புருஷ ராசியாகும். மேஷ ராசி ஒரு பாவராசியாகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன.\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் நடத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் நிமிர்ந்த நடையும், கணிந்த பார்வையும் அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தியான தலை முடியிருக்கும். காதுகள் எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும்.\nமேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள்.\nதன்னுடைய கௌரவத்திற்கும், பெருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புகளை ற்றுக் கொள்வார்கள். எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள். கவலைகலை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவர்களது அகங்கார குணமும் சுயேச்சான சுபாவமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்து விடும். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.\nமேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன், மனைவி அனுசரித்து வாழ்வதென்பது இயலாத காரியமாகும் என்றாலும் குடும்பத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். குடும்பத்திற்காக எவ்வளவுதான் உழைத்தாலும் நல்லது செய்தாலும் இவரால் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனைவிக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஏற்படுவது மட்டுமின்றி மனைவி வழி உறவுகளாலும் பிரச்சினைகள் எற்படும். இதனால் அடிக்கடி விரக்தி மனோபாவத்திற்கு தள்ளப்படுவார்கள்.\nமேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொண்டு நன்றியை மறந்து தூற்றுவார்கள். கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்வதால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானப் படுவார்கள். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுவார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை இவர்களால் திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சுகத்தோடு வாழ வேண்டுமென்று இவர்கள் நினைத்தாலும் அது முடியாமலே போகும். எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவார்கள். பூர்வீக சொத்துக்களாலும் இவர்களுக்கு அனுகூலம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுர்யத்துடனும் திறமையுடனும் எதையும் சமாளிப்பார்கள். பண விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.\nஇவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று சொல்லலாம்.\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும், பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு ªவ்ற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும், கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயபலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனி பலம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்கிய விற்கும் தொழில், என்ஜினியர்கள் மொசைக்கல், நிலக்கரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், பலவித எண்ணெய் தொழில், விவசாயம் செய்தல், பல வேலையாட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் போன்றவை உண்டாகும்.\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091&72001 63001\nசூரியன் ஜெனன ஜாதகத்தில் மேஷத்தில் உச்சமாக பெற்றவர்கள் அரசாங்க வழியில் சிறப்பான வாழ்வினை அடைவார்கள். மிகவும் வலிமையான உடலைப் பெற்றவர்கள் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாதவர்கள். துன்பம் தரும் எந்த நோயும் இல்லாதவர்கள்.\nரிஷபத்தில் சந்திரனை உச்சமாக பெற்றவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார். விரும்பிய உணவைப் பெற்று அழகான வேலைப்பாடு உடைய ஆடை ஆபரணச் சேர்க்கை பெறுவார்கள்.\nசெவ்வாயை மகரத்தில் உச்சமாக பெற்றவர்கள் மிகவும் பெயர், புகழை அடைவார்.\nகன்னியில் புதனை உச்சமாக பெற்றவர்கள் எல்லாவிதமான சகல கலைகளிலும் தேர்ச்சியாகி எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும், ஆராய்ந்து அறிவினை பெற்று கல்வி சங்கீதம் இசை போன்றவற்றிலும் பிரமாதமாக தேர்ச்சி பெறுவார். ஒவ்வொரு நாளும் அறிவை வளர்த்துக் கொண்டு ஜோதிடம், கணக்கு, கணிதம் கம்ப்யூட்டர் துறைகளில் நீண்ட காலம் பதவி வகித்து வாழும் பேறு பெற்றவர்.\nகுரு பகவானை கடகத்தில் உச்சமாக பெற்ற ஜாதகர் பிறக்கும்போதே செல்வ வளத்திலும், அரசாங்கத்தில் அமையும் யோகமுடையவர்கள். அனுபவிக்க ஏராளமான சொத்து சுகமும், வண்டி, வாகனமும் உடையவர்கள்.எல்லா வகை கல்வி வித்தை அறிவு ஞானம் மிக்கவர்கள். தனக்கு அனுகூலம் தரும் புத்திரர்களை பெறுவார்கள். தான தருமம் செய்வார்���ள்.\nமீன ராசியில் சுக்கிரனை உச்சமாகப் பெற்ற ஜாதகர்கள் மிகச் சிறந்த செல்வத்தைப் பெற்றவர்கள். சிறப்பான கல்வி கற்பார்.\nசனியை துலா ராசியில் உச்சமாகப் பெற்ற ஜாதகர்கள் மிகவும் உடல் வலிமை பெற்று நீண்ட ஆயுளை உடையவர்கள் உடல் நலம் மிக பிரமாதமாகவே அமையும்.கிரகத்தின் அதிகாரியாக, தொழிலாளர்களுக்கு தலைவர்களாகவும் உழைத்து ஏற்றம் பெறுபவர்களாகவும் சேமிப்பு அதிகம் உடையவர்களாகவும் வாழ்வார்கள்.\nஜென்ம லக்னத்திற்கு பஞ்சம ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5 ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும்.\nஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், போன்றவை ஏன் ஏற்படுகின்றது என்று பார்த்தால் நம் முன்னோர்கள் யாராவது நாகத்தை அடித்துக் கொன்று விட்டாலும் இரு நாகங்கள் இணைந்து சந்தோஷமாக இருக்கின்ற பொழுது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டாலும் இது போன்ற நாக தோஷத்தால் நாகம் என வர்ணிக்கப்படும் ராகு பகவானால் தோஷங்கள் உண்டாகி புத்திர பாக்கியம் பெறத் தடை போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. இதற்கு பரிகாரமாக ராகு, கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் விலகி நல்லது உண்டாகிறது. அதுபோல ஒருவரது தந்தை பாட்டான் போன்றோர் மற்ற பெண்களின் வாழ்க்கையில் சில கெடுதிகளை செய்து விட்டால் அதுவே களத்திர தோஷமாக மாறி திருமணத்தடை, திருமணம் அமைந்தாலும் குடும்ப வாழ்விலும் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.\nஇதுபோன்ற கெடுதிகள் எல்லாம் விளக்கும் பாவமாக விளங்குவது 5 ஆம் பாவமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5 ஆம் அதிபதி நீசம் பெற்று பகை பெற்றிருந்தாலும் 5 ஆம் அதிபதி சனி, ராகு, போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்படுகிறது.\nகுறிப்பாக 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் 5 ஆம் வீட்டில் குரு சுக்கிரன் சந்திரன், போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 5 ஆம் வீட்øட் சுபர் பார்வை செய்து 5ல் இல்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகரின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலைமுறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும் அதுமட்டுமின்றி 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகரின் வாழ்க்கையானது மிகவும் சிறப்பு ���ாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமின்றி அழகிய குழந்தைகளை ஈன்றெடுக்கும் அமைப்பு, புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅசுர குரு என வர்ணிக்கப்படம் சுக்கிரன், ரிஷபம், துலாத்தில் ஆட்சி பெறுகிறது. மீனத்தில் உச்சம் பெறுகிறது. சுப கிரகமான சுக்கிரன் சுகக்காரகன் என்பதால் யோகத்தை அளிக்கக் கூடிய கிரகம் என எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், நடைமுறையில் பார்த்தால் ஒருபுறம் நல்லதை செய்தாலும் ஒருபுறம் கெடுதலை செய்து விடுகிறது\nபொதுவாக சுக்கிரன் பலரது ஜாதகத்தில் வலிமை பெறாது, குறிப்பாக சுக்கிரன், சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் சில நேரங்களில் அஸ்தமனம் அடைந்து விடுவார். சுக்கிரன் இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் ஏதாவது ஒரு வகையில் கெடுதலை செய்து விடுவார்.\nசுக்கிரன் பகவான் தனது லக்னமான ரிஷபம், துலாத்தில் பிறந்தவர்களுக்கும் புதன், சனி லக்னமாக ரிஷபம், கன்னி, மகரம், கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்குத்தான் அத்கப்படியான நற்பலன்களை வழங்குகிறார். சுக்கிர பகவான் மற்ற கிரகங்களுடன் சேருகின்ற போது யோகங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் சுக்கிரன், கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது பஞ்சமகா புருஷ யோகத்தில் சிறந்த யோகமான மாளவிகா யோகத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. மற்ற எந்த யோகத்திற்கு இச்சிறப்பு இல்லை.\nஉதாரணமாக மேஷ லக்னத்திற்கு 7ல் ஆட்சி பெறும் பொழுது ரிஷபத்திற்கு லக்னத்திலும், மிதுனத்திலும் 10ல் உச்சம் பெற்றும் கடகத்திற்கு 4ல் ஆட்சி பெற்றும் சிம்மத்திற்கு 10லும் கன்னிக்கு 7லும் துலாத்திற்கு லக்னத்திலும், விருச்சிகத்திற்கு 7லும் தனுசுக்கு 4லும், மகரத்திற்கு 10லும், கும்பத்திற்கு 4லும் மீனத்திற்கு லக்னத்திலும் அமைகின்ற பொழுது மாளவிகா யோகம் உண்டாகும். குறிப்பாக அசுர குருவான சுக்கிரன் தனது நட்பு கிரகமான புதன், சனி, ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும், புதன், சனி வீட்டில் சுக்கிரன் அமையப் பெற்றாலும் சுக்கிர திசையில் நற்பலனை வழங்குவார். குறிப்பாக சுக்கிர பகவான் திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெறுகின்ற பொழுது யோகப் பலன் வலுவாக வழங்குவார்.\nகேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் சிறிது அனுகூலமற்ற பலனுடன் ஏற்றமிகு பலனை வழங்கு��ார்.\nகளத்திர காரகன் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றோ சுபர் பார்வையின்றி பாவிகள் சேர்க்கையுடன் இருந்தாலோ நற்பலனை வழங்க இடையூறுகள் உண்டாகும். குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து செவ்வாய் ராகு போன்ற கிரகங்கள் சேர்க்கைப் பெற்றால் பெண் விஷயத்தில் அவப் பெயரை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும்.\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nநவகிரகங்கள் சில நேரங்களில் பின்னோக்கிச் செல்கின்றன. அதில் குறிப்பாக சூரியன், சந்திரன் வக்ரம் பெறுவதில்லை. ராகு, கேது எப்பொழுதுமே பின்னோக்கிதான் செல்வார்கள். குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் வக்ரம் பெறுகின்றன. அதில் குறிப்பாக சூரியனை ஒட்டியே செல்லும் கிரகமான புதன் சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட தூரத்தை விட அதிகமாகச் சென்று விட்டால் வக்ரம் பெற்று சூரியனை நெருங்கும்போது வக்ர நிவர்த்தி அடைகின்றது. அது போல சூரியனுக்கு 9ம் வீட்டில் குரு செவ்வாய் சனி வருகின்ற போது வக்ரம் பெற்று, சூரியன் குரு செவ்வாய் சனிக்கு 9ம் வீட்டிற்கு வருகின்ற போது வக்ர நிவர்த்தியடைகிறது\nகுறிப்பாக ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் என்ன பலனை உண்டாக்குகிறது என ஆராய்கின்ற போது பல்வேறு உண்மைகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனை தருகிறது. அதுபோல நீசம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனுக்கு பதில் நற்பலனை ஏற்படுத்துகிறது. சரி, மற்ற ஸ்தானங்களில் இருக்கும்போது என்ன பலா பலன்களை ஏற்படுத்துகிறது என்று பார்க்கின்ற போது சொந்த வீட்டில் ஆட்சி பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் ஒரு கிரகம் பலஹீனமடைந்தால் என்ன பலனை தருமோ, அதாவது நீசம் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனை வழங்குகிறது.\nஆட்சி உச்ச ஸ்தானத்தை தவிர மற்ற ஸ்தானங்களில் வக்ரம் பெறுகின்ற கிரகங்கள் பலமாக இருந்தால்என்ன பலனை தருமோ அதுபோல நற்பலனை உண்டாக்கும். அதுவும் நட்பு வீட்டில் அமையப் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் அக்கிரகம் ஆட்சி பெற்றால் என்ன பலனை தரும். அதற்கு சமமான நற்பலனை உண்டாக்கும். பொதுவாக கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று அமையப் பெற்றால் அக்கிரகங்கள் சொந்த வீட்டில் அமையப் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனைத் தரும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் மேஷத்தில் குருவும், தனுசில் செவ்வாயும் அமையப் பெற்றால் குர��� செவ்வாய் பரிவர்த்தனை ஆகும். அப்படி அமையப் பெற்றால் மேஷத்தில் செவ்வாயும் தனுசில் குருவும் ஆட்சி பெற்றால் என்ன பலனை தருமோ அப்படிப்பட்ட பலனை தான் உண்டாக்கும். இதனை இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால் என் அனுபவத்தில் பார்க்கின்ற போது பரிவர்த்தனை பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நற்பலனை தருவதில்லை. குறிப்பாக என்னிடம் ஜாதகப் பலன் பார்க்க வந்த ஒருவருக்கு விருச்சிக லக்னம், லக்னத்தில் குரு வக்ர கதியில் 2ம் வீட்டில் செவ்வாய் 5ம் அதிபதி குரு வக்ரம் பெற்ற காரணத்தால் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கடுமையான புத்திர தோஷம் என்று கூறினேன். ஜாதகம் பார்க்க வந்த நபர் தனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது என்றும் இதுவரை குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை என்று வேதனையுடன் ஒப்புக் கொண்டார்.\nதுலா லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 5ல் சனி அமைந்திருக்கிறது. அந்த ஜாதகத்தை பார்த்தவுடன் 5ல் அமையப் பெற்ற சனி வக்ரம் பெற்றிருப்பதால் புத்திர தோஷம் என்று கூறினேன். அந்த ஜாதகரும் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை எனவருத்தத்துடன் கூறினார்.\nஎன்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவரின் பெண்ணுடைய ஜாதகம் கீழ்வருமாறு :\nமேற்கூறியுள்ள பெண்ணிற்கு 3, 8க்கு அதிபதிகளான புதன், சனி பரிவர்த்தனை பெற்று உள்ளனர். பரிவர்த்தனை பெற்ற சனி வக்ரம் பெற்றிருந்தாலும் ராகு திசையில் சனி புக்தி நடைபெறுவதாலும் ஜாதகிக்கு முதலில் அமையும் திருமணம் நல்ல படியாக இருக்காது என்று கூறினேன். அந்த ஜாதகியின் பெற்றோர்கள் 2007ம் ஆண்டு பிப்ரவரியில் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்ததாகவும் திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்திலேயே பிரிந்து விட்டதாகவும் மன வருத்தத்துடன் கூறினர். அதுபோல ஒரு வசதி படைத்த இடத்திலிருந்து ஒரு அம்மையார் தனது பெண்ணின் ஜாதகத்தை கொண்டு வந்து என்னிடம் காட்டினார்.\nகடக லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கு 7ம் அதிபதி சனி பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் சனி பகவான் வக்ரம் பெற்றிருந்தாலும் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது ராகு திசையில் சுக்கிர புத்தி நடைபெற்றதாலும் அப்பெண்ணிற்கு கடுமையான களத்திர தோஷம் உள்ளது. தற்போது திருமணம் செய்தால் மண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். இது இருதார தோஷம் கொண்ட ஜாதகம் என்று கூறினேன். அதுமட்டுமின்றி ��ண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய ஜாதக அமைப்பு என்பதினால் முடிந்த வரை தாமதமாகவே திருமணம் செய்யுங்கள் என்றும் அல்லது ராகு திசை முடிந்த பிறகு திருமணம் செய்யுங்கள் என்றும் கூறினேன். அதிலும் 7ம் அதிபதி சனியே பலவீனமாக இருப்பதால் முதலில் அமையும் வாழ்க்கை நன்றாக இருக்காது என்று கூறினேன். அதுபோலவே நான் கூறிய ஜாதகப் பலன்களை கேட்டுவிட்டு அந்த அம்மையார் தன் மகளுக்கு கடந்த (2007 ஏப்ரல்) திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றதாகவும், திருமணமான ஓரிரு நாட்களிலேயே அந்த மாப்பிள்ளை ஆண்மையற்றவர் என்று தெரிய வந்ததாகவும் அதன் பிறகு நீதிமன்றத்திற்கு சென்று திருமணமே செல்லாது\nஎன்று தீர்ப்பு பெற்றதாகவும் வருத்தத்துடன் கூறினார்.\nகிரகச் சேர்க்கையால் சர்ப்ப கிரகங்கள் சீறுமா\nநவ கிரகங்களில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு கேது மனித வாழ்வில் பல்வேறு விநோதங்களை உண்டாக்குகின்றது. குறிப்பாக இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த வீடுகள் இல்லை என்றாலும், இருக்கின்ற வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு பலாபலன்களை வழங்குவார்கள். அது மட்டுமின்றி ராகு, கேது இருக்கின்ற வீட்டதிபதிகள் பலமாக இருந்தால் சாதகம் மிகுந்த பலன்கள் உண்டாகும். அது மட்டுமின்றி ராகு கேது மற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும்போது கூட பல்வேறு விநோதமான பலன்களை உண்டாக்குகிறார்கள். இதனைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.\nராகு சூரியன் சேர்க்கை பெற்றால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவினர்களிடம் பகை, எந்தபாவத்தில் இருக்கிறார்களோ அந்த பாவத்தை பாதிக்கும் அமைப்பு உண்டாகும். அதுவும் 8ல் அமையப் பெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு, எலும்புருக்கி நோய், உஷ்ண நோய்கள் உண்டாகும்.\nராகு சந்திரன் சேர்க்கை பெற்றால் மனக் குழப்பம், முன்கோபம், முரண்பட்ட பழக்க வழக்கங்கள், தாய்க்கு உடம்பு பாதிப்பு உண்டாகும்.\nராகு செவ்வாய் சேர்க்கை பெற்று ஒரு ஆண் ஜாதகத்தில் முரட்டுத் தனம், பிடிவாத குணம், விளையாட்டுத் தனம் எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் நிலை உண்டாகும். பலமிழந்திருந்தால் கடன் தொல்லை, விபத்து, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை மனப்பான்மை எல்லாம் உண்டாகும். பெண்களுக்கு செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றால் விதவை, முறை தவறும் சூழ்நிலை உண்டாகும்.\nராகு, புதன் சேர்க்கை பெற்றால் எதிலும் ஒரு முடிவெடுக்காத நிலை, மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம், தவறான செயல்கள், அவமானம், உண்டாகும். சிலர் நம்பிக்கை துரோகம் செய்யும் நபராகவும், மற்றவர்களை காட்டிக் கொடுக்கும் நபராகவும்\nராகு குரு சேர்க்கைப் பெற்றால் திடீர் ராஜயோகம் பல்வேறு வகையில் ஏற்றங்கள் உண்டாகும் என்றாலும் தெய்வீக விஷயங்களில் நாட்டம் இருக்காது. பெரியோர்களை மதிக்க மாட்டார்கள். புத்திரர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.\nராகு சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் களத்திர தோஷமாகும். வசதி வாய்ப்புகள் சுக வாழ்வு ஏற்படும். பாதிக்கப்பட்டிருந்தால் ரகசிய நோய்கள் சில தவறான பழக்க வழக்கங்கள், மண வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.\nராகு, சனி சேர்க்கை பெற்றால் வாழ்க்கை என்பது, போராட்டகரமானதாக இருக்கும். முதுமையான தோற்றம், உடல்நிலை பாதிப்பு, தாமத திருமணம், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை முரட்டுத்தனமான குணம் உண்டாகும்.\nகேது பகவான் சூரியன் சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் உஷ்ண நோய்கள், தந்தைக்கு கண்டம், தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.\nகேது, சந்திரன் சேர்க்கை பெற்றால் மன குழப்பம், தாய்க்கு பாதிப்பு, நிலையற்ற மனநிலை, மன நிலை பாதிப், போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும் என்றாலும் 5, 9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் தெய்வீக செயல்களில் ஈடுபடக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.\nகேது, செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் உடம்பு பாதிப்பு, தவறான பழக்க வழக்கங்கள், உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு, உண்டாகும்.\nகேது புதன் சேர்க்கைப் பெற்றால் நல்ல அறிவாற்றல் தத்துவ ஞானியாக விளங்கும் அமைப்பு உண்டாகும்.\nகேது குரு சேர்க்கைப் பெற்றால் ஆன்மீக தெய்வ விஷயங்கள் ஈடுபாடு அதனால் மன அமைதி உண்டாகும்.\nகேது சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை, கண்களில் பாதிப்பு, தாமத புத்திர பாக்கியம் ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை உண்டாகும்.\nநவ கிரகங்களில் சிறப்பு வாய்ந்த கிரகமான செவ்வாய் தனது தசா புக்தி காலத்தில் பல்வேறு விநோதமான பலன்களை உண்டாக்குகிறார். செவ்வாய் திசையானது சுமார் 7 வருடங்கள் நடக்கும். செவ்வாய் பகவான் உடல் வலிமைக்கும், ரத்த ஓட்டத்திற்கும், பூமிக்கும் நிர்வாக பதவி, அதிகார பதவிக்கும், உடன் பிறப்புக்கும் காரணகாவார். இயற்கையிலேயே பாவ கிரகமான செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3, 6, 10, 11ல் அமையப் பெற்றிருந்தால் ஏற்றமிகுந்த பலன்களை அதன் தசா புக்தி காலத்தில் அடையலாம். செவ்வாய் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியும், மகரத்தில் உச்சமும் பெறுகிறார்.\nபொதுவாக 10ல் திக் பலம் பெறும் செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் 10ம் வீட்டில் அமைந்து திசை நடைபெற்றால் மிக உயர்ந்த பதவியினை அடைய வைக்கும். செவ்வாய் சாதகமாக அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் பூமியோகம், மனை யோகம், உயர் பதவிகளை அடையும் யோகம், அரசு அரசாங்கம் மூலம் உயர்வுகள், உடன் பிறந்தவர்களால் அனுகூலங்கள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்களுக்கு சாதகமாக அமைந்திருப்பது நல்லது. அப்படி சாதகமாக இல்லாமல் நீசம் பெற்றோ, பாவிகள் சேர்க்கை பெற்றோ அமைந்து விட்டால் செவ்வாயின் தசா புக்தி காலத்தில் வயிறு கோளாறு ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள், மாத விடாய் கோளாறு, கர்ப்பப் பையில் பிரச்சனை, வயிற்றில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.\nபொதுவாக செவ்வாய் பலமிழந்து அமையப் பெற்று திசை நடைபெற்றால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் வம்பு வழக்குகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். சனி, செவ்வய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தால் செவ்வாய் ராகு சேர்க்கைப் பெற்று பலம் இழந்திருந்தாலும் விபத்துக்களை எதிர்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும்.\nமேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் லக்னாதிபதி என்பதினால் அதன் தசா புக்தி காலத்தில் அனுகூலம் மிகுந்த பலன்களை உண்டாக்கும்.\nரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 12க்கு அதிபதி என்பதினால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.\nமிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6, 11க்கு அதிபதியான செவ்வாய்\nதொழில் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை உண்டாக்கினாலும் உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும்.\nகடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 5, 10க்கு அதிபதியாகி கேந்திர திரிகோணாதிபதி ஆவதால் மிகச் சிறந்த யோக பலனையும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெறுவார்கள்.\nசிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 4, 9க்கு அதிபதியாக இருந்தாலும் அவர் பாதகாதிபதி என்பதால் அதன் தசா புக்தி காலத்தில் உறவினர்களிடம் பிரச்சனை உண்டாகும்.\nகன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 3, 8க்கு அதிபதி என்பதால் செவ்வாய் திசை அவ்வளவு சிறப்பான பலன்களை பெற முடியாது.\nதுலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 2, 7க்கு அதிபதி என்பதால் ஒரளவுக்கு அனுகூலத்தைக் கொடுத்தாலும், 2, 7ம் பாவங்கள் மாரக ஸ்தானம் என்பதால் சில உடம்பு பாதிப்புகளை உண்டாக்கும்.\nவிருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1, 6க்கு அதிபதி செவ்வாய் பல்வேறு வகையில் உயர்வுகளை உண்டாக்கினாலும் சிறுசிறு வம்பு வழக்குகளையும் உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தும்.\nதனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 5, 12க்கு அதிபதி என்பதாலும் லக்னாதிபதி குருவுக்கு நட்பு கிரகம் என்பதாலும் ஏற்றமிகு பலனை உண்டாக்குவார்.\nமகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 4, 11க்கு அதிபதியாகி லக்னாதிபதி சனிக்கு பகை கிரகம் என்பதாலும் பாதகாதிபதி என்பதாலும் திரிகோண ஸ்தானத்தை தவிர மற்ற இடங்களில் அமைந்தால் கடுமையான சோதனைகளை உண்டாக்குவார்.\nகும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 3, 10 அதிபதி என்பதால் ஏற்றம் மிகுந்த பலன்களை உண்டாக்குவார்.\nமீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் என்பதாலும் 2, 9க்கு அதிபதி என்பதாலும் நல்ல அற்புதமான பலன்கள் உண்டாகும்.\nசெவ்வாய் திசை நடைபெற்றால் பவழக்கல் மோதிரம் அணிவதும் எம்பெருமான் முருகனை வழிபாடு செய்வதும் நற்பலனை உண்டாக்கும்.\nமீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதுலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nகிரகச் சேர்க்கையால் சர்ப்ப கிரகங்கள் சீறுமா\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஉத��திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- டிசம்பர் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/category/postcard/", "date_download": "2019-12-07T19:44:26Z", "digest": "sha1:7DBH2QEF3EVWXM3TM67QZWCW2JHT7GN7", "length": 4306, "nlines": 71, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "postcard – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nதிரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம். Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன….\nஇலங்கையின் மலையகப் பகுதிக்கு கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்கள்\nதமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கோப்பித்தோட்டங்களில் பணிபுரிவதற்காகவும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காகவும் கி.பி.19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து மக்கள் இலங்கை வந்தனர். இவர்கள் படகுகள், கட்டுமரங்கள், தோணிகள் மூலமாகவும் பிரித்தானிய காலணித்துவ…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/tribute/", "date_download": "2019-12-07T19:47:54Z", "digest": "sha1:66JEISFJOGVG3NS3KJW6VERMMDYWFDH5", "length": 65427, "nlines": 327, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Tribute | கமகம்", "raw_content": "\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nமேற்கத்திய வாத்தியங்கள் தென்னாட்டு செவ்வியல் இசையில் பிரவேசித்து, காலப்போக்கில் கர்னாடக இசையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுவதைக் கடந்த சில நூற்றாண்டு வரலாற்றைப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். வயலினில் தொடங்கி, கிளாரினெட், மாண்டலின் வரிசையில் சாக்ஸஃபோனுக்கும் அந்த இடம் கிடைக்கச் செய்தவர் கத்ரி கோபால்நாத்.\nநாகஸ்வரப் பரம்பரையில் தோன்றிய கோபால்நாத், ஆரம்பத்தில் தன் தந்தையிடமே நாகஸ்வரம் பயின்றார். தனது பதினைந்தாவது வயதில் மைசூர் அரண்மனையில் பாண்டு வாத்தியங்களில் ஒன்றாக சாக்ஸஃபோன் இசைப்பதைக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். முன்னோடிகள் இருக்கும் வாத்தியத்தை எடுத்துக்கொள்ளும்போது செல்ல வேண்டிய பாதை ஓரளவாவது தெளிவாக இருக்கும். தணியாத வேட்கையால் செலுத்தப்படும் வெகு சில கலைஞர்களே முன்னோடிகளாகும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.\nஅடிப்படையில், சாக்ஸஃபோன் என்பது இந்திய செவ்வியல் இசைக்கான கருவியன்று. மேற்கத்திய இசையில் ‘ஸ்டக்காட்டோ’ எனப்படும் தனித்தனியாய் ஒலிக்கும் ஸ்வரங்களை வாசிக்க முடியுமே அன்றி, இந்திய இசையின் உயிரான கமகங்களை வாசிப்பது மிகக் கடினம்.\nஒரு முழு நேர இசைக் கலைஞனின் முதல் கச்சேரி பெரும்பாலும் அவனது பதின்ம வயதில் நிகழ்ந்துவிடும். கத்ரி கோபால்நாத் முதன்முதலில் சாக்ஸஃபோனைக் கேட்டதற்கும், அவரது 28-வது வயதில் நடந்த அவரது முதல் கச்சேரிக்கும் இடையில் 12 ஆண்டுகள் உருண்டோடியுள்ளன.\nஇந்தக் காலத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை கோபால்நாத் சாக்ஸஃபோனில் செய்துள்ளார்.\n1) வழமையான சாக்ஸஃபோனில் 3.5 ஸ்தாயிகள் வரை வாசிக்க முடியும். பெரும்பாலான கர்னாடக இசைக் கிருதிகளை இரண்டு ஸ்தாயியில் வாசித்துவிட முடியும். கற்பனைகளைப் பறைசாற்றும் ஆலாபனைகள், ஸ்வரங்கள் போன்றவற்றில்கூட பெரும்பாலான விஷயங்கள் இரண்டு ஸ்தாயிக்குள் அடங்கிவிடும். இதை உணர்ந்து கருவியில் சில விசைகளைக் களைந்து வாசிப்பதற்கு லகுவாக வாத்தியத்தை மாற்றியுள்ளார். 2) இரும்பினாலான இணைப்புகளை ரப்பர் இணைப்புகளாய் மாற்றி கமகங்கள் வாசிக்க ஏதுவாக்கியுள்ளார். 3) விசைகளை அழுத்தும்போது கருவியில் உள்ள துளைகள் திறக்கவும் மூடவும் பயன்படும் தோலினாலான பட்டைகளை மிருதுவான ஃபெல்ட் பேப்பரால் மாற்றியுள்ளார்.\nமுதலில் வாத்தியத்தைக் கைவரப் பெற்று, அதன் பின் அதன் எல்லைகளை உணர்ந்து, பிறகு அதன் போதாமைகளை நீக்கப் பரிசோதனைகள் செய்து, இறுதியில் கர்னாடக இசைக்கு ஏற்றதாய் மாற்ற வேண்டிய கடினமான பாதையைக் கடந்துள்ளார்.\nகத்ரி கோபால்நாத்தின் இந்த முயற்சியின் வீச்சை உணர அதன் காலத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டும். அவர் சாக்ஸஃபோனில் பரிசோதனை முயற்சிக���் செய்துகொண்டிருந்த சமயத்தில் சென்னையில் கிதாரில் கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்ய முயன்றுவந்தார் இசைக் கலைஞர் சுகுமார் பிரசாத். இன்று கிடைக்கும் அவரது இசைப் பதிவுகள் அவரை உன்னதக் கலைஞராகவே காட்டுகின்றன. இருப்பினும், அன்றைய சூழலில் புதியதொரு மேற்கத்திய வாத்தியத்தை கர்னாடக சங்கீத மேடையில் ஏற்றக சபாக்களுக்கும், ரசிகர்களுக்கும்கூட மனத்தடை இருந்துள்ளது. வாத்தியத்தை வசப்படுத்திய பின்னும் மேடையேற்ற முழு நேரம் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த சூழலில், எண்பதுகளின் கடைசியில் சுகுமார் பிரசாத் இசைத் துறையை விட்டு முற்றிலும் நீங்கிவிடுகிறார்.\nஇந்தச் சூழலில்தான் சாக்ஸஃபோனை ஒரு கர்னாடக இசைக் கருவியாக கோபால்நாத் முன்னிறுத்தியுள்ளார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. தன் முடிவின் மீது அசாத்திய நம்பிக்கையும், எடுத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இன்றி வெளி மாநிலத்தவர் ஒருவர் கர்னாடக இசையுலகின் மையமான சென்னையில் காலூன்றுவது சாத்தியமே அல்ல. தனக்குப் பின்னால் வந்த/வரப்போகிற கீபோர்ட் முதலான மேற்கத்திய வாத்தியங்களில் செவ்வியல் இசை வாசிப்பவர்களுக்காகச் செழுமையான பாதையை அமைத்துக்கொடுத்தவர்களுள் முக்கியமான ஆளுமை என்றும் இசையுலகம் அவரை நினைவில் கொள்ளும்.\nகத்ரி கோபால்நாத்தின் வாழ்வில் திருப்புமுனை அவர் ‘டூயட்’ திரைப்படத்தில் வாசித்ததுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் படம் வந்த 1994-க்கு முன்னாலேயே அகில இந்திய வானொலியின் ஏ-டாப் கலைஞர் என்கிற அங்கீகாரம். மியூசிக் அகாடமி முதலான பிரதான சபைகளில் வாசிக்கும் வாய்ப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று வாசிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.\nதிரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம். அந்தத் தொடக்கப்புள்ளியைத் தொடர்ந்து அவரைக் கேட்க வைத்தது அவர் வாசிப்பில் இருந்த ஜிலுஜிலுப்பு. இயற்கையாகவே கம்பீரமான தொனியில் ஒலிக்கும் வாத்தியத்தில் குழைவையும் வெளிப்படுத்திய விந்தை மக்களைக் கட்டிப்போட்டது. அவரது மந்திர ஸ்தாயிப் பிரயோகங்கள் ஆழமும் மென்மையும் சேர்ந்த அபூர்வக் கலவையாக்கி சொக்க வைத்தன. உச்சஸ்தாயியில் ஒற்றை ஸ்வரத்தில் காலக்கடிகாரத்தைக் கேலிசெய்தபடி அவர் நின்றபோது ரசிகர்களுக்குள் எழுந்த மனவெழுச்சி எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவமாய் அமைந்தது. நான் நேரில் கேட்ட பல கச்சேரிகளில் எந்தக் கச்சேரியிலும் அவர் திரையில் வாசித்ததையோ அல்லது வேறு திரையிசைப் பாடல்களையோ வாசிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\n2000-ல் தன் புகழின் உச்சியில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் கத்ரி தன் பயணத்தைத் திரும்பிப் பார்த்தபடி இப்படிக் கூறுகிறார், “என் முயற்சியாலும், குருவின் அருளாலும் இந்தக் கருவியில் சாதகம் செய்து, கர்னாடக இசைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து வாசித்துவருகிறேன். இருப்பினும், சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சாதாரண காந்தாரத்தை இன்னும் சரளமாக வாசிக்க முடிவதில்லை” என்கிறார். சிகரங்களைத் தொட்டபோதும் போக வேண்டிய தூரத்தைப் பற்றிய தெளிவும், அதை வெளிப்படுத்தக்கூடிய நேர்மையும் பகட்டும் படாடோபமும் நிறைந்த இந்தத் துறையில் அதிகம் காணக்கிடைக்காதவை.\nஅவரது விமர்சகர்கள், அவர் கச்சேரியில் தோடி, தன்யாஸி, சஹானா போன்ற ராகங்களை அதிகம் கையாளாததைக் குறிப்பிடுவர். அது வாத்தியத்தின் தற்கால எல்லைக்கு அப்பாற்பட்டதே அன்றி, கலைஞனின் குறையல்ல என்று சொல்லத் தோன்றுகிறது. ஆரம்பத்தில், நாகஸ்வர கச்சேரிகள்போல இன்னொரு சாக்ஸஃபோனைத் துணைக் கருவியாகக் கொண்டு தவிலுடன் கச்சேரிகள் செய்தாலும், காலப்போக்கில் வயலின், மிருதங்கம், மோர்சிங்குடன் அவர் கச்சேரிகளைத் தனக்கேயுரிய பாணியில் அமைத்துக்கொண்டார். குறிப்பாக, வயலின் விதுஷி கன்யாகுமரிக்கு சம பங்களித்தபடி அவர் வாத்தியத்தின் எல்லைக்கு உட்பட்ட மோகனம், ஆபேரி, கல்யாண வசந்தம் போன்ற ராகங்கள் காலம் கடந்தும் நிற்கக்கூடியவை.\nகடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாக்ஸஃபோன் கலைஞர்கள் உருவாகியிருப்பது கண்கூடு. குறிப்பாக, கர்நாடகத்தில் வீட்டு விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் மங்கல வாத்தியமாக நாகஸ்வரத்துக்கு இணையாக சாக்ஸஃபோன் ஒலிப்பதைக் காணலாம். பரபரப்பான கச்சேரி வாழ்வுக்கு இடையிலும் தன் குருநாதர் டி.வி.கோபாலகிருஷ்ணனின் மகன் ஜி.ராமநாதன் போன்ற அற்புத சீடர்களை அவர் உருவாக்கத் தவறவில்லை. அவர் சாதனைகள் அத்தனையையும் ஒதுக்கினாலும்கூட, கர்னாடக சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனையோ ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை இசையின்பால் ஈர்த்தவர் என்கிற ஒரு காரணத்துக்காகவே அவர் ஒரு நிரந்தரர்.\nநன்றி: இந்து தமிழ் திசை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nகர்நாடக சங்கீதம் என்னை இழுத்துக் கொண்டது கல்லூரி நாட்களில்தான். அப்போது வெளிச்சத்துக்கு வந்து உச்சத்துக்குச் சென்றவர் கத்ரி கோபால்நாத்.\nதொண்ணூறுகளின் கடைசியில் அவர் கச்சேரிக்கு எல்லாம் ஏராளமாய் கூட்டம் வரும்.\nகர்நாடக சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனையோ ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை இசையின்பால் ஈர்த்தவர்கள் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். என் தலைமுறையில் நான் நேரிடையாகப் பார்த்தது இவரைத்தான்.திரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம். அந்தத் தொடக்கப்புள்ளியை தொடர்ந்துக் அவரைக் கேட்க வைத்தது அவர் வாசிப்பில் இருந்த ஜிலுஜிலுப்பு. நான் நேரில் கேட்ட பல கச்சேரிகளில் எந்தக் கச்சேரியிலும் அவர் திரையிசையில் வாசித்தப் பாடல்களை வாசித்துக் கேட்டதில்லை.\nதிருவையாறு தியாகராஜ உத்சவத்தில் எல்லோருக்கும் அரை மணி கிடைத்தாலே அதிகம் என்ற போது, ஜாகிர் ஹுசைன் வந்து வாசித்த வருடம் கத்ரியின் கச்சேரிக்கு ஒரு மணி நேரம் (ஹரித்வாரமங்கலத்துடன் தனி ஆவர்த்தனத்துக்காக அந்த கூடுதல் அரை மணி என்றாலும்). அன்று கேட்ட ஹிந்தோளம் இன்றும் ரீங்காரமிடுகிறது.\nசாக்ஸபோனில் தோடியோ, தன்யாஸியோ, சஹானாவோ விஸ்தாரமாய் வாசித்து நான் கேட்டதில்லை. ஆனால் அந்த வாத்யத்தின் எல்லைக்குள் உட்பட்ட ராகங்களை கத்ரி கையாள்வதை, அதிலும் வயலின் விதுஷி கன்யாகுமரிக்கு சமபங்களித்து அவர் வாசித்த மோகனங்கள், கல்யாண வசந்தங்கள், சிவசக்திகளை மறக்கமுடியாது.\nசமீபத்தில் நிறைய பேர் இப்படிச் சொல்லிக் கேள்விப்படுகிரேன். “சாக்ஸஃபோனில் வருகை நாகஸ்வரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது”, என்கிறார்கள். அவர்களிடமெல்லாம், “கத்ரி கோபால்நாத்தைத் தவிர இன்னொரு சாக்ஸஃபோன் கலைஞரின் பெயரைச் சொல்லுங்கள்”, என்று நான் கேட்பதுண்டு. பெரும்பாலும் அவர்களுக்கு இன்னொரு கலைஞரைத் தெரிவதில்லை. “ஒரே ஒரு கலைஞனின் ஆகிருதி எப்படி ஒரு பெரிய பாரம்பரியத்தையே பேர்த்தெரிய முடியும் என்ற கேள்விக்கு பதில் இருப்��தில்லை.\nசில விஷயங்கள் கேட்கக் கேட்க அலுப்புத் தட்டிவிடும். உச்சஸ்தாயியில் ஒற்றை ஸ்வரத்தில் காலக்கடிகாரத்தை கேலி செய்தபடி கத்ரி நிற்கும் போது ஏற்படும் அனுபவம், எத்தனை கேட்டாலும் அலுக்காத ஒன்று.\nஅவர் மறைந்த இந்த வேளையில் அந்த ஆபேரியின் தார ஸ்தாயி காந்தாரத்தில் என் மனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரர்த்தனைகள்.\nடி.ஆர்.எஸ் – சில அலைகள்\nஇன்று காலை ஃபேஸ்புக், அந்து வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் டி.ஆர்.எஸ் மறைந்த போது எழுதிய சிறு குறிப்பைக் காட்டியது.\nஇதைப் படித்ததிலிருந்து அவர் அலை மனத்தில் அடித்தபடி இருக்கிறது.\nஅவ்வப்போது சில பதிவுகள் ஃபேஸ்புக்கில் எழுதினேன். அவற்றை இங்கு தொகுத்துக் கொள்கிறேன்\nஒரு பாடகர் என்கிட்ட “விவகாரம் வெச்சுப் பல்லவி பாடினா சௌக்யம் போயிடும்”-னார். நானும், “ரொம்ப சரி. நீங்க பாடினா போயிடும்.” னு சொன்னேன்..\nஅவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று பல பல்லவன் பேருந்துகளில் பார்த்ததுண்டு. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கக் கிடைக்கும். இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்து நான் பார்த்தவர் டி.ஆர்.எஸ்.\nசென்னையில் எங்கு பாடினாலும் மேடையைவிட்டு நீக்கச் செய்து,கச்சேரியே செய்யமுடியாதபடி செய்த இடத்தில் பிடிவாதமாய் தன் கடைசி மூச்சுவரை இளைஞர்களுக்கும், அதிகம் மேடை கிடைக்காதவர்களுக்கும் கச்சேரி செய்ய வழி செய்த மேதை அவர். நாமாய் சென்று வாயை வலியப் பிடுங்கினால் அன்றி அவர் ஆற்றலில் ஒருதுளியைக் கூடி வெளியில் காட்டாது, தான் என்னவோ நேற்றுதான் கற்றுக் கொள்ள ஆரம்பித்த மாணவன் என்ற பாவத்தையே காட்டியபடி கச்சேரியில் அமர்ந்திருந்த டி.ஆர்.எஸ்…..\nஅவரைப் போன்ற மேதைகளை எல்லாம் தகுந்தவகையில் ஆவணப்படுத்தாமல் விட்டதுதான் நம் பெருமை….\nகல்யாணி வரதராஜன் குறித்து சமீபத்தில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் இருக்கும் அபர்ணா பார்வதியைத் தவிர இணையத்தில் கிடைக்கும் டி.ஆர்.எஸ் பாடிய மற்றுமோர் அற்புதம் இங்கே.\n2013-ல் பரிவாதினி ஏற்பாடு செய்திருந்த விளக்கவுரைகளில் பாலக்காடு ஸ்ரீராம் லயத்தைப் பற்றி பேசினார். அப்போது டி.ஆர்.எஸ் 90-களில் டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டிற்காக சேர்ந்திசையாய் அமைத்திருந்த பாட்டைப் பாடிக் காண்பித்தார். அன்றிலிருந்து எப்போது ஸ்ரீராமைப் பார்த்தாலும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பேன். இன்று அதை ஃபேஸ்புக்கில் இட்டிருக்கிறார்.\nடி.ஆர்.எஸ்-தான் இப்படி அமைக்க முடியும். இன்றளவில் ஸ்ரீராம்தான் அதைப் பாட முடியும்.\nசெண்ட்ரல் காலேஜ் சென்னையில் தொடங்கப்பட்ட போது அதன் முதல்வராக முசிறி சுப்ரமண்ய ஐயர் இருந்தார். அதில் சேர்ந்த மாணவர்களுள் டி.ஆர்.எஸ்-ம் ஒருவர். வருடாந்திர பரிட்சைகளுக்கு சில நாட்களுக்கு முன் மாணவர்களை காரிடாரில் சந்தித்த முசிறி, “பரிட்சைக்கு எல்லாம் தயார்தானே”, என்று விசாரிக்க ஒரு மாணவன் (டி.ஆர்.எஸ்) மட்டும் இல்லை என்றிருக்கிறார்.\nமேலும் விசாரித்த முசிறியிடம், “சிலபஸில் ஆறு பல்லவிகள் என்று இருக்கிறது. ஆனால் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதோ ஒரே பல்லவிதான்”, என்றிருக்கிறார் டி.ஆர்.எஸ்.\nஅதிர்ச்சியுற்ற முசிறி உடனே விசாரிக்க, ஆறு பல்லவிகள் சொல்லிவைக்கப்பட்டுள்ளதாய் அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.\nசுப்ரமணியத்தை தனியே அழைத்து விசாரித்த முசிறியிடம்,\n“அது ஆறு பல்லவிகள் அல்ல. ஒரே பல்லவிதான். நீங்க வேணா பாருங்க\nகா ன லோ ல கரு ணா- -ஆ ல வா ல\nமா ம து ர மீனா ட்சி- -அம் பா தே வி\nஇந்த ரெண்டு பல்லவியும் பாருங்க. ஒரே தாளம். ஒரே அமைப்பு. அதே எடுப்பு. அதே அருதிக் கார்வை. வார்த்தையையும் ராகமும் மாத்திட்டா வேற பல்லவியாயிடுமா ஆறு பல்லவியும் ஒண்ணுதான் ஸார். நான் பாடிக் காட்டவா ஆறு பல்லவியும் ஒண்ணுதான் ஸார். நான் பாடிக் காட்டவா\nகேட்ட முசிறிக்கு கோபம் வரவில்லை, “போய்த் தொலைடா ராஸ்கல்”, என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.\nடி.ஆர்.எஸ்-இன் பல்லவிகள் என்று யாராவது பி.எஹ்.டி செய்திருக்கிறார்களா தெரியவில்லை. நிச்சயம் செய்யலாம். வளமான தலைப்பு.\nஒரு நேர்காணலில், “பல்லவி-னா அடிச்சு உதைச்சு – கேட்க சுகமில்லாமதான் இருக்கும்-னு நினைக்கறாங்க. அப்படி ஒரு அவசியமும் இல்லை, உதாரணமா\n“பாகாய் உருகு நெஞ்சே – பங்கஜ கண்ணனை நினைந்து” – என்று பீம்ப்ளாஸில் பாடிய பல்லவியை ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.\nபாகாய் என்பதில் அந்தப் பாகு ஸ்வராக்ஷரமாய் கொதிநிலைக்கு வந்து “உருகு நெஞ்சேவில்” உருகி ஓடி நெஞ்சை உருக்கித் தள்ளும் அந்தப் பல்லவியை அவர் இரண்டு மூன்று முறை பாடியிருந்தால் அதிகம். ஆழ்மனதில் பதிந்துவிட்டது.\n“ர கு கு ல தில கு��ை வெலசின ரா ம ச ந்த்ரு டை – மாபாலி தேவுடு ஸ்ரீ”\nஎன்றொரு பிலஹரி ராகப் பல்லவி.\nதிலகுடை – மத்யம காலத்தில்\nவெலசின – துரித காலத்தில்.\nஅறியாத முகங்கள் – பர்லாந்து\nசென்ற வாரம் தொடங்கி இன்மதியில் ஒரு தொடர் எழுதுகிறேன்.\nஇந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது\nஇசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.\nகடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.\nசெபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.\nசாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும், இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.\nபுதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்��ிக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.\nஇந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.\nதஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.\nதன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.\nமணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:\nஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.\nஅவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார். உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.\n அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.\nசில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.\nஅப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.\n“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”\nசொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.\nசில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய் இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே\nஅப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.\n“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.\nஅப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.\n“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா\n“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா\nஅப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.\n இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா\nபர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.\n”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.\nஇந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.\nபலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.\n“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்��, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.\nபர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.\n”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.\nபொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.\nஇன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம��� பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T20:19:41Z", "digest": "sha1:N4VV5KHHGKZS6XGVS5ATWGAQFXJGXYTS", "length": 38683, "nlines": 681, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "அக்கினிக் குஞ்சுகள் | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nஇந்திய விஞ்ஞானிகள் தொடர்பான கட்டுரைகள்…\n01. காப்புரிமை பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி\n02. விளையாட்டு கணிதத்தில் நிபுணர்\n03. ஒரு சிட்டுக்குருவியின் எழுச்சி…\n04. ஐன்ஸ்டீனின் நண்பரான இந்திய விஞ்ஞானி\n05. சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி\n06. இந்தியாவின் மனிதக் கணினி\n07. இந்திய அணுக் கருவியலின் தந்தை\n08. இந்திய வேதியியல் துறையின் முன்னோடி\n09. உலகம் வியந்த கணிதப்புலி\n10. இந்திய அறிவியலின் தந்தை\n11. அறிவியல், தொழிலக ஆய்வகங்களுக்கு வித்திட்டவர்\n12. இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை\n13. இந்திய புள்ளியியலின் துவக்கப்புள்ளி\n14. ராமன் விளைவுக்கு உதவிய கிருஷ்ணன்\n15. உலகைக் கவர்ந்த தொல்தாவரவியல் நிபுணர்\n16. பொறியியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்\n17. ‘இஸ்ரோ’வை வளர்த்தெடுத்த இனிய தலைவர்\n18. அணு ஆயுதம் செய்த வித்தகர்\n19. இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கிய கணித மேதை\n20. நோபல் பரிசு பெற்ற உயிரி வேதியியல் விஞ்ஞானி\n21. மலேரியாவின் காரணத்தைக் கண்டறிந்தவர்\n22. விண்மீன்களின் வாழ்நாளைக் கணித்தவர்\n23. பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளான் விஞ்ஞானி\n24. வானாய்வில் சாதனை படைத்த விஞ்ஞானி\n25. சோதனைக்குழாய் முறையில் தாவரங்களை வளர்த்தவர்\n26. இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை\n27.  புள்ளியியல் மேதைகளின் இந்திய குரு\n28.  கல்வியாளராக மலர்ந்த அண்டக்கதிர் விஞ்ஞானி\n29. வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்\n30. கணிதமும் வரலாறும் சங்கமித்த நிபுணர்\n31. கணினிகளின் அதிவேக கணக்கீட்டுக்கு வித்திட்டவர்\n32. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி\n33. பாரத ரத்தினமான வேதியியல் விஞ்ஞானி\n34. தந்தையின் புகழுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி\n35. அற்புத மருந்துகள் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி\n36. இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி\n37. மலரும் முன் உதிர்ந்த தாவரவியல் விஞ்ஞானி\n38. செயற்கைக்கோள் திட்டங்களை வலுப்படுத்தியவர்\n39. பல தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர்\n40. கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n41. கணிதத்தையும் அறிவியலையும் இணைத்த மேதை\n42. இந்தியாவில் நவீன உளவியலை வளர்த்தவர்\n43. இந்திய தொலையுணர்தல் திட்டங்களின் தந்தை\n44. நிறமாலையியலில் சாதனைகள் நிகழ்த்தியவர்\n45. இந்தியாவின் கடலியல் வல்லுநர்\n46. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொறியாளர்\n47. உலகம் வியக்கும் அண்டவியல் விஞ்ஞானி\n48. செயற்கை அறிவுத்திறன் ஆய்வில் முன்னோடி\n49. ஆறாவது புலனை வடிவமைத்த அற்புத இந்தியர்\n50. மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர்\n51. நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியவர்\n52. வளிமண்டலவியலில் சாதனை நிகழ்த்திய பெண்மணி\n53. இந்தியக் கரும்புக்கு இனிப்பூட்டியவர்\n54. இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி\n55. நுண்ணலைகள் ஆய்வின் முன்னோடி\n56. ‘ரஷ்ய நோபல் பரிசு’ பெற்ற இயற்பியல் விஞ்ஞானி\n57.  கண்ணாடி ஒளியிழையின் தந்தை\n58.  சுதேசி இணைக் கணினியை உருவாக்கிய விஞ்ஞானி\n59.  இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை\n60. அணு ஆற்றலில் தன்னிறைவுக்கு உழைத்தவர்\n61. நிலவுப் பயணத்துக்கு அடிகோலியவர்\n62. விசா மறுக்கப்பட்ட விஞ்ஞானி\n63. கடமை தவறாத கலங்கரை விளக்கம்\n64. மலேரியாவுக்கு மஞ்சளில் மருந்து கண்டறிந்தவர்\n65. ஏவுகலன் திட்டங்களை சாத்தியமாக்கியவர்\n66. செவ்வாய் ஆய்வுத் திட்டத்துக்கு வித்திட்டவர்\n67. நோபல் பரிசு பெற்ற சகோதர நாட்டின் விஞ்ஞானி\n68. இரு முறை நோபல் பரிசு கைநழுவிய இந்திய விஞ்ஞானி\n69. விண்வெளி ஆய்வுக்கு நவீனக் கருவிகளை உருவாக்கியவர்\n70. நீர்மங்களின் வேதிப்பண்பை ஆர���ய்ந்தவர்\n71. அண்டார்டிகாவை ஆராய்ந்த பெண் விஞ்ஞானி\n72.பிரபஞ்சத்தின் ரகசியத்தை ஆராயும் இந்திய விஞ்ஞானி\n73. ஹெச்டி தொலைக்காட்சியின் தந்தை\n74. உரங்களின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை\n75.குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை உருவாக்கியவர்\n76. இந்தியாவின் கோள் அறிவியல் நிபுணர்\n77. இந்திய நூலகவியலின் தந்தை.\n78. புரதக்கூறுகளை ஆராயும் உயிரி வேதியியல் விஞ்ஞானி\n79. இந்திய தொலைதொடர்பு புரட்சியின் தந்தை\n80. ‘பிரம்மோஸ்’ ஏவுகணையின் தந்தை\n81. அண்டவியல் ஆய்வில் திருப்பத்தை உருவாக்கிய இந்தியர்\n82. ரிசாட் செயற்கைக் கோளின் திட்ட இயக்குநர்\n83. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுநர்\n84. இந்தியாவின் அணுசக்தி துறை வல்லுநர்\n85. பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்\n86. சர் சி.வி.ராமன் பரம்பரையை வளர்த்தவர்\n87. வானொலி இயற்பியல் ஆய்வின் முன்னோடி\n88. கருந்துளை கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய விஞ்ஞானி\n89. தோல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்\n90. பலதுறை வித்தகரான படிக்காத மேதை\n91. பல லட்சம் மக்களைக் காத்த மருத்துவ விஞ்ஞானி\n92. இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்\n93. தாவரவியல் பூங்காக்களை உருவாக்கியவர்.\n94. ‘இந்தியாவின் எடிசன்’ என புகழப்பட்ட விஞ்ஞானி\n95. திரவ உந்துவிசை ராக்கெட்டை உருவாக்கிய விஞ்ஞானி\n96. அணு உலை தொழில்நுட்ப நிபுணர்\n97. உலகப் புகழ் பெற்ற எண் கோட்பாட்டு மேதை\n98. இந்திய மருந்து ஆராய்ச்சித் துறையின் முன்னோடி\n99. உலகப் புகழ் பெற்ற இருதயவியல் நிபுணர்\n100. மூலிகை மருந்தியலில் சாதனை படைத்த வேதியியலாளர்\n101.ஆரியபட்டர்: கணிதவியல், வானியல் முன்னோடி\n102. வராஹமிகிரர்: ஜோதிடக் கலையை முறைப்படுத்தியவர்\n103. பாஸ்கரர்: பூஜ்ஜியத்தை வடிவமைத்த மேதை\n104. பிரம்மகுப்தர்: பூஜ்ஜியத்தின் விதிகளை உருவாக்கியவர்\n105. இரண்டாவது பாஸ்கரர்: நியூட்டனின் முன்னோடி\n106. கணித மேதைகளின் மாபெரும் சாகரம்…\n107. சரகர்: பாரத மருத்துவத்தின் தந்தை\n108. சுஷ்ருதர்: அறுவைச் சிகிச்சை முறையின் தந்தை\n109. ஆயுர்வேத மருத்துவத்தை வளர்த்தவர்கள்\n110. அறிய வேண்டிய பாரத அறிவியல் முன்னோடிகள்\n111. நரம்பு உயிரியலின் மார்க்கோபோலோ\n112. இரு விஞ்ஞானிகளின் அன்னை\n113. உலக விஞ்ஞானிகள் மதிக்கும் துகள் இயற்பியல் நிபுணர்\n114. கட்டமைப்பு சரக்கோட்பாட்டியல�� நிபுணர்\n115. இஸ்ரோ தலைவரான தமிழக விஞ்ஞானி\n116. ஒடுக்கத் துகள் இயற்பியல் நிபுணர்\n117. விண்வெளியில் ஒளிரும் இந்திய வீராங்கனை\n118. கணினியைக் காக்கும் செயல்வீரர்கள்\n119. சர்வதேச மேலாண்மை வல்லுநராகத் திகழும் கணினி விஞ்ஞானி\n120. இதோ ஓர் இளம் விஞ்ஞானி\n1. காப்புரிமை பெற்ற இந்திய விஞ்ஞானி\n- ஜெகதீஸ சந்திர போஸ்\n2. விளையாட்டு கணிதத்தில் நிபுணர்\n3. ஒரு சிட்டுக்குருவியின் எழுச்சி\n4. ஐன்ஸ்டீனின் நண்பரான இந்திய விஞ்ஞானி\n5. சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி\n6. இந்தியாவின் மனிதக் கணினி\n7. இந்திய அணுக்கருவியலின் தந்தை\n- ஹோமி ஜஹாங்கீர் பாபா\n8. இந்திய வேதியியல் துறையின் முன்னோடி\n- ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய்\n9. உலகம் வியந்த கணிதப்புலி\n10. இந்திய அறிவியலின் தந்தை\n11. அறிவியல், தொழிலக ஆய்வகங்களுக்கு வித்திட்டவர்\n- சாந்தி ஸ்வரூப் பட்நாகர்\n12. இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை\n13. இந்திய புள்ளியியலின் துவக்கப்புள்ளி\n- பிரசாந்த் சந்திர மகலனோபிஸ்\n14. ராமன் விளைவுக்கு உதவிய கிருஷ்ணன்\n- கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்\n15. உலகைக் கவர்ந்த தொல்தாவரவியல் நிபுணர்\n16. பொறியியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்\n17. 'இஸ்ரோ'வை வளர்த்தெடுத்த இனிய தலைவர்\n18. அணு ஆயுதம் செய்த வித்தகர்\n19. இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கிய கணித மேதை\n20. நோபல் பரிசு பெற்ற உயிரி வேதியியல் விஞ்ஞானி\n21. மலேரியாவின் காரணத்தைக் கண்டறிந்தவர்\n22. விண்மீன்களின் வாழ்நாளைக் கணித்தவர்\n23. பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி\n- டாக்டர் பெஞ்சமின் பியாரி பால்\n24. வானாய்வில் சாதனை படைத்த விஞ்ஞானி\n25. சோதனைக்குழாய் முறையில் தாவரங்களை வளர்த்தவர்\n26. இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை\n- டாக்டர் விஜய் பட்கர்\n27. புள்ளியியல் மேதைகளின் இந்திய குரு\n28. கல்வியாளராக மலர்ந்த அண்டக்கதிர் விஞ்ஞானி\n29. வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்\n30. கணிதமும் வரலாறும் சங்கமித்த நிபுணர்\n- தாமோதர் தர்மானந்த கோஸ்வாமி\n31. கணினிகளின் அதிவேக கணக்கீட்டுக்கு வித்திட்டவர்\n32. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி\n33. பாரத ரத்தினமான வேதியியல் விஞ்ஞானி\n34. தந்தையின் புகழுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி\n35. அற்புத மருந்துகளைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானி\n36. இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி\n37. மலரும் முன் உதிர்ந்த தாவரவியல் விஞ்ஞானி\n38. செயற்கைக்கோள் திட்டங்களை வலுப்படுத்தியவர்\n39. பல தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர்\n40. கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n41. கணிதத்தையும் அறிவியலையும் இணைத்த மேதை\n- ஸ்ரீராம் சங்கர் அப்யங்கர்\n42. இந்தியாவில் நவீன உளவியலை வளர்த்தவர்\n43. இந்திய தொலையுணர்தல் திட்டங்களின் தந்தை\n- பிஷாரத் ராம பிஷாரட்டி\n44. நிறமாலையியலில் சாதனைகள் நிகழ்த்தியவர்\n- கோட்செர்லக்கோட்ட ரங்காதம ராவ்\n45. இந்தியாவின் கடலியல் வல்லுநர்\n- பிரேம் சந்த் பாண்டே\n46. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொறியாளர்\n- ரகுராம் ஆனந்த் மஷேல்கர்\n47. உலகம் வியக்கும் அண்டவியல் விஞ்ஞானி\n- ஜெயந்த் விஷ்ணு நார்லிக்கர்\n48. செயற்கை அறிவுத்திறன் ஆய்வில் முன்னோடி\n49. ஆறாவது புலனை வடிவமைத்த அற்புத இந்தியர்\n50. மின்னஞ்சலைக் கண்பிடித்த தமிழர்\n51. நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியவர்\n52. வளிமண்டலவியலில் சாதனை நிகழ்த்திய பெண்மணி\n53. இந்தியக் கரும்புக்கு இனிப்பூட்டியவர்\n- எடவலேத் கக்கத் ஜானகி அம்மாள்\n54. இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி\n55. நுண்ணலைகள் ஆய்வின் முன்னோடி\n56. 'ரஷ்ய நோபல் பரிசு' பெற்ற இயற்பியல் விஞ்ஞானி\n57. கண்ணாடி ஒளியிழையின் தந்தை\n- நாரிந்தர் சிங் கப்பானி\n58. சுதேசி இணைக் கணினியை உருவாக்கிய விஞ்ஞானி\n59. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை\n60. அணு ஆற்றலில் தன்னிறைவுக்கு வித்திட்டவர்\n61. நிலவுப் பயணத்துக்கு வித்திட்டவர்\n62. அமெரிக்க விசா மறுக்கப்பட்ட விஞ்ஞானி\n63. கடமை தவறாத கலங்கரை விளக்கம்\n- அமல் குமார் ராய் சௌத்ரி\n64. மலேரியாவுக்கு மஞ்சளில் மருந்து கண்டறிந்தவர்\n65. ஏவுகலன் திட்டங்களை சாத்தியமாக்கியவர்\n66. செவ்வாய் ஆய்வுத் திட்டத்துக்கு வழிவகுத்தவர்\n67. நோபல் பரிசு வென்ற சகோதர நாட்டு விஞ்ஞானி\n- முகமது அப்துஸ் சலாம்\n68. இரு முறை நோபல் பரிசு கைநழுவிய இந்திய விஞ்ஞானி\n69. விண்வெளி ஆய்வுக்கு நவீனக் கருவிகளை உருவாக்கியவர்\n70. நீர்மங்களின் வேதிப்பண்பை ஆராய்ந்தவர்\n71. அண்டார்டிகாவை ஆராய்ந்த பெண் விஞ்ஞானி\n72. பிரபஞ்ச ரகசியத்தை ஆராயும் இந்திய விஞ்ஞானி\n73. ஹெச்டி தொலைக்காட்சியின் தந்தை\n74. உரங்களின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை\n75. குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை உருவாக்கியவர்\n76. இந்தியாவின் கோள் அறிவியல் நிபுணர்\n77. ��ந்திய நூலகவியலின் தந்தை\n78. புரதக்கூறுகளை ஆராயும் உயிரி வேதியியல் விஞ்ஞானி\n79. இந்திய தொலைதொடர்பு புரட்சியின் தந்தை\n80. ‘பிரம்மோஸ்’ ஏவுகணையின் தந்தை\n81. அண்டவியல் ஆய்வில் திருப்பத்தை உருவாக்கிய இந்தியர்\n82. ரிசாட் செயற்கைக் கோளின் திட்ட இயக்குநர்\n83. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுநர்\n84. இந்தியாவின் அணுசக்தி துறை வல்லுநர்\n85. பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்\n86. சர். சி.வி.ராமன் பரம்பரையை வளர்த்தவர்\n87. வானொலி இயற்பியல் ஆய்வின் முன்னோடி\n- சிசிர் குமார் மித்ரா\n88. கருந்துளை கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய விஞ்ஞானி\n89. தோல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்\n90. பலதுறை வித்தகரான படிக்காத மேதை\n91. பல லட்சம் மக்களைக் காத்த மருத்துவ விஞ்ஞானி\n92. இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்\n93. தாவரவியல் பூங்காக்களை உருவாக்கியவர்\n94. ‘இந்தியாவின் எடிசன்’ என புகழப்பட்ட விஞ்ஞானி\n95. திரவ உந்துவிசை ராக்கெட்டை உருவாக்கிய விஞ்ஞானி\n96. அணு உலை தொழில்நுட்ப நிபுணர்\n97. உலகப் புகழ் பெற்ற எண் கோட்பாட்டு மேதை\n98. இந்திய மருந்து ஆராய்ச்சித் துறையின் முன்னோடி\n– டாக்டர் நித்யா ஆனந்த்\n99. உலகப் புகழ் பெற்ற இருதயவியல் நிபுணர்\n100. மூலிகை மருந்தியலில் சாதனை படைத்த வேதியியலாளர்\n101. ஆரியபட்டர்: கணிதவியல், வானியல் முன்னோடி\n102. வராஹமிகிரர்: ஜோதிடக் கலையை முறைப்படுத்தியவர்\n103. பாஸ்கரர்: பூஜ்ஜியத்தை வடிவமைத்த மேதை\n104. பிரம்மகுப்தர்: பூஜ்ஜியத்தின் விதிகளை உருவாக்கியவர்\n105. இரண்டாவது பாஸ்கரர்: நியூட்டனின் முன்னோடி\n106. கணித மேதைகளின் மாபெரும் சாகரம்…\n107. சரகர்: பாரத மருத்துவத்தின் தந்தை\n108. சுஷ்ருதர்: அறுவைச் சிகிச்சை முறையின் தந்தை\n109. ஆயுர்வேத மருத்துவத்தை வளர்த்தவர்கள்\n-ஷாலிஹோத்திரர், ஜீவக குமாரபக்கர், காஷ்யபர், நாகார்ஜுனர், வாக்படர், சித்தர்கள்.\n110. அறிய வேண்டிய பாரத அறிவியல் முன்னோடிகள்\n- கபிலர், கணாதர், பதஞ்சலி, கௌதமர், பரத்வாஜர்\n111. நரம்பு உயிரியலின் மார்க்கோபோலோ\n112.  இரு விஞ்ஞானிகளின் அன்னை\n113. உலக விஞ்ஞானிகள் மதிக்கும் துகள் இயற்பியல் நிபுணர்\n114. கட்டமைப்பு சரக்கோட்பாட்டியல் நிபுணர்\n115. இஸ்ரோ தலைவரான தமிழக விஞ்ஞானி\n116. ஒடுக்கத் துகள் இயற்பியல் நிபுணர்\n117. விண்வெளியில் ஒளிரும் இந்��ிய வீராங்கனை\n118. கணினியைக் காக்கும் செயல்வீரர்கள்\n119. சர்வதேச மேலாண்மை வல்லுநராகத் திகழும் கணினி விஞ்ஞானி\n120. இதோ ஓர் இளம் விஞ்ஞானி\nபுதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்\nமகத்தான மாமனிதரின் நூற்றாண்டு துவக்கம்\nஇதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தார்களா\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on இலங்கை படுகொலைக்கு தமிழகம்…\nvamumurali on வெற்றி நிச்சயம்\nyarlpavanan on வெற்றி நிச்சயம்\nvamumurali on கிராமக் கோயில் பூசாரி\nMan Payanura Vendum on கிராமக் கோயில் பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012/18673-2012-02-23-06-18-26", "date_download": "2019-12-07T18:42:25Z", "digest": "sha1:VEWINJLQFE4A74N4MRWVIRYECGQ4UHU3", "length": 16867, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "மூளுமா மூன்றாம் உலகப் போர்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2012\n'இந்து மதக்'காரருக்கு மனம் புண்படுகிறதாம்\nஅணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி (3)\nஉலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல்\nஜாய் ஸ்டிக் போர் - குருதியில் தோய்ந்த வரலாறு\nபெருகி வரும் அமெரிக்க நஞ்சு\nஈராக் யுத்தம் - கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும்\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2012\nஎழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் ஆசிரியர் குழு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2012\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2012\nமூளுமா மூன்றாம் உலகப் போர்\n\"ஆம், நாங்கள் அணுகுண்டு தயாரித்திருப்பது உண்மைதான். அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்' என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதி நிசாத் வெளிப்படையாக எழுப்பியுள்ள கேள்வி, உலகெங்கும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் உலகப்போரை நோக்கி உலகம் நகர்கிறதோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.\n20ஆம் நூற்றாண்டு இருபெரும் உலகப் போர்களைச் சந்தித்தது. உலக நாடுகளில் ஒருநாடும் மீதமில்லாமல், எல்லா நாடுகளும் அழிவுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாயின. ��ோடிக் கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். பொருட்சேதத்திற்கும் அளவில்லை. அடுத்த போர் வந்துவிடுமோ என்று 1950களில் உலகம் அஞ்சி நடுங்கியது. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அப்படி ஏதும் நடந்துவிடவில்லை.\nஆனாலும், இரு வல்லரசுகளாகத் திகழ்ந்த அமெரிக்காவும், சோவியத்தும் பனிப்போர் ஒன்றை நடத்திக் கொண்டேதான் இருந்தன. சில வேளைகளில் தங்களின் வலிமையை வியட்நாம் போன்ற அயல்நாடுகளில் சோதித்துப் பார்த்துக் கொண்டன. இறுதியாக 1990ஆம் ஆண்டு அப்பனிப்போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சோவியத் 14 துண்டுகளாக உடைந்து சிதற, அமெரிக்காவே உலகின் ஒற்றை வல்லரசாய் முடி சூடிக் கொண்டது.\nகிழக்கில் ஒரு ராட்சதன் பதுங்கி இருக்கிறான். என்றேனும் ஒருநாள் அமெரிக்காவுக்கு எதிராய் அவன் எழுவான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சீனாவைக் குறிப்பிடுவார்கள். இப்போது அந்த அரக்கன் வெளிப்பாடு தெரிகிறது. சீனாவின் பின்புலத்தில் தான், ஈரான் அதிபர் அமெரிக்காவை எதிர்க்கத் துணிந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அதனை அவர் மறைக்காமல் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.\nஅண்மைக் காலமாகவே அமெரிக்கா இசுலாமிய நாடுகளின் மீது போர் தொடுப்பதை ஒரு வழக்க மாகக் கொண்டுள்ளது. அதிபர்களாக இருந்த இரண்டு புஷ்களும் படையயடுப்பில் பேரார்வம் காட்டினர். 1990களின் தொடக்கத்தில், ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அது முழுமை பெறாவிட்டாலும், பத்தாண்டு களுக்குப் பிறகு அவ்வெண்ணம் நிறைவேறியது. அதுபோலவே ஆப்கானிஸ்தான் மீதும் கடும் யுத்தம் ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டது. அந்த வரிசையில் அடுத்து ஈரான்தான் என்னும் எண்ணம் உலக நாடுகளுக்கு இருந்தது.\nஈராக் பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கிறது. இரசாயனக் குண்டுகளும் அதில் அடக்கம். அவற்றை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அழிக்காமல் விட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்நாட்டின் மீது அமெரிக்காவின் போர் தொடங்கியது. ஆனால் இறுதி வரையில் எந்த ஒரு ஆயுதத்தையும் அங்கே அமெரிக்கா கண்டெடுக்கவில்லை. சதாம் உசேனை தூக்கில் ஏற்றியதோடு அதன் பணி முடிந்து விட்டது. அங்கு நடந்து முடிந்த மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காதவையாக இருந்தன. அவற்றை எல்லாம் தட்டிக்கேட்க உலகில் எந்த நாட்டிற்கும் வலிமை இல்லை.\nஇப்போது ஈரான் அணுகுண்டு தயாரிக்க��றது. அதை நாங்கள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்போம் என அமெரிக்கா சொல்லிக் கொண்டிருந்தது. உலகையே அதிர வைக்கும் வகையில், ஈரானின் அதிபர் அது உண்மைதான் என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வழங்கவும் தடை விதித்திருக்கிறார். இவை அனைத்தும் மூன்றாவது உலகப் போருக்கான முன்னோட்ட மாகவே தோன்றுகிறது.\nஇன்னொரு உலகப் போரை இனி ஒரு நாளும் மக்கள் விரும்ப மாட்டார்கள். வல்லரசுகள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/created-monthly-calendar-2016-1-29&lang=ta_IN", "date_download": "2019-12-07T18:56:29Z", "digest": "sha1:ZCD4HBJJNDJNN4SQIPYS5AO5JWUTTFKW", "length": 5017, "nlines": 113, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2016 / ஜனவரி / 29\n1 பிப்ரவரி 2016 »\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 9 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5034-%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-jada-official-trailer-4k-kathir-yogi-babu-kumaran-sam-c-s.html", "date_download": "2019-12-07T19:18:41Z", "digest": "sha1:XOCZ22CZODD6WU24LQFPO32RVSITHBMR", "length": 5865, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" ஜடா \" திரைப்பட Trailer - Jada Official Trailer | 4K | Kathir, Yogi Babu | Kumaran | Sam C.S - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇயற்கை அனர்த்தங்கள் - எச்சரிக்கையாக இருங்கள் | என்றென்றும் புன்னகை | Sooriyan FM\nAndroid Phoneகளின் Home Screen இல் உள்ள Iconகளின் பெயர்களை எவ்வாறு மாற்றுவது\nBigil 300 க��டி உண்மையா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nwellawaya Accident | வெல்லவாய தனமல்வில பகுதியில் நேர்ந்த விபத்து | Sooriyan News\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/icc-world-cup-2019-morgan-vijay-shankar-injured-tamil/", "date_download": "2019-12-07T19:52:48Z", "digest": "sha1:WQOE6ZGIJWTWHPMYO7UTVB3S3JFCRAIF", "length": 17411, "nlines": 282, "source_domain": "www.thepapare.com", "title": "உலகக் கிண்ண பயிற்சியின் போது மோர்கன், விஜய் சங்கருக்கு காயம்", "raw_content": "\nHome Tamil உலகக் கிண்ண பயிற்சியின் போது மோர்கன், விஜய் சங்கருக்கு காயம்\nஉலகக் கிண்ண பயிற்சியின் போது மோர்கன், விஜய் சங்கருக்கு காயம்\nஉலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளின் முதல் நாளான நேற்று (24) இலங்கை, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் உபாதை மற்றும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.\nஇலங்கை வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, இசுரு உதான, இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், இந்திய வீரர்களான விஜய் சங்கர் மற்றும் ஷிகர் தவான் ஆகிய வீரர்கள் இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஉலகக் கிண்ணத்திற்கு முன்னரே அவிஷ்க பெர்னாண்டோவுக்கு உபாதை\nதென்னாபிரக்காவுக்கு எதிராக காடிப்பில் இன்று (24) நடைபெறும் உலகக் கிண்ண பயிற்சிப்…\nஇதில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நேற்று (24) கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ, களத்தடுப்பில் ஈடுபடும் போது காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதேநேரம், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான இசுரு உதானவுக்கு நேற்று நடைபெற்ற பயிற்��ிப் போட்டியின் போது வலது மணிக்கட்டில் பந்து தாக்கியது. இதனால் அவர் துடுப்பெடுத்தாட வரவில்லை. எனினும் இந்த இரண்டு வீரர்களினதும் காயம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.\nஇந்த நிலையில், இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக் கிண்ணத்தில் விளையாடுவாரா\nஅவுஸ்திரேலியா அணியுடன் இன்று (25) நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்திற்கான வலைப் பயிற்சிகளில் இங்கிலாந்து அணி கலந்துகொண்டது. இதன்போது இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கனின் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக வெளியேறி சிகிச்சைகளுக்குகாக சென்றார். முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மோர்கன் உலகக் கிண்ணத்தில் ஒருசில லீக் ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎது எவ்வாறாயினும், இன்று (25) நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் இயன் மோர்கன் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எனவே அவருக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.\nஇங்கிலாந்து அணியின் அண்மைக்கால வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த மோர்கனின் இந்த திடீர் காயமானது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய நெருக்கடியையும், பின்னடைவையும் கொடுத்துள்ளது.\nஇதேவேளை, நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் இன்று (25) நடைபெறவுள்ள பயிற்சி கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய வீரர்கள் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஇதில் இந்திய அணியின் சகலதுறை வீரரான விஜய் சங்கர் துடுப்பாட்ட பயிற்சியின் போது காயமடைந்தார். கலீல் அஹமட் வீசிய பந்து அவரது வலதுகையை வேகமாக தாக்கியது. இதனால் அவர் பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.\nஉலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள அணித் தலைவர்கள் பற்றிய சிறப்புப் பார்வை\nகிரிக்கெட் உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகக்…\nஇதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், இன்றைய பயிற்சி போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்குப் ப��ிலாக இன்றைய பயிற்சி ஆட்டத்தில் கே.எல் ராகுல் விளையாடலாம் என கூறப்படுகிறது.\nஏற்கனவே ஐ.பி.எல் தொடரின் போது உபாதைக்குள்ளாகி அணிக்கு திரும்பிய கேதர் ஜாதவ் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் உலகக் கிண்ண இந்திய அணியில் இடம்பெற்ற இரண்டு சகலதுறை வீரர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன செய்வது என பதற்றத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது இவ்வாறிருக்க, உலகக் கிண்ண வலைப் பயிற்சியின் போது இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவானின் தலைக் கவசத்தில் பந்து பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறிய அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும், இன்று நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டியில் அவர் விளையாடுவது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையே, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் டொம் லெதம் விளையாட மாட்டார் என அந்த அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.\nஅவரது விரலில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் அவர் களமிறங்குவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பதிலாக டொம் பிளெண்டல் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nஉலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள அணித் தலைவர்கள் பற்றிய சிறப்புப் பார்வை\nதிமுத் கருணாரத்னவின் போராட்டம் வீண்; பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளை சொந்த மண்ணில் சந்திக்கவுள்ள தென்னாபிரிக்கா\nரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது வெற்றி\nஜேசன் ரோயின் அபார துடுப்பாட்டத்தோடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/personality/", "date_download": "2019-12-07T19:28:50Z", "digest": "sha1:ONP6JZOZRNBJFCFZV6LUB6BNCT4W3LJV", "length": 100895, "nlines": 359, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "personality | கமகம்", "raw_content": "\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nமேற்கத்திய வாத்தியங்கள் தென்னாட்டு செவ்வியல் இசையில் பிரவேசித்து, காலப்போக்கில் கர்னாடக இசையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுவதைக் கடந்த சில நூற்றாண்டு வரலாற்றைப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். வயலினில் தொடங்கி, கிளாரினெட், மாண்டலின் வரிசையில் சாக்ஸஃபோனுக்கும் அந்த இடம் கிடைக்கச் செய்தவர் கத்ரி கோபால்நாத்.\nநாகஸ்வரப் பரம்பரையில் தோன்றிய கோபால்நாத், ஆரம்பத்தில் தன் தந்தையிடமே நாகஸ்வரம் பயின்றார். தனது பதினைந்தாவது வயதில் மைசூர் அரண்மனையில் பாண்டு வாத்தியங்களில் ஒன்றாக சாக்ஸஃபோன் இசைப்பதைக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். முன்னோடிகள் இருக்கும் வாத்தியத்தை எடுத்துக்கொள்ளும்போது செல்ல வேண்டிய பாதை ஓரளவாவது தெளிவாக இருக்கும். தணியாத வேட்கையால் செலுத்தப்படும் வெகு சில கலைஞர்களே முன்னோடிகளாகும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.\nஅடிப்படையில், சாக்ஸஃபோன் என்பது இந்திய செவ்வியல் இசைக்கான கருவியன்று. மேற்கத்திய இசையில் ‘ஸ்டக்காட்டோ’ எனப்படும் தனித்தனியாய் ஒலிக்கும் ஸ்வரங்களை வாசிக்க முடியுமே அன்றி, இந்திய இசையின் உயிரான கமகங்களை வாசிப்பது மிகக் கடினம்.\nஒரு முழு நேர இசைக் கலைஞனின் முதல் கச்சேரி பெரும்பாலும் அவனது பதின்ம வயதில் நிகழ்ந்துவிடும். கத்ரி கோபால்நாத் முதன்முதலில் சாக்ஸஃபோனைக் கேட்டதற்கும், அவரது 28-வது வயதில் நடந்த அவரது முதல் கச்சேரிக்கும் இடையில் 12 ஆண்டுகள் உருண்டோடியுள்ளன.\nஇந்தக் காலத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை கோபால்நாத் சாக்ஸஃபோனில் செய்துள்ளார்.\n1) வழமையான சாக்ஸஃபோனில் 3.5 ஸ்தாயிகள் வரை வாசிக்க முடியும். பெரும்பாலான கர்னாடக இசைக் கிருதிகளை இரண்டு ஸ்தாயியில் வாசித்துவிட முடியும். கற்பனைகளைப் பறைசாற்றும் ஆலாபனைகள், ஸ்வரங்கள் போன்றவற்றில்கூட பெரும்பாலான விஷயங்கள் இரண்டு ஸ்தாயிக்குள் அடங்கிவிடும். இதை உணர்ந்து கருவியில் சில விசைகளைக் களைந்து வாசிப்பதற்கு லகுவாக வாத்தியத்தை மாற்றியுள்ளார். 2) இரும்பினாலான இணைப்புகளை ரப்பர் இணைப்புகளாய் மாற்றி கமகங்கள் வாசிக்க ஏதுவாக்கியுள்ளார். 3) விசைகளை அழுத்தும்போது கருவியில் உள்ள துளைகள் திறக்கவும் மூடவும் பயன்படும் தோலினாலான பட்டைகளை மிருதுவான ஃ���ெல்ட் பேப்பரால் மாற்றியுள்ளார்.\nமுதலில் வாத்தியத்தைக் கைவரப் பெற்று, அதன் பின் அதன் எல்லைகளை உணர்ந்து, பிறகு அதன் போதாமைகளை நீக்கப் பரிசோதனைகள் செய்து, இறுதியில் கர்னாடக இசைக்கு ஏற்றதாய் மாற்ற வேண்டிய கடினமான பாதையைக் கடந்துள்ளார்.\nகத்ரி கோபால்நாத்தின் இந்த முயற்சியின் வீச்சை உணர அதன் காலத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டும். அவர் சாக்ஸஃபோனில் பரிசோதனை முயற்சிகள் செய்துகொண்டிருந்த சமயத்தில் சென்னையில் கிதாரில் கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்ய முயன்றுவந்தார் இசைக் கலைஞர் சுகுமார் பிரசாத். இன்று கிடைக்கும் அவரது இசைப் பதிவுகள் அவரை உன்னதக் கலைஞராகவே காட்டுகின்றன. இருப்பினும், அன்றைய சூழலில் புதியதொரு மேற்கத்திய வாத்தியத்தை கர்னாடக சங்கீத மேடையில் ஏற்றக சபாக்களுக்கும், ரசிகர்களுக்கும்கூட மனத்தடை இருந்துள்ளது. வாத்தியத்தை வசப்படுத்திய பின்னும் மேடையேற்ற முழு நேரம் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த சூழலில், எண்பதுகளின் கடைசியில் சுகுமார் பிரசாத் இசைத் துறையை விட்டு முற்றிலும் நீங்கிவிடுகிறார்.\nஇந்தச் சூழலில்தான் சாக்ஸஃபோனை ஒரு கர்னாடக இசைக் கருவியாக கோபால்நாத் முன்னிறுத்தியுள்ளார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. தன் முடிவின் மீது அசாத்திய நம்பிக்கையும், எடுத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இன்றி வெளி மாநிலத்தவர் ஒருவர் கர்னாடக இசையுலகின் மையமான சென்னையில் காலூன்றுவது சாத்தியமே அல்ல. தனக்குப் பின்னால் வந்த/வரப்போகிற கீபோர்ட் முதலான மேற்கத்திய வாத்தியங்களில் செவ்வியல் இசை வாசிப்பவர்களுக்காகச் செழுமையான பாதையை அமைத்துக்கொடுத்தவர்களுள் முக்கியமான ஆளுமை என்றும் இசையுலகம் அவரை நினைவில் கொள்ளும்.\nகத்ரி கோபால்நாத்தின் வாழ்வில் திருப்புமுனை அவர் ‘டூயட்’ திரைப்படத்தில் வாசித்ததுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் படம் வந்த 1994-க்கு முன்னாலேயே அகில இந்திய வானொலியின் ஏ-டாப் கலைஞர் என்கிற அங்கீகாரம். மியூசிக் அகாடமி முதலான பிரதான சபைகளில் வாசிக்கும் வாய்ப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று வாசிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.\nதிரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் ப��ர்க்க வைத்திருக்கலாம். அந்தத் தொடக்கப்புள்ளியைத் தொடர்ந்து அவரைக் கேட்க வைத்தது அவர் வாசிப்பில் இருந்த ஜிலுஜிலுப்பு. இயற்கையாகவே கம்பீரமான தொனியில் ஒலிக்கும் வாத்தியத்தில் குழைவையும் வெளிப்படுத்திய விந்தை மக்களைக் கட்டிப்போட்டது. அவரது மந்திர ஸ்தாயிப் பிரயோகங்கள் ஆழமும் மென்மையும் சேர்ந்த அபூர்வக் கலவையாக்கி சொக்க வைத்தன. உச்சஸ்தாயியில் ஒற்றை ஸ்வரத்தில் காலக்கடிகாரத்தைக் கேலிசெய்தபடி அவர் நின்றபோது ரசிகர்களுக்குள் எழுந்த மனவெழுச்சி எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவமாய் அமைந்தது. நான் நேரில் கேட்ட பல கச்சேரிகளில் எந்தக் கச்சேரியிலும் அவர் திரையில் வாசித்ததையோ அல்லது வேறு திரையிசைப் பாடல்களையோ வாசிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\n2000-ல் தன் புகழின் உச்சியில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் கத்ரி தன் பயணத்தைத் திரும்பிப் பார்த்தபடி இப்படிக் கூறுகிறார், “என் முயற்சியாலும், குருவின் அருளாலும் இந்தக் கருவியில் சாதகம் செய்து, கர்னாடக இசைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து வாசித்துவருகிறேன். இருப்பினும், சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சாதாரண காந்தாரத்தை இன்னும் சரளமாக வாசிக்க முடிவதில்லை” என்கிறார். சிகரங்களைத் தொட்டபோதும் போக வேண்டிய தூரத்தைப் பற்றிய தெளிவும், அதை வெளிப்படுத்தக்கூடிய நேர்மையும் பகட்டும் படாடோபமும் நிறைந்த இந்தத் துறையில் அதிகம் காணக்கிடைக்காதவை.\nஅவரது விமர்சகர்கள், அவர் கச்சேரியில் தோடி, தன்யாஸி, சஹானா போன்ற ராகங்களை அதிகம் கையாளாததைக் குறிப்பிடுவர். அது வாத்தியத்தின் தற்கால எல்லைக்கு அப்பாற்பட்டதே அன்றி, கலைஞனின் குறையல்ல என்று சொல்லத் தோன்றுகிறது. ஆரம்பத்தில், நாகஸ்வர கச்சேரிகள்போல இன்னொரு சாக்ஸஃபோனைத் துணைக் கருவியாகக் கொண்டு தவிலுடன் கச்சேரிகள் செய்தாலும், காலப்போக்கில் வயலின், மிருதங்கம், மோர்சிங்குடன் அவர் கச்சேரிகளைத் தனக்கேயுரிய பாணியில் அமைத்துக்கொண்டார். குறிப்பாக, வயலின் விதுஷி கன்யாகுமரிக்கு சம பங்களித்தபடி அவர் வாத்தியத்தின் எல்லைக்கு உட்பட்ட மோகனம், ஆபேரி, கல்யாண வசந்தம் போன்ற ராகங்கள் காலம் கடந்தும் நிற்கக்கூடியவை.\nகடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாக்ஸஃபோன் கலைஞர்கள் உருவாகியிருப்பது கண்கூடு. குறிப்பாக, கர்நாடகத்தில் வீட்டு விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் மங்கல வாத்தியமாக நாகஸ்வரத்துக்கு இணையாக சாக்ஸஃபோன் ஒலிப்பதைக் காணலாம். பரபரப்பான கச்சேரி வாழ்வுக்கு இடையிலும் தன் குருநாதர் டி.வி.கோபாலகிருஷ்ணனின் மகன் ஜி.ராமநாதன் போன்ற அற்புத சீடர்களை அவர் உருவாக்கத் தவறவில்லை. அவர் சாதனைகள் அத்தனையையும் ஒதுக்கினாலும்கூட, கர்னாடக சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனையோ ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை இசையின்பால் ஈர்த்தவர் என்கிற ஒரு காரணத்துக்காகவே அவர் ஒரு நிரந்தரர்.\nநன்றி: இந்து தமிழ் திசை\nமதுரை சோமு – ஓர் உரை\nஜூலையில் ஹம்சத்வனி சபாவில், மதுரை மணி ரசிகர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் மதுரை சோமுவின் இசைத்துளிகளைத் துணையாகக் கொண்டு ஓர் உரை நிகழ்த்தினேன்.\nஇதைப் பற்றி நண்பர் ராஜேஷ் ஆங்கிலத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியுள்ளார். அதை இங்கு படிக்கலாம்.\nPosted in அறிவிப்பு, அளுமை, நாகஸ்வரம், பரிவாதினி, personality, tagged நாகஸ்வர நாட்காட்டி, நாகஸ்வரம், பரிவாதினி on திசெம்பர் 28, 2018| Leave a Comment »\nதவில்/நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய முக்கிய ஆவணம் முனைவர். பி.எம்.சுந்தரம் எழுதியுள்ள ‘மங்கல இசை மன்னர்கள்’. அந்தப் புத்தகத்தின் முடிவில், பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனதை நூலாசிரியர் சொல்கிறார். சமீபத்தில் நண்பர் சரவணன் பல அரிய கலைஞர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.\nஅதைப் பார்த்ததும், ‘மங்கல இசை மன்னர்கள்-ன் தொடர்ச்சியாய் இந்தக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகளை செய்யலாமா என்ற எண்ணம் வந்தது. விரிவான பதிவுகளுக்கு மாதக் கணக்கில் உழைப்பு தேவை. விரைவாய் ஒரு குறிப்பு வரைந்து, முதல்கட்டமாய் ஒரு நாட்காட்டியாய் இருக்கும் படங்கள் கொண்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.\nஎண்ணத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் காரியத்தில் இறங்கினோம். ஒரு வாரத்தில், ஆறு தவில் கலைஞர்கள், ஆறு நாகஸ்வரக் கலைஞர்களை பட்டியலிட்டுக் கொண்டு (யாரை விடுவது என்பதில் பெரும்பாடுபட்டோம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை), படங்களைப் பெற்று பெரும்பாலும் அவர்களிடம் கற்றவர்களிடம் பேசி சிறு குறிப்பு ஒன்றையும் வரைந்தோம்.\nநாட்காட்டியிஒல் இடம�� பெற்றிருக்கும் கலைஞர்களின் பட்டியல் கீழே:\nகாலண்டரைப் பற்றிஒய அழகான அறிமுகம் இன்று இந்து நாளிதழில் நண்பர் கோலப்பனின் வாயிலாக வந்துள்ளது.\nமுதன் முயற்சி என்பதால் மிகக் குறைவான பிரதிகளே அச்சடித்துள்ளோம். நாட்காட்டியின் பிரதிகள் வேண்டுவோர்.\nஎன்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி parivadinimusic@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு பிரதியின் விலை 100 ரூபாய். வெளி ஊர்களில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவுக்கு என்று நீங்கள் இஷ்டப்பட்டதை சேர்த்துச் செலுத்தலாம். செலுத்தாவிடினும் (வெளிநாடென்றாலும்) நாட்காட்டி அனுப்பிவைக்கப்படும்.\nஇதுவொரு தொடக்கம். தொடர இறையருள் கிட்ட வேண்டும்.\n“ஹிந்துஸ்தானி இசையில் உள்ளது போல ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஸர்வ நிச்சயமாய், நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வையில் கேட்பவரை மூழ்க வைக்கும் கம்பீரக் குரல்கள் தென்னகத்தில் உண்டா”, என்று கேட்பவர்களுக்கு பதிலளிக்க வித்வான் வோலேடி வெஙக்டேஸ்வருலுவின் குரலைத் தாண்டிச் செல்லத் தேவையில்லை.\nநினைத்தது பேசும் சாரீரம் அமையப் பெற்றவர்களின் கச்சேரிகளில், குரலின் வசீகரத்தையும், அது செய்யக் கூடிய ஜாலத்தைக் காட்டும் களங்களாகவும் மாறி, சங்கீதம் இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவதுண்டு. வோலேடியின் கச்சேரிகளில் தன் திறனை காட்ட கச்சேரி ஒரு கருவி என்றல்லாமல் இசையின் அழகை வெளிப்படுத்த தன் குரல் ஒரு கருவி என்கிற அர்ப்பணிப்பு மனோபாவத்தை உணர முடியும். கச்சேரியின் தொடக்கத்தில் கண்ணை மூடி ஸ்ருதியுடன் வோலேடி கலந்து விட்டால் அனைத்தையும் மறந்த மோன நிலை கச்சேரி முடியும் வரை தொடர்ந்து (அவருக்கு மட்டுமல்ல; கேட்வருக்கும்) நிலைக்கும்.\nசங்கீத உலகில் ஸ்வரஞானி என்றால் அது வோலேடிதான் என்று பலர் குறிப்பிடுவதுண்டு. முனுகண்டி வெங்கடராவ் பந்துலுவிடம் அடிப்படைகளைக் கற்று கச்சேரி செய்யும் நிலைக்கு வந்துதும், சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணியிடமும் பயிற்சியைத் தொடர்ந்தார்.\nபினாகபாணி வோலேடியைப் பற்றி கூறுகையில், “அவரால் எப்போதாவது வர முடியுமென்பதால் அதிகம் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்ததில்லை. என்னுடைய பாட்டுப் புத்தகங்களைப் பார்த்து ஒரு முறை எழுதிக் கொண்டாரென்றால் அதை அப்படியே பாடிவிடக் கூடிய திறமை அவருக்கு இயற்கையிலேயே இருந்தது.”, என்றுள்ளார்.\nஅகில இந்திய வானொலியில் அவர் தொடங்கிய சங்கித சிக்ஷணா என்ற நிகழ்ச்சி ம்ஜூலம் 300-க்கும் மேற்பட்ட அற்புதமான பாடல்களை இந்தியா முழுவதும் இசை மாணாக்கர்கள் கற்க முடிந்தது. நாளடைவில் தமிழகத்திலும் அவருடைய பெயர் பரவி பல கச்சேரிகள் நடந்தன. கச்சேரி செய்வதில் அதிகம் ஆர்வமில்லாதிருந்த வோலேடியை சக கலைஞர்கள் வற்புறுத்தி வரவழைத்தனர். வோலேடி பாட வேண்டுமென்பதற்காகவே லால்குடி ஜெயராமன் பஹாடி ராகத்தில் தில்லானா ஒன்றை உருவாக்கினார்.\nஹிந்துஸ்தானி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த வோலேடி, வடக்கத்திய ராகங்களை எந்த ஒரு உஸ்தாதுக்கும் இணையாக இசைக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார். ஒரு முறை படேகுலாம் அலிகானிடமே தும்ரி ஒன்றைப் பாடி பாராட்டைப் பெற்றதை ஒரு நேர்காணலில் வோலேடி கூறியுள்ளார். பந்துவராளி, ஹிந்தோளம் போன்ற ராகங்களை அவர் விஸ்தரிக்கும் போது அவரிடம் இருந்த ஹிந்துஸ்தானி இசையின் தாக்கத்தை உணர முடியும். கர்நாடக இசைக்கென்றே பிரத்யேகமான ராகங்களான கேதாரகௌளை, சுரட்டி போன்ற ராகங்களின் வடகத்திய வாடை சற்றும் கலக்காமல் இசைப்பதிலும் வோலேடி வல்லவர்.\nஓர் அரிய புகைப்படத்தில், பின்னணியில் அரியக்குடியும் படே குலாம் அலிகானும் இருக்க, வோலேட்டி தன் தம்புராவை ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருப்பார். இந்தப் படமே அவருடைய சங்கீதத்தின் முழுமையான வர்ணனை எனலாம்.\nPosted in அளுமை, நாகஸ்வரம், personality, tagged ஆளுமை, சிட்டை ஸ்வரம், தவில், பஞ்சாமி, ராஜரத்னம் பிள்ளை on திசெம்பர் 14, 2018| Leave a Comment »\n1935-ல் தன் முப்பதாவது பிறந்த நாளைக் காண்பதற்கு முன் மறைந்து விட்ட இலுப்பூர் பஞ்சாபிகேச பிள்ளையின் பெயர் இன்றளவும் தலை சிறந்த கலைஞர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்று வருகிறது.\nபஞ்சாமி என்று அழைக்கப்பட்ட பஞ்சாபகேச பிள்ளையின் இள வயதில் தன் தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்று வந்தார். இயற்கையிலேயே பஞ்சாமிக்கு அமைந்திருந்த லய நிர்ணயத்தை கண்டு மலைக்கோட்டை வெங்கடாசலதவில்காரரும், ’கோடையிடி’ லால்குடி அங்கப்பத் தவில்காரரும் தவில் கற்றுக் கொடுத்தனர்.\nதனது ஏழாம் வயதில் தன் தமையனாரின் நாகஸ்வரத்துக்கு தவில் வாசிக்க ஆரம்பித்த பஞ்சாமி, பதினைந்து வயதாவதற்குள் தவில் உலகின் முடிசூடா மன்னன் என்ற நிலையை அடைந்தார். நாகஸ்வர மேதை மதுரைபொன்னுசாமி பிள்ளையுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐந்து வருட காலம் அவருடைய மேளக் கச்சேரிகளுக்கு பஞ்சாமி வாசித்தார்.\nபஞ்சாமிக்கு 22 வயதாகும் போது, மதுரை பொன்னுசாமி பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாகஸ்வர ஜாம்பவான்களுக்கு வாசித்து வந்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்தும் எண்ணற்ற கச்சேரிகள்செய்து வந்தார். லயத்தில் தன்னிகரற்று விளங்கினாலும், அவருக்கு மேடைக் கச்சேரிகளின் பால் காதல் இருந்தது. நல்ல ரவை ஜாதி சாரீரமும், ராக லட்சணங்களில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்தார் பஞ்சாமி. ‘நிரவதிஸுகதா’, ‘மரியாதகாதுரா’, ‘பலுகவேமி’ போன்ற கிருதிகளுக்கு இவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் இன்றளவும் மிகப் பிரபலமாய் உள்ளன. ராஜரத்னம் பிள்ளை நிரவதிஸுகதா பாடலை கிராமஃபோன் ரிக்கார்டாக வெலியிட்டுள்ளார். அது அவர் பஞ்சாமிக்கு பெய்த காணிக்கை என்றே சொல்லலாம். ஏனெனெனில், ஒரு பாடலில் அனுபல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் ஒரு சிட்டை ஸ்வரம் வாசிப்பதே வழக்கம். இந்த ரிக்கார்டில் சரணத்துக்குப் பின் பஞ்சாமி அமைத்த மூன்று சிட்டை ஸ்வரங்களை வாசித்துள்ளார்\n“பஞ்சாமி பிள்ளை இசையில் தோய்ந்த பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில்பதினொன்று மட்டுமே இன்று கிடைக்கின்றன.”, என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார்.\nதட்சிணாமூர்த்தி பிள்ளையின் கஞ்சிரா வாசிப்பில் மயங்கி, தானும் உழைத்து, அந்த வாத்தியத்தில் தேர்ச்சியும் பெற்றார். நாயனா பிள்ளை, செம்மங்குடி சீனிவாச ஐயர், சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை போன்ற பலரதுகச்சேரிகளுக்கு வாசித்துள்ளார்.\n“குறைந்த சன்மானம் கிடைத்த போது பஞ்சாமி என்னுடன் இருந்தார். இன்று ஆயிரக் கணக்கில் சன்மானம் கிடைக்கும் வேளையில் பஞ்சாமி இல்லாமல் போனாரே”, என்று நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி அங்கலாய்ப்பாராம்.\nபஞ்சாமி, தவில் வாசிப்பை கிராமஃபோனில் வெளியிட மிகப் பெரியத் தோகையை சன்மானமாகக் கேட்டாராம். நிறைய இழுபறிக்குப் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதித்து அவருக்கு ஒரு கடிதத்தை கிராமஃபோன் கம்பெனி அனுப்பியதாம். அந்தக் கடிதம் வீட்டை அடைந்த அன்று அவர் வீட்டில் பிணமாகக் கிடந்தார் என்றொரு செவிவழிச் செய்தி உண்டு.\nபஞ்சாமியை நேரில் கேட்டவர்களை இன்று காண்���து அரிது.\nஅவர் பெயரைச் சொல்ல இன்று பாடி விட்டுச் சென்ற சில கிராமஃபோன் ரிக்கார்டுகள்தான் மிஞ்சுகின்றன.\nவருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.\nஇந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.\nவலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள் மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.\nஇந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.\nஅதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.\nஎனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.\n“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.\nபெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.\n“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”\nஎன் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.\nதூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.\n“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”\n“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”\n“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”\n“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா\n“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”\n“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க\n“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”\nதஞ்சாவூர் உப���ந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.\n“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”\n“உங்க கடை எங்க இருந்தது\n“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”\nஇசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.\n”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா\n அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”\n”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க\n“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”\n“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி\n“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. ப���ட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”\n”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா\n“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”\n“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா\n“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”\n“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”\n“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க\n“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”\n”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா\n“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”\n“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா\n“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”\n“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா\n“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என் பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”\nநான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.\nஉங்களைப் பற்றி கடந்த சில நாட்களில் நிறைய கட்டுரைகள், இணையப் பதிவுகள், நினைவலைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொன்றும் நீங்கள் இல்லாததன் வெறுமையை ஒருபக்கம் அதிகரித்தாலும் இன்னொரு பக்கம் இத்தகைய மனிதரிடம் நெருங்கிப் பழக முடிந்ததே என்ற உவகையும் பெருகியது.\nஉங்களை முதன் முதலில் உங்கள் வீட்டில் 2005-ல் நண்பர்கள் சிலருடன் சந்தித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. உண்மையை அறிதலின் பேரில் இருந்த காதலும், அயராத உழைப்பும், சிரிக்கும் கண்களும், நமுட்டுச் சிரிப்பும் நன்றாய் நினைவில் இருக்கிறது. கூடத்திலிருந்த புத்தக அலமாரியில் இருந்த கிருதிமணிமாலையின் முதல்பதிப்பை நான் பார்க்க விரும்பினேன். அதனை எடுத்து முதல் பக்கத்தை நீவியபடி “கௌரி அம்மாவின் புத்தகம்”, என்று நீங்கள் சொன்னபோது வழிந்தோடிய காதலில் நானல்லவா கரைந்து போனேன்.\nகௌரி அம்மாவை சந்திக்கும் பேறை நான் பெறவில்லை. ஆனால் உங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் அவரைப் பற்றிய நினைவலைகளில் நீங்கள் மூழ்குவீர்கள். காலப்போக்கில் எனக்கென்னவோ அவர் நன்கு பரிச்சயமானவர் என்ற மாயத்தோற்றம் ஏற்பட்டுவிட்டது.\nபின்னாளில் ஐராவதிக்காக உங்களை நேர்காணல் எடுத்தபோதும் கௌரியம்மாவைப் பற்றி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாய் பேசினீர்கள். நான் எழுதிய அந்தப் பகுதிகளை நீக்கச் சொன்னதில் எனக்கு இன்றுவரை உங்கள் மேல் கோபம்தான். உங்கள் காதல் ஊருக்குத் தெரிய வேண்டிய காதலில்லையா எனக்குத் தெரிந்த அத்தனையும் சொல்லாவிட்டாலும் சிலவற்றையாவது சொல்லத்தான் போகிறேன். உங்கள் பேரனாக எனக்கு அந்த உரிமையுண்டு – உங்களுக்கு சம்மதமில்லாத போதும்.\nஐ.ஏ.எஸ்-ஐ குறி வைத்துதான் சட்டம் பயின்றீர்களா என்று நான் கேட்டதற்கு, சிரித்தபடி இல்லையென்றீர்கள்.\n“வாயிருந்தா வக்கீலா பொழச்சுக்கலாம்-னுதான் சட்டம் படிச்சேன். பார்-க்கு போனாதான் வக்கீலா முன்னுக்கு வர எவ்வளவு வருடங்கள் ஆகும்-னு புரிஞ்சுது. அப்போ எனக்கு 23 வயசு. எ��் உறவுக்காரப் பெண் – கௌரி – அவளோட காதல். எங்க வீட்டுல எங்க கல்யாணத்தை யாரும் ஒத்துக்கல. எதிர்த்துக் கல்யாணம் பண்ணிண்டோம். வீட்டை விட்டு வெளிய வந்தாச்சு. வக்கீல் தொழிலை நம்பி குடும்பம் நடத்தற நிலைமையில்லை.”\n“அதனால ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதினீங்களா\n“ஆமாம். அப்பல்லாம் 23 வயசு வரைக்கும்தான் ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுத முடியும். எனக்கு இருந்த கடைசி வாய்ப்பு அதுதான். அந்தப் பரிட்சையில முதல் ஆளா தேறினேன்.”, என்று சொன்ன போது கொஞ்சம் வெட்கத்தோடு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டீர்களே.\nகாமராஜர் ஆட்சியில் அமராவதி அணை திறப்பில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வந்து உங்களை தில்லிக்கு அழைத்துச் சென்றதால் வரலாற்றின் பக்கம் சென்றேன் என்றீர்கள். உண்மையில் திருப்புமுனை அதுவல்ல. உங்கள் காதல்தான்\nகௌரி அம்மாவின் காதல் இல்லையென்றால் நீங்கள் ஐ.ஏ.எஸ் இல்லை உங்கள் வாழ்க்கை இந்தப் பாதையில் போயிருக்காதுதானே\nஉங்கள் வீட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய, கௌரி அம்மா வைத்த அந்த ஆரஞ்சு மரத்தில் வந்த பழங்களிலிருந்து சாறை நீங்கள் ஒவ்வொரு முறை அளிக்கும் போது உங்கள் முகம் மலர்ந்து ஜொலிக்கும். உங்களை எதுவெதற்கெல்லாமோ அறிஞர்கள் நினைவில்வைத்துக் கொள்வார்கள் தாத்தா. எனக்கு உங்களைப்பற்றி முதலில் நினைவுக்கு வருவது உங்கள் காதல்தான்.\nஉங்கள் இருவரின் விளையாட்டில் நீங்கள் இருவருமாய் சேர்ந்து நாட்டுக்கு அள்ளிக் கொடுத்ததைச் சொன்னீர்களே. அந்த நிகழ்வு அலையடிக்கிறது.\n1965-ல் பாகிஸ்தானுடன் போர் நடந்து கொண்டிருந்த போது லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக் கொண்டதன் பேரில் வீட்டிலிருந்த தங்கத்தையெல்லாம் நிதியாய் கொடுக்க நீங்கள் முடிவெடுத்தீர்கள். கௌரி அம்மா தன் நகையையெல்லாம் கொண்டுவந்து உங்களிடம் கொடுத்த போது, “எல்லாம் குடுத்தியே, உன் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பியா”, என்று சீண்டியதை என் முன் வாழ்ந்து காண்பித்தீர்கள்.\nகௌரி அம்மாவும் லேசில்விடுவாரா என்ன, “இத்தனை வருஷங்களா ஆயிரக்கணக்கில் நாணயங்கள் சேர்த்துவெச்சு இருக்கீங்களே. அதுல எவ்வளவோ தங்க நாணயங்கள் இருக்கும். அதையெல்லாம் நீங்க நாட்டுக்கு கொடுப்பீங்கன்னா நான் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பேன்”, என்றார்.\nஅடுத்த நாளே, தேசிய அருங்காட்சியகத்தில் தங்க நாணயங்களை ஒப்படைத்���ு அதன் மதிப்புக்கு தங்கக் கட்டிகளைப் பெற்று, மற்ற நகைகள் – தாலித் தங்கமும் சேர்த்துத்தான் – பிரதமரிடம் தம்பதியாய் சென்று ஒப்படைத்தீர்கள். நல்லகாலம் அன்று பிரதமருடன் கௌரி அம்மா இருக்கும் படத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள். ஐராவதியில் வெளியிட்டு நாங்கள் மகிழ்ந்தோம்.\nநான் நீங்கள் சாதித்த துறைகளில் மாணவன் கூட இல்லை. உங்களைச் சந்தித்த காலங்களில் ஆர்வலனாக இருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இருந்தாலும் ஏன் என் மேல் உங்களுக்கு இத்தனை பிரியம் ஒருவரை மதிக்க வேண்டுமானால் அதற்கு புலமைத் தேவைப்படலாம். அன்பிற்கு எதற்கு அளவுகோல் ஒருவரை மதிக்க வேண்டுமானால் அதற்கு புலமைத் தேவைப்படலாம். அன்பிற்கு எதற்கு அளவுகோல் என் பேறு நீங்கள் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பேரன் என்று வாயார அழைத்துக் கட்டிக்கொண்டீர்கள்.\nஉங்களைச் சந்தித்த சில நாட்களில் உங்களுக்கு ஒரு கடிதமெழுதினேன். சிந்து சமவெளி முருகன் பேயுருவானவன் என்ற கருத்து அவ்வளவு ஏற்புடையதாக என் சிற்றறிவுக்குப்படாததைப் பற்றி பல சங்கப்பாடல்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு ஒரு நெடிய கடிதம் எழுதினேன். அதற்கு பொறுமையாய் பதிலளித்திருந்தீர்கள். பின்னாளில் உங்களைச் சந்தித்த போதும் என் ஆர்வத்தைப் பாராட்டினீர்களே தவிர நான் உங்கள் முடிவுகளைப் பற்றி கேள்வியெழுப்பியதைப் பொருட்படுத்தவேயில்லை.\n2003-ல் இருந்து 2010- வரை வாராவாரம் ஒரு குழுவாக ஏதோவொரு இடத்துக்குச் சென்று வரலாறைக் கற்றுக் கொண்டிருந்தோம். அபப்டியொரு பயணத்தில்தான் டாக்டர் கலைக்கோவன் உங்களுக்குவொரு பணிப்பாராட்டு மலரைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார். வேறு துறையில் நல்ல வேலையில் இருந்த எங்களால் ஆளுக்குக் கொஞ்சம் பணம் ஒதுக்க முடிந்தது. அந்தப் பணமே இந்தத் தொகுதிக்கு போதுமானதாய் இருந்தது.\nபணம் கொடுத்துவிடலாம். நூலை யார் தொகுப்பது.\nகலைக்கோவன் சொன்னார், ”எனக்கு அவருடன் நல்ல பழக்கம் உண்டே தவிர, இந்தத் துறையில் அவருடன் சேர்ந்து பணியாற்றவர்கள் என்று பார்த்தால் அது தொல்லியல் கழகத்தில் உள்ள அறிஞர்கள்தான். அவர்கள் டாக்டர் சுப்பராயுலுவுக்கு செய்தது போல ஐராவதம் மகாதேவனுக்கும் செய்வதுதான் சரியாக இருக்கும்”.\nஅந்த சமயத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தில் ஒரு கருத்���ரங்கம் நடந்தது. அதில் நீங்களும் பங்கேற்றீர்கல். அந்த சமயத்தில்தான் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு பானையின் உட்பறத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதாகவும். அந்தப் பானையின் காலம் கி.மி 5-ம் நூற்றாண்டு என்றும் அப்போது தொல்லியல் அளவீட்டுத் துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்த திரு. சத்தியமூர்த்தியின் பேட்டிகள் சில வெளிவந்திருந்தன.\nஅந்தப் பானையை ‘தமிழ் பிராமியின் தந்தை’ என விளங்கிய உங்களைப் பார்க்கவே விடவில்லை என்கிற செய்தி என் போன்ற ஆர்வலர்களை கொதிப்புறச் செய்தது.\nதஞ்சாவூர் கருத்தரங்கம் நடந்த போது திருமதி.சத்யபாமா தொல்லியல் அளவீட்டுத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவரும் அந்தக் கருததரங்கிற்கு சிறப்பு விருந்தினராய் வந்திருந்தார். உங்கள் கட்டுரையை வாசித்த பிறகு மதிய உணவு வேளையில் உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தேன், எதிரில் வந்த திருமதி.சத்தியபாமாவிடம் இருகரம் கூப்பி வணங்கியபடி, “எனக்கு அந்த பானையோட்டைக் காட்டக்கூடாதா\n“எப்ப வேணும்னாலும் வந்து பாருங்க. ஆனால் அதில் எந்த எழுத்தும் இல்லை”, என்றார்.\nஅசத்யத்தின் வலியுடன் கன்னத்தில் கையை வைத்தபடி சுற்றி ஒரு பார்வை பார்த்தீர்கள். அப்போதே இந்தத் துறையின் முடைநாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும். உணராமல் உங்கள் பணிப்பாராட்டு மலருக்காக அறிஞர்களை அணுகினோம்.\n”பணம் நாங்கள் தருகிறோம். எங்கள் பெயரே வரவேண்டாம். உங்கள் விருப்பம்போல் தொகுத்து வெளியுடுங்கள்”, என்றோம்.\nஅவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பார்கள் என்றெண்ணினோம். அவர்களோ சாதாரணமாய், “அப்புறம் பார்க்கலாம்”, என்றனர். அவர்கள் பரவாயில்லை, உங்களைக் நேரில் கண்டபோது குழைந்த அறிஞர்களில் சிலர் நாங்கள் அணுகிய போது வெறுப்பைக் கக்கினர். சரி போகட்டும் பொறாமைபிடித்த ஜீவன்களையா உலகம் நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறது. உங்கள் பெயர் சொல்ல உங்கள் ஒரு புத்தகம் போதுமே. நாளாக நாளாகக் கிணற்றில் போட்ட கல்லாகவே அந்தப் பணிப்பாராட்டு மலர் இருந்து வந்தது.\n2006-ல் இதை டாக்டர் கலைக்கோவனின் வழிகாட்டலிலேயே செய்துவிடுவது என்று முடிவெடுத்தோம். அதன்பின் சந்தித்த சிக்கல்களை எல்லாம் கமலக்கண்ணன் ஐராவத��யின் வரலாறு என்று அப்போது விரிவாக பதிவு செய்துள்ளார்.\nஅந்த முடிவுதான், என்னை உங்களுக்கு நெருக்கமாக்கியது. ஐராவதி தயாரான போது பலமுறை உங்களை நறுமுகை அபார்ட்மெண்டில் சந்திக்க வைத்தது. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் அப்போது வெளியாகியிருந்த என் ஜி.என்.பி புத்தகத்தை உங்களுக்கு அளித்தேன்.\nஅடுத்த நாளே என்னையழைத்து வெகுநேரம் பேசினீர்கள். அது என் எழுத்தின் மேல் எழுந்த உவகையென்பதைவிட என் மேல் இருந்த பிரியத்தின் வெளிப்பாடு என்று நானறிவேன்.\nஅந்த நூலை உங்கள் நண்பரும் அப்போது ஸ்ருதி இதழின் ஆசிரியருமாக இருந்த கே.வி.ராமனாதனுக்கு பரிந்துரைந்ததாகவும், அவர் “வாட் நான்சென்ஸ் ஜி.என்.பி-யைப் பார்க்காத ஒருத்தர் அவரைப் பற்றி எப்படி எழுதமுடியும் ஜி.என்.பி-யைப் பார்க்காத ஒருத்தர் அவரைப் பற்றி எப்படி எழுதமுடியும்”, என்று கேட்டதாகவும், அதற்கு நீங்கள், “உங்கப் பத்திரிக்கையில் தியாகராஜரைப் பற்றி எழுதறவங்க எல்லாம் அவரைப் பார்த்துப் பழகினவங்களா”, என்று கேட்டதாகவும், அதற்கு நீங்கள், “உங்கப் பத்திரிக்கையில் தியாகராஜரைப் பற்றி எழுதறவங்க எல்லாம் அவரைப் பார்த்துப் பழகினவங்களா”, என்று கேட்டதாகவும் கூறினீர்கள். உங்கள் பதிலை நினைத்தால் இப்போதுகூட அடக்கமுடியாமல் சிரிப்புவருகிறது.\nஉங்களை சந்தித்த நாட்களில் நீங்கள் சாதாரணமாய் சொல்வது என்னை புரண்டு புரண்டு சிரிக்க வைக்கும். உங்கள் வீட்டுக்கு மடல் கொண்டு வரும் தபால்காரர் ஆங்கிலத்தில் உள்ள பெயரை “ஈரவாதம்” என்று படிப்பதாகச் சொல்லிச் சிரித்தீர்கள். தினமணியில் வேலை நிறுத்தத்தில் அலுவலர்கள் ஈடுபட்ட போது ராம்நாத் கோயங்கா நான் வந்து சரிசெய்யவா என்று கேட்டதற்கு, ”You don’t need a watchdog if you are going to bark for it. Let me do my job”, என்று கூறியது பசுமையாய் நினைவிலிருக்கிறது.\nஉங்களுடன் கழித்த ஒவ்வொரு நாளும் தமிழில் ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். பழனி சுப்ரமண்ய பிள்ளை பற்றிய என் புத்தகத்தில் அவர் மாணாக்கர்களைப் பற்றி ஒரு பகுதி உண்டு. அதில் அவர்களின் மறைவை – மறைந்தார், மறைந்தார் என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகிக்க அலுத்துக் கொண்டு ஓரிடத்தில், “இயற்கை எய்தினார்”, என்று எழுதியிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் சித்தாந்ததுக்குப் பொருத்தமாய் “இயற்கை எ��்துதல்” என்கிற பதத்தை வகுத்துக் கொண்டதை விளக்கினீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி யோசித்து யோசித்து உபயோகிக்க வேண்டியிருக்கிறது என்று மலைத்தேன். மாறினேன் என்று சொல்வதற்கில்லை.\nஉங்களை சந்தித்த நாட்களில் இருந்தே உங்கள் உடல்நிலை முன்னும் பின்னுமாய்தான் இருந்துவந்தது. வெய்யில் நாட்களில் வியர்க்காத உடம்பென்பதால் அதிகம் அயர்ந்து போய்விடுவீர்கள். அத்தனையும் மீறி நீங்கள் உழைப்பதை காணொளியில் பதிவு செய்து வைக்காமல் போனோமே என்று இப்போது தோன்றுகிறது.\nஉங்கள் துறையென்று இல்லை, எந்தக் காரியம் எடுத்தாலும் அதற்கான முழு உழைப்பை நீங்கள் அளிப்பதை, வருடாந்திர உதவித் தொகை அளிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கண்டவர்கள் அறிவார்கள்.\nஏழை மாணவர்களுக்கு ஐ.டி.ஐ-ல் படித்து தொழில் கற்கும் வகையில் உங்கள் டிரஸ்ட் மூலம் விண்ணப்பங்கள் கோரி, அதை ஒவ்வொன்றாய் பரிசீலித்து, மீண்டும் மீண்டும் சரிபார்த்து, சரியான ஆளுக்குப் போய் சேருமாறு பார்த்துக் கொள்ள உங்களையே கரைத்துக்கொள்வீர்கள். அதெல்லாம் உங்கள் தலைமுறைக்குத்தான் சரிவரும். இப்படியும் மனிதருண்டு என்று நான் பார்த்ததே என் அதிர்ஷ்டம்தான்.\nஎன் ஆய்வுகளுக்காக ரோஜா முத்தையா நூலகத்தில் சில நாட்கள் கழித்ததுண்டு. அப்படியொரு நாளில் அங்கு நீங்கள் அமைத்த ‘இண்டஸ் ரிஸர்ச் செண்டர்’-க்கு வந்திருந்தீர்கள். நான் பழைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது நீங்கள் அறிஞர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள். நான் மதிய உணவை கையோடு எடுத்து வந்திருந்தேன். உங்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் மதிய உணவு வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. நீங்கள் அவர்களையெல்லாம் உணவருந்தப் போகச் சொல்லிவிட்டு, உங்களுக்கு ஒரு அறையில் உணவை வரவழைத்து என்னை அந்த அறைக்குள் அழைத்தீர்கள். “வா சாப்பிடலாம்\n“உங்களுக்காக வந்தவர்களோடு சாப்பிடாமல் ஏன் இங்கு சாப்பிடுகிறீர்கள்\n“அவர்களோடுதான் காலையிலிருந்து இருக்கேன். சாய்ங்காலம்வரை இருக்கப் போகிறேன். உன் வேலையைக் கெடுக்காமல் உன்னோடு இப்போதுதான் இருக்க முடியும்.”, என்றீர்கள்\nநான் கலங்கிப்போனேன் தாத்தா. உள்ளூரில் உங்களைத் தெரியுமோ தெரியாது. உலகத்துக்கு உங்களைத் தெரியும். நீங்கள் என் வேலை கெடாமல் என்னுடன் இருக்�� வேண்டும் என்று நினைத்தீர்களா தாத்தா\nஅன்றிலிருந்து நான் எப்போது அந்த நூலகத்துக்குச் சென்றாலும் தனி மரியாதைதான்.\nஉங்களை அடிக்கடிச் சந்தித்ததால் ‘சிந்து சமவெளி ஆய்வுகள்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அப்போது நீங்கள் 1970 வெளியிட்ட Concordance எங்கும் கிடைக்கவில்லை. உங்களிடமும் ஒரே பிரதிதான் இருந்தது. நான் கேட்டேன் என்பதற்காக எப்படியோ ஒரு பிரதியை எனக்காக வரவழைத்துக் கொடுத்தீர்கள். அது அறிமுக நூலன்று. அறிஞர்கள் உபயோகிக்க வேண்டிய தொகுப்பு நூல். அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது, “இதை நான் உபயோகிக்க பல வருடங்கள் ஆகும். அதுவரைக்கும் இந்தத் தடி புத்தகத்தை கொலுப்படியின் உச்சத்தில் கலசப்படியா வேணா வெக்கலாம்”, என்று விளையாட்டாகச் சொன்னேன்.\nஎன் பாதை மாறிவிட்டது. அந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு நல்ல ஆராய்ச்சி மாணவனிடம் சென்று சேர ஆசிர்வதியுங்கள்.\nசெம்மொழி நிறுவனம் உங்கள் Early Tamil Epigraphy புத்தகத்தை மிக நேர்த்தியாய், ஒவ்வொரு கல்வெட்டையும் மிகத் துல்லியமாய் வண்ணப் பதிப்பில் பிரசுரித்தது. அந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன் நீங்கள் சரிபார்க்கும் போது பார்த்திருக்கிறேன். அது வெளியானதும் எனக்கொரு பிரதி தருவதாகச் சொன்னீர்கள். அது வெளியாகி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் நிச்சயம் எனக்கொரு படி எடுத்து வைத்திருப்பீர்கள். நான்தான் இன்னும் வாங்கிக் கொள்ளவில்லை.\nஎன் குறைதான். நம் உறவு ஜென்மாதிஜென்மமாய்த் தொடர விட்ட குறை, தொட்ட குறையாய் ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா அப்படி அந்தப் புத்தகம் இருந்துவிட்டுப் போகட்டும்.\nபோய் வாருங்கள் ஜானித் தாத்தா\nகௌரி அம்மாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/207271?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:59:43Z", "digest": "sha1:FE5VBQPDPLSCQ6BHKHXJ2ZOKTHR4PYJV", "length": 8960, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "மெஸ்ஸியை தலையால் முட்டி சரமாரியாக தாக்கிய சிலி வீரர்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்பவானுக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெஸ்ஸியை தலையால் முட்டி சரமாரியாக தாக்கிய சிலி வீரர்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்பவானுக்கு நேர்ந்த கதி\nஅமெரிக்கா அணிகள் மட்டும் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், சிலி அணிக்கு எதிரான போட்டியின் போது ஜம்பவான் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.\nகோபா அமெரிக்கா தொடரில் இன்று மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும், மேடெல் தலைமையிலான சிலி அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றிப்பெற்றது.\nபோட்டியின் 37 வது நிமிடத்தில், மெடெல், மெஸ்ஸியை சரமாரியாக தலையால் முட்டி தாக்கினார். இதை தொடர்ந்து இரு அணி வீரர்களும், மைதானத்திலே மோதிக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇறுதியில் பராகுவேய நடுவர் மரியோ டயஸ் டி விவர், மோதலில் ஈடுபட்ட இரு அணித்தலைவர்களுக்கும் சிவப்பு அட்டை காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றினார்.\nமெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது இதுவே இரண்டாவது முறையாகும். 15 ஆண்டுகளுக்கு முன் கால்பந்தில் கால்பதித்த 2005 ஆம் ஆண்டு, மெஸ்ஸி முதன் முறையாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நினைவுக் கூரதக்கது.\nதன்னை தாக்கிய மேடெலை, திருப்பி தாக்காமல் அவரை தடுத்து, தன்னை பாதுகாத்துக் கொண்ட மெஸ்ஸிக்கும் நடுவர் தவறாக சிவப்பு அட்டை காண்பிடித்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டும் ரசிகர்கள், நடுவரை கடுமையாக விமர்சித்து கொந்தளித்துள்ளனர்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/11/04051605/Petition-to-ban-acting-Actor-Prakashraj-in-controversy.vpf", "date_download": "2019-12-07T19:27:59Z", "digest": "sha1:W6XOCBCCPDSPR2N5KBUCHQWNQCHIU67U", "length": 9512, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petition to ban acting Actor Prakashraj in controversy || நடிக்க தடை விதிக்க மனு சர்ச்சையில் நடிகர் பிரகாஷ்ராஜ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிக்க தடை விதிக்க மனு சர்ச்சையில் நடிகர் பிரகாஷ்ராஜ் + \"||\" + Petition to ban acting Actor Prakashraj in controversy\nநடிக்க தடை விதிக்க மனு சர்ச்சையில் நடிகர் பிரகாஷ்ராஜ்\nபிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜனதாவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி கொள்கைகளையும் விமர்சிக்கிறார்.\nசமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பிரகாஷ்ராஜ் பங்கேற்றபோது, ராம்லீலா நிகழ்ச்சியை குழந்தைகள் ஆபாசத்துடன் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சைகள் கிளம்பின. அவர் பேசிய வீடியோவும் வலைத்தளத்தில் வைரலானது.\nராம்லீலா நிகழ்ச்சியில் பங்கேற்றதாக உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கண்டித்து இருந்தார். இதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பிரகாஷ்ராஜ் திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடைவிதிக்கும்படி வற்புறுத்தி இந்து மகாசபா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கன்னட திரைப்பட வர்த்தக சபையில் மனு அளித்துள்ளன.\nஅந்த மனுவில், “இந்து மதத்தையும் இந்து மத தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் வகையி���் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பேசி வருவது இந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது. எனவே அவருக்கு நடிக்க தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது\n2. பொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n3. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை\n4. என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் - நடிகை நித்யா மேனன்\n5. காதலன் திராவகம் வீசுவதாக மிரட்டல் ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/64349-sarabasvara-worship-that-can-change-the-headline.html", "date_download": "2019-12-07T20:19:38Z", "digest": "sha1:PPHOLW5MHRNFSRKQPLRUE3BEIE64CCHF", "length": 15978, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு! | Sarabasvara worship that can change the headline!", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nதலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு\nதலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா இறைவனாலும் முடியாதே என்று சொல்பவர்கள் இனி உங்கள் எண்ணத���தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் தலையெழுத்தை மாற்றி உங்களை சிக்கலிலிருந்து விடுவித்து அருள் புரிகிறார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருபுவனம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சரபேஸ்வரர்.\nபிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மத்தியில் பக்தர்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றிருக்கிறது ஸ்ரீ சரபேஸ்வரர். கலியுகத்தின் மனிதன் தன்னுடைய துன்பங்களைப் போக்கிகொள்ளவும் எல்லா ஆபத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் நாம் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேஸ்வரரே.\nஇரண்யகசிபுவை வதம் செய்ய நாராயணன் நரசிம்ம அவகிதாரமாக எடுத்து வதம் செய்தும் ஆத்திரம் அடங்காமல் திமிறிய நரசிம்மனின் உக்கிரத்தை தணிக்க அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட சிவவடிவமே சரபேஸ்வர வடிவம் ஆகும்.\nமனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவையே சரபேஸ்ரர். தங்க நிற பறவையின் உடலும், இறக்கை இரண்டும் மேல் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், 4 கால்கள் மேல் தூக்கியபடியும், வால் மேல் தூக்கியபடியும், தெய்வத் தன்மை கொண்ட மனிதத் தலையும் சிங்கமுகமும் கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி தேவி.\nசரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. லிங்க புராண குறிப்புகளும் சரபேஸ்வரரின் சக்தியைக் குறிப்பிட்டுள்ளது. இவர் நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.\nசரபேஸ்வரர் அக்னி தெய்வமாக வணங்குகிறோம். அக்னி தத்துவமான கடவுள் என்றாலும் நம் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளை அழித்து நம்மை பாதுகாத்து அபயமளிப்பவர். இவரை அண்டினால் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம். கலியுக வரதனான சரபேஸ்வரரை வணங்கினால் பில்லி, ஏவல், சூனியம் போன்றவை தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடலாம். தீவிரமான பிணிகளால் பாதிப்புக்குள்ளானாலும் அதிலிருந்து விடுபட சரபேஸ்வரரை அபய மடைந்தால் போதும் என்கிறார்கள் பக்தர்கள்.\nஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு. கண்ணுக்குத் தெரிந்த ��ெரியாத எதிரிகள் அழிய இக்காலத்தில் இவரை வழிபடுவது சிறப்பு. செய்யும் செயல்களில் வெற்றிபெறவும், பிணிகள் நீங்கவூம் சரபேஸ்வரரை வழிபாடு செய்யலாம்.\nசரபேஸ்வரரை வணங்கினால் தரித்திரங்கள் நீங்கும். சரபேஸ்வரரின் சக்தியான பிரத்யங்கிராதேவி வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்க கூடியவள். சரபேஸ்வரரின் இன்னொரு சக்தியான சூலினி துர்க்கையின் அம்சம் என்பதால் நலம் காப்பவள் இவள் என்கிறது வேதமும். காரியத்தடைகள் அகல சூலினி தேவியை வழிபட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் ஆபத்துகள் நம்மை நெருங்காமல் இருக்க பாதுகாப்பான வளையமாய் இருப்பது சரபேஸ்வரர் வழிபாடு.\nவிதியால் வலிய வரும் துன்பங்களை விரட்டி அடிக்கும் சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. மன வியாதி, தீராத பிணி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபடுங்கள். வளமாய் வாழுங்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆலயத்தில் தலவிருட்சம் எதற்காக தெரியுமா\nநவக்கிரகங்களை எப்படி சுற்றினால் நன்மை உண்டாகும்…\nதிருமுடியால் விளக்கேற்ற முனைந்த கணம்புல்ல நாயனார்…\nஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றினால் மங்களம் தேடிவரும்…\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மிகம் நோக்கி செல்கிறதா தமிழக அரசியல் \nஷீரடி சாய்பாபாவின் இனியதும், அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம��\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/supriya-sule-welcomes-ajit-pawar-with-hug-and-smile-in-assembly", "date_download": "2019-12-07T19:26:19Z", "digest": "sha1:BAR27XCAXQUFY7K2M6OSDAFBO255PKYU", "length": 10081, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`கவனம் ஈர்த்த சுப்ரியா; அஜித்துக்கு உற்சாக வரவேற்பு!’- கலகலத்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் காட்சிகள்| Supriya Sule Welcomes Ajit Pawar with hug and smile in assembly", "raw_content": "\n`கவனம் ஈர்த்த சுப்ரியா; அஜித்துக்கு உற்சாக வரவேற்பு’- கலகலத்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் காட்சிகள்\nஇன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு வந்த அஜித் பவாருக்கு, சுப்ரியாவும் என்.சி.பி நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.\nமகாராஷ்டிராவில், யாருக்கும் தெரியாமல் திடீரென பதவியேற்ற பட்னாவிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இதையடுத்து, `நவம்பர் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் பா.ஜ.க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nஇதையடுத்து, தங்களிடம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததால், முதல்வராகப் பதவியேற்ற பட்னாவிஸும் துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவாரும் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அதிகப் பெரும்பான்மையைக் கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். ஆளுநரும் உத்தவ் தாக்கரேயின் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதற்போது, சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே நாளை மாலை மகாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சி��ளில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பதவியேற்கும் விழா, விதான் பவனில் நடைபெற்றது.\nஅப்போது, சரத் பவாரின் மகளும் எம்.பி-யுமான சுப்ரியா சுலே, விதான் பவனுக்கு வந்த அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் வாயிலில் நின்று உற்சாகமாக வரவேற்றார். அங்கு வந்த முன்னாள் முதல்வர் பட்னாவிஸுக்கும் பலத்த வரவேற்பு அளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த அஜித் பவாரைப் பார்த்ததும், கட்டியணைத்துக்கொண்டார் சுப்ரியா. அவரை இரு கை கூப்பி வரவேற்று, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி உள்ளே வரவேற்றார். சுப்ரியாவின் இந்தச் செயல், அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\n`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்\nபின்னர், சட்டமன்றத்துக்குள் சென்ற அஜித் பவாருக்கு, அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மேஜையைத் தட்டி கரவொலி எழுப்பி வரவேற்பு அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n`அஜித் பவார் மீண்டும் என்.சி.பி நிர்வாகியாகவே திரும்பி வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் தன் தவற்றை உணர்ந்துவிட்டார். இதை எங்களுடைய குடும்ப விவகாரமாகக் கருதுகிறோம். அஜித் பவாரின் செயலை சரத் பவார் மன்னித்துவிட்டார். அஜித் இன்னும் கட்சியில்தான் உள்ளார். அவரது நிலைப்பாடு இன்னும் மாறவில்லை' என என்.சி.பி நிர்வாகி ஒருவர் நியூஸ் 18 ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.\nஅஜித் பவார் - சுப்ரியா\nதொடர்ந்து சட்டமன்ற வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ``தற்போது பேசுவதற்கு எனக்கு எதுவும் இல்லை. நான் சரியான நேரத்தில் நிச்சயம் பேசுவேன். முன்பு கூறியது போல, நான் என்.சி.பி-யைச் சேர்ந்தவன்தான். இன்னும் என்.சி.பி -யிலேயே உள்ளேன். அதில் எந்தக் குழப்பமும் இல்லை” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31753-2016-11-07-02-06-41", "date_download": "2019-12-07T20:29:51Z", "digest": "sha1:NLGY7PXAPDP5ULNTJJAEUHJ3CU47Q6F6", "length": 27510, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "இந்திய ராணுவத்தை போலி தேசபக்தர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்", "raw_content": "\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்\nமோடி அரசின் கார்ப்ரேட் மயக்கொள்கைகளை அம்பலப்படுத்தும் நூல்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தி��ா\nராணுவ மோதலுக்கு துணை போகாதீர் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 3\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 07 நவம்பர் 2016\nஇந்திய ராணுவத்தை போலி தேசபக்தர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்\nஇந்தியா உலகில் மிகப் பெரிய ராணுவ வலிமையைக் கொண்ட நாடு. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதி ராணுவத்திற்கென்றே செலவிடப்படுகின்றது. இதன் மூலம் இந்தியாவை வெளிநாட்டு, உள்நாட்டு தீவிரவாதிகளிடம் இருந்தும், இந்தியாவின் வளங்களை கொள்ளையிட விரும்பும் பெருமுதலாளிகளிடம் இருந்தும் இந்திய மக்களை அவர்கள் தான் காப்பாற்றுகின்றார்கள். அது மட்டும் அல்லாமல் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவரும் பிரிவினைவாத தேசவிரோதிகளிடம் இருந்தும், ஒருவேளை சோற்றுக்கு வக்கில்லை என்றாலும் கூட ஆயுதத்தை தூக்கிக் கொண்டு திரியும் மாவோயிஸ்ட்களிடம் இருந்தும் இன்னும் இத்தியாதி இத்தியாதி பிரச்சினைகளிடம் இருந்தும் அவர்கள் தான் இந்த தாய் திருநாட்டை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக தூங்க முடிகின்றது என்று சொன்னால் அதற்கு அந்த இராணுவ வீரர்கள் தான் காரணம்\nஅப்படிப்பட்ட நல் ஒழுக்கம் நிறைந்த இந்திய இராணுவம் சில வருடங்களாக இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் துறையாக சீரழிந்து வருகின்றது. இது தேசபக்தர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இப்படியே போனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் ஏ.கே 47 துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளால் சண்டை போடுவது போய் தீபாவளி துப்பாக்கிகள் மற்றும் வெங்காய வெடிகளை பயன்படுத்தி சண்டை போடும் துர்பாக்கிய நிலைமை வந்துவிடும் என அவர்கள் அஞ்சுகின்றார்கள். என்ன செய்வது தேசபக��தி என்பதே பொறுக்கிகள், புறம்போக்குகள், கழிசடைகள் போன்றவர்களை குறிக்கப் பயன்படும் பொது சொல்லாக தற்போது மாற்றப்பட்டு விட்டதே. அதனால் அதன் பேரில் இயங்கும் அந்த நல்ல மனிதர்கள் இந்திய இராணுவத்திலும், அரசியல்வாதிகள் மட்டத்திலும் நிரம்பி வழிகின்றார்கள். இவர்கள் தான் இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள். ஆனால் இது போன்றவர்களை நம்பி தான் மக்கள் வாக்களிக்கின்றார்கள். சரி போகட்டும், நாம் பிரச்சினைக்கு வருவோம்.\nஇந்திய விமானப் படைக்குத் தேவையான என்ஜின்களைச் சப்ளை செய்யும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளிநாட்டில் வாழும் இந்திய முகவரான சுதிர் சவுத்திரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் பிபிசி மற்றும் தி கார்டியன் பத்திரிக்கைகளுக்குக் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சுதிர் சவுத்திரியின் நிறுவனங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் கடந்த 12 மாதங்களில் மட்டும் சுமார் ரூ. 730 கோடி பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தத் தொகையை ஒரு ரஷிய நிறுவனமும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் செலுத்தியுள்ளது. இந்த சுதிர் சவுத்திரி மீது ஏற்கனவே பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அரசாங்க ஒப்பந்தங்களில் முறைகேடுகள் செய்துள்ளதாக இவர் மீது புகார் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சவுத்திரி மற்றும் அவரது மகன் பானு ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் மீது குற்றம் எதும் இல்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.\nபிபிசி தகவல்கள் படி பானு சவுத்திரி, ஓர் ஆயுத தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி பீட்டர் ஜிஞ்சரும் 2007 –ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து சென்றுள்ளனர். அந்த பயணத்தில் ஜிஞ்சர் பெரும் தொகையை ரகசிய வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இந்தியா வாங்கிய ஹாக் ரக போர் விமானத்துக்கு ஜிஞ்சரின் பங்கு முக்கியமானது. இந்த விமானங்களில் ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் உள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு 40 கோடி பவுண்ட்கள் ஆகும். ரகசிய ஆவணங்கள் படி சவுத்திரி குடும்பத்துக்குச் சொந்தமான பெலினா சர்வீஸ் நிறுவனம் 3.92 கோடி யூரோ பெற்றுள்ளது.( அக்டோபர் 2007 முதல் அக்டோபர் 2008 வரை ). இதே காலத்தில் காட்டேஜ் கன்சல்டன்ஸ் நிறுவனம் 3.28 கோடி யூரோ பெற்றுள்ளது. கார்டர் கன்சல்டன்ஸ் நிறுவனம் 2.3 கோடி யூரோ பெற்றுள்ளது. ஸ்விஸ் தனியார் வங்கியான கிளாரிடன் லியூ, சவுத்திரி குடும்பத்தினர் வசம் 200 கோடி டாலருக்கு மேல் சொத்து இருக்கும் என கூறியிருக்கின்றது.( நன்றி: தி இந்து)\nஆனால் லஞ்சம் பெற்றதை சவுத்திரியின் வழக்கறிஞர் மறுத்திருக்கிறார். அது போல ஜிஞ்சரும் தான் லஞ்சம் எதையும் கொடுக்கவில்லை என பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார். திருடர்கள் எப்போதுமே தங்களை திருடர்கள் என்று ஒப்புக் கொள்வதில்லை என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் இந்தக் களவானிகளின் பேச்சை நாம் நம்பத் தேவையில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒரு ஆயுத முகவருக்கே 730 கோடி லஞ்சம் தரப்படுகின்றது என்றால் அந்த முகவரின் மூலம் ஆயூதங்களை வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்பதுதான்.\nஇந்தியாவில் ராணுவதளவாடங்கள் கொள்முதல் செய்வது என்பது கடந்த பல ஆண்டுகளாகவே பணம் கொழிக்கும் ஒரு தொழிலாக மாறியுள்ளது. போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல், போலி ஆயுத பேர ஊழல், தாத்ரா வெக்டரா நிறுவனத்திடம் இருந்து இராணுவத்திற்கு 7000 ட்ரக்குகள் வாங்கியதில் ஊழல், அமெரிக்காவிடம் இருந்து ரூ 3000 கோடி மதிப்பிலான எம் 777 ரக ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்கியதில் ஊழல், பிரேசில் நாட்டை சேர்ந்த எம்ப்ரேயர் நிறுவனத்திடம் இருந்து 1391 கோடி மதிப்பிலான மூன்று இஎம்பி-145 ரக ஜெட் விமானங்கள் வாங்கியதில் ஊழல் என பல ஊழல்கள் நடந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக 1991 ஆம் ஆண்டு தேசபக்தர்கள் நிறைந்த முன்னால் பிரதமர் ‘பாரத ரத்னா’ வாஜ்பாயின் பி.ஜே.பி ஆட்சியில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அமெரிக்காவில் இருந்து சவப்பெட்டிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றது.\nதெஹல்கா நடத்திய போலி ராணுவபேர ஊழல் வழக்கில் பராதிய ஜனதா கட்சியின் முன்னால் தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு தில்லி சி.பி.ஐ நீதிமன்றம் 4 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. முன்னால் இராணுவத்தளபதி வி.கே. சிங் இராணுவத்திற்குத் தரம்குறைந்த வாகனங்கள் வாங்க ஒப்புக்கொண்டால் தனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் தர ஒரு தரகர் தன்னை அணுகியதாகவும் அதுமட்டும் அல்லாமல் தனக்கு முன்பிருந்தவர்கள் தனக்கு��் பிறகு பதவிக்கு வரப்போகின்றவர்கள் அனைவரும் பணம் பெற்றுக்கொள்வார்கள் என்று அந்த தரகர் கூறியதாகவும் சொன்னார். இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரிகளும், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுவதற்கு இதைவிட நமக்கு வேறு சான்றுகள் தேவையில்லை.\nபி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் மட்டும் அல்லாமல் காங்கிரஸ் கும்பலும் பேசும் தேசபக்தி என்பதெல்லாம் அதை வைத்து பொறுக்கித் தின்பதற்கான வழிகளே அல்லாமல் வேறல்ல. இவர்கள் திட்டமிட்டு தேசபக்த வெறியை இந்தியா முழுவதும் தனது அடிமைகளை பயன்படுத்தி கிளப்புகின்றார்கள். அதற்காக காஷ்மீர் மக்களையும், வடகிழக்கு மாநிலங்களின் விடுதலைக்காக போராடும் குழுக்களையும், பழங்குடியின மக்களுக்காக ஆயுதம் ஏந்தும் மாவோயிஸ்ட்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றார்கள். அவர்களை அழிப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என தனது ஊடகங்கள் மூலம் பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள். லட்சக்கணக்கான கோடி இந்திய சாமானிய மக்களின் வரிப்பணத்தில் இராணுவத்திற்குத் தளவாடங்களை வாங்குகின்றார்கள் இறுதியாக தாங்கள் நினைத்தது போலவே அதில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றார்கள். இதில் அநியாயமாக சாவது அப்பாவி பொதுமக்களும், இராணுவ வீரர்களும் தான்.\nஆயுத வியாபாரிகளும், ஆயுத விற்பனை தரகர்களும், இராணுவ உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மனித உயிர்களை தேசபக்தி நெருப்பிலே கொளுத்தி அதில் குளிர்காய்கின்றார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பன அடிமைத்தனத்தில் முட்டாள்களாக , பிற்போக்குவாதிகளாக வளர்த்தெடுக்கப்பட்ட கூட்டம் இந்த உண்மையை புரிந்துகொள்ள திராணியற்று மனிதகுல விரோதிகளின் பின்னால் அணிதிரண்டு ‘பாரத மாத கி ஜெய்’ ( இந்திய அன்னைக்கு வெற்றி) என்று கோசம் போட்டுக்கொண்டு செல்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5054-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81-bigil-kaalame-lyric-video-tamil-thalapathy-vijay-nayanthara-a-r-rahman-atlee.html", "date_download": "2019-12-07T19:33:31Z", "digest": "sha1:CQQI6ADVPSFIQO33OIBVPKJY2Q3WO2NV", "length": 6120, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கப்பு முக்கியம் \" பிகிலு \" - Bigil - Kaalame Lyric Video (Tamil) | Thalapathy Vijay, Nayanthara | A.R. Rahman | Atlee - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுற்றப்புலனாய்வு பிரிவினர் நாட்டை விட்டு வெளியேற முடியாது | Sooriyan FM | Sooriyan News\nShocking Accident | இங்கினியாகலயில் பார ஊர்தியில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி\nஜனாதிபதி தேர்தல் 2019 - வாக்களிப்பது எப்படி \nகாலில் 20 விரல்கள் கையில் 12 விரல்கள் - உண்மையில் இவர் சூனியப்பெண்ணா\nசட்டவிரோத கருத்தடை விவகாரத்தில் தாய்மாருக்கான அமைப்பின் நிலைப்பாடு | Sooriyan News | Sooriyanfm\nஎங்கிருந்தாலும் திறமை இனம் காணப்படும் D. இமான் கண்டெடுத்த இசை முத்து திருமூர்த்தி - செவ்வந்தியே .....\" சீறு \" திரைப்படப்பாடல்\nAndroid Phoneகளின் Home Screen இல் உள்ள Iconகளின் பெயர்களை எவ்வாறு மாற்றுவது\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_899.html", "date_download": "2019-12-07T20:25:43Z", "digest": "sha1:PJWGBZEEQJ4FCM6RSVIRYERDOLYIYHRR", "length": 22248, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மனைவியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் என்பதை அறிந்த கணவன் தற்கொலை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வத�� என்ன\nமனைவியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் என்பதை அறிந்த கணவன் தற்கொலை\nமனைவியின் வயிற்றில் 8 மாதம் பூர்த்தியான இரு சிசுக்கள் இருப்பதைத் தெரிந்துகொண்ட, கடன் தொல்லையால் உள்ளம் நொந்துபோயிருந்த கணவனொருவன் தான் இவ்வுலகத்தை எட்டியும் பார்க்காத இரு குழந்தைகளுக்கு ஆடைகள் பலவற்றுடன் தன்னுடைய காதல் மனைவியை அவரின் தாய் வீட்டில் தங்கவைத்துவிட்டு, நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட கவலைக்கிடமான சம்வம் கந்தபொலையில்இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருப்பவர் கந்தபொல நோனாவத்தைப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 28 வயதுடைய பெருமாள் சரத்பாபு என்பவராவார்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர் விபத்தொன்றில் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ள அவரால் கடினமான வேலைகள் எதுவும் செய்யமுடியாது என்பதால் வீட்டில் வடை சுட்டு சிறியதொரு தள்ளுவண்டியில் கொண்டு சென்று விற்று, வந்த வருமானத்தால் தனது பெற்றோரையும், மனைவியின் பெற்றோரையும், தனது மனைவியையும் கவனித்து வந்துள்ளார். இவர் கடன்பட்டு அதனால் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்.\nஅவரது மனைவி 8 மாத நிறை கர்ப்பிணியாவார். அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வைத்தியர்கள் நிச்சயப்படுத்தியிருந்தனர்.\nமனைவிக்கு பிள்ளைப் பேற்றுக்குத் தேவையான பொருட்களையும் இரண்டு பிள்ளைகளுக்கும் உடைகள் சிலவற்றையும் சவர்க்காரம், பவுடர் போன்றனவும் எடுத்துக் கொண்டு மனைவியை அவரது தாய் வீட்டுக்கு கடந்த 8 ஆம் திகதி மாலை நேரம் அழைத்துச் சென்றுள்ளார்.\nஅன்றிரவு அவர் நஞ்சு அருந்தி கீழே வீழ்ந்து கிடந்திருந்ததை வீட்டார் கண்டிருக்கின்றனர்.\nஇந்தத் தற்கொலை தொடர்பில் மரண விசாரணையின் போது, அவரது மனைவி பழனிசாமி கமலனி (28) வாக்குமூலம் அளிக்கையில், தனது கணவன் ஏறத்தாள 40,000 ரூபா கடன் பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். குடும்பத்தில் தங்களிடையே எவ்வித பிரச்சினைகளோ, துயரப்படும் விதமாக எதுவுமோ இதுவரை நிகழவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டி வைத்தியசாலையி்ல் நுவரெலிய அவசர மரண விசாரணை அதிகாரி ஆர்.ஆர். உடுகமகெதர மரண விசாரணை மேற்கொண்டார். இது தற்கொலைதான் என்பது உறுதியாகியுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்து��� தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜ���க்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nகோட்டாபாயவை கொலை செய்ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக���கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9665/news/9665.html", "date_download": "2019-12-07T20:04:12Z", "digest": "sha1:MRXKQ252G7RACSJJHJNZZJFDNPQSRYBS", "length": 7175, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "தளபதி வீட்டில் ‘தல’ க்கு விருந்து?-திகைப்பூட்டும் திருப்பங்கள் : நிதர்சனம்", "raw_content": "\nதளபதி வீட்டில் ‘தல’ க்கு விருந்து\nநம்பினால் நம்புங்கள்… நம்பாவிட்டாலும் கவலையில்லை. இந்த செய்தி நம் காதுக்கு வந்தபோது நாமும் ‘டவுட்’ ராமாசாமியாகதான் இருந்தோம். விசாரித்தால், ஆமாம் என்கிறார்கள் அஜீத் தரப்பில். சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு விஜய் வீட்டுக்கு சென்று அவர் கொடுத்த ஸ்பெஷல் விருந்தை அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார் அஜீத். திரையுலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவருக்கும் இடையில் பர்சனல் கோபங்களும் நிறைய என்பார்கள். ஒவ்வொருமுறையும் விஜய் பற்றி அஜீத்திடம் ‘போட்டுக்’ கொடுக்கும் சிலரிடம், அப்படியா.. இருந்திட்டு போகட்டுமே என்பாராம் அஜீத் கூலாக அப்படிப்பட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரு பாடல் காட்சி. அந்த காட்சியில் அஜீத்தை போலவே தொப்பை வைத்துக் கொண்டு ஆடினார் விஜய். அதன்பின் வெறியோடு தன் தொப்பையை குறைத்தார் அஜீத். இதெல்லாம் நேற்றோடு போச்சு. இன்று நாங்கள் பிரண்ட்ஸ் என்பது மாதிரி, சமீபத்தில் நடந்து அரசு விருது வழங்கும் விழாவில் அருகருகே அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும். இந்த சந்திப்பிற்கு பிறகுதான் அஜீத்தை தன் வீட்டு விருந்திற்கு அழைத்திருக்கிறார் விஜய். ஆரம்ப காலங்களில் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது, அஜீத்திற்கும் சேர்த்து, விஜய் வீட்டிலிருந்து சாப்பாடு வருமாம். மேற்படி விருந்தின் போது அந்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாராம் அஜீத். தலையும் தளபதியும் ஒன்னாயிட்டாங்க… ரசிக கண்ணுங்களா, இனிமேலாவது சமர்த்தா தோள் மேல கைய போட்டுக்கணும்… என்னா\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68373-kukatpally-woman-thrashes-husband-over-extramarital-affair.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:28:23Z", "digest": "sha1:SEPUXFUWNIGKE3I3IZPODS2NHB3HRT3B", "length": 10217, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலியுடன் வாழ்ந்த கணவர் - வீடு புகுந்து சரமாரியாக அடித்த மனைவி | Kukatpally Woman Thrashes Husband Over Extramarital Affair", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nகாதலியுடன் வாழ்ந்த கணவர் - வீடு புகுந்து சரமாரியாக அடித்த மனைவி\nகணவரையும் , அவரின் காதலியையும் இளம்பெண் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த லஷ்மனும், சுஜனாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. எதிர்பார்த்ததைப்போல் இவர்களின் இல்வாழ்க்கை இனிக்கவில்லை. சில காலம் மட்டுமே சுஜனாவுடன் வாழ்ந்த லஷ்மன், திடீரென அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதுகுறித்து விசாரித்தபோது, லஷ்மன், வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், கூக்கட்பள்ளியில் உள்ள அவரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதும் தெரியவந்தது.\nஅதிர்ச்சியடைந்த சுஜனா, தன்னோடு சேர்ந்து வாழுமாறு லஷ்மனனிடம் கெஞ்சியுள்ளார். காதல் கண்களை மறைத்துவிட்ட காரணத்தால், மனைவியை கண்டுக்கொள்ளாத லஷ்மன், காதலியைப் பிரிய மறுத்துவிட்டார். விரக்தியடைந்த சுஜனா விவாகரத்து கேட்டு லஷ்மனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதை ஒரு பொருட்டாக எண்ணாத லஷ்மன், சுஜனாவுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.\nஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சுஜனா, லஷ்மனின் காதலி வீட்டிற்குள் உறவினர்களுடன் அதிரடியாக புகுந்தார். இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கப்பட்டு, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். லஷ்மனின் காதலி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. மனைவி இருக்கும்போதே வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்த லஷ்மனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\n“ஜெய் ஸ்ரீராம்” பக்தர்களுக்கு ஆதரவு - பிரதமருக்கு கடிதம் எழுதிய 61 பிரபலங்கள்\n4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி : இந்திய வனத்தின் சோகக் கதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nதிருமண விழாவில் நடனத்தை நிறுத்திய பெண் - துப்பாக்கியால் சுட்ட நபர்\n“காதல் மனைவி சமைக்கவில்லை”- கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய கணவர்..\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\n“பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ வீண்பழி சுமத்துகிறார்”- சித்ரவதை புகாருக்கு கணவர் மறுப்பு\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\n''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' - 5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்\nகணவருடன் ஏற்பட்ட சொத்து தகராறு; தற்கொலை செய்துகொண்ட மனைவி\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜெய் ஸ்ரீராம்” பக்தர்களுக்கு ஆதரவு - பிரதமருக்கு கடிதம் எழுதிய 61 பிரபலங்கள்\n4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி : இந்திய வனத்தின் சோகக் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3l0ld", "date_download": "2019-12-07T19:43:37Z", "digest": "sha1:K2HMFKTRG7FBPTMPIBBEVTLAFKCSMTJV", "length": 5738, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "நெல்விடுதூது", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : சாது அச்சுக்கூடம் , 1933\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/4718-2010-03-10-06-49-18", "date_download": "2019-12-07T18:39:16Z", "digest": "sha1:DZDS6ZF37BIBLOFKPEPPLHW3U7O6W3OC", "length": 48524, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "எதிரும் புதிரும் ராமசாமி", "raw_content": "\nஆசியா : ஆசியர்களுக்கிடையிலான போரின் நிலைக்களனாகி வருகிறது - V\nஉணவு நெருக்கடி - பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடல்\nஅறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர��களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2010\nகுடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமி குத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண்குழந்தையையும் என மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான் கிரேட் ராமசாமி. தொழில் விவசாயம். ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் என ஒரு குட்டி விலங்குகள் சரணாலயமே வைத்து பராமரித்து வருகிறார். இந்தியாவில் மகாத்மா காந்திக்கு போட்டியாக சட்டை போடாத இன்னொரு மனிதர். சூரிய உதயத்தை ஒரு நாள் கூட பார்க்கத் தவறியதில்லை. கடின உழைப்பாளி.\nஅந்தக் கிராமத்தை பற்றி சொல்ல வேண்டும். முதல் முறையாக ஹெலிகாப்டர் அந்த கிராமத்து வழியாக பறந்து சென்ற போது ஏதோ குண்டு போட வந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு சுரைக்கொடிக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்ட மக்களைக் கொண்டது அந்த கிராமம். அவர்கள் ஊரில் உள்ள ஒரே ரேடியோவில் போர்ச் செய்திகளைக் கேட்டு கேட்டு ஏற்பட்ட பதற்றத்தில் இது போன்ற செயல்கள் எல்லாம் அவ்வப்பொழுது நடைபெறும். அந்த ஊரிலேயே முதல் முறையாக பேருந்தை பார்த்தவர் ராமசாமிதான். அவர்தான் அடிக்கடி தான் வளர்க்கும் ஆடுகளை மொத்தமாக ஓட்டிச் சென்று பக்கத்து டவுனில் நடைபெறும் பிரமாண்ட சந்தையில் விற்று வருவார். அந்தக் கிராமத்துக்கு அவர்தான் உலகம் சுற்றும் வாலிபன்.\nஅன்று ஒரு நாள், அவர் ஆடுகளை விற்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அரசாங்கம் முதன் முறையாக அந்தக் கிராமத்தில் பேருந்தை வெள்ளோட்டம் விட்டிருந்தது. தூரமாக ஏதோ புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருவதை பார்த்த ராமசாமிக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. ஓடிச் சென்று அருகிலிருந்த புளிய மரத்தில் ஏறிக் கொண்டார். அது அருகில் வரவர அவரால் பிரமிப்பை அடக்க முடியவில்லை. இவ்வளவு பிரமாணடமாக ஒரு இயந்திரம் ஊர்ந்து வருவதைப் பார்க்கும் பொழுது அவருக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. இறுக்கமாக கிளையை பற்றிக் கொணடார். கண்களை கசக்கிக் கொண்டார். தைரியமாக இறங்கி ஓடிச் சென்று ஒரு கல்லை எடுத்து எறிந்து விடலாமா\nஅதற்கடுத்த ஒரு வாரத்தில் அவர் அளந்து விட்ட கதைகள் ஹிந்து நாளிதழ் அலுவலகம் வரை சென்று விட்டது. ஹிந்து பேப்பரில் இப்படியொரு செய்தி வெளியானது. இந்தியாவின் வளர்ச்சியடையாத கிராமம் ஒன்றில். வெளிகிரகத்தைச் சேர்ந்த பறக்கும் தட்டு ஒன்று இறங்கியிருக்கிறது. அவர்கள் செல்லும் பொழுது மேய்ந்து கொண்டிருந்த 2 மாடுகளையும், ஒரு கோழி மற்றும் நாய் ஒன்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள். மேலும் அதை ஓட்டி வந்தவர்கள் பார்க்கவே கொடூரமாக இருந்தார்கள்.\nஆங்கில எழுத்துக்களுக்கு நடுவே கருப்பு வெள்ளை புகைப்படத்தில், கறைபற்கள் தெரிய சிரித்தபடி ராமசாமி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த கிராமத்தில் உள்ள மிகச் சிறந்த கதை சொல்லிகளில் ராசாமியும் ஒருவர். விட்டால் ஹாலிவுட் படங்களுக்கே அறிவியல் புனைக் கதைகளை எல்லாம் கூறுவார். ஆனால் அதை புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு அமெரிக்கர்களுக்கு அறிவு பத்தாது என்பது தான் நடைமுறை உண்மை.\nவெளிக்கிரகத்து மனிதர்களைப் பார்த்த தீட்டிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஐந்தாறுமுறை தனக்குத்தானே மந்திரித்துக் கொண்டார். ஏற்கனவே தொங்க விடப்பட்டிருந்த பல்வேறு தாயத்துக்களுக்கு நடுவே மேலும் சில தாயத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டார். ஊரில் நடைபெற்ற திருவிழாவின் போது அவருக்கு சிறப்பு படையல் படைக்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு சாமி வந்து ஆடியதில் இரண்டு ஆடுகளை கழுத்தை கடித்து ரத்தம் குடித்து விட்டார். அதன் பின் அவர் ஊர்க் கோவிலின் சிறப்புப் பூசாரியாகிவிட்டார்.\nஅமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளுக்கு மத்தியில் கூட அவர் பெயர் அடிபட்டது. ஆனால் ராமசாமி ஊரில் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா அரசாங்கம் விவசாயிகள் மேல் அக்கறை கொண்டு அந்த கிராமத்தில் முதல் முறையாக டிராக்டரை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது கூட அவர் உண்மையை சொல்லவில்லை. தான் பார்த்தது இது போன்றதொரு இயந்திரம் தான் என்று. அந்த டிராக்டர் அவ்வளவு எளிதாக நிலத்தை உழுத அழகு அவருக்கு ஏன் பிடிக்கவில்லை எனத் தெரியவில்லை. திடீரென அவர் மேல் ஆத்தா இறங்கிவிட்டாள். நல்ல வேளை அந்த அரசாங்க ஊழியருக்கும் டிராக்டருக்கும் பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தள்ளிச் சென்று ��ிடப்பட்டார்கள்.\nஇவ்வளவையும் தெரிந்து கொண்ட பின்னரும், ஒரு தற்கொலைப்படை ஊருக்குள் வந்தது. நமது ஊர் குடும்பக் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு மிகச்சிறந்த தைரியசாலிகளுக்கான விருதுகளை கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. உண்மையில் அவர்களின் அசாதாரணமான பணியின் காரணமாகத்தான் இந்தியா இந்த அளவிற்காவது பிழைத்திருக்கிறது. ராமசாமி போன்ற மனிதர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு செய்யவில்லை என்றால் என்னாவது இந்தியா. ராமசாமி தனக்கு நடத்தப்பட்ட கு.க. வை உணர்ந்து தெளிந்த போது, அந்த அதிகாரிகள் ஊரை காலி செய்து 2 நாட்கள் ஆகியிருந்தது. வருந்திதான் என்ன பிரயோஜனம். இல்லை ஆத்தாவுக்கு கோபம் வந்துதான் என்ன நடக்கப்போகிறது. முடிந்தது முடிந்ததுதான்.\nஆனால் ராமசாமி தன் கிராமத்தையும், கிராம மக்களையும் உயிரினும் மேலாக நேசித்தார். ஆண்டவன் புண்ணியத்தில் அந்த கிராமம் அதுவரை பஞ்சத்தில் மாட்டிக் கொண்டது கிடையாது. ஆனால் அந்த வருடம் அதாவது கு.க அதிகாரிகள் வந்து சென்றபின், கடுமையான வறட்சிக்குட்பட்டது அந்த கிராமம். ஆத்தா வந்திறங்குவதற்கு சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது அந்த வறட்சி, ஆனால் ஒவ்வொரு முறை ஆத்தா இறங்கும் பொழுதும் வெளியிலிருந்து ஊருக்குள் வரும் ஆசாமிகளுக்குத்தான் கட்டுப்பாடுகளை விதித்தாளே ஒழிய உள்ளூர் கிராமவாசிகளை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.\nசென்ற முறை ஆத்தா இவ்வாறு தீர்ப்பளித்திருந்தாள். ஊர் கண்மாயை நம்பியிருந்த விவசாய நிலங்களுக்கு எல்லாம் கிணறு வைத்திருப்பவர்கள் நீர்பாசன உதவி அளித்திட வேண்டும் என்று. ராமசாமியிடம் இரண்டு கிணறு இருந்தது. அவர் ஆத்தாவின் ஜட்ஜ்மெண்டை மீறாமல் தனது கிணறுகளிலிருந்து ஏழை விவசாயிகளின் நிலங்களுக்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்தார். அதன் பிறகு கிராமம் முழுவதும் அதுபோல செயல்பட்டது. ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த ராமசாமியின் மகன் முத்துக் குமார், இந்த வருடம் மேல் வகுப்பு செல்ல இருக்கிறான். அருகில் இருக்கும் டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். சைக்கிள் வாங்கித் தந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.\nஅடுத்த முறை ஆத்தா இறங்கிய பொழுது 5ம் வகுப்பு வரை உள்ள ஊர்ப் பொதுப்பள்ளிக்கூடம், மேல்நிலைப் பள்ளியாக மாற ஆவன செய்தாள். அதனால் ஊர்க் குழந்தைகள் அனைவரும் 15 கிலோமீட்டர் டவுனுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆத்தா (ராமசாமி) ரசாயன உரங்களை ஊருக்குள் அனுமதிக்காத காரணத்தால் இன்றும் அந்த கிராமம் நல்ல விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இயற்கை வளத்தோடு அழகாகத் தெரிந்த அந்த கிராமம் இன்றும் அறிவியல் உலகத்தால் அவ்வளவாக கெட்டுப் போகாமல் பொலிவுடன் திகழ்ந்து கொணடிருந்தது.\nநேரம் பார்ப்பதற்கு சூரியனை மட்டுமே பயன்படுத்தி வந்த ராமசாமி வீட்டில் வைக்க அழகாக இருக்குமே என நினைத்து சென்ற முறை டவுனுக்குச் சென்றிருந்த போது ஒரு கடிகாரத்தை வாங்கி வந்திருந்தார். அந்த கடிகாரத்தை பாத்திரம் கழுவும் பொழுது பாத்திரத்தோடு பாத்திரமாக நீருக்குள் ஊற வைத்து கழுவிய பார்வதி (ராமசாமியின் தர்மபத்தினி) அம்மாளுக்கு, அந்த கடிகாரம் நின்று போனது ஒன்றுமே தெரியவில்லை. அதை அழகாக துடைத்து சாமியறையில் பிள்ளையார் படத்துக்கு அருகில் வைத்து விட்டார். அதன் தலையில் ஒரு குங்குமப் பொட்டு வேறு. தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறு விஷயம் அந்த வீட்டில் யாருக்கும் மணி பார்க்கத் தெரியாது என்பது. கடிகாரத்தின் உபயோகம் பற்றியும் எதுவும் தெரியாது. அதை ஏதோ அழகுப் பொருள் என்று நினைத்து விட்டார்கள்.\n7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த முத்துக்குமாருக்கு அவனுடைய ஆசிரியர் மட்டும் 10 நாட்களாக சிரமப்பட்டு, வேதனைப்பட்டு மணிபார்க்க சொல்லிக் கொடுக்காமல் விட்டிருந்தால், கடிகாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமலே போயிருக்கும் அந்த குடும்பம். ஒரு வேகத்தில் அந்த கடிகாரத்தைப் பிரித்து வேலை பார்க்க ஆரம்பித்தான் முத்து. கடின முயற்சிக்குப் பின் அந்த கடிகாரம் யார் முயற்சி செய்தாலும் இனி சரி செய்ய முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது. பின் மீண்டும் அழகுப் பொருளாக மாறிப் போனது அது. என்ன நடந்தது என வீட்டில் யாருக்குமே தெரியவில்லை. அது நேற்றைப் போலவே இன்றும் ஒரு அழகுப் பொருளாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது சாமியறையில்.\n8 ம் வகுப்பு : ஊரிலிருந்த ஒரே ரேடியோ ரிப்பேராகிப் போனது. முத்துவுக்கோ வெகுநாட்களாக ரேடியோவை பிரித்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை, அந்த ரேடியோவில் செய்தி கேட்டபடி வரக்கா��்பி குடித்தால்தான் காலைக் கடன்களை சிரமமின்றி கழிக்க முடியும் அந்த ஊர் பெருசுகளுக்கு. என்ன செய்வது. சில நிமிடங்களில் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்கள். முத்து நேரம் பார்த்து தன் கோரிக்கையை பஞ்சாயத்தாரிடம் முன் வைத்தான். நீண்ட விவாதத்திற்கு பிறகு அவனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ரேடியோவை பிரித்து வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்தான் முத்து. ரேடியோவுக்குள் ஒவ்வொரு பாகங்களையும் ஆசையாகத் தொட்டுப் பார்த்தான். நன்றாகத் தடவிக் கொடுத்தான். வெகு நாள் ஆசை அது. பின் ஏதோதோ செய்துவிட்டு அதை பயைபடி ஒன்று சேர்த்து மாட்டினான். அனைவரும் ஆவலோடு சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த ரேடியோ ஆன் செய்யப்பட்டது. ஆனால் அந்த ரேடியோவுக்குள் இருந்து ஏன் வெண்புகை வெளிவருகிறது என்றுதான் யாருக்கும் புரியவில்லை. வெடி விபத்துக்கள் குறித்து சற்றும் அனுபவமில்லாதவர்கள் மட்டுமே அந்த ரேடியோவை சுற்றி அமர்ந்திருந்தார்கள். ஆனால் முத்து எழுந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டான்.\n9 ம் வகுப்பு :ஏன் வெளிநாட்டில் மட்டும்தான் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டுமா இந்தியாவில் பிறப்பவர்களுக்கெல்லாம் 6 வது அறிவு இல்லையா என்ன இந்தியாவில் பிறப்பவர்களுக்கெல்லாம் 6 வது அறிவு இல்லையா என்ன நானும் எடிசனைப் போல ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்கிற லட்சிய வெறியை மனதிற்குள் ஆழமாக விதைத்து விட்டான் முத்து. அது வேர் விட்டு வளர்ந்து இன்று ஒரு மரமாக காட்சியளித்தது. ஊர் பண்னையார் ஆள் வைத்து தேடிக் கொண்டிருந்தார் முத்துவை. காரணம் அவரது தோட்டத்தின் கிணற்றடியில் இருந்த மோட்டாரில் நேற்று நண்பகல் 12:25 அளவில் தீபாவளி பட்டாசு வெடித்தது போன்ற ஒரு வெடிவிபத்து ஏற்பட்டதாம். அதை சரி செய்ய வேண்டுமாம். ஆடு தானாக வந்து தலையைக் கொடுக்கும் போது விடுவானேன். ஆனால் ஒரு பின்குறிப்பை மட்டும் தெரிந்து கொள்வது சிரமமில்லாமல் இருக்கும். இரண்டு நாட்களுக்குப் பின் எவ்வளவுதான் பேரம் பசினாலும் 600 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று கூறிவிட்டான் அந்த பழைய இரும்புக் கடைக்காரன். அவன் கூறுகிறான். இந்த அடி குழாய்க்கெல்லாம் 600 ருபாய்க்கு மேல் கொடுக்க முடியாது என்று. அதை நீர் இறைக்கும் கம்ப்ரசர் மோட்டார் என்று கூறினால் அவன் நம்பவா போகிறான் ��ானும் எடிசனைப் போல ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்கிற லட்சிய வெறியை மனதிற்குள் ஆழமாக விதைத்து விட்டான் முத்து. அது வேர் விட்டு வளர்ந்து இன்று ஒரு மரமாக காட்சியளித்தது. ஊர் பண்னையார் ஆள் வைத்து தேடிக் கொண்டிருந்தார் முத்துவை. காரணம் அவரது தோட்டத்தின் கிணற்றடியில் இருந்த மோட்டாரில் நேற்று நண்பகல் 12:25 அளவில் தீபாவளி பட்டாசு வெடித்தது போன்ற ஒரு வெடிவிபத்து ஏற்பட்டதாம். அதை சரி செய்ய வேண்டுமாம். ஆடு தானாக வந்து தலையைக் கொடுக்கும் போது விடுவானேன். ஆனால் ஒரு பின்குறிப்பை மட்டும் தெரிந்து கொள்வது சிரமமில்லாமல் இருக்கும். இரண்டு நாட்களுக்குப் பின் எவ்வளவுதான் பேரம் பசினாலும் 600 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று கூறிவிட்டான் அந்த பழைய இரும்புக் கடைக்காரன். அவன் கூறுகிறான். இந்த அடி குழாய்க்கெல்லாம் 600 ருபாய்க்கு மேல் கொடுக்க முடியாது என்று. அதை நீர் இறைக்கும் கம்ப்ரசர் மோட்டார் என்று கூறினால் அவன் நம்பவா போகிறான். வெகு சிரமமான அனுபவங்களுக்குப் பின் முத்துக் குமார் கற்றுக் கொண்ட மிக முக்கியமான பாடம், ஒரு சரிசெய்யப்பட்ட பொருள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம், மறந்து போய் கூட அருகில் நி;ன்றுவிடக்கூடாது என்பதுதான்.\n10ம் வகுப்பு: பண்ணையார் சமீபத்தில் வாங்கியிருந்த ராஜ்தூத் பைக் முத்துவின் கண்களை உறுத்த ஆரம்பித்து விட்டது. அவன் வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வண்டி ஏதாவது ஒரு இடத்தில் முட்டிக் கொண்டு நின்று விடாதா என்று. அதற்காக அவன் வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிருந்தது. அது.... அந்த நாளுக்கு காரணமானவள், ஊரில் தயிர் விற்பவள்தான். அவளை பார்த்துக் கொண்டே வண்டியை கண்மாய்க்குள் விட்டுவிட்டார் பண்ணையார். இன்ஜினுக்குள் நீர் ஏறி வண்டி உருட்டிக் கொண்டு வரப்பட்டது முத்துவிடம். நம்பினார் கைவிடப்படுவதில்லை என்பது தான் எவ்வளவு உண்மையான வார்த்தை. அந்த ஊரில் மெக்கானிக் என்ற சிறப்புப் பெயர் வேறு தானாகவே உண்டாகிவிட்டது முத்துவுக்கு. எத்தனை தோல்விகள் வந்தால்தான் என்ன ஈடுபாடுதான் முக்கியம். மேலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் கைகள் நடுங்கும் போழுது அந்த வேதனை உரியவர்களுக்குத்தான் புரியும். எத்தனை நாட்கள் தவிக்க வைத்து விட்டது இந்த பைக். இன்று ஒரு கை பார்த்து விடுவது என்று செயலில் இறங்கிவிட்டான். வண்டியை வெயிலில் நிற்க வைத்து வெகு நேரமாக வேலை பார்த்து கொண்டிருந்தான். ஊரே கூடிவிட்டது. பண்ணையாரோ டவுனுக்கு ஆள் அனுப்பி பழைய இரும்புக் கடைக்காரனிடம் விலை விசாரித்து வரச் சொல்லிவிட்டார். வெயில் மங்கும் நேரத்தில் அந்த விபத்து நேர்ந்தே விட்டது. அந்த வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. சுற்றி நின்றிருந்த ஊர் மக்கள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த ஆர்ப்பரிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால் “நம்ம ஊர் எம்.எல்.ஏ முத்து வாழ்க” என்று உணர்ச்சி வேகத்தில் ஒருவன் கூவும் அளவுக்கு. நம்ம ஊர் மக்களிடம் தான் அரிசிச் சோறும், கட்சி ஓட்டும் ரத்தத்தில் ஊறிய விஷயம் ஆயிற்றே.\nபண்ணையார் பெருமை பொங்க பார்த்தார். தனது கழுத்திலிருந்த சங்கிலியை (கல்யாணி கவரிங்) கழற்றி ஆனந்த கண்ணீர் பொங்க முத்துவின் கழுத்தில் அணிவித்தார். ஊர் மக்கள் அனைவரும் வியந்து போனார்கள். அப்பொழுது ஒரு குரல் “அடுத்த எம்.எல்.ஏ. பண்ணையார் வாழ்க” 5 வருடமானால் என்ன இல்லை 5 நிமிடங்கள் என்றால் தான் என்ன இல்லை 5 நிமிடங்கள் என்றால் தான் என்ன இங்கு எம்.எல்.ஏ. பிச்சை எளிதாக கிடைத்துவிடும்.\nஊரில் நடைபெற்ற முக்கியமான விஷயங்ளையெல்லாம் ஞாபகார்த்தமாக இருக்கட்டுமே என்று ஒரு கல்வெட்டு செதுக்குவார்களேயானால், அதில், முத்து மேற்படிப்பு படிக்க (ஐ.டி.ஐ) டவுனுக்கு சென்ற விஷயம் இடம்பெறும், பண்னையார் மகனைத்தவிர அந்த ஊரில் யாரும் அதிகமாக படித்ததில்லை.அவர் சில வருடங்களுக்கு முன்னர்தான் 9ம் வகுப்பை பாதியில் விட்டிருந்தார். பின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். அந்த ஐ.டி.ஐ. படிப்பை 2 வருடங்களில் முடிப்பதற்குள் தனது ஏழு அறிவையும் பயன்படுத்தி படாதபாடு படுத்திவிட்டான் முத்து.\nஎன்னதான் கிறுக்குத்தனமாக பல காரியங்களை செய்தாலும் அவன் நிறைய கற்றுக் கொண்டான். தான் கற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினான். மனித உழைப்போடு நவீன இயந்திரங்களையும் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினான். ராமசாமியோ அடங்கிப் போனார். முன்னைப் போல் அவரால் தீவிரமாக செயல்பட முடியவில்லை. ஊரில் போலியோ சொட்டுமருந்து கொடுக்காமல் ஊனமாகிப் போன குழந்தைகளுக்கு மந்திரித்துவிட்டு தாயத்து கொடுத்துக் கொண்டிருந்தா��்.\nஊருக்குள் முதன் முறையாக ட்ராக்டரை கொண்டு வந்து உழ ஆரம்பித்தவன் முத்துதான். அரசாங்கமும், பண்னையாரும் அவனுக்கு நிதி உதவி செய்தார்கள். நீர் பாசனத்திலிருக்கும் பல்வேறு நவீன முறைகளையும் கிராமத்துக்குள் கொண்டுவந்தான். அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டு ஊருக்குப் பொதுத் தொலைக்காட்சி பெட்டியை வரவழைத்தான். ஊர் மக்கள் வயலும் வாழ்வும் தவிர அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்தார்கள். முக்கியமாக ஒளியும் ஒலியும், சென்றமுறை இப்படித்தான் வெள்ளிக் கிழமை இரவு ஊருக்குள் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது. ஒளியும் ஒலியும் பார்த்து முடித்துவிட்டுத்தான் சென்றார்கள் மக்கள் தீயை அணைக்க.\nராமசாமி இதையெல்லாம் எப்படி அனுமதித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா அவர் கடைசியாக சாமி வந்து ஆடிய போது மயங்கி விழுந்துவிட்டார். மருத்துவரிடம் அழைத்து சென்றபின்தான் தெரிந்தது. ரத்தக் கொதிப்பு கன்னாபின்னாவென உயர்ந்திருப்பது. இனிமேல் சாமியாடினால் நேரா சாமிகிட்ட போயிட வேண்டியது தான் என மருத்துவர் எச்சரித்தார். ராமசாமிக்கு என்ன உயிர் மேல் ஆசையில்லையா என்ன\nபல்வேறு நவீன பட்டபடிப்புகளையெல்லாம் பயின்றுவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடும் இளைஞர்களுக்கு மத்தியில், சுமாரான படிப்பைதான் படித்திருந்தான் என்றாலும், முத்துவால் அந்த கிராமம் அடைந்திருக்கும் பலன் அதிகம். இவன் பத்தாம் பசலித்தனமானவன், வெகுளியானவன், பொழைக்கத் தெரியாதவன், அறியாமை நிறைந்தவன் என எப்படி அடைமொழி போட்டுக் கூறினாலும் அதற்குத் தகுதியானவன்தான். ஆனால் இவனைப் போன்றவர்களுக்கும், இது போன்ற கிராமங்களும், இந்த நாடும் கடமைப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\nகட்டாயத்தின் பேரில் நாட்டுக்குச் சேவை என்பதோ, அல்லது கருத்துத் திணிப்பின் மூலமாகவோ ஒரு படித்த இளைஞனை தடுத்து நிறுத்திவிட முடியாது. வெகுளித்தனமான அன்போடு கூடிய ஆர்வமான கல்வியால் மட்டுமே இளைஞர்களை இந்தியாவை நோக்கி திசை திருப்ப முடியும். முத்துவின் மகிழ்ச்சியையும், அவனால் அந்த கிராமம் அடைந்த வளர்ச்சியையும், அமெரி;க்காவின் ஒரு தொழில் நுட்ப வல்லுனராலும் அடைந்து விட முடியாது.\nராமசாமியும், முத்துவும் முரண்பட்ட இருதுருவங்கள் தான் இருப்பினும் அவர்கள் அடிமனதில் உள்ள நல்ல விஷயம் கிராம���்தின் நலன் மட்டுமே. அவர்கள் எவ்வளவுதான் கிறுக்குத்தனங்கள் செய்தாலும் அவையெல்லாம் கிராமத்திற்கு நன்மையைத்தான் வழங்கின. சுயநலமற்ற நல்ல மனம் என்ற ஒன்று மட்டும் இருந்து விட்டால்போதும். நடப்பவையெல்லாம் நன்மையாகத்தான் முடியும்.\n- சூர்யா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n\"\"சுயநலமற்ற நல்ல மனம் என்ற ஒன்று மட்டும் இருந்து விட்டால்போதும். நடப்பவையெல்லாம் நன்மையாகத்தான் முடியும். \"\" - முழுதும் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-885852571/13401-2011-03-07-14-29-02", "date_download": "2019-12-07T20:07:05Z", "digest": "sha1:KJYIJ5YDDEDOPI7CWUKNVLYDGX6TUUAP", "length": 16838, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற தாமிரபரணி பண்பாட்டு அரங்கம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nஇயக்கம் களம் இறங்கியபோது. . .\nஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்\nமார்க்சு - பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nதீட்டான வள்ளுவர் - பா.ஜ.க. நாடகம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nவெளியிடப்பட்டது: 07 மார்ச் 2011\nஅம்பேத்கர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற தாமிரபரணி பண்பாட்டு அரங்கம்\nபாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கிலத் திரைப்படத்தை 1998 ஆம் ஆண்டே தேசியத் திரைப்படக் கழகம் தயாரித்தா லும், தமிழ் மொழியாக்கம் செய்து இப்படத்தைத் திரையிட 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. மலையாள நடிகர் மம்முட்டியின் நடிப்பிலும், ஜாப்பர் பட்டேலின் இயக்கத்திலும் வெளியாகி, தேசிய விருது பெற்ற இப்படம் தமிழகத்து வெள்ளித் திரைகளில் வெளிவர படாதபாடு படுகின்றது என்பதுதான் உண்மை. சாதியத்தின் இறுக்கமும், தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களும் இன்னும் உயிர்த் துடிப்போடு இருக்கின்றன என்பதற்கான சாட்சியங்களே இவை\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு தலித் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் ஏற்படுத்தி, அம்பேத்கர் தமிழ்த் திரைப்படத்தை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓட்ட வேண்டும். இயக்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், பொதுவாக மக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் இப்படத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதலே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டனர்.\nபாளையங்கோட்டை செந்தில்வேல் திரையரங்க உரிமையாளரைத் தொடர்ந்து சந்தித்து, இது குறித்துப் பேசி அவரை இத்திரைப்படத்தை அங்கு திரையிட ஒப்புக்கொள்ள வைத்தனர். இப்படம் ஓடும் நாட்களுக்கு ஏற்பாட்டாளர்களே (தாமிரபரணி பண்பாட்டு அரங்கம்) திரையரங்கத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையின் பிறகே திரையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநகரின் பல இடங்களிலும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளும், எடுப்பான துண்டறிக்கைகளும் பண்பாட்டு அரங்கம் சார்பாக பரவலாக விநியோகிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் இம்முயற்சிக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தது. அனைவரும் எளிதாக இப்படத்தைப் பார்க்கும் வகையில் டிக்கெட்டுகளின் விலையையும் மிகக் குறைந்த அளவிலே (ரூ.20, ரூ.25, ரூ.30) நிர்ணயம் செய்து, “விற்பனைக் குரிய வியாபாரப் பொருளல்ல டாக்டர் அம்பேத்கர்” என்ற செய்தியையும் இதன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர் இப்படத்தைப் பார்ப்பதற்கு ஏதுவாக மூன்றாவது நாள் இலவசக் காட்சிகளாக ஓடியது.\nசனவரி 8, சனிக்கிழமை காலை 11 மணிக்காட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு தொடக்கி வைத்தார். இப்படத்திற்கு தமிழக அரசு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தனது தொடக்க உரையில் கேட்டுக் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இயக்கப் பொறுப் பாளர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொது மக்களும் திரளாக வந்திருந்து திரைப்படத்தைப் பார்த்தனர்.\nஒரு காட்சி முடிந்து மறுகாட்சி தொடங்கும்போது திரை யரங்கின் வெளியே ஏற்பட்ட வாகன நெரிசலும், திரைப் படத்தைக் காண திரண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டமும் சாலையிலும் பேருந்துகளிலும் பயணித்தவர்களைத் திருப்பிப் பார்க்க வைத்தது. ‘எந்திரன்’ போன்ற பிரபலமாகப் பேசப்பட்ட பட வெளியீடுகளை விஞ்சும் வகையில் செந்தில் வேல் திரையரங்கே அந்த இரு நாட்களும் பரபரப்போடு இருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/198094?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:59:07Z", "digest": "sha1:VXTV6PGFBVIFL25KKHOPI5DN64TADCKL", "length": 7769, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "லொட்டரியில் வென்ற பணத்தைப் பெற முகமூடி அணிந்து வந்த நபர்! ஏன் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலொட்டரியில் வென்ற பணத்தைப் பெற முகமூடி அணிந்து வந்த நபர்\nஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நபர், லொட்டரியில் கிடைத்த பரிசுப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முகமூடி அணிந்து மாறுவேடத்தில் வந்த சம்பவம் முக்கியச் செய்தியாகியுள்ளது.\nஜமைக்காவைச் சேர்ந்த A. Campbell என்பவருக்கு லொட்டரியில் 158.4 மில்லியன் டொலர்கள் பரிசாகக் கிடைத்தது.\nஆனால் அவர் அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்காக லொட்டரி நிறுவனத்திற்கு செல்லவில்லை.\n54 நாட்களுக��குப் பின்னரே அவர் தனது பரிசுப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்றார்.\nஅதுவும் சாதாரணமாக செல்லாமல், பிரபல திகில் படம் ஒன்றில் வரும் கதாபாத்திரம் ஒன்றைப்போல் முகமூடி அணிந்து, மாறு வேடத்தில் சென்றே அவர் அந்த பரிசுத்தொகையைப் பெற்றூக் கொண்டார்.\nபணத்தாசை பிடித்த தனது உறவினர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே அவர் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.\nபொதுவாகவே ஜமைக்கா போன்ற நாடுகளில் குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாலும், நண்பர்களும் உறவினர்களும் பணத்திற்காக வந்து விடுவார்கள் என்பதற்காகவும் லொட்டரி பரிசு வெல்பவர்கள், உறவினர்களுக்கு தெரியாமல் பணத்தைப் பெற்றுச் செல்வது ஒரு வாடிக்கையாகவே மாறி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2019-may-months-rasi-palan-for-viruchigam", "date_download": "2019-12-07T20:48:10Z", "digest": "sha1:FP6AKCOYH76HXPUHBROEX3RMMV6ZTMQW", "length": 15857, "nlines": 316, "source_domain": "www.astroved.com", "title": "May Monthly Viruchigam Rasi Palangal 2019 Tamil, May month Viruchigam Rasi Palan 2019 Tamil", "raw_content": "\nஅனுமன் ஜெயந்தி அன்று இதை செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு\nஅனுமன் ஜெயந்தி - எங்கெல்லாம் ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nவிருச்சிக ராசி - பொதுப்பலன்கள்.\n எந்த ஒரு செயலை செய்தாலும் திட்டமிட்டு கவனமாக மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுவதனால் பயன் எதுவும் இல்லை. அன்பும் அக்கறையும் உறவுகளை உங்கள் வசப்படுத்தும். நீங்கள் அன்பினை வெளிபடுத்துவதன் மூலாம் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை பராமரிக்க இயலும். இதனால் குடும்பத்தில் நல்லுறவும் அமைதியும் நிலவும். அவர்களுடன் வெளியிடங்களுக்கு செல்ல திட்டமிடுங்கள். திட்டமிடுவதோடு அல்லாமல் அதனை செயலாற்றுங்கள். பிற நபர்களிடமும் நீங்கள் ஒளிவு மறைவின்றி பழகுவதன் மூலம் உங்கள் நன் மதிப்பை காப்பாற்றிக் கொள்ளலாம். சொத்துக்கள் வாங்கும் எண்ணம் இருந்தால் இப்பொழுது அதனை தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nவிருச்சிக ராசி - காதல் / திருமணம்\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் உறவுகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள். வெளியிடத்தில் உள்ளவர்களிடமும் நீங்கள் நல்லறவு பராமரிப்பீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தகுந்த துணை கிடைக்கப் பெறுவார்கள்.\nதிருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை\nவிருச்சிக ராசி - நிதி\n இந்த மாதம் நீங்கள் முயற்சி எதுவும் எடுக்காமலேயே பலன்கள் உங்கள் கை மேல் கிடைக்கும் காலம். உங்கள் முதலீடுகளிலிருந்து இப்பொழுது லாபம் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் காரணத்தால் உங்களுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் செலவைக் கட்டுபடுத்தலாம்.\nநிதிநிலைமை மேம்படப் பரிகாரம்:புதன் பூஜை\nவிருச்சிக ராசி - வேலை\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை புரிந்து கொண்டு நீங்கள் அலுவலகத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் ஒத்துழைப்பீர்கள். அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பிறகென்ன. உங்கள் பணிகளை செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள். இதனால் பாராட்டு, பதவி உயர்வி, ஊதிய உயர்வு என பல சாதகமான பலன்களை பெறுவதற்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள். சக பணியாளர்களின் நட்பையும் பெறுவீர்கள்.\nவேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:சூரியன் பூஜை\nவிருச்சிக ராசி - தொழில்\nகவனம் சிதறாமல் பணியாற்றுவதன் மூலம் நீங்கள் பணியில் புதிய மற்றும் திடீர் வாய்ப்புகளைப் பெற இயலும். திடீர் வாய்ப்பு, அலுவலகப் பணி காரணமாக திடீர் பயணம் என நீங்கள் பணியில் ஈடுபடுவீர்கள். உங்கள் கூட்டாளிகளும் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.\nவிருச்சிக ராசி - தொழில்வல்லுநர்\nகடமையைச் செய் :பலனை எதிர்பாராதே என்று கண்ணன் கீதையில் கூறியது போல இந்த மாதம் நீங்கள் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமைகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். நேர்மையுடன் கடமை தவறாமல் பணியாற்றுவதன் மூலம் சூழ்நிலையின் கடுமையை உங்களால் சமாளிக்க இயலும். மெதுவான முன்னேற்றம் இருந்தாலும் நீங்கள் திருப்தி பெறும் வகையில் அது காணப்படும். பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடாமல் கவனமாக உரையாடு��்கள்.\nவிருச்சிக ராசி - ஆரோக்கியம்\nஉணவு முறையில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். அதற்கு முக்கியமாக நீங்கள் எண்ணெய் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். அடுத்ததாக நீங்கள் உடல் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கலாம். மாசு மற்றும் தூசு மூலம் ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை\nவிருச்சிக ராசி - மாணவர்கள்\nசிந்தனை செய்வதோடு நில்லாமல் அதை செயல்படுத்தவும் திட்டம் வகுக்கும் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சரியான பாதையில் பயணம் செய்ய இயலும். அவர்களுடன் உங்கள் திட்டங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு பிறக்கும். உங்கள் மேற்கல்வி குறித்த உங்கள் நண்பர்களின் ஆலோசனையும் உங்களுக்கு நன்மை தரும் வகையில் அமையும்.\nகல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/05003742/Heavy-rains-in-Cauvery-catchment-areas-Increase-of.vpf", "date_download": "2019-12-07T19:17:36Z", "digest": "sha1:RIHLOBTAB2IJUIV65PEDA6JAAEGE5VZF", "length": 11470, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rains in Cauvery catchment areas Increase of water supply to Oakenakal || காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பரிசல் இயக்க மீண்டும் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பரிசல் இயக்க மீண்டும் தடை + \"||\" + Heavy rains in Cauvery catchment areas Increase of water supply to Oakenakal\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பரிசல் இயக்க மீண்டும் தடை\nகர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தின��் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.\nஇந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியானது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி கரையோரம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.\nகாவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் கரையோரம், அருவி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை\n2. நெஞ்சு வலியால், பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர் கைது - கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்\n3. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கட��தம் சிக்கியது\n4. துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீச்சு\n5. பா.ஜனதாவில் இருந்து விலக மாட்டேன் - பங்கஜா முண்டே பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/02032155/I-will-never-abandon-the-Hindutva--Uttavatakare-is.vpf", "date_download": "2019-12-07T18:48:02Z", "digest": "sha1:AZTHRZEMOBF4PPPCCTASDOX5NG6U6B4T", "length": 12707, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will never abandon the Hindutva - Uttavatakare is a talk of passion || இந்துத்வாவை ஒருபோதும் கைவிட மாட்டேன் - உத்தவ்தாக்கரே பரபரப்பு பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்துத்வாவை ஒருபோதும் கைவிட மாட்டேன் - உத்தவ்தாக்கரே பரபரப்பு பேச்சு + \"||\" + I will never abandon the Hindutva - Uttavatakare is a talk of passion\nஇந்துத்வாவை ஒருபோதும் கைவிட மாட்டேன் - உத்தவ்தாக்கரே பரபரப்பு பேச்சு\n‘இந்துத்வா’வை ஒரு போதும் கைவிட மாட்டேன் என சட்டசபையில் உத்தவ்தாக்கரே பேசினார்.\nமராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.\nபட்னாவிஸ் என்னுடைய நண்பர். நாங்கள் நீண்ட காலமாக நல்ல நண்பர்களாக இருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயங்க மாட்டேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எப்போதும் அவருடன் நட்பாக இருப்பேன்.\nஅவரை எதிர்க்கட்சி தலைவர் என அழைக்க மாட்டேன். அவர் பொறுப்பான தலைவர்.\nநான் இன்னும் ‘இந்துத்வா’ சித்தாந்தத்துடன் தான் இருக்கிறேன். அதை ஒருபோதும் விட்டு விட மாட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒருபோதும் நான் பாரதீய ஜனதாவுக்கு துரோகம் செய்யவில்லை\nநான் திரும்பி வருவேன் என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் நான் சட்டசபைக்கு வந்து இருக்கிறேன். பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள் ஆட்சி அமைப்பதற்காக என்னுடன் சேர்ந்து விட்டார்கள்.\nஅதே நேரம் நண்பர்களாக இருந்தவர்கள் இந்த சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர ச��ன்றுவிட்டனர்.\nநீங்கள்(பா.ஜனதா) எங்கள் பேச்சை கேட்டு இணக்கமாக இருந்து இருந்தால், இது எதுவும் நடந்து இருக்காது. இன்று நடப்பதை நான் வீட்டில் இருந்து டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்து இருப்பேன்.\nநான் நள்ளிரவில் எதையும் செய்ய மாட்டேன் என இந்த சபைக்கும், மராட்டிய மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன். மக்களின் நலனுக்காக செயல்படுவேன். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது மட்டும் அல்லாமல், அவர்களின் துயரங்களையும் இந்த அரசு துடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.\n1. ‘இந்துத்வா'வை ஒருபோதும் கைவிட மாட்டேன் - சட்டசபையில் உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு\n‘இந்துத்வா'வை ஒருபோதும் கைவிட மாட்டேன் என சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேசினார்.\n2. ‘இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்கமாட்டோம்’ - இம்ரான்கான் திடீர் பல்டி\nஇந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n3. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n4. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n5. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160954&cat=31", "date_download": "2019-12-07T20:14:13Z", "digest": "sha1:ZNL5OZK4J7ELDFMRT3J2DIA3BX26WI5U", "length": 27747, "nlines": 603, "source_domain": "www.dinamalar.com", "title": "பினராயி அரசின் அடுத்த பல்ட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » பினராயி அரசின் அடுத்த பல்ட்டி பிப்ரவரி 04,2019 18:12 IST\nஅரசியல் » பினராயி அரசின் அடுத்த பல்ட்டி பிப்ரவரி 04,2019 18:12 IST\nபெண்கள் சபரிமலைக்கு போகலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டவுடன், அந்த உத்தரவை அமல்படுத்த தில்லாலங்கடியாக களத்தில் குதித்த பினாரி விஜயன் அரசு\nபெண்கள் கைப்பந்து: தமிழகம் வெற்றி\nமீ டூ அடுத்த அவதார்\nசபரிமலையில் 10 பெண்கள் தரிசனம்\nஸ்டெர்லைட் திறக்க கோர்ட் பச்சைக்கொடி\nஅரசின் ஸ்டெர்லைட் போராட்டம் தொடருமாம்\nபெண்கள் மட்டுமே இழுத்த தேர்\nதீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு - டிரைலர்\nகுடியரசுதின அணிவகுப்பில் பெண்கள் ஆதிக்கம்\nபொன்மாவுக்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி\nஅமைச்சருக்கு எதிரான உத்தரவு ரத்து\nவேலைவாய்ப்பின்மையே மத்திய அரசின் சாதனை\nசபரிமலைக்கு சென்ற பெண்ணின் மண்டை உடைப்பு\n10% இடஒதுக்கீடு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு\nபெண்கள் கிராண்ட் மாஸ்டர் செஸ் துவக்கம்\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nபெண்கள் சென்றதால் என்ன விளைவு ஏற்படும் \nஹெல்மெட் அணியாத அமைச்சர் : பிரமாணப்பத்திரத்திற்கு உத்தரவு\nசெயல்படாத அரசு இணையதளம் கிரண் அதிரடி உத்தரவு\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nகோர்ட் தடை போட்டும் 1000 ரூவா பட்டுவாடா ஜரூர்\nஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜா��ா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்��ர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/52888-petrol-price-remains-same-in-chennai-for-past-four-days.html", "date_download": "2019-12-07T20:04:10Z", "digest": "sha1:XLRNQ6HI7APOKOGKBRSNQ5K6EGIAC6MN", "length": 10542, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் பெட்ரோல் விலை ரூ.71.01 | Petrol Price Remains same in Chennai for past four days", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசென்னையில் பெட்ரோல் விலை ரூ.71.01\nசென்னையில் பெட்ரோல். டீசல் விலை கடந்த இரண்டு நாள்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது.\nடிசம்பர�� 31 -ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.41 -க்கும் ,டீசல் ரூ.66.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இவற்றின் விலையில் முறையே 19 பைசா, 21 பைசா குறைக்கப்பட்டு ஜனவரி 1- ஆம் தேதி பெட்ரோல் ரூ.71.22 -க்கும் டீசல் ரூ.66.14 -க்கும் விற்கப்பட்டு வந்தது. நேற்றுவரை அதாவது இரண்டு நாட்களுக்கு இந்த விலையே நீடித்து வந்தது.\nஇந்த நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் முறையே 21 காசுகள், 23 காசுகள் குறைக்கப்பட்டு, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.01- க்கும், டீசல் ரூ.65.91-க்கும் விற்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசரிந்த ஐபோன் விற்பனை; வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைகிதா\nடொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆரம்பித்தது கெட்ட காலம்\nபிரீமியர் லீக்: லிவர்பூலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி\nதமிழகத்தின் மிக உயரமான சிகரம்... தொட்டபெட்டா...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண் மருத்துவர் எரித்துகொல்லப்பட்ட சம்பவம்: இனி இது கிடையாது...\nசேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு: பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை\nபிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாப��ல் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64760-ndia-100-dhawan-50.html", "date_download": "2019-12-07T20:21:26Z", "digest": "sha1:UZVMSHMLCW73OKDIW64AKP2JPSHYNM4J", "length": 10018, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா 100.....தவான் 50.....ரோஹித் 50.... | ndia 100 ..... DhAwAN 50 .....", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஇந்தியா 100.....தவான் 50.....ரோஹித் 50....\nஉலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை செய்து வரும் இந்தியா 19 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது.\nமுதல் 10 ஓவர்களுக்கு 41/0 என நிதானமாக ஆடி வந்த ரோகித், தவான், அதன் பிறகு ரன்களை சேர்க்க தொடங்கினர். இதனிடையே, தவான் 53 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். இவரைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ரோஹித்தும் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\nரோஹித் 57, தவான் 67 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nஸ்கோர் நிலவரம்: 127-0 (22 ஓவர்கள்)\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nலண்டனில் ஜாலியா மேட்ச் பார்க்கும் மல்லையா\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா : வேர்ல்டுகப்பில் யார் பெஸ்ட்\nவங்கதேசத்தை வதம் செய்தது இங்கிலாந்து\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகக்கோப்பை பைனல்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்கு\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்\nஇந்திய அணி தோல்வி: ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்கும் பிசிசிஐ\nதோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது ஏன் ரவிசாஸ்திரி மீது கங்குலி பாய்ச்சல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/07/blog-post_03.html", "date_download": "2019-12-07T20:22:49Z", "digest": "sha1:7D43P5AZ3MBAYJY5T5OUUNPGJ2R7OXVC", "length": 14173, "nlines": 150, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nநவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா\nநவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரம். அது தவிர ரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன. ரத்தினம் என்பது அலுமினியமும், ஆக்சிஜனும் அதிகம் சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17ம் நூற்றாண்டில் ரத்தினக்கற்கள் ராஜ ஆபரணமாக இருந்தன. அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த ���டை விதிக்கப்பட்டிருந்தது. தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராக கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது. 18ம் நூற்றாண்டில் போர்த்திக்கீசிய மன்னன் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,608 கேரட். உலகின் பெரிய தொழிலதிபர்கள், வன ஆய்வாளர்கள் புஷ்பராகம் அணிகிறார்கள். கடலில் கிடைப்பது முத்து. வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு நிறத்திலும் கூட முத்துக்கள் உள்ளன. இது முழுக்கமுழுக்க கால்சியம் கார்பனேட் தான். கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் விலை அதிகம். தற்போது செயற்கை முத்துக்கள் தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.\nமுத்துக்களை போலவே பவளத்திற்கும் கடல் தான் வீடு. வெதுவெதுப்பான நீர் பகுதியில் இது விளையும். பவளப்பூச்சி என்ற கடல்வாழ் உயிரினம், கரையான் கூடு போன்று கட்டும் புற்றே பவளப்பாறைகள் ஆகும். ரத்தம் போல் ஜொலிக்கும் பவளம் தான் ஒரிஜினல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவளப்பாறைகள் அழிய தொடங்கியபிறகு, பவளத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மாணிக்கம், ரத்தினம் இவை இரண்டுமே பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல்தான். காதலின் அடையளமாக காதலர்கள் மத்தியில் மாணிக்கத்திற்கு மவுசு அதிகம். பூமிக்கு அடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் லாவா என்ற எரிமலை குழம்பு வெளியே வந்தால், அதுதான் வைடூரியம். வைரம், மாணிக்கம் வரிசையில் வைடூரியத்திற்கு 3வது இடம். பச்சை நிறத்தில் பளபளப்பது மரகதம். சிறிய கல் கூட பல லட்சம் விலை கொண்டது. மதுரை மீனாட்சி, உத்திரகோசமங்கை போன்ற முக்கிய கோயில்களில் மூலவர் சிலையே மரகதத்தால் ஆனது. பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக கிடைக்கிறது. நவரத்தினங்களில் மிகவும் விலை குறைந்தது, கோமேதகம். பசுவின் கோமிய நிறத்தில் இது இருப்பதால், அந்தப் பெயர் வந்தது. நகைகளின் பளபளப்பை கூட்டுகிறது. இதில் போலிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கோமேதக வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறக்கிறது.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஎவரும் செய்யத் துணியாத வகையில் அன்னதானம்\nநவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா\nகாமத்து பால் - தப்பா எடுத்துக்காதீங்க\nஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/author/admin528/page/2/", "date_download": "2019-12-07T19:15:34Z", "digest": "sha1:ZAAB5K4PYX5FIBLN423Z3XNR6APEY7DY", "length": 13912, "nlines": 103, "source_domain": "nakarvu.com", "title": "ஸ்.பரன், Author at Nakarvu - Page 2 of 174", "raw_content": "\nஇலங்­கையின் ஜனா­தி­பதி கோத்­த­பாய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இந்­தியா நினை­வூட்ட வேண்டும் – களஞ்­சியம்\nஇந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்­கையின் புதி­ய ­ஜ­னா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுக்­கு­ கொ­டுத்த வாக்­கு­று­தி­யினை நிறை­வேற்ற வேண்டும் என்­ற ­கட்­ட­ளை­யினை இந்­தி­ய­ அ­ரசு நினை­வூட்­ட­ வேண்டும் என தமி­ழ­கத்தின் இயக்­கு­னரும் தமிழ் தேசிய உணர்­வா­ள­ரு­மான மு.களஞ்­சியம் தெரி­வித்தார். முல்­லைத்­தீ­வுக்கு...\tRead more »\nஇலங்கை தமிழர் குறித்து கோத்தாபயவுடன் பேசுவாரா மோடி- பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ள முக்கிய விடயங்கள் என்ன\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவரா என கேள்வி எழுப்பியவேளை இதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை என நியுஸ் 18 தெரிவித்துள்ளது. எனினும் இது பிரதமரை...\tRead more »\nதலைவரின் படத்தை பதிவிட்ட ஒருவர் கைது\nவிடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூல் மற்றும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் நேற்று (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஹொரணை மத்திய மண்டல தனியார் நிறுவனத்தில் தொழில்புரியம் சந்தேக நபர் விசேட...\tRead more »\nஇந்திய வெளிவிகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டா\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பரஸ்பர நடவடிக்கைகள்...\tRead more »\nமுழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிப்பு\nகிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான...\tRead more »\nகண்ணீரால் நனைகிறது கிளிநொச்சி கனகபுர��் மாவீரர் துயிலும் இல்லம்\nகிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் சற்று முன்னர் மிகவும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது பிரதான பொதுச்...\tRead more »\nமாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய செய்தி\nயாழில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் போரின் போது இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகத்திடம் கூறியதாக வந்த செய்தியை ஜனாதிபதி கோட்டாபய மறுத்துள்ளார். அத்துடன் அது ஒரு...\tRead more »\nதமிழ்நாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டனர் மாவீரர்கள்\nதமிழ்நாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள்.\tRead more »\nகிழக்கு பல்கலை வளாகத்தில் மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல்\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மாவீரர் தினம் இன்று (27) கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட...\tRead more »\nதியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள்\nமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வடக்கு மாகாண சபையின் முன்னாள்...\tRead more »\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள்: சிறீதரன் எம்.பி\nகிளிநொச்சியில் மக்கள் முகாம்களில் தஞ்சம்\n28 வருடங்களின் பின்னர் இலங்கை சாதனை\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராமசேவகர்\nஇலங்கையின் நிலப்பரப்பாக கொழும்பு துறைமுக நகர்\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthitv.lk/", "date_download": "2019-12-07T20:05:32Z", "digest": "sha1:A63J36P6TK47YMYPOA34H2S3BW6ONA3X", "length": 7851, "nlines": 274, "source_domain": "shakthitv.lk", "title": "Shakthi TV – Sri Lankan No 01 Tamil TV Channel", "raw_content": "\nகுருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம் எதிர் உவர்மலை விவேகானந்தா கல்லூரி இவர்களில் வெற்றி யாருக்கு\nகடயமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு எதிராக மின்ஹாத் தேசிய பாடசாலை போட்டியிடும் Econ Icon Season 4 எதிர்வரும் வெள்ளி மாலை 6 மணிக்கு..\nகுருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம் எதிர் பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி\nஎதிரொலி ஞாயிறு மாலை 4.30 க்கு\nபயணம், சனிக்கிழமை_காலை 11 மணிக்கு\nஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கான பயணத்தை ஆரம்பித்தது.\nஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற இலங்கைப் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்.\nஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி.\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC தலைமைக்காரியாலயத்திலிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை,\nஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய களரி தற்காப்புக் கலை வடிவம்\nஆடிவேல் சக்திவேல் பவனி – இரண்டாம் நாள் – மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/4296302/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-21-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-%23-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-21---%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T18:49:34Z", "digest": "sha1:3JMPOYZ5METRCWYDKHLFGWUO63K6GUDH", "length": 9236, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "பிக் பிரதர் 21 புதன்கிழமை இரவு ஆகஸ்ட் 21 வீட்டோ ரீகாப் பகுதி 2 # பிபி 21 - ராப் ஒரு பாட்காஸ்ட் உள்ளது", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபிக் பிரதர் 21 புதன்கிழமை இரவு ஆகஸ்ட் 21 வீட்டோ ரீகாப் பகுதி 2 # பிபி 21 - ராப் ஒரு பாட்காஸ்ட் உள்ளது\nஆகஸ்ட் 21, 2019 அன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டது: ஸ்ட்ரீமை ஆதரிக்கவும்: https://streamlabs.com/rhap RHAP லைவ் ஷோக்கள் .... எப்போதும் கிடைக்கும்: https: //robhasawebsite.com/watch-rhap...Rob Cesternino மற்றும் Live Feed நிருபர் ஆகஸ்ட் 21, புதன்கிழமை, சிபிஎஸ்ஸின் பிக் பிரதர் 21 இன் எபிசோடை மறுபரிசீலனை செய்ய தரன் ஆம்ஸ்ட்ராங் பிபி 12 & பிபி 14 இன் பிரிட்னி ஹேன்ஸுடன் இணைந்துள்ளார், பின்னர் அவர்கள் எங்களை நேரடி ஊட்டங்களில் பிடிக்கிறார்கள் தினமும் காலையில், தரன் ஆம்ஸ்ட்ராங் 11:00 AM ET / 8 மணிக்கு திரும்பி வருகிறார் : பிக் பிரதர் 21 நேரடி ஊட்டங்களில் நேற்று நடந்த எல்லாவற்றையும் உங்களைப் புதுப்பிக்க 00 பி.டி. இன்று, தரனும் அவரது விருந்தினரும் HOH போட்டியின் வீழ்ச்சியைப் பற்றி விவாதித்து, வரவிருக்கும் வெளியேற்றத்தில் என்ன நடக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ராப் பற்றிய எங்கள் மற்ற பிக் பிரதர் மற்றும் சர்வைவர் பாட்காஸ்ட்களைப் பாருங்கள் இங்கே எங்கள் YouTube சேனலில் ஒரு போட்காஸ்ட் உள்ளது: http: // robhasawebsite .com / YouTube. தாரனின் ஒவ்வொரு காலை உணவு புதுப்பிப்புகள், எபிசோடிற்குப் பிறகு மீண்டும் பெறுதல் மற்றும் ஒவ்வொரு எல்எஃப்சி ரவுண்ட்டேபிள் லைவ்.ஆப் பாட்காஸ்ட்களில் ராப் ஒரு பாட்காஸ்ட் உள்ளது - http://robhasawebsite.com/itunes எங்கள் பெரிய சகோதரருக்கு மட்டும் பாட்காஸ்ட் ஊட்டத்திற்கு குழுசேர் - http : //robhasawebsite.com/BBpodcast ஒவ்வொரு போட்காஸ்டையும் பாருங்கள் - http: //robhasawebsite.com அனைத்து பிக் பிரதர் பாட்காஸ்ட்களையும் பாருங்கள் - http://robhasawebsite.com/shows/big-b... RHAP இன் புரவலர் ஆக - ட்விட்டரில் http://robhasawebsite.com/PatronFollow ராப் - ட்விட்டரில் http://twitter.com/robcesterninoFollow தரன்: http://twitter.com/armstrongtaran ட்விட்டரில் ப்ரெண்ட்: http://twitter.com/oneluckygayFollow மெலிசா ட்விட்டர்: http://twitter.com/itsmelissaa வகை பொழுதுபோக்கு மேலும் வாசிக்க\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:18:23Z", "digest": "sha1:W3LAQWIDRX7QW6SDJ223WRYESA6H7E6T", "length": 5949, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்புவழி பகுத்தறிதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகுப்புவழி பகுத்தறிதல் அல்லது பகுப்புவழி ஏரணம் என்பது பொது உண்மைகளாக முன்வைக்கப்படும் மேற்கோள்களில் இருந்து குறிப்பிட்ட முடிவுகளை கட்டமைத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும். பகுப்புவழி வாதங்கள் மேற்கோள்களில் இருந்து முடிவுகள் கட்டாயம் நிகழ்கின்றன என்பதை காண்பிக்க முயற்சி செய்வனவாகும்.\nமேற்கோள் 1: எல்லா மனிதர்களும் இறப்பார்கள்.\nமேற்கோள் 2: குமரன் ஒரு மனிதன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூ��் 2019, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-ex-president-rahul-in-thihar-prison-q1m2wv", "date_download": "2019-12-07T19:11:25Z", "digest": "sha1:JFNFMGW3GDZDB5CA2ZSMO7D6YDE2G2O5", "length": 11156, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லி திஹார் சிறையில் ராகுல், பிரியங்கா... 3 மாதங்களுக்குப் பிறகு ப. சிதம்பரத்துடன் சந்திப்பு!", "raw_content": "\nடெல்லி திஹார் சிறையில் ராகுல், பிரியங்கா... 3 மாதங்களுக்குப் பிறகு ப. சிதம்பரத்துடன் சந்திப்பு\nதிஹார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்துவருகிறார்கள். செப்டம்பர் 23 அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்து பேசினார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் இன்று காலை ப.சிதம்பரத்தை டெல்லி திஹார் சிறையில் சந்தித்து பேசினார்கள்.\nடெல்லி திஹார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவு கைது செய்தது. பின்னர் அதே வழக்கில் அமலாக்கத் துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது. சிபிஐ கைது செய்த வழக்கில், ப. சிதம்பரம் ஜாமின் பெற்றுவிட்டார். ஆனால், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ப. சிதம்பரத்தால் இன்னும் ஜாமின் பெற முடியவில்லை. ப. சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது.\nதிஹார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்துவருகிறார்கள். செப்டம்பர் 23 அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்து பேசினார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் இன்று காலை ப.சிதம்பரத்தை டெல்லி திஹார் சிறையில் சந்தித்து பேசினார்கள்.\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்துவருகிறார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு ராகுலும் பிரியங்காவும் ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்துள்ளார்கள்.\n106 நாட்களுக்கு பிறகு திஹாரிலிருந்து வெளியேவந்த ப.சிதம்பரம்... காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nப. சிதம்பரத்தின் சிறைவாசம் முடியுமா... ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஎதுவும் தேறாது…3-வது காலாண்டு படுமோசமா இருக்கும்: மோடி அரசை வெளுத்துவாங்கிய சிதம்பரம்....\nமூன்றாவது காலாண்டில் ஜிடிபி இன்னும் மோசமாகும் முன்னாள் நிதி அமைச்சர் அடித்த ரெட் அலர்ட் \nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nலோன் தராததால் விரக்தி.. துப்பாக்கி, கத்தியுடன் வங்கிக்குள் புகுந்து கதற விட்ட நபர்..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\n\"என்னம்மா இப்படியெல்லாமா டைட்டில் வைப்பீங்க\" - யாரும் எதிர்பாராத படத்தலைப்புடன் ஹீரோவாக இண்ட்ரோவாகும் KPY புகழ் ராமர்\nதமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான் \n2 மாதத்தில் ரூ.4.9 லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கோம்: நிர்மலா சீதாரமன் தகவல் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/namma-veettu-pillai", "date_download": "2019-12-07T18:41:07Z", "digest": "sha1:Y7V4XF2CWF7GDILOAJBMJB5JH5LHTT2O", "length": 6862, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Namma Veettu Pillai Movie News, Namma Veettu Pillai Movie Photos, Namma Veettu Pillai Movie Videos, Namma Veettu Pillai Movie Review, Namma Veettu Pillai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதயவுசெஞ்சி.. ரஜினி தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\nதலைவருக்காக உயிரையே கொடுப்பேன், இதை செய்யமாட்டேனா.. தர்பார் மேடையில் அனிருத் உருக்கம்\nஇந்த வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nசிவகார்த்திகேயனின் ஆல் டைம் பெஸ்ட் நம்ம வீட்டு பிள்ளை, இத்தனை கோடிகளா\n25வது நாளில் வெற்றிகரமாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை- மொத்த வசூல்\n2019ம் வருட வசூல் வேட்டையில் முதல் 5 இடம் பிடித்த படங்கள்- நடந்தேறிய மாற்றம்\nநம்ம வீட்டுப்பிள்ளை, அசுரன் படங்களின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இதோ\nவசூலில் நேர்கொண்ட பார்வையை நெருங்கும் நம்ம வீட்டு பிள்ளை, எத்தனை கோடி தெரியுமா\nஇந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் டாப் 10 படங்கள்- முதல் இடத்தில் அஜித்தா, ரஜினியா\nநம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் ஆல் டைம் பெஸ்ட் வசூல், மாஸ் கம்பேக்\nநம்ம வீட்டு பிள்ளை தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூலா\nஅசுரன், நம்ம வீட்டுப் பிள்ளை, வார், ஜோக்கர் படங்களின் நேற்று வரையிலான வசூல் விவரம்\nஅசுரன், நம்ம வீட்டுப் பிள்ளை, Joker படங்களின் முழு வசூல் விவரம் இதோ\nநம்ம வீட்டு பிள்ளை பிரமாண்ட வசூல், சிவகார்த்திகேயன் 3வது முறையாக எட்டிய மைல்கல்\nமாற்றி மாற்றி வசூல் வேட்டையில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்- அதிக வசூல் எந்த படம்\nநம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன் படங்களின் மொத்த வசூல் விவரம்\nகோமாளி, காப்பான் வசூலை கடந்த நம்ம வீட்டு பிள்ளை, ஒரு வார மொத்த வசூல் விவரம்\nநம்ம வீட்டு பிள்ளை 6 நாட்கள் மிரட்டிய வசூல், முதல் நாளை விட நேற்று அதிகம், இதோ முழு விவரம்\nநம்ம வீட்டுப் பிள்ளை மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்- லாபமா\nஅடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை வசூல், ��த்தனை கோடியா\nநம்ம வீட்டுப் பிள்ளை 5 நாள் முழு சென்னை வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/tech-tamizha-sharesgadgets-fitbit-versa-2", "date_download": "2019-12-07T19:02:38Z", "digest": "sha1:SSOSDCKNGM37UUSWPYHDAWL7AHBXAZS6", "length": 9276, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 November 2019 - டெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-ஃபிட்பிட் வெர்ஸா 2 | Tech Tamizha Shares(Gadgets): Fitbit Versa 2", "raw_content": "\nஉங்களுக்கான `பெஸ்ட் டிவி' எது\nஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-ஃபிட்பிட் வெர்ஸா 2\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்\nரூட்டை மாற்றும் டிக் டாக்\n' ஸ்ட்ரீமிங்கில் நெட்ஃப்ளிக்ஸோடு மோதும் HBO #TechTamizha\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-ஃபிட்பிட் வெர்ஸா 2\nஃபிட்பிட் வெர்ஸா 2 | Fitbit Versa 2\nடெக் தமிழாவின் இந்த மாத கேட்ஜெட் ரெகமெண்டெஷன்.\nஅமேசான் அலெக்ஸா சப்போர்ட்டுடன் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப், ஹார்ட் ரேட், ஸ்விம் போன்ற ஹெல்த் தொடர்பான கண்காணிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது. ரிச்சான டிசைனில் வரும் இதன் எடையும் மிகவும் குறைவுதான்(4.54 கிராம்). 50 மீட்டர் வரை வாட்டர்ஃப்ரூப்பாக இருக்குமாம். ஆப்பிள் வாட்ச் போன்ற ஒரு ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச் வேண்டும். ஆனால், அது ஆண்ட்ராய்டில் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஃபிட்பிட் வெர்ஸா 2 சிறந்த சாய்ஸ்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் வரும் அதே ஆல்வெஸ் ஆன் டிஸ்ப்ளே இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 300 பாடல்கள் வரை ஆப்ஃலைனில் இதில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள முடியும். பல வண்ணங்களில் இது வெளிவந்திருக்கும் தன் முக்கிய ஹைலைட் இதன் பேட்டரிதான். ஒரு சார்ஜில் 4-5 நாள் தாக்குப்பிடிக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச். கடந்த மாதம்தான் கூகுள் ஃபிட்பிட் நிறுவனத்தைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியது என்பதால் இதன் மென்பொருளில் சில முக்கிய மாற்றங்கள் வரலாம் என நம்பலாம். ஏற்கெனவே இது ஆண்ட்ராய்டின் வியர் ஓஎஸ் இயங்குதளத்தில்தான் இயங்குகிறது.\n`ஸ்மார்ட்வாட்ச்களில் கவனம் செலுத்தும் கூகுள்'- ஃபிட்பிட் நிறுவனத்தைப் பெரும்விலை கொடுத்து வாங்கியது\nவிலை: 18,900 ரூபாய் (நிறத்திற்கு ஏற்றவாறு மாறும்)\nகைரேகைப் பாதுகாப்பை (Fingerprint lock) தனது ஆண்ட்ராய்டு ஆப்புக்கும் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப். இந்தச் சே��ையைப் பயன்படுத்த புதிய வாட்ஸ்அப் ஆப்பை அப்டேட் செய்தல் அவசியம். அடுத்து Settings --> Account --> Privacy --> Fingerprint Lock --> Unlock with fingerprint என்று செலக்ட் செய்தால் மொபைலில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஃபிங்கர்ப்ரின்ட் வாட்ஸ்அப் ஆப்புக்கும் செட் ஆகிவிடும். வாட்ஸ்அப்பை விட்டு வெளிவந்த அடுத்த நொடியே லாக் ஆகும்படியும் 1 நிமிடம், 30 நிமிடங்கள் கழித்து லாக் ஆகும்படியும் ஆப்ஷன்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆப் மூலம் உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டருக்கும் ஃபிங்கர்ப்ரின்ட் பாதுகாப்பு கொடுக்கமுடியும். இதற்கு ஆண்ட்ராய்டில் இந்த ஆப்பையும், விண்டோஸ் கம்ப்யூட்டரில் Fingerprint Credential Provider மென்பொருளையும் இன்ஸ்டால் செய்யவேண்டும். இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை அன்லாக் செய்யமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T18:36:07Z", "digest": "sha1:EWZDIYHASZK4X5OHJVV2SDRVR7WBVVL6", "length": 6946, "nlines": 71, "source_domain": "eelamhouse.com", "title": "தெரிவுகள் | EelamHouse", "raw_content": "\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nJune 14, 2019\tதமிழீழ கட்டமைப்புகள் 0\nதமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும். தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவை தேசியத் தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது அறிவிப்புச் செய்யப்பட்டதும் தமிழீழத்திலுள்ள எல்லா மக்களும் அச் சட்டங்களை ஏற்று நடக்கும் கடப்பாட்டுக்குட்பட்டவர்களாவர். தமிழீழ சட்டக்கல்லூரி 1992ஆம் ஆண்டிலிருந்து ...\nமாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறி���்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு ...\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nDecember 4, 2009\tஆவணங்கள், ஊடக ஆவணங்கள் 0\nமாவீரர் நாள் உரை – 1989 மாவீரர் நாள் உரை – 1992 மாவீரர் நாள் உரை – 1993 மாவீரர் நாள் உரை – 1994 மாவீரர் நாள் உரை – 1995\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columns.asp?id=233", "date_download": "2019-12-07T20:14:07Z", "digest": "sha1:ZY65NQ7EWWMJOUOTRTKSZWIU5M5RLN7J", "length": 47706, "nlines": 248, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 8 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 129, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:09\nமறைவு 17:58 மறைவு 02:54\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 233\nவியாழன், ஐனவரி 4, 2018\nவடகிழக்கிந்தியப் பயணம் --- 5\nஆக்கம்: சாளை பஷீர் ஆரிஃப்\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 1305 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்க��ம் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஸோஹ்ராவில் உள்ள நோஹ் கா லிகா அருவிக்கு நாங்கள் போன சமயம் பார்த்து கடுமையான மேக மூட்டம். ஏமாற்றமாக இருந்தது.. நோஹ் கா லிகா அருவிக்கு அந்த பெயரானது வந்த காரணத்தை பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.\nகா லிகா என்ற பெண்ணொருத்திக்கு முதல் திருமணம் முடிந்து அதன் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கா லிகாவை இரண்டாவதாக மண முடித்த கணவன் அந்த பெண் குழந்தையை வெறுத்தான்.\nஒரு நாள் கா லிகா வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயம் கணவன் உணவை சமைத்து வைத்திருந்தான். அதைப் பார்த்து வியப்படைந்த கா லிகா ஐயங் கொள்ளாமல் உணவருந்தினாள். பின்னர் பாக்கு கொட்டை கூடைக்குள் கணவனால் கொல்லப்பட்ட தனது மகளின் கைவிரல்களை கண்டுபிடித்தாள். மனத்துயரில் உள்ளம் உலைந்து போன கா லிகா அருகிலுள்ள செங்குத்தான பாறைக்கு சென்று அருவிக்குள் பாய்ந்து தன்னை முடித்துக் கொண்டாள். அன்றிலிருந்து கா லிகாவின் பாய்ச்சல் எனப் பொருள் படும்படியாக நோஹ் காலிகா அருவி என அழைக்கப்படலாயிற்று.\nமேக மூட்டம் கடுமையாக இருந்தது. மொத்த வானத்தையும் பள்ளத்தாக்கிற்குள் இறக்கி நிறைத்தாற் போல வெண் குவியல். மழை தூறிக் கொண்டிருந்தது. சாலை தடுப்பின் விளிம்பு வரை சென்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞியை அவருடன் வந்த முதியவர் பதட்டத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். அதைப்பற்றி அந்த கேமிராப்பெண் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டிருந்தார். குஜராத்தி சாயலுள்ள ஆட்கள்.\nஅங்கு வரிசையாக கடைகள் இருந்தன.. ஸோஹ்ரா கருவாப்பட்டைக்கு பெயர் பெற்ற இடம் போலும். இரண்டு முதிய பெண்கள் கருவாப்பட்டையை சீவிக் கொண்டிருந்தனர். சுருட்டப்பட்ட தோல் போல குச்சியாக கட்டி வைத்திருந்தனர். கருவா பட்டையுடன் அக்கடைகளில் வாழைப்பழம், தேன், பழச்சாறு, ஊறுகாய், நொறுக்குத்தீனிகள், கைவினைப்பொருட்கள் போன்றவை விற்பனைக்கிருந்தன. இந்தக்கடைகளில் முழுக்க முழுக்க இளம் பெண்களே இருந்தனர்.\nமாணவி போல் தோற்றமளித்த கடை உரிமையாளரான இளைஞியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நீங்களெல்லாம் எத்தனை வயதில் திருமணம் முடிப்பீர்கள் எனக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே பின்பக்கம் தி��ும்பி ஏதோ பெயரைக் கூப்பிட்டார். கூட்டுக்குள்ளிருந்து குருவி கிளம்புவது போல இரட்டைக் குழந்தைகள் குடிலின் பக்கவாட்டிலிருந்து எங்கள் முன் வந்து நின்றனர்.\nஅங்கெல்லாம் பருவத்துடன் காதலும் சேர்ந்தே வருவதால் திருமண தாமதம் என்ற பேச்செல்லாம் இல்லை போலும்.\nமேக மூட்டம் விலகாததால் நான் அங்குள்ள ஒரு திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பூனை ஒன்று அரைக்குரலில் மியாவிக் கொண்டிருந்தது. மெல்ல என்னருகில் வந்து தன் மென் மயிர் வயிற்றை என் மேல் உராய்ந்தது. பிறகு தரையில் ஆணி அடித்தாற்போல நான்கு கால்களையும் அகல விரித்து கொஞ்ச நேரம் சலனமற்றுக் கிடந்தது. பிறகு அங்குமிங்கும் உருளத் தொடங்கியது. பூனைக்கு மண்டைக்குள் இளகி விட்டதோ என்ற ஐயம் கிளம்பியது.\nஅதற்குள் ஸுலைமானும் ஷரஃபுத்தீனும் அருவியைப் பார்த்து விட்டோம் என வந்து சொன்னார்கள். ஆனால் பனி மூட்டம் அப்படியேதான் இருந்தது. அந்த சாலையிலேயே கொஞ்ச தொலைவு நடந்து சென்றால் பள்ளத்தாக்கிற்குள் இறங்கும் வகையில் படிக்கட்டுகளை அமைத்திருக்கின்றனர்.\nஸுலைமான் முன்னூற்றைம்பது படிகள் வரைக்கும் சென்று பார்த்திருக்கிறான். இன்னும் நூற்றைம்பது படிகளாவது இருக்கும் என சொன்னான். என் முட்டியை நினைத்து நடையை ஐம்பது படிகள் வரைக்கும் போவோம் என முடிவு செய்து கொண்டேன், இருபது படிகள் இறங்கினவுடனேயே அருவி தென்படத் தொடங்கியது.\nமேகத்தை நிலத்தில் பிணைத்து வைத்திருக்கும் வெள்ளைக்கயிற்றைப் போல அந்தரத்திலிருந்து பசுந்தடாகத்திற்குள் விழுந்து கொண்டிருந்தது. தன்னழிப்பின் வழியாக கணவனின் தவறை காலிகா தண்டித்ததினால் என்னவோ அம்புக்கூர்மையுடன் அருவி நீர் கொட்டியது.\nஷில்லாங் திரும்பும் முன்னர் கடைசியாக பார்க்க வேண்டியது ராமகிருஷ்ணா மிஷன் வளாகம். அங்கு எதற்கு போக வேண்டும் என ஒட்டுனர் ஹுஸைன் முகஞ்சுளித்தார்.\nஎங்கிருந்தோ வந்த மனிதர்கள் இவ்வளவு உயரமான தொலைவான இடத்தில் இவ்வளவு பெரிய நிறுவனத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். அதற்காகவாது செல்வோம் என முடிவெடுத்தோம்.\nபழுப்பேறிய நிறப்பின்னணியில் உறுதியாகவும் அகலமாகவும் நின்றது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம். திடலின் ஓரத்தில் பொன்னிறத்தில் விவேகானந்தர் சிலை. ஓரமாக ஆசிரம, அலுவலக கட்டிடங்கள். நடுவணரசின் அலுவலகத்திற்குள் நுழைந்தது போல இருந்தது..\nமுதலில் கண்ணில் தட்டுப்பட்டது விற்பனையகம். ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் போதனை & ஹிந்து மத நூல்கள், உருத்திராட்ச மாலை, குர் குரே வகை நொறுக்குத்தீனி பொட்டலங்கள், சாக்லேட்டுகள், கோல்கேட் பற்பசை என கதம்பமாக இருந்தது. காவியுடைத்துறவிகள்தான் விற்பனையாளர்கள்.\n1924 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண மடத்துறவி ஒருவர் இங்கு வந்து பணி தொடங்கியிருக்கிறார். 1952 ஆம் ஆண்டு தலைமையமைச்சர் ஜவாஹர்லால் நேரு வருகை தந்து விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டியிருக்கின்றார். மடத்தின் கீழே நெசவு பயிற்சிக்கூடமும் மேல் தளத்தில் அருங்காட்சியகமும் அமைத்துள்ளனர்.\nஷில்லாங்கின் தொன்போஸ்கோ அருங்காட்சியகத்தை விட இது பழமையானது என்பதால் பெரிதாக கவனத்தை கவரவில்லை. இங்கு படம் எடுக்க முனைந்த போது அங்கு நின்ற பொறுப்பாளர் படம் எடுக்க தடை என எழுதப்பட்ட அறிவிப்பு பலகையை சுட்டிக் காட்டினார். அங்கு மட்டுமல்ல மடத்தின் வளாகம் முழுக்க இந்த படத்தடை அறிவிப்புகள் இருந்தன. இந்த அறிவிப்பை வெறும் கரும்பலகையருகிலும் எழுதி வைத்திருந்தார்கள்.\nதொன்போஸ்கோவில் தேவைப்படாத தடை இங்கு ஏன் நீங்கள் ஐம்பது வருடம் பின்னால் அல்லவா இருக்கின்றீர்கள் நீங்கள் ஐம்பது வருடம் பின்னால் அல்லவா இருக்கின்றீர்கள் எனக்கேட்டதற்கு நாங்கள் இலவசமாக சேவை செய்கிறோம். அவர்கள் அதில் காசு பார்க்கின்றார்கள் என சூடாக மறு மொழி வந்தது.\nகடை, உணவகம், சந்தை வேலை, விவசாயம் என எந்த பொது வெளியானாலும் கசீ பழங்குடியினப் பெண்களைத்தான் கூடுதலாக பார்க்க முடிகின்றது. அஸ்ஸாம் நீங்கலாக நாங்கள் போன நான்கு வ.கி. மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. ஆண்கள் என்ன செய்கிறார்கள்\nஇங்குள்ள பெண்களிடம் தங்க அணிகலன்கள், சாலைகளில் இரு சக்கர ஊர்திகளையோ மிதிவண்டிகளையோ பார்க்க முடிவதில்லை. கவனித்தீர்களா\nபழங்குடி வாழ்வின் கூறுகளும் கிறிஸ்தவ நெறியின் உள்ளுறைக் கூறுகளும் கலந்த உற்சாகத் திரவம் கசீ பழங்குடியினரின் வாழ்க்கைக் கலனை நிரப்புகின்றது. நிரம்பியதற்குள் மேற்கொண்டு எதைக் கொண்டு நிரப்புவது நாங்கள் ஷில்லாங் திரும்பும்போது ஏறக்குறைய ஆறு மணியாகி விட்டது. இருளின் அடர்த்தியை பார்க்கும்போது இரவு 10 மணி போல இருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் ��ந்தி சரிந்து விட்டது. இருளும் மழையும் கலந்த கரைசலுக்குள் நின்றது ஷில்லாங்.\nமதீனா மஸ்ஜிதிற்கு தொழச்சென்றோம். இஸ்லாத்தைத் தழுவிய கசீ பழங்குடியினரால் கட்டப்பட்ட மஸ்ஜித் என ஓட்டுனர் சொன்னார். மஸ்ஜிதின் மினாரா, முகப்பு உள்ளே வெளியே என எல்லா திசைகளிலிருந்தும் பச்சை நிறம் கசிந்து மரகத ஒளிர்வை தந்து கொண்டிருந்தது.\nஇதன் குப்பா (கவிகை மாடம்) மினாரா (கோபுரம்) இரண்டும் கண்ணாடியினால் ஆனது. இந்தியாவிலேயே இத்தகைய மஸ்ஜித் இது ஒன்றுதானாம். மஸ்ஜிதின் உள், வெளிப் பகுதிகளில் ஒரே நேரத்தில் எட்டாயிரம் பேர் வரை தொழ முடியும். உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவியில் இதனை கட்டி எழுப்பியவர்கள் ஹிந்துக்களாவர்.\nமறு நாள் நோஹ்வெட் கிராமத்தில் தைலாங் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள லிவிங்க் ரூட்ஸ் பாலத்திற்கு சென்றோம். போகும் வழி முழுக்க சில் வண்டுகளின் ஓசையானது தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே வந்தது. இந்த ஓசையை வடகிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் கேட்க முடிகின்றது. சாலைக்கும் காட்டிற்கும் இடையே போடப்பட்ட ஒலி அரண் போல, வடகிழக்கின் அடையாள முத்திரை இசை போல வண்டுகளின் ரீங்காரம்.\nஷில்லாங்கிலிருந்து நோஹ்வெட் கிராமம் வரையிலான 38 கிலோ மீற்றர் பாதையில் கொஞ்சம் பகுதியைத் தவிர்த்து மீதி முழுக்க சாலைப்பயணமானது நெடுஞ்சாலையின் வறண்ட உணர்வைத் தரவில்லை. அந்த சாலைகளை, இரு கரையிலும் பசுமை அரண்களால் காப்பிடப்பட்ட கல் மண் நாளங்கள் என சொல்வதுதான் சரியாக இருக்கும். நெடும் குழாய்க்குள் வழுக்கி வழுக்கி பெருந்தொட்டிக்குள் விழுந்தது போன்ற பயண பட்டறிவு.\nமலையிலிருந்து ஒழுகும் நீர்த்தாரையிலிருந்து பயணிகள் நீரருந்துவதற்கு வசதியாக குழாய்களை செருகி வைத்திருக்கிறார்கள். நாங்களும் நீரருந்தி குப்பிகளிலும் நிறைத்தோம்.\nதேநீருக்காக ஒரு கடையில் நிறுத்தினோம். இங்கெல்லாம் பெரும்பாலான தேநீர்க்கடைகளில் முழு உணவும் சமைத்து பரிமாறுகின்றார்கள். பன்றி இறைச்சி இங்கு அறிவிக்கப்படாத தேசீய உணவு. நாங்கள் ஏற்கனவே இருப்பில் வைத்திருந்த ரொட்டி, பழக்கூழ், பழங்கள், நொறுக்குத்தீனிகள் பெரியதாக கை கொடுத்தது.\nநோஹ்வெட் கிராமத்தில் ஏராளமான கைவினைப்பொருட்களின் விற்பனையகங்கள். இங்கு மூங்கிலும் மர வகைகளும் ஏராளமாக கிடைப்பதால் விதம் ��ிதமான அறை, சமையல் கலன்கள், மர முட்டைகளுடன் உண்மையான பழத்துண்டங்களும் விற்பனைக்கிருந்தன.\nநாங்கள் சென்றது ஒற்றைப்பாலத்திற்குத்தான் மலையாற்றின் குறுக்கே உயிருடனுள்ள மர வேர்களினால் ஆன பாலம். இதில் இரண்டடுக்கு பாலமும் உண்டு. ஆனால் அதை அடைவதில் பாதை சிரமங்கள் உள்ளன.\nஇடையறாத மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற ஸோஹ்ராவின் சுற்றுப்பகுதிகளில்தான் இவ்வகையான உயிருள்ள மரவேர் பாலங்கள் அமைந்துள்ளன. திடுமென உயரும் ஆற்றின் நீர்ப்பெருக்கால் அடித்துச் செல்லப்படும் மூங்கில் பாலங்களுக்கு மாற்றாக கசீ இன முன்னோர்கள் இயற்கையின் போக்கிலேயே சென்று அதை தங்களுக்கு இசைவாக்கியுள்ளனர். ரப்பர் மர வேர்களை திட்டமிட்டு ஆற்றின் குறுக்காக நெய்து வளர்த்தனர். வருடங்கள் பல கடந்தன. அவர்களின் பொறுமையான முயற்சி பலன் கொடுத்தது. இவற்றின் வயது நூற்றிலிருந்து நூற்றைம்பது வருடங்கள் வரை என சொல்கின்றனர்.\nபாலத்தின் இரு பக்கமும் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். யாரையும் அதில் நிற்க விடுவதில்லை. பாலத்தின் நடுவில் நின்று படமெடுக்கவும் சம்மதிப்பதில்லை. கைக்குழந்தைக்குரிய முழுக்கரிசனையுடன் பாலம் பராமரிக்கப்படுவதால் வேர்கள் புத்திளமையுடன் வலுவாக இருக்கின்றன.\nமரத்திலும் செடி கொடிகளிலும் ததும்பும் பச்சையமானது நீர்த்தளத்தில் ஊறி பாறைகளின் பழுப்புடன் கலந்து வெயிலுக்கும் நிலத்துக்கும் இடையில் ஒரு சுவர் போலவும் சுவரில்லாதது போலவும் ஒரு வன அரசிற்குரிய தோரணையை உண்டாக்கியிருந்தது. அந்த பேரரசின் எல்லைக்குள் குட்டிப் பருவத்து நினைவுகளும் கனவுகளும் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தன.\nஇந்த உயிரி பாலம் அமைக்கப்பட்டதற்கான நினைவுக் கல்வெட்டை தாய்லாந்து இளவரசியைக் கொண்டு திறந்திருக்கிறார்கள். வடகிழக்கின் வேர்களை சரியாக புரிந்து கொள்பவர்களால் மட்டுமே வடகிழக்கை முறையாகக் கையாள முடியும். அதை விட்டு விட்டு ரொட்டி, உருளைக்கிழங்கு, ஹிந்தி, இந்தியா, நீ, நான் எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றை உருண்டையாக உருக்கி வார்க்கும் முயற்சியால் இடைவெளிதான் மிஞ்சும்.\nமவ்லிங்லாங் மாதிரி கிராமத்திற்கு சென்றோம். கிறிஸ்தவ பரப்புரை பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனைக்காக இரண்டு இளம் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். இருவருமே ஹோமியோபதி மருத்துவர்கள். அரசு தோற்கும் அல்லது இல்லாமல் போகும் இடங்களை கிறிஸ்தவ நலன் புரி நிறுவனங்களே நிரப்புகின்றன.\nபடமெடுக்க முனைந்த போது பல குழந்தைகள் வெட்கி தலை திருப்பின, முகம் பொத்தின. கேமிராவிற்குள் குழந்தைமையை உறைய வைத்து விடுவார்கள் என அந்த பிஞ்சு இதயங்கள் படபடத்திருக்குமோ\nமேற்கு ஜைந்தியா மலைத் தொடரில் இருக்கும் இந்திய பங்ளாதேஷ் எல்லை நகரான தவ்கீக்கு சென்றோம். போகும் வழியிலேயே அக்கரையில் பங்ளாதேஷ் நிலப்பரப்பு தெரிகின்றது. அந்த பசுமை நிலப்பரப்பில் கால்நடைகளும் மேய்ப்பர்களும் சட்டை அணியா சிறார்களும் எறும்பு போல ஊர்ந்தனர். நூறு மீற்றர்களுக்கு ஒன்று வீதம் என எல்லை பாதுகாப்பு படையின் சாவடிகள் உள்ளன. பல சாவடிகளில் ஆளில்லை.\nஅப்படியான ஒரு சாவடியில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தானத்தை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் இருந்தனர். மிகவும் ஓய்வாக காணப்பட்ட அவர்களுடன் உரையாடினோம்.\nபங்ளாதேஷ் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானிகளைப்போல இல்லை. பெங்காலிகள் நல்லவர்கள். பங்ளாதேஷ் நட்பு நாடும் கூட. எல்லை தாண்டுவோர் அன்றாடங்காய்ச்சிகள் என்பதால் அவர்கள் இங்கு வந்து போவதை நாங்கள் தடுப்பதில்லை. அப்படி வந்து போவோரிடம் சில்லறை வேலைகளை வாங்குவோம். அது போல மேகாலயாவின் மக்களும் போதை பாக்கிற்கு அடிமையானவர்கள். அவர்களின் முழு தினமும் போதையிலேயே கழிவதால் எங்களுக்கு இங்கு எந்த விதமான பாதுகாப்பு சிக்கலுமில்லை.\nமற்ற வடகிழக்கு மாநிலங்கள் எப்படி எனக் கேட்டதற்கு மணிப்பூரும் நாகலாந்தும் மோசம். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. மக்கள் கூடுதல் புழங்காத இடங்களுக்கு செல்லாதீர்கள். மிஜோரத்தில் சிக்கலில்லை என்றனர். இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஊடகம், பொது மனம் ஆகியவை படைத்தளிக்கும் முன் கருதலும் வெறுப்பும் மேட்டிமை & ஆதிக்க மன நிலையும்தான் இந்திய எல்லையில் நிற்கும் கடைசி சிப்பாயின் உலோக மூளையையும் ஆயுத விரல்களையும் இயக்குகின்றன.\nஎல்லை பாதுகாப்பு படையின் பாளையங்களும் படை வீடுகளும் வரிசையாக இருந்தன. தொடர் மழை வீழ்ச்சியினாலும். அசைந்தாடி செல்லும் பாதுகாப்புத் துறையின் கனரக ஊர்திகளினாலும் சாலைகள் உருக்குலைந்துள்ளன. தவ்கி கிராமம் இந்திய எல்லையில் உள்ளது. மறுபக்கம் பங்ளாதேஷின் சில்ஹட் மாவட்டத்தின் தமாபில் கிராமம்.\nகுவாஹத்தி – ஷில்லாங் – தாகா இடையிலான இந்திய பங்ளாதேஷின் வாரமொரு தடவை பேருந்து போக்குவரத்து சேவை இந்த தடத்தின் வழியாகத்தான் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஇரு நாட்டு மக்களின் தொடர்பும் எல்லையோர வணிகமும் எவ்வித பதட்டமுமின்றி இந்த பகுதிகளில் நடைபெறுகின்றன.\nநாங்கள் உம்ன்காட் நதித்துறையை நெருங்கவும் சாலையின் இரு மருங்குகளிலும் அமர்ந்திருந்த சிறுவர்களும் இளைஞர்களும் எங்கள் வண்டியை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் தீவிரமான முக பாவனையும் உடல் மொழியும் கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியது.\nஓட்டுனரிடம் கேட்ட போதுதான் அவர்கள் வாடகை படகோட்டிகள் என்றார். வாடிக்கையாளர்களை கவர்வதில் போட்டா போட்டி.\nஉம்ன்காட் நதி இந்தியாவில் பிறந்து பங்ளாதேஷ் வழியாக பாய்ந்து பெங்கால் வளைகுடாவில் கலக்கிறது.\nநதியில் குளிப்பதற்காக நாங்கள் இறங்கியபோது எல்லை பாதுகாப்பு படையின் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து ஆறு இணை கண்கள் எங்களையே உற்று நோக்கத் தொடங்கின. இவர்களுக்கு இங்கு என்ன வேலை\nகண்காணிப்பு கோபுரத்தின் கீழ் இரண்டு நாடுகளையும் பிரித்து போடும் பன்னாட்டு எல்லைக்கு அடையாளமாக வெள்ளைக்கொடியும் எல்லைக்கல்லும் நின்றிருந்தன. இந்த எல்லைப்பிரிவினை உம்ன்காட் ஆற்று நீரையும் ஊடறுக்கின்றது. நாங்கள் இறங்கி குளிக்கும்போது மேலிருந்து காவலர்களின் ஊதல் ஒலி கேட்டது. நான்கடி தாண்டினால் பங்ளாதேஷ் எல்லை. எனவே எச்சரிக்கை ஒலி. காற்றும் ஆற்று நீரும் எந்த ஊதல் ஒலிக்கும் காத்து நிற்கவில்லை.\nசிறு கடிகள், தின்பண்டங்களை விற்கும் பங்ளாதேஷின் சிறு வணிகர்கள் கடை போட்டிருந்தனர். மலிவு விலை சில்லறைப் பொருட்களை விற்கும் கடைகள் இரு மருங்கிலும் இருந்தன.\nபொட்டு வைத்த பங்ளாதேஷி ஹிந்து இளைஞிகள் உற்சாகத்தில் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்தனர். ஒரு ஊதல் ஒலியில் அவர்கள் இரண்டு எட்டுக்கள் பின் வைத்து அவர்களின் மண்ணிற்குள் மீண்டனர்.\nஇக்கட்டுரையின் முந்தைய பாகங்களைப் பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-\nமுன்னுரை || பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசுற்றுலா ஆர்வத்தை தூண்டுகிறது .\nஇந்த கருத்த�� உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nரொட்டி, உருளைக்கிழங்கு, ஹிந்தி, இந்தியா, நீ, நான் எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றை உருண்டையாக உருக்கி வார்க்கும் முயற்சியால் இடைவெளிதான் மிஞ்சும் c /p\nபிஜேபி ஆண்டாளும், காங்கிரஸ் ஆண்டாளும், மத வெறி, இந்தி வெறி நிறைந்த கொலை வெறியர்களால் (இந்தி- யா) என்ற தேசத்தை வரலாற்றில் மட்டுமே படிக்க வேண்டியதிருக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-12-07T18:48:20Z", "digest": "sha1:HFVXQ56CTVAHDPTILZFNFRR7WBPB7E4M", "length": 7938, "nlines": 80, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம் | Tamil Serial Today-247", "raw_content": "\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்\nஇயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க செய்யும் அழகு குறிப்புகள்\nசிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். ​\nஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழி���்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.\nஇளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.\nஇடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.தேங்காய் எண்ணெய்யை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.\nமுதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.\nஇதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthanthi.dailyfamelive.com/news/429637086/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:02:02Z", "digest": "sha1:QJXNMSGJPMVP5KPTXKPAF7NY4CTOC5CW", "length": 30750, "nlines": 78, "source_domain": "tamilthanthi.dailyfamelive.com", "title": "ட்ரம்ப் தெளிவுபடுத்திய ஒரு மாலுமியை சீல்ஸிலிருந்து கடற்படை விரும்புகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர் - நியூயார்க் டைம்ஸ்", "raw_content": "\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட���டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nட்ரம்ப் தெளிவுபடுத்திய ஒரு மாலுமியை சீல்ஸிலிருந்து கடற்படை விரும்புகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர் - நியூயார்க் டைம்ஸ்\nதலைமை குட்டி அதிகாரி எட்வர்ட் கல்லாகர் புதன்கிழமை முறையாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைய குட்டி அதிகாரி எட்வர்ட் கல்லாகர், ஜூலை மாதம் சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவ நீதிமன்றத்தை தனது மனைவி ஆண்ட்ரியா கல்லாகருடன் விட்டு வெளியேறினார். கடன் ... கிரிகோரி புல் / அசோசியேட்டட் பிரஸ் ஒரு உயர்மட்ட போர்க்குற்ற வழக்கின் மையத்தில் உள்ள கடற்படை சீல் புதன்கிழமை காலை கடற்படைத் தலைவர்கள் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் அவரை உயரடுக்கு கமாண்டோ படையிலிருந்து வெளியேற்ற கடற்படை விரும்புகிறது என்று அறிவிக்கப்படும் என்று இரண்டு கடற்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இந்த நடவடிக்கை சீல் தளபதி ரியர் அட்மி கொலின் கிரீன், ஜனாதிபதி டிரம்புடன் நேரடி மோதலில் ஈடுபடக்கூடும், அவர் கடந்த வாரம் மாலுமி, தலைமை குட்டி அதிகாரி எட்வர்ட் கல்லாகர் ஆகியோரை போர்க்குற்ற வழக்கில் எந்தவொரு நீதிமன்ற தண்டனையையும் விடுவித்தார். இராணுவத் தலைவர்கள் அந்த நடவடிக்கையை எதிர்த்தனர், மற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு வீரர்களுக்கு திரு. டிரம்ப் மன்னிப்பு வழங்கினார். சீல்ஸில் அவர் உறுப்பினராக இருந்ததன் அடையாளமான தலைமை கல்லாகரின் ட்ரைடென்ட் முள் இந்த மாத தொடக்கத்தில் எடுத்துச் செல்லப்படுவதை கடற்படை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் தனது தளபதியின் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தபோது, ​​கடற்படைத் தலைவர்கள் ஒருபோதும் வராத வெள்ளை மாளிகையிலிருந்து அனுமதி கோரினர், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அட்மிரல் கிரீன் இப்போது தலைமை ��ல்லாகருக்கு எதிராக செயல்பட கடற்படையில் இருந்து அவருக்கு அங்கீகாரம் மற்றும் முறையான கடிதம் அதிபரின் அறிவிப்பை அட்மிரல் வரைவு செய்துள்ளதாக இரு அதிகாரிகளும் தெரிவித்தனர். வரவிருக்கும் நடவடிக்கை குறித்து பகிரங்கமாக பேசுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் அதிகாரிகள் பெயர் தெரியாத நிலையில் பேசினர். மூன்று சீல் அதிகாரிகளின் ட்ரைடென்ட்களை எடுக்க கடற்படை திட்டமிட்டுள்ளது. தலைமை கல்லாகரை மேற்பார்வையிட்டவர் � லெப்டினன்ட் சி.எம்.டி.ஆர். ராபர்ட் ப்ரீஷ், லெப்டினன்ட் ஜேக்கப் போர்டியர் மற்றும் லெப்டினன்ட் தாமஸ் மேக்நீல் �� அவர்களின் கடிதங்களும் வரைவு செய்யப்பட்டுள்ளன என்று ஒரு அதிகாரி கூறினார். கடற்படை விதிமுறைகளின் கீழ், ஒரு தளபதி � நம்பிக்கை மற்றும் சேவை உறுப்பினரின் நம்பிக்கையை இழந்தால் ஒரு நல்ல தீர்ப்பு, நம்பகத்தன்மை மற்றும் தனிப்பட்ட நடத்தை ஆகியவற்றைப் பயன்படுத்தினால் ஒரு சீல் ட்ரைடென்ட் எடுக்க முடியும். கடற்படை 2011 முதல் 154 ட்ரைடென்ட்களை அகற்றியுள்ளது. ஒரு திரிசூலத்தை நீக்குதல் தரவரிசையில் குறைப்பை ஏற்படுத்தாது, ஆனால் இது ஒரு சீல் வாழ்க்கையை திறம்பட முடிக்கிறது. தலைமை கல்லாகர் மற்றும் லெப்டினன்ட் போர்டியர் இருவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விரைவில் கடற்படையை விட்டு வெளியேற திட்டமிட்டதால், இந்த நடவடிக்கை அவர்களுக்கு நடைமுறை விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் மரியாதை மற்றும் க ti ரவத்தை பரிசளிக்கும் ஒரு போர்வீரர் கலாச்சாரத்தில், கண்டனம் இன்னும் ஆண்களை ஒரு இறுக்கமான சகோதரத்துவத்திலிருந்து வெளியேற்றும் .� ஒரு தளபதி அந்த முள் அகற்றுவதற்கு ஒரு பையன் சம்பாதிக்க இவ்வளவு தூரம் சென்றபின், அது மிகவும் அதிகம் நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம், � எரிக் டெமிங், ஓய்வுபெற்ற மூத்த தலைவர், சீல்களில் 19 ஆண்டுகள் பணியாற்றினார். �உங்கள் முழு அடையாளத்தையும் நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள். கல்லாகரைப் போன்ற ஒருவரிடம் அவர்கள் ஏன் அதைச் செய்வார்கள் � வழக்கில் சம்பந்தப்படாத திரு. டெமிங் கூறினார். �அவர்கள் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், அதை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறார்கள் என்று தலைமை உணர்கிறது என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்கள் தோழர்களே ப��றுப்புக் கூறப்படுவார்கள் என்பதைக் காட்ட முயற்சிக்கிறார்கள் .� [கடமை, மோதல் மற்றும் பின்விளைவுகள் பற்றிய கட்டுரைகளைப் பெற வாராந்திர அட் வார் செய்திமடலில் பதிவுபெறுக.] இந்த நடவடிக்கை திரு. டிரம்பிற்கு இடையில் ஒரு சாத்தியமான மோதலை அமைக்கிறது. கல்லாகர், மற்றும் அட்மிரல் கிரீன், சீல் அணிகளில் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை மாற்றியமைக்க விரும்புவதாகவும், தலைமை கல்லாகரின் நடத்தை ஒரு தடையாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையின் பிரத்தியேகங்களைப் பற்றி பேசிய ஒரு கடற்படை அதிகாரி, அட்மிரல் இந்த நடவடிக்கையை அறிந்து கொள்வதாக கூறினார் அது அவரது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும், ஆனால் அவருக்கு அட்மின் ஆதரவு இருந்தது. கடற்படை நடவடிக்கைகளின் தலைவரான மைக்கேல் எம். கில்டே மற்றும் கடற்படையின் செயலாளர் ரிச்சர்ட் வி. ஸ்பென்சர். அட்மிரல் கில்டே பற்றி கேட்டபோது, ​​அவரது செய்தித் தொடர்பாளர் சி.எம்.டி.ஆர். ரியர் அட்மிரல் க்ரீனைச் சேர்க்க, அட்மிரல் தனது தளபதிகளை ஆதரிக்கிறார் என்று நேட் கிறிஸ்டென்சன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தலைமை கல்லாகரின் வழக்கறிஞர் திமோதி பர்லாடோர், கடந்த வாரம் ஜனாதிபதி அவரை விடுவித்த பின்னர் முதல்வரை தண்டிப்பது கீழ்ப்படியாதது என்று கூறினார் .� அட்மிரல் கிரீன் அதைச் செய்ய அதிகாரம் உள்ளதா � வழக்கில் சம்பந்தப்படாத திரு. டெமிங் கூறினார். �அவர்கள் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், அதை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறார்கள் என்று தலைமை உணர்கிறது என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்கள் தோழர்களே பொறுப்புக் கூறப்படுவார்கள் என்பதைக் காட்ட முயற்சிக்கிறார்கள் .� [கடமை, மோதல் மற்றும் பின்விளைவுகள் பற்றிய கட்டுரைகளைப் பெற வாராந்திர அட் வார் செய்திமடலில் பதிவுபெறுக.] இந்த நடவடிக்கை திரு. டிரம்பிற்கு இடையில் ஒரு சாத்தியமான மோதலை அமைக்கிறது. கல்லாகர், மற்றும் அட்மிரல் கிரீன், சீல் அணிகளில் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை மாற்றியமைக்க விரும்புவதாகவும், தலைமை கல்லாகரின் நடத்தை ஒரு தடையாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையின் பிரத்தியேகங்களைப் பற்றி பேசிய ஒரு கடற்படை அதிகாரி, அட்மிரல் இந்த நடவடிக்கையை அறிந்து கொள்வதாக கூறி���ார் அது அவரது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும், ஆனால் அவருக்கு அட்மின் ஆதரவு இருந்தது. கடற்படை நடவடிக்கைகளின் தலைவரான மைக்கேல் எம். கில்டே மற்றும் கடற்படையின் செயலாளர் ரிச்சர்ட் வி. ஸ்பென்சர். அட்மிரல் கில்டே பற்றி கேட்டபோது, ​​அவரது செய்தித் தொடர்பாளர் சி.எம்.டி.ஆர். ரியர் அட்மிரல் க்ரீனைச் சேர்க்க, அட்மிரல் தனது தளபதிகளை ஆதரிக்கிறார் என்று நேட் கிறிஸ்டென்சன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தலைமை கல்லாகரின் வழக்கறிஞர் திமோதி பர்லாடோர், கடந்த வாரம் ஜனாதிபதி அவரை விடுவித்த பின்னர் முதல்வரை தண்டிப்பது கீழ்ப்படியாதது என்று கூறினார் .� அட்மிரல் கிரீன் அதைச் செய்ய அதிகாரம் உள்ளதா ஆம், � திரு. பர்லடோர் ஒரு தொலைபேசி பேட்டியில் கூறினார். �ஆனால் பையன் எப்படி தொனி-செவிடு ஆம், � திரு. பர்லடோர் ஒரு தொலைபேசி பேட்டியில் கூறினார். �ஆனால் பையன் எப்படி தொனி-செவிடு தளபதியின் தலைமை நோக்கம் எடி தனியாக இருக்க விரும்புகிறார் என்பது தெளிவாக உள்ளது. தலைமை கல்லாகரின் திரிசூலத்தை நீக்கினால் அதை மீட்டெடுக்கவும், அட்மிரல் க்ரீனை கட்டளையிலிருந்து நீக்கவும் திரு. டிரம்ப் கடற்படைக்கு உத்தரவிடுவார் என்று தான் எதிர்பார்ப்பதாக பர்லடோர் கூறினார். ஒரு வருடத்திற்கும் மேலாக விப்ஸா போர்க்குற்ற வழக்கின் மையத்தில் சீஃப் கல்லாகர் இருந்தார். ஈராக்கில் நிராயுதபாணியான பொதுமக்களை சுட்டுக் கொன்றது மற்றும் காயமடைந்த டீனேஜரை சிறைபிடித்த வேட்டைக் கத்தியால் கொன்றது உள்ளிட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டில் அவர் 2018 இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைபிடிக்கப்பட்டவரின் சடலத்துடன் ஒரு கோப்பை புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததில் சிறியவர் தவிர அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஜூலை மாதம் ஒரு இராணுவ நடுவர் அவரை விடுவித்தார்; அந்த குற்றத்திற்காக, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், மேலும் பொருளாதாரத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை தனது தரத்தை மீட்டெடுத்தார். �அது வருவதாக எனக்கு ஒரு உணர்வு இருந்தது, ஏனென்றால், ஜனாதிபதி தனது வார்த்தையின் மனிதர் என்று தேசத்தைக் காட்டியுள்ளார், ’என்று தலைமை கல்லாகர் �பாக்ஸ் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை ஒரு நேர்காணலில் கூறினார். � அவருக்கு எல்��ாவற்றையும் பற்றி நிறைய தெரியும் இந்த முழு சோதனையிலும் நான் அனுபவித்த அநீதிகள். குற்றவியல் குற்றச்சாட்டுக்களிலிருந்து சுயாதீனமாக, தலைமை கல்லாகரின் நடத்தை சீல்களின் தரத்தை விடக் குறைந்துவிட்டதால், புதிய அதிகாரிகள் வாதிடுகின்றனர். கடற்படை விசாரணையில் அவர் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தார். அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து, தலைமை கல்லாகர் சமூக ஊடகங்களில் கடற்படையை ட்ரோல் செய்துள்ளார், அவருக்கு எதிராக சாட்சியமளித்த சீல்களை கேலி செய்தார்; சிறைப்பிடிக்கப்பட்டவரைக் குத்தியதைக் கண்டது குறித்து புலனாய்வாளர்களிடம் கூறியபோது அழுத ஒருவரை கேலி செய்வது; கடற்படை குற்றவியல் புலனாய்வு சேவையை அவமதிப்பது; அட்மிரல் கிரீன், �ஒரு மாரன்கள் உட்பட உயர்மட்ட சீல் தளபதிகளை அழைப்பது. தலைமை கல்லாகர் மற்றும் மூன்று அதிகாரிகளின் வழக்குகள் மறுஆய்வுக் குழுவில் சமர்ப்பிக்கப்படும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டிய அட்மிரலின் பரிந்துரையைப் பின்பற்றலாமா என்று முடிவு செய்வார்கள். சக்தி. கடற்படையின் முன்னாள் வழக்கறிஞரான பேட்ரிக் கோரோடி கருத்துப்படி, பல வாரங்கள் ஆகக்கூடிய இந்த செயல்முறை, எப்போதுமே சீல் ட்ரைடென்ட் எடுக்கப்படுவதால் விளைகிறது. யாரும் அதை அடிப்பதை நான் பார்த்ததில்லை, � � இது போன்ற சந்தர்ப்பங்களில், அட்மிரலின் பரிந்துரைக்கு எதிராக யாரையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான்கு பேருக்கும், மறுஆய்வுக் குழுவின் முடிவு, தலைமை கல்லாகர் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டிருக்கும். ஈராக்கிற்கு 2017 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டபோது. நீதிமன்ற சாட்சியத்தில், அவரது படைப்பிரிவில் பல முத்திரைகள் அது நடந்த நாளில் ஒருவரைக் கொன்றதாக அறிவித்ததாகக் கூறியது, அதன்பிறகு பல தடவைகள், ஆனால் படைப்பிரிவு தளபதி லெப்டினன்ட் போர்டியர், அறிக்கையின் படி கட்டளை சங்கிலியை அனுப்பவில்லை கட்டுப்பாடுகள். லெப்டினன்ட் போர்டியர் மீது கொலை குறித்து புகார் அளிக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது; அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார், தலைமை கல்லாகர் விடுவிக்கப்பட்ட பின்னர் அவை கைவிடப்பட்டன. தளபதி ப்ரீஷ் ஈராக்கில் தலைமை கல்லாகர் மற்றும் லெப்டினன்ட் போர்டியர் மீது துருப்புத் தளபதியாக இருந்தார். பணியமர்த்தப்பட்ட பின்னர் நடந்த கொலைகள் குறித்து அவரிடம் பலமுறை சொன்னதாக படைப்பிரிவில் உள்ள முத்திரைகள் சாட்சியமளித்தன, ஆனால் கடற்படை விசாரணையின்படி, �டெகாம்ப்ரஸ்� மற்றும் �லெட் இட் கோ ’என்று கூறப்பட்டது. தளபதி ப்ரீஷ் மீது குற்றம் சாட்டப்படவில்லை. லெப்டினன்ட் மேக்நீல் படைப்பிரிவில் மிகவும் இளைய அதிகாரியாக இருந்தார், மேலும் தலைமை கல்லாகரை கொலை செய்ததாக புகார் அளித்த சீல்களில் ஒருவர் மற்றும் அவரது விசாரணையில் சாட்சியமளித்தார். விசாரணையின் போது, ​​லெப்டினன்ட் மேக்நீல் இறந்த இளைஞன் சிறைப்பிடிக்கப்பட்டவரின் தலையுடன் ஒரு கோப்பை புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்பது தெரியவந்தது, மேலும் அவர் குத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார், மேலும் புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தார். விசாரணையில், லெப்டினன்ட் மேக்நீல் ஈராக்கில் பட்டியலிடப்பட்ட சீல்களுடன், விதிமுறைகளை மீறி குடித்துக்கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது. சீல்ஸ் ட்ரைடென்ட்ஸ் தொடர்பான எந்தவொரு முடிவையும் நிறுத்தவோ அல்லது மாற்றவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று இராணுவம் கற்பிக்கும் யூஜின் ஆர். பிடல் கூறுகிறார் யேல் சட்டப் பள்ளியில் நீதி. ஆனால் தலைமுறைகளாக, ஜனாதிபதிகள் பொதுவாக இராணுவத்தின் பணியாளர்களின் முடிவுகளில் தங்களைச் செருகுவதைத் தவிர்த்துவிட்டனர் என்று அவர் கூறினார். ஜனாதிபதி தலைமைத் தளபதி; அவர் விரும்பினால் சோ ஹாலில் உருளைக்கிழங்கை எப்படி உரிப்பது என்பது பற்றி அவர் உத்தரவுகளை வழங்க முடியும், � திரு. பிடல் கூறினார். � கேள்வி, அவர் வேண்டுமா தளபதியின் தலைமை நோக்கம் எடி தனியாக இருக்க விரும்புகிறார் என்பது தெளிவாக உள்ளது. தலைமை கல்லாகரின் திரிசூலத்தை நீக்கினால் அதை மீட்டெடுக்கவும், அட்மிரல் க்ரீனை கட்டளையிலிருந்து நீக்கவும் திரு. டிரம்ப் கடற்படைக்கு உத்தரவிடுவார் என்று தான் எதிர்பார்ப்பதாக பர்லடோர் கூறினார். ஒரு வருடத்திற்கும் மேலாக விப்ஸா போர்க்குற்ற வழக்கின் மையத்தில் சீஃப் கல்லாகர் இருந்தார். ஈராக்கில் நிராயுதபாணியான பொதுமக்களை சுட்டுக் கொன்றது மற்றும் காயமடைந்த டீனேஜரை சிறைபிடித்த வேட்டைக் கத்தியால் கொன்றது உள்ளிட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டில் அவர் 2018 இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைபிடிக்கப்பட்டவரின் சடலத்துடன் ஒரு கோப்பை புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததில் சிறியவர் தவிர அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஜூலை மாதம் ஒரு இராணுவ நடுவர் அவரை விடுவித்தார்; அந்த குற்றத்திற்காக, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், மேலும் பொருளாதாரத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை தனது தரத்தை மீட்டெடுத்தார். �அது வருவதாக எனக்கு ஒரு உணர்வு இருந்தது, ஏனென்றால், ஜனாதிபதி தனது வார்த்தையின் மனிதர் என்று தேசத்தைக் காட்டியுள்ளார், ’என்று தலைமை கல்லாகர் �பாக்ஸ் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை ஒரு நேர்காணலில் கூறினார். � அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நிறைய தெரியும் இந்த முழு சோதனையிலும் நான் அனுபவித்த அநீதிகள். குற்றவியல் குற்றச்சாட்டுக்களிலிருந்து சுயாதீனமாக, தலைமை கல்லாகரின் நடத்தை சீல்களின் தரத்தை விடக் குறைந்துவிட்டதால், புதிய அதிகாரிகள் வாதிடுகின்றனர். கடற்படை விசாரணையில் அவர் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தார். அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து, தலைமை கல்லாகர் சமூக ஊடகங்களில் கடற்படையை ட்ரோல் செய்துள்ளார், அவருக்கு எதிராக சாட்சியமளித்த சீல்களை கேலி செய்தார்; சிறைப்பிடிக்கப்பட்டவரைக் குத்தியதைக் கண்டது குறித்து புலனாய்வாளர்களிடம் கூறியபோது அழுத ஒருவரை கேலி செய்வது; கடற்படை குற்றவியல் புலனாய்வு சேவையை அவமதிப்பது; அட்மிரல் கிரீன், �ஒரு மாரன்கள் உட்பட உயர்மட்ட சீல் தளபதிகளை அழைப்பது. தலைமை கல்லாகர் மற்றும் மூன்று அதிகாரிகளின் வழக்குகள் மறுஆய்வுக் குழுவில் சமர்ப்பிக்கப்படும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டிய அட்மிரலின் பரிந்துரையைப் பின்பற்றலாமா என்று முடிவு செய்வார்கள். சக்தி. கடற்படையின் முன்னாள் வழக்கறிஞரான பேட்ரிக் கோரோடி கருத்துப்படி, பல வாரங்கள் ஆகக்கூடிய இந்த செயல்முறை, எப்போதுமே சீல் ட்ரைடென்ட் எடுக்கப்படுவதால் விளைகிறது. யாரும் அதை அடிப்பதை நான் பார்த்ததில்லை, � � இது போன்ற சந்தர்ப்பங்களில், அட்மிரலின் பரிந்துரைக்கு எதிராக யாரையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான்கு பேருக்கும், மறுஆய்வுக் குழுவின் முடிவு, தலைமை கல்லாகர் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டிருக்கும். ஈராக்கிற்கு 2017 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டபோது. நீதிமன்ற சாட்சியத்தில், அவரது படைப்பிரிவில் பல முத்திரைகள் அது நடந்த நாளில் ஒருவரைக் கொன்றதாக அறிவித்ததாகக் கூறியது, அதன்பிறகு பல தடவைகள், ஆனால் படைப்பிரிவு தளபதி லெப்டினன்ட் போர்டியர், அறிக்கையின் படி கட்டளை சங்கிலியை அனுப்பவில்லை கட்டுப்பாடுகள். லெப்டினன்ட் போர்டியர் மீது கொலை குறித்து புகார் அளிக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது; அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார், தலைமை கல்லாகர் விடுவிக்கப்பட்ட பின்னர் அவை கைவிடப்பட்டன. தளபதி ப்ரீஷ் ஈராக்கில் தலைமை கல்லாகர் மற்றும் லெப்டினன்ட் போர்டியர் மீது துருப்புத் தளபதியாக இருந்தார். பணியமர்த்தப்பட்ட பின்னர் நடந்த கொலைகள் குறித்து அவரிடம் பலமுறை சொன்னதாக படைப்பிரிவில் உள்ள முத்திரைகள் சாட்சியமளித்தன, ஆனால் கடற்படை விசாரணையின்படி, �டெகாம்ப்ரஸ்� மற்றும் �லெட் இட் கோ ’என்று கூறப்பட்டது. தளபதி ப்ரீஷ் மீது குற்றம் சாட்டப்படவில்லை. லெப்டினன்ட் மேக்நீல் படைப்பிரிவில் மிகவும் இளைய அதிகாரியாக இருந்தார், மேலும் தலைமை கல்லாகரை கொலை செய்ததாக புகார் அளித்த சீல்களில் ஒருவர் மற்றும் அவரது விசாரணையில் சாட்சியமளித்தார். விசாரணையின் போது, ​​லெப்டினன்ட் மேக்நீல் இறந்த இளைஞன் சிறைப்பிடிக்கப்பட்டவரின் தலையுடன் ஒரு கோப்பை புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்பது தெரியவந்தது, மேலும் அவர் குத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார், மேலும் புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தார். விசாரணையில், லெப்டினன்ட் மேக்நீல் ஈராக்கில் பட்டியலிடப்பட்ட சீல்களுடன், விதிமுறைகளை மீறி குடித்துக்கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது. சீல்ஸ் ட்ரைடென்ட்ஸ் தொடர்பான எந்தவொரு முடிவையும் நிறுத்தவோ அல்லது மாற்றவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று இராணுவம் கற்பிக்கும் யூஜின் ஆர். பிடல் கூறுகிறார் யேல் சட்டப் பள்ளியில் நீதி. ஆனால் தலைமுறைகளாக, ஜனாதிபதிகள் பொதுவாக இராணுவத்தின் பணியாளர்களின் முடிவுகளில் தங்களைச் செருகுவதைத் தவிர்த்துவிட்டனர் என்று அவ���் கூறினார். ஜனாதிபதி தலைமைத் தளபதி; அவர் விரும்பினால் சோ ஹாலில் உருளைக்கிழங்கை எப்படி உரிப்பது என்பது பற்றி அவர் உத்தரவுகளை வழங்க முடியும், � திரு. பிடல் கூறினார். � கேள்வி, அவர் வேண்டுமா � தலைமை கல்லாகரின் திரிசூலம் குறித்து அவர் கூறினார்: � ஒரு நியாயமான பார்வையாளர் இது இராணுவத்திற்குள் முற்றிலும் பொருத்தமற்ற ஊடுருவல் என்று கூறலாம். டிரம்ப் தனது திரிசூலத்தை காப்பாற்றினால் � மற்றும் நான் அதைப் பற்றி பந்தயம் கட்டினால் � அவர் ஏற்கனவே பிளவுபட்டுள்ள இராணுவத்திற்குள் ஆப்பு எப்போதும் ஆழமாக செலுத்தியிருப்பார் என்று நான் கூறுவேன். அது உதவியாக இருக்காது. மேலும் படிக்கவும்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\nபோல்க் கவுண்டியில் வெறித்தனமான ரக்கூன் கடித்த 15 வயது - ஃபாக்ஸ் 13 தம்பா விரிகுடா\nஓபியாய்டுகளை விட்டு வெளியேறவும், உரிமைகோரல்களைப் படிக்கவும் கஞ்சா மக்களுக்கு உதவாது - டெய்லி மெயில்\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு குழந்தை பருவ அதிர்ச்சியுடன் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளது - மருத்துவ எக்ஸ்பிரஸ்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட முட்டைக்கோஸ் சூப்கள் மலேரியாவை எதிர்த்துப் போராட உதவும் | செய்தி - டைம்ஸ்\nஃப்ளூ சீசன்: 65 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்கள் அதிக அளவு காய்ச்சல் காட்சிகளைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தினர் - KY3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10061/news/10061.html", "date_download": "2019-12-07T19:01:52Z", "digest": "sha1:KMYNCKWN5464XJQXDDTN3E4UM5L65COM", "length": 8849, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டுக்குள் நுழைந்தது கட்டுவிரியன் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி : நிதர்சனம்", "raw_content": "\nவீட்டுக்குள் நுழைந்தது கட்டுவிரியன் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி\nவீட்டுக்குள் நுழைந்த விஷப் பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளை கடித்தது. இதில் 3 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தன. மதுராந்தகம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இ���்த பரிதாபச் சம்பவம் நடந்தது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி கோட்டக்கரையைச் சேர்ந்தவர் பூபாலன். விவசாயி. இவரது மனைவி யசோதா. இவர்களுக்கு ரெஜினா (25) என்ற மகளும், ராம்கி (10) என்ற மகனும் உள்ளனர். ரெஜினாவை செங்கல்பட்டு அருகே உள்ள வள்ளிபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு திரும ணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு நந்தினி (5), நவீன் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரெஜினா குழந்தைகளுடன் கோட்டக்கரையில் உள்ள தாய் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். ராம்கி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ராம்கி, நவீன், நந்தினி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கட்டுவிரியன் பாம்பு அவர்களது வீட்டுக்குள் நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் பக்கமாக அந்த பாம்பு ஊர்ந்து வந்தது.\nதூக்கத்தில் இருந்த நந்தினி புரண்டு படுத்தபோது அவரது கால் பாம்பின் மீது பட்டது.\nஉடனே சீறிய அந்தக் கட்டுவிரியன் பாம்பு நந்தினியின் காலை கொத்தியது. குழந்தை அலறி எழுந்தது. அதற்குள் மற்ற இரு குழந்தைகளையும் கடித்துவிட்டது பாம்பு.\nசத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். ஆட்களின் அரவம் கேட்டதும் சரசரவென அந்த கட்டுவிரியன், வீட்டுக்குள் இருந்து வேகமாக வெளியேறி புதருக்குள் மறைந்து விட்டது. பதறிப்போன பெரியவர்கள், குழந்தைகள் படுத்த இடத்தை பார்த்தனர்.\nஅதற்குள் கொடிய விஷம் ஏறியதால் நந்தினி துடிதுடித்து இறந்தாள். மற்ற இரு குழந்தைகளான ராம்கி, நவீன் ஆகியோரின் உடலில் விஷம் ஏறிக்கொண்டு இருந்தது. உடனே அவர்களை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். 3 குழந்தைகளையும் பறிகொடுத்த அந்த பெற்றோர் கதறித் துடித்தது அனைவரையும் கண் கலங்கச் செய்தது.\nஇந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் இறந்த இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வர���ாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9804/news/9804.html", "date_download": "2019-12-07T18:44:00Z", "digest": "sha1:4DSQQZIGYDYWPGPFTE3RJ5AP2HEHCX6S", "length": 25596, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள். (அதிரடி இணையத்தில் வெளிவந்த ஆக்கம் இது) : நிதர்சனம்", "raw_content": "\nகண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள். (அதிரடி இணையத்தில் வெளிவந்த ஆக்கம் இது)\nகடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சதியில் சிக்கியிருந்த ராசிக், மோகன், வரதன் போன்றோரின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவராக பிள்ளையான் என்பவர் மாறி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. சகல தமிழ் அமைப்புகளில் இருந்தும் சதா சில உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சதிவலையில் சிக்கியிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களின் மனமாற்றங்களுக்கான பின்னணி புலிகளியக்கத்தின் மீதுள்ள அளவற்ற வெறுப்பும் அவ்வியக்கத்திற்தெதிராக தீவிரமாக போராட வேண்டும் எனும் மனத் தூண்டுதலுமாகவே இருந்துள்ளது. அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து செயல்;பட்டிருந்த போதிலும்; தாங்கள் சார்ந்த அமைப்புகளுக்கு எவ்வித சேதமும் எற்படாதவாறும் அதன் தலைமைக்கு பங்கம் ஏற்படாதவாறும் தம்மை நிர்வகித்துக் கொள்ளப் பழகியிருந்தனர். ஆனால் இன்று கிழக்கில் இதே தேவைக்காக சிறிலங்கா இராணுவத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளையான் என்பவர் தனது முழுத்திறனையும் சிறிலங்கா அரசின் தேவைக்கேற்றவாறு பிரயோகிப்பது மிகவும் வேதனையளிப்பதுடன் பிளைளையானால் கிழக��கில் உருவாக்கப் பட்டிருக்கும்; நிலைமை மிகவும் அபாயகரமானதாகவே தென்படுகின்றது.\nகண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள்….\nவிடுதலையின் பெயரால் கிழக்கு மக்கள் சுமந்த சோகங்களும் செய்த தியாகங்களும் விழலுக்கிறைத்த நீராகவே சென்று கொண்டிருக்கின்றது. எம்மக்களின் உழைப்புகளும் தியாகங்களும் சிங்கள அரசின் சதிவலையில் சிக்கும் சுயநலப் பேர்வழிகளின் நயவஞ்சகங்களினால் ஏலத்தில் விடப்பட்டு வருகின்றது.\nசிங்கள பேரினவாதத்தின் இழிசெயல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவதற்காக தங்களுக்கென்ற ஓர் தரமான அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் காலம் காலமாக தமிழீழ விடுதலை போராட்ட அமைப்புகளை வளர்த்தெடுப்பதில் கிழக்கு மக்கள் காட்டிய ஆர்வங்களும் அவற்றை முறியடிப்பதற்காக சிங்கள பேரினவாதம் வகுக்கும் வியூகங்களும் ஏராளம்.\nஅந்த வகையில் கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவற்றை சின்னாபின்னமாக்குவதுடன் உண்மையான கொள்கைவாதிகளை இனம் கண்டு அவர்களை தீர்த்து கட்டும் பொருட்டு கட்சிகளிடையே உள்மோதல்களையும் கருத்து முரண்பாடுகளையும் உண்டு பண்ணி உள்வீட்டு படுகொலைகளை மேம்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி கண்டு வருகின்றனர்.\nகடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சதியில் சிக்கியிருந்த ராசிக், மோகன், வரதன் போன்றோரின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவராக பிள்ளையான் போன்றோர் மாறி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. சகல தமிழ் அமைப்புகளில் இருந்தும் சதா சில உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சதிவலையில் சிக்கியிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களின் மனமாற்றங்களுக்கான பின்னணி புலிகளியக்கத்தின் மீதுள்ள அளவற்ற வெறுப்பும் அவ்வியக்கத்திற்தெதிராக தீவிரமாக போராட வேண்டும் எனும் மனத் தூண்டுதலுமாகவே இருந்துள்ளது. அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து செயல்;பட்டிருந்த போதிலும்; தாங்கள் சார்ந்த அமைப்புகளுக்கு எவ்வித சேதமும் எற்படாதவாறும் அதன் தலைமைக்கு பங்கம் ஏற்படாதவாறும் தம்மை நிர்வகித்துக் கொள்ளப் பழகியிருந்தனர்.\nஆனால் இன்று கிழக்கில் இதே தேவைக்காக சிறிலங்கா இராணுவத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளையான் போன்றோர் தமது முழுத்திறனையும் சிறிலங்கா அரசின் தேவைக்கேற்றவாறு பிரயோகிப்பது மிகவும் வேதனையளிப்பதுடன் பிளை;ளையான் போன்றோரால் கிழக்கில் உருவாக்கப்பட்டிருக்கும்; நிலைமை மிகவும் அபாயகரமானதாகவே தென்படுகின்றது.\nகருணாஅம்மான் எம்மக்களின் விடுதலைக்காக இரு தசாப்த காலங்களுக்கு மேலாக தனது முழுநேரத்தையும் அர்பணிப்புடன் செலவு செய்து செயல்பட்டு வந்திருந்தார். இத்தருணத்தில் பிரபாகரனது நயவஞ்சகங்கள் கருணாவிற்கு இரு தெரிவுகளை கொடுத்திருந்தது. அவையாதெனின் பிரபாகரனின் வேண்டுதலுக்கிணங்கி துரோகி எனும் பெயர் சுமந்து மரணிக்க வேண்டும் அல்லது அவ்வமைப்பில் இருந்து வெளியேறி தனது போராட்டத்தை தனியாக முன்னெடுக்க வேண்டும். இந்நிலையில் ஆயதப் போராட்டம் என்பது சாத்தியப்படாதது என்பதை உணர்ந்த கருணா விடுதலைப்புலிகளில் இருந்து வெளியேறி தனது முதன்நிலைத் தளபதி பிள்ளையானூடாக ஓர் சிறந்த அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிப்பதனூடாக எம்மக்களின் தேவைகளை வென்றெடுக்க முடியும் என முடிவு செய்து அதற்கான செயல் வடிவம் கொடுத்து முனைபு;புடன் செயல்பட்டு வந்தார்.\nகிழக்கில் இருந்து புலிகள் விரட்டியடிக்கப் பட்டிருக்கின்ற நிலையில் அங்கு உருவாகியிருக்க கூடிய தமிழ் மக்களின் அரசியல் தளம் எம்மக்கள் அங்கு நிம்மதியாக வாழக்கூடிய ஓர் நிலைமை உருவாகுவதற்கான அனுகூலங்களுடன் கூடியதாக காணப்பட்டதுடன் அங்கு உருவாக ஏற்பாடாகியிருந்த தமிழ் மக்களின் அரசியல் தளமானது கிழக்கில் தமிழ் மக்களின் ஓருமித்த பலமாக உருவாக கூடியதற்கான சாத்தியக் கூறுகளுடனே தோற்றுவிக்கப் பட்டதையும் உணர முடிந்தது. இதில் சிறப்பம்சம் யாதெனின் கட்சியின் கட்டமைப்பில் பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்த கூடிய ஆயதக்குழுக்களை சார்ந்திராதோரும், கல்விமான்களும், பொது நோக்குடையோரும் உள்வாங்கப்பட்டு இருந்ததுவேயாகும்.\nஎது எவ்வாறாயினும் கேர்ணல் கருணா என அழைக்கப்படும் முரளிதரன் தெற்காசியாவில் ஒரு பிரபல்யமானவராகவே காணப்படுகின்றார். இப்பிரபல்யத்தினூடாக இவர் ஸ்;தாபிக்கும் அல்லது நுழையும் கட்சி எட்ட வேண்டிய இலக்கை அடையும் என்பதில் எவ்வித சந��தேகங்களும் கிடையாது. இந்நிலைமை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் சம்பந்தமான ஓர் அதீத நம்பிக்கையை உருவாக்கியிருந்தமையை உணர்ந்த சிங்கள அரசு அதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற தனது அரசியல் நயவஞ்சக நடவடிக்கையை சிறிலங்கா படைத்தரப்பினரிடம் கையளித்தனர்.\nஇங்கு அவர் ஓர் சிங்கள அரசியல் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தால் அவருடைய அரசியல் பிரவேசம் பிரகாசமானதாக மாறியிருக்கும் மாறாக அவர் தமிழ் மக்களின் அரசியல் நலனில் அக்கறை செலுத்த முனைந்ததே அவரின் அரசியல் பிரவேசத்திற்கு சாவு மணியடிக்கத் தூண்டியுள்ளது.\nஅரசின் கட்டளையை ஏற்ற படையினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை தடுப்பதிலும் அக்கட்சியை சிதைப்பதிலும் முனைப்புடன் செயல்ப்பட்டு வருகின்றனர். இதற்காக அவ்வமைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற கூடியவர் என அதன் தலைமையாலும் மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டவரான பிள்ளையான் போன்றோரை தேர்ந்தெடுத்த படையினர் அக்கட்சியை முற்றிலும் அழிக்கும் செயலை பிள்ளையானூடாக அரங்கேற்றி வருகின்றனர்.\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினராலும் விசேட அதிரடிப் படையினராலும் கடற்படையினராலும் இலங்கையரசின் தீவிர விசுவாசியான கே.ரி.ராஐசிங்கத்தினாலும் மற்றும் முஸ்லிம் பேரினவாதியான அமீர்அலியினாலும் நிர்வகிக்கப்படும் பிள்ளையான் போன்றோர் சிறிலங்கா அரசினதும் அதன் இராணுவத்தினதும் வரலாற்று துரோகங்களை நன்கறிந்திருந்தும் அவர்களின் முதலமைச்சர் எனும் எலும்புத்துண்டு மாயைக்குள் சிக்குண்டது வியப்புக்குரியதே.\nகிழக்கின் முதலமைச்சராக ஓரு தமிழனை நியமிக்க கூடிய நேர்மையான ஓர் சிங்கள கட்சி இலங்கையிலிருக்குமாயின் அது நிச்சயமாக தமிழர்ன் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கையில் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ அனுமதித்திருக்கும் என்பதை உணர மறுக்கும் பிள்ளையான் இவர்களின் மாயைவலையில் சிக்குண்டு எம் மக்களின் விடுதலையின் பால் கொண்டிருந்த பற்றுதியை ஓர் சொர்ப்பகாலத்தில் உதறித் தள்ளிவிட்டு நயவஞ்சகர்களின் தேவைக்கேற்றவாறு செயல்பட்டு வருவதை காண முடிகிறது.\nகுறிப்பாக எம் பிரதேசத்து அரசியலில் செல்வாக்கு செலுத்தக் கூடிய குடும்பப் பின்னணியை கொண்டிருந்த செல்வி பத்மினி அவர்களி���் அரசியல் பிரவேசத்திற்கு தடைவிதித்ததோடு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை நாட்டை விட்டே வெளியேற வைத்ததுடன் 1987 தொட்டு எம்மக்களின் போராட்டத்தில் பங்கெடுத்து சிறப்பாக செயற்பட்டு வந்த போராளியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் அவர்களை படுகொலை செய்தமை போன்றவை சிங்கள இனவெறிக்கு தீனி போடுவதாக அமையுமேயன்றி தான் எதிர்பார்த்து நிற்கும் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த போதில்லை.\nஇங்கு தமிழ் மக்களுக்கென உருவாகக் கூடிய தலைமைகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு ஒவ்வொரு சுற்றாக காய்களை நகர்த்தி கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கருணாவின் வளர்ச்சியை முடக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் போன்றறோர் சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிறு துரும்புக்கு சமம் என்பதையும் தங்களது தேவைகள் முடிந்தவுடன் பிள்ளையானது வரலாற்றையே முடித்து விடுவார்கள் என்பதையும் உணர்ந்துகொண்டு சிறிலங்கா அரசின் நயவஞ்சகங்களில் சிக்குண்டிருக்கும் பிள்ளையான் அவற்றிலிருந்து தன்னை முற்று முழுதாக விடுவித்து எம் தேசத்தை மேலும் அழிவுக்குள் இட்டுச்செல்லும் பாதையிலிருந்து விலத்திக் கொள்வதுடன் தன்னையும் பாதுகாத்து கொள்வதுடன் அனைத்து ரிஎம்விபி உறுப்பினர்களையும் உள்ளிணைத்து கிழக்கு மக்களுக்காக செயற்படுவதே சிறந்ததாகும். –அதிரடிக்காக… பீமன்\nநன்றி:- அதிரடி இணையம் WWW.ATHIRADY.COM\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30025.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-07T19:19:11Z", "digest": "sha1:2JWRM72FAWHRTSYE4NPJDAZE4EEPUIVO", "length": 5206, "nlines": 19, "source_domain": "www.tamilmantram.com", "title": "உடல் ஆரோக்கியத்திற்கான 5 வி���யங்கள்…. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > உடல் ஆரோக்கியத்திற்கான 5 விஷயங்கள்….\nView Full Version : உடல் ஆரோக்கியத்திற்கான 5 விஷயங்கள்….\n1. பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுதல்.\nஅலுவலகம் செல்லும் நாட்களில் வீடு வந்தால் பழங்கள் சாப்பிடுவதையும், சனி, ஞாயிறு மட்டும் முறுக்கு அல்லது மிக்சர் போன்ற சமாச்சாரங்கள் அளவோடு சாப்பிடுவதையும் வழக்கமாக்கி கொள்ளலாம். பழங்கள் நிறைய சாப்பிடுவது மல சிக்கல் நீக்கம், உடலில் நல்ல ரத்தம், சக்தி சேருதல் போன்ற பல நல்ல பலன்கள் அளிக்கிறது.\n2. உணவில் பூண்டு வெங்காயம் நிறைய சேர்த்து கொள்ளுதல்\nபூண்டை தினமும் சமையலில் பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டு குழம்பு, பூண்டு ரசம், பூண்டு சட்னி என பெரும்பாலும் தினம் ஒரு வகையை சமையலில் செய்யலாம்.. தினமும் பூண்டு சேர்த்துக்கொள்ளவதால் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் உங்களை எட்டி பார்க்காது.\n3. எட்டு மணி நேர தூக்கம்\nவிழாக்கள் அல்லது வெளியூர் செல்வது போல ஒரு சில நாட்கள் மட்டும் குறைந்தாலும், பெரும்பாலும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கி விடுதல் நலம். தூக்கம் குறைந்தால் பிரச்ச்சனையாயிடும்.\n4. உடலில் எந்த தொந்தரவு இருந்தாலும் டாக்டரை சந்திப்பது\nசளி போன்ற சிறு விஷயங்கள் ஓகே. நாமே கூட சமாளிக்கலாம். உடல் குறித்த நம் பயங்கள் தீர்க்க வேண்டிய நபர் டாக்டர் தான். அவரிடம் பேசி விட்டால் பிரச்சனை நம்முடையதல்ல அவருடையது; அவர் சரி செய்ய வேண்டும்; நாம் ஒத்துழைக்க வேண்டும்.\n5. வருடாந்திர உடல் பரிசோதனை\nஇது இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தது. என்ன தான் இருந்தாலும் “அடிக்கடி இரவில் சிறுநீர் போகிறோமோ சர்க்கரை நோய் இருக்குமோ கிட்னி பிரச்சனை இருக்குமோ” போன்ற சந்தேகங்கள், பயங்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இவை முழுதாய் போக வேண்டுமானால் வருடாந்திர உடல் பரிசோதனை தான் சிறந்தது. பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் வருடம் ஒரு முறை உடல் பரிசோதனை எடுக்க வேண்டும் என்பார்கள். இன்றைய சூழலில் முப்பதுக்கு மேலே கூட, 1 அல்லது 2 வருடத்திற்கொரு முறை எடுக்கலாம்.\nமிகவும் பயனுள்ள தகவல். பகிர்விற்கு நன்றி அமீனுதீன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/38709/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-07T19:35:03Z", "digest": "sha1:WWNTAKJVVESGGY7TCJLKRWOFPZYQE6GG", "length": 10158, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "சங்கக்கார தலைமையிலான எம்.சி.சி இலங்கை வருகை | தினகரன்", "raw_content": "\nHome சங்கக்கார தலைமையிலான எம்.சி.சி இலங்கை வருகை\nசங்கக்கார தலைமையிலான எம்.சி.சி இலங்கை வருகை\nலண்டனில் உள்ள லோர்ட்ஸில் நடந்த எம்.சி.சி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில், 2020 மார்ச் மாதம் இலங்கைக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உலகக் கிரிக்கெட் குழு திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.\nலண்டனில் உள்ள லோர்ட்ஸில் எம்.சி.சி உலக கிரிக்கெட் குழு கூட்டம் கடந்த இரு நாட்கள் நடைபெற்றது.\nஇதில் கலந்துக்கொண்ட எம்.சி.சியின் தலைவராக நியமிக்கப்பட்ட குமார் சங்கக்கார கூறியதாவது: ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை போன்ற துயர சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் இலங்கை போன்ற நாடுகளில் கிரிக்கெட்டை ஆதரிப்பது மிகவும் முக்கியமானது.\nஒரு நாட்டை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு உண்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணம் ரசிகர்களுக்கு கொண்டாட ஒரு பெரிய தருணத்தை கொடுக்கும். இலங்கை பார்வையிட ஒரு அழகான நாடு மற்றும் உலகின் சிறந்த கிரிக்கெட் இடங்களுள் ஒன்றாகும். ஒட்டுமொத்த நாட்டிலும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் தாக்கம் மகத்தானதாக இருக்கும். அண்மையில் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை வரவேற்பது சிறப்பானது. உலகக் கிரிக்கெட் குழு தனது அடுத்த கூட்டத்தை இலங்கையில் 2020 மார்ச் மாதம் நடத்த விரும்புகிறது என கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190919_03", "date_download": "2019-12-07T20:31:04Z", "digest": "sha1:VFI4JNG2FD566LNABZ776F6YSJA5M47V", "length": 15676, "nlines": 28, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபோர் கால கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு உயர் கௌரவ இராணுவ பட்டங்கள்\nபோர் கால கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு உயர் கௌரவ இராணுவ பட்டங்கள்\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அட்மிரல் ஒப் த பிலீட் மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற கௌரவ பட்டங்கள் வழங்கி வைக்கும் விஷேட நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இன்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற விஷேட நிகழ்வின் போது முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இவர்களுக்கான கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டது.\nமேற்படி இரு கௌரவ பதவிகளுக்காக சம்பிரதாய முறையில் பயன்படு���்தப்படும் விஷேட கோல்களையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nஜனாதிபதி விஷேட மேடைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் கலர்படைத் தளபதியாக சேவையாற்றிய வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் த பிலீட் என்ற தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டமைக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேய குணவர்தன வாசித்தார் அதன் பின்னர் அட்மிரல் ஒப் த பிலீட் என்ற உயர் பதவிக்காக தயாரிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விஷேட கோலை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்ததார்.பின்னர், முன்னாள் விமானப் படைத் தளபதியாக சேவையாற்றிய எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டமைக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பும் வாசிக்கப்பட்டது அதன் பின்னர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற உயர் பதவிக்காக தயாரிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விஷேட கோலை ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.\nமுன்னாள் அட்மிரல்(ஒய்வு) வசந்த கரன்னாகொட ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி எம்பிஏ எம்எஸ்சி என்டிசி பிஎஸ்சி அவர்கள் அட்மிரல் ஒப் த பிலீட் என்ற தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்ட முதலாவது கடற்படைத் தளபதியாவார். மூன்று தசாப்த காலமாக எமது நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் 2009ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு போரின் இறுதி கட்டத்தின் போது கடற்படையின் தளபதியாக சேவையாற்றியமையை பாராட்டி கௌரவிக்கும் வகையிலேயே பாதுகாப்பு படையில் சேவையாற்றிய தளபதி ஒருவருக்கு வழங்கப்படும் அதி உயர் பதவியாகவே குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டது.\nஅட்மிரல் வசந்த கரன்னாகொட அவர்கள் 1971 ஆகஸ்ட் 01 ஆம் திகதி இலங்கை கடற்படையில் ஒரு பயிலுனர் அதிகாரியாகஇணைந்து கொண��டார். திருகோணமலை மற்றும் இந்திய கடற்படையில் உள்ள கடற்படை மற்றும் சமுரவிய அகாடமியில் தனது அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், பிப்ரவரி 01, 1974 அன்று துணை லெப்டிணன் ஆக நியமிக்கப்பட்டார்.\n2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி இலங்கை கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்றுகொண்ட அவர், கடற்படைக்கு பலவிதமான போர் தந்திரங்களை அறிமுகப்படுத்தினார். இதன் விளைவாக, கடற்புலிகளின் 08 மிதக்கும் ஆயுதங்களை கடலில் வைத்து கடற்படையினரால் வெற்றிகரமாக அழிக்க முடிந்தது. கடற்படையில் தயாரிக்கப்பட்ட அரோ படகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கடலில் கடற்படையின் வலிமையை அவர் அதிகரித்தார், இது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் புலி இருப்பை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. போரின் போது யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு படைவீரர்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்த ஜெட் லைனர் கப்பலும் அவரது தந்திரோபாய முடிவுகளில் ஒன்றாகும்.\n2009 இல் மனிதாபிமான நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னர் அவர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். கடற்படை சேவையில் இருக்கும்போது மதிப்புமிக்க இந்த பதவியை வகித்த இலங்கை கடற்படையின் முதல் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ரொஷான் குணதிலக ஆர்.டபிள்யூ.பி & பார், வி.எஸ்.வி, யு.எஸ்.பி, என்.டி.சி, பி.எஸ்.சி அவர்கள் இலங்கை விமானப்படையின் முதல் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ஆவார். அவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி பொதுக்கடமை விமானி பிரிவில் பயிலுனர் அதிகாரியாக இலங்கை விமானப்படையில் இணைந்தார். பறக்கும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், ஆகஸ்ட் 24, 1979 அன்று பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nஅவர் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி, இலங்கை விமானப்படையின் 12 வது தளபதியாக பதவியேற்றார். விமானப்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் விமானப்படையின் தலைமை அதிகாரியாக கடமை புரிந்தார்.\nதனது 28 ஆண்டுகால கீர்த்தி மிக்க விமானப்படை வாழ்க்கையில், அவர் பல கட்டளை, செயல்பாட்டு மற்றும் நிர்வாக நியமனங்கள் வகித்துள்ளார். நிலையான பிரிவு மற்றும் ரோட்டரி விங் விமானங்களில் அதிகளவு விமான இயக்க காலங்களை பதிவு செய்த அவர், ஒரு செயல்பாட்டு விமானியின் திறனில் 03வது கடல்சார் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், 04வது ஹெலிகாப்டர் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். அத்துடன் அவர் கட்டுநாயக்க, அனுராதபுரம் மற்றும் சீனா குடா ஆகிய விமானப்படைத் தளந்களுக்கான கட்டளைத்தளபதியாகவும் விளங்கினார்.\nஅவர் 5வது விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஹாரி குணதிலக அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனிதாபிமான நடவடிக்கைகளின் வெற்றிகரமான முடிவோடு, அவர் எயார் மார்ஷல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டார். மேலும் அவர், சேவைக்காலத்தின் போது எயார் சீப் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரே விமானப்படை தளபதி ஆவர்.\nஇந் நிகழ்வில் சமய தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என்கேஜிகே நெம்மவத்த, முப்படை தளபதிகள், முப்படைகளின் முன்னாள் தளபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2012/08/october-release.html", "date_download": "2019-12-07T20:42:26Z", "digest": "sha1:BREANOVST7XRWB3FC2NLJN3OX2ZKUWD5", "length": 48594, "nlines": 746, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : மாற்றான் விஸ்வரூபம் சுந்தர் பாண்டியன் தாண்டவம் பரதேசி October Release", "raw_content": "\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2012\nமாற்றான் விஸ்வரூபம் சுந்தர் பாண்டியன் தாண்டவம் பரதேசி October Release\nசெப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்... ஒரு பார்வை மாற்றான் | விஸ்வரூபம் | சுந்தர் பாண்டியன் | தாண்டவம் | பரதேசி\nபொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.\nஒரு புதிய படம்... அதுவும் முக்கிய நடிகரின் பெரிய படம் ரிலீசாகிறதென்றால், அது கிட்டத்தட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் வேறு படங்களுக்கு நல்��� தியேட்டர்கள் கிடைக்காத நிலை... எனவே, கிடைக்கிற இடைவெளியில் படங்களை சோலோவாக அதிக அரங்குகளில் வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான் இன்றைய ட்ரெண்ட்\nவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.\nஇவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்...\nசூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கான்செப்டை ஹாலிவுட் படங்கள் சில சொல்லியிருந்தாலும், தமிழில் எப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வக் கேள்வி ரசிகர்கள் அனைவர் மனதிலுமே உண்டு. முற்றிலும் முதல் நிலைக் கலைஞர்கள், முதல் தர இயக்குநர் என எல்லா வகையில் எதிர்ப்பார்ப்பைக் கிளறும் படம். செப்டம்பர் - அக்டோபர் மாத ஷெட்யூலில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரே படம் மாற்றான்தான் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது.. தியேட்டர்கள் விவரம் விரைவில்.\nநட்சத்திர முக்கியத்துவம் என்ற வகையில் பார்த்தால், உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம்தான் முதலிடத்தில் நிற்கிறது. அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் இது. மாற்றான் 12-ம் தேதி ரிலீஸ் என்பதால் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும். பெரும் வியாபாரம், உலகளாவிய ரிலீஸ் என்ற வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.\nஇயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நாயகனாக நடிக்கு அவரிடம் இணை இயக்கநராக இருந்த எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்'. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.\nஇந்தப் படம் செப்டம்பர் 14-ல் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. தேதி மாறவும் வாய்ப்புள்ளது.\nவிக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவரும் படம் தாண்டவம். கிட்டத்தட்ட லண்டனிலேயே முக்கால்வாசிப் படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய்க்கு இந்தப் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்திருமகள் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதால் ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சய வெற்றி என்கிறார்கள். செப்டம்பர் இறுதியில் வெளியாகும் படம் இது.\nபாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் பரதேசி. பொதுவாக பாலாவின் படங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிந்து, எப்போது திரையைத் தொடும் என்பதை முன்கூட்டி கணிப்பது சிரமம். ஆனால் பரதேசி அவற்றையெல்லாம் பொய்யாக்கிவிட்டது.\nபடத்தின் கடைசி காட்சி எடுத்த மறுநாளே எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு தயாரிப்பாளரும் பாலாதான். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர். அக்டோபர்19-ல் படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் லண்டனில் இசை வெளியீட்டை வைத்திருக்கிறார்கள்.\nஇவற்றைத் தவிர அமீரின் ஆதி பகவன், விஜய் நடிக்கும் துப்பாக்கி, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், செல்வராகவனின் இரண்டாம் உலகம், பிரபு சாலமனின் கும்கி போன்ற படங்களும் உள்ளன. ஆனால் இவை அக்டோபருக்குப் பிறகே ரிலீசாகும் என்று தெரிகிறது. இடையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறு படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.\nஇவற்றை விட மிக முக்கியமான படமாக இப்போது முன் நிற்பது சூப்பர் ஸ்டாரின் அதிரடிப் படமான சிவாஜி. ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய இந்தப் படம் பக்கா 3 டியில் தயாராகி, புதிய படங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மற்ற நடிகர்களின் புதிய படங்களுக்கு பாதிப்பில்லாமல் முன்கூட்டியே வெளியிட்டுவிடுங்கள் என ரஜினியே ஏவிஎம் நிறுவனத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nகாலடியில் தவழும் ஆட்களின் கட்சியில் ஒரு கவரிமான்\nபாபிலோனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்\nமுகமூடி - நம்ம ஊரு சூப்பர் ஹீரோ\nவாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ\nலண்டன் : 350 இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி\nஇந்தியா வல்லரசாகிவிடும் என்பது சாத்தியமில்லை: பாலக...\nபத்மசேஷாத்திரி பள்ளி நீச்சல் குளம் சட்டவிரோதமானது\nபோதிதர்மர், இலங்கை, ஜாவா, சுமத்ரா, மலேயா, தாய்லாந்...\nவரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது\nPRP கிரானைட் வசந்��� மாளிகை\nTIME அட்டைப் படத்தில் ஆமீர் கான்\nஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு புதிய நீதிப...\nEx VHP தலைவர் பஜ்ரங்கிக்கு ஆயுள், BJP mla மாயாக்கு...\nகோகோ கோலாவும், பெப்சியும் தண்ணீரை உறிஞ்ச அரசு அனும...\nபெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்...\nகோத்தகிரியில் குடிநீர் பஞ்சம், ஜெயாவின் பெயர் கெட்...\nஅருணாசலப் பிரதேசம் சீனாவுக்கு சொந்தமாம்\nEx MLA காதர் பாட்ஷா படுகொலை\n14 பிள்ளை பெற்ற பெண் ஆடிய 'ஸ்டிரிப்டீஸ்' டான்ஸ்\nதோழியை மணந்த அமெரிக்க நடிகை துரோகம் கூடாது...கண்டி...\nஆ.ராசா ஸ்பெக்ட்ரம் வழக்கில் நிரபராதி என நிரூபிப்பே...\nநடிகர்களே பயப்படும் மணிரத்தினத்தை நயன்தாரா தூக்கி...\nநாம் நொண்டியடித்துக் கொண்டிருப்பது உண்மைதான்\nமதுரை: கழிவறைக்குள் ஒரு டன் வெடி பொருட்கள் அதிர்ச்...\nஊடகங்களை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் த...\nராம்தேவ் குருஜியின் வண்டவாளம் அம்பலமாகிறது\nதினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்த...\nசென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா\nசஹானாஸ்:நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாம...\nIlayarajah:கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது எம்எஸ்வி...\nகமல்ஹாஸன்:தலைமுறைகளைக் கடந்த இசை எம்எஸ்வியுடையது\nஆர்யாவுக்கு யோகா கிளாஸ் எடுத்த அனுஷ்கா\nஅமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை\nஆஸ்திரேலியாவில் ‘ஆசியர்களும், இந்தியர்களும் வேண்டா...\nரஜினி:வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர...\nஇளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் போடும் நண்பர்க...\nJeyalalitha:சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயி...\nசோவின் எங்கே பிராமணன்தான் ரஜினிக்கு பிடித்ததாம்\nNarendra Modi யின் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வ...\nஇந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக ...\nதமிழர்களை களப்பிரர்கள் என்றனர் பார்ப்பனர்கள்\nதிரையிசைச் சக்கரவர்த்தி MSVக்குப் புதிய பட்டம் கொட...\nவங்கத்தின் ஜெயலலிதா – மம்தா பானர்ஜி\nபோதை பொருள் கடத்துவதாக தவறான தகவல் : புறப்பட்ட விம...\nChennai போலி நகை அடைவு 3 ஈழத்தமிழர்கள் கைது\nஐரோப்பிய விமானம், சற்று முன் ஹைஜாக்\nமுதல்வர் கலந்து கொள்ளும் சினிமா விழா\nகிரானைட் கிங்’ பி.ஆர்.பி. கொலை மிரட்டல்: இதில் எங்...\nகிரானட்டுக்காக ஜெயலலிதாவிடம் தூது போன CPI பாண்டிய...\nலாலு:ரெட்டி சகோதரர்களிடமிருந்து சுஷ்மா சுவராஜ் லஞ...\nக���ாப் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த...\nகுஜராத் கலவர வழக்கு:VHP பஜ்ரங்கி, மோடி அமைச்சர் மா...\nசொல்வதெல்லாம் உண்மை டிஆர்பி ரேட்டிங் Mega Hit\nதிருட்டு DVDயிலாவது என் படத்தை பாருங்கள் - மிஸ்கி...\nமருத்துவமனையில் ஒன்பது பேர் பணியிடை நீக்கம் குழந்த...\nகாய்ச்சிய குடிநீர் வழங்காத ஓட்டல்கள் மீது நடவடிக்க...\nசல்மான் கானுக்கு ரூ.100 கோடி சம்பளம் தர தயாராகும் ...\nஆந்திராவில் ஜெகன் அலை, ம.பி, சட்டீஸ்கரில் பாஜக வெல...\nசு.சாமி, சோ ராமசாமியை கண்காணித்தால் பார்ப்பனியம் ப...\nராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்\nமொத்தம் எழுபது முறை முதலமைச்சர் புரட்சித் தலைவி அம...\nமேலங்கி அணிந்து சுயமரியாதையை நிலை நாட்டிய நாதஸ்வர ...\nசெவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கி...\nஜெயலலிதா: தீண்டாமை இல்லாத கிராமங்களுக்கு ரூ. 10 லட...\nTamilnadu பாதிரியார்கள் ஜோராக நடத்திய வசூல் வேட்...\nApollo வில் மதுரை ஆதீனம் நித்தியின் ‘மயக்க தீர்த்த...\nஉங்களுக்குள்ளே chemistry ஒர்க் அவுட் ஆயிருச்சா\nநான்- விஜய் ஆண்டனியே படம் முழுக்க\nManmohan Sing: CAG தயாரித்துள்ள அறிக்கை தவறானது\nமதுரை ஆதீனம் உடல் நிலை மோசம் ராமச்சந்திரா மருத்து...\nஇயக்குநர் மோசம் செய்ததால் சுஜிபாலா தற்கொலை முயற்சி...\nWedding Party 2 பெண்கள் உள்பட 17 பேரின் தலையை துண்...\nசாராய மல்லையா கோவிலுக்கு தங்கக்கதவு தானம்\nஅழாதீங்க அப்துல் கலாமண்ணே, நாம ஏற்கனவே நெம்பர் ஒன்...\nஜெயாவுக்கு வரலாற்றின் மீது கொலவெறி\nபிளாக் மெயில் சுப்பிரமணியசாமியை எதிர்த்து Congress...\nமாற்றான் விஸ்வரூபம் சுந்தர் பாண்டியன் தாண்டவம் பரத...\n15 கிரானைட் அதிபர்களை பிடிக்க 8 தனிப்படைகள்அழகிரி ...\nChennai அரசு மருத்துவமனையில் பெருச்சாளி கடித்து கு...\nவங்கிகள் / திருடர்களுக்கு அங்கீகாரம் கொடுத்த ஒரே ந...\nஜெ கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடு...\nகூவத்தின் வரலாறும் ஜெயாவின் வரலாறும் தெரிந்த ராதா...\nநடிகை சுஜிபாலா தற்கொலை முயற்சி\n நடிகர்கள் சிரித்து நடித்து நம்பிக்கை...\nலோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க தயார் நாற்பதும் நமதே...\nகனிமொழி: 40 தொகுதியிலும் திமுக வெற்றி உறுதி வருகின...\nமலேசியாவுக்கு நித்தியானந்தா வர கடும் எதிர்ப்பு\nதிராவிடர் இயக்கத்தை வளர்க்க அடிபட்டிருக்கிறோம், கல...\nரேனிகுண்டா இயக்குனரின் 18 வயசு - பதறுது மனசு\nவிடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் ம���னமிகு கி.வீரமணி\nஅடாவடி தனத்தில் அதிமுகவினர் மிஞ்சிவிட்டனர்\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: நிறுத்தி வைக்க முடிவு\nமனிதர்கள் - சிலைகள் - ஜாதிகள்: அவசர சட்டம் தேவை\nதீண்டாமை சுவர் இடிந்து 17 ..\nதீண்டாமை சுவர் கட்ட ஒரு தனியார் உரிமையாளருக்கு அரசு அனுமதி வழங்குமா\nஓராண்டிற்கு முன் போராட்டம் செய்தும் அந்த சுவரை இடித்து தள்ளாத அரசையும் இறந்த 17 பேர்களின் இறப்பிற்கு காரணமாக வழக்கில் சேர்க்க வேண்டாமா\nஜாதி வெறி பிடித்தோர் ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிற்கு இது தான் கதி\nமாநிலத்திற்குள் அகதிகளாக வாழ்வது தான் கொடுமை\nஅருந்ததிய மக்களுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க திராணி இல்லாத காவல் துறை, போராட்டம் நடத்தியவர்களை அடிக்கின்றது\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போ���ையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என...\nஜி நாராயணசாமி ..கொழும்பில் 27 அம்பாள் cafeக்கள் ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- மகா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\nடென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்���ினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/12", "date_download": "2019-12-07T19:40:58Z", "digest": "sha1:G5V4A622RELHY2DSJ3MZGN3RCJIA5RHG", "length": 4322, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/நவம்பர்/12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/நவம்பர்/12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-07T20:22:43Z", "digest": "sha1:E3KRVOIIL5HQ2MOBIXYOS7GB2VCP72OV", "length": 5150, "nlines": 94, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "புகைப்பட தொகுப்பு | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட புகைப்பட தொகுப்பு\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64498-doctors-seeing-delivery-by-whatsapp-information.html", "date_download": "2019-12-07T19:49:44Z", "digest": "sha1:DIHXFTQEIVXAZR52S644REKVZQPLKSFI", "length": 13004, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வாட்ஸ் அப் தகவல் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்.. ஆபத்தில் குழந்தையின் உயிர்.. | Doctors Seeing Delivery by Whatsapp Information!", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nவாட்ஸ் அப் தகவல் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்.. ஆபத்தில் குழந்தையின் உயிர்..\nகோவை தனியார் மருத்துவமனையில் வாட்ஸ்அப் மூலம் பிரசவத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களால் குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகோவை ரத்தினபுரி அருகே வசித்து வருபவர் ரங்கராஜ் மற்றும் நித்யா தம்பதியினர். ��வர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தனது மனைவிக்கு புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக நித்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கும் பொழுது மருத்துவர் சந்திரகலா இல்லாமல் உதவி மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் சிகிச்சையின்போது, மருத்துவர்கள் முதன்மை மருத்துவர் சந்திராவிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களையும், புகைப்படங்களை அனுப்பி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து குழந்தையின் உயிருக்கு பாதிப்பை ஏற்பட்டதால் மருத்துவர்கள், அவர்களுக்கு சாதகமான மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர், தற்போது குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளத்தினால் ஜெனிசிஸ் மருத்துவமனை முன்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வாட்சப் பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்டபோது இம்மாதிரியான செயல்கள் இங்கு நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா\nதமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் உயர்வு\nஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டிய சாஹல்\nஅமமுக கட்சியே அல்ல, அதில் உறுப்பினர்களும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nரா���ி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nகீழே விழுந்த பணத்தை எடுத்துசென்ற பெண்....காட்டிகொடுத்த சிசிடிவி கேமரா....\nகடன் தருவதாக ஏமாற்றிய பேங்க் மேனஜருக்கு செம அடி...\nபள்ளி மாணவி பூங்காவில் கற்பழிப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65044-tn-govt-alloted-rs-499-crore-for-developing-water-bodies.html", "date_download": "2019-12-07T19:32:59Z", "digest": "sha1:76OYVZ2VTC33GOSJCEWQQJ3H4BHIPHQG", "length": 10420, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: நீர்நிலைகளை தூர்வார ரூ.499 கோடி ஒதுக்கீடு! | TN Govt alloted Rs. 499 crore for developing water bodies", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nகுடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: நீர்நிலைகளை தூர்வார ரூ.499 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வார தமி��க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.\nசென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி, திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடி, மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடி, கோவைக்கு ரூ.66 கோடி என மொத்தமாக ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nஏ.என். 32 ரக விமான பயணிகளில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர்\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது\nதமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக கல்வித்துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்\nதமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை: டி.என்.பி.எஸ்.சி\nஅக்.1ம் தேதி அரசுத்துறை ஓய்வூதியர் சங்கம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை: உச்ச நீதிமன்றம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26496", "date_download": "2019-12-07T20:34:19Z", "digest": "sha1:QUEKTENGN75J3J7HVP6YOWLKC2GXMKX5", "length": 9030, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கள் சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகள் சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம்\nகள் சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம்\nதென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் சீவுவதற்கு அனுமத்திப் பத்திரம் அவசியமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் கித்துல் மரத்திலிருந்து கித்துல் பாணி எடுப்பதற்கு குறித்த அனுமதிப்பத்திரம் தேவையில்லையென்றும் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் சீவுவதற்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் தேவையெனவும் அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த அனுமதிப்பத்திரத்தினை குறித்த பிரதேசங்களிலுள்ள கலால் திணைக்களத்திடமிருந்தும் பிரதேச செயலகத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதன்படி, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து அனுமதிப் பத்திரமில்லாது கள் சீவ முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.\nதென்னை பனை கள் அனுமதிப்பத்திரம் நிதியமைச்சு\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-07 20:39:47 பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:51:48 திருகோணமலை சிறுவன் சடலம்\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nஅங்கொட லொக்காவின் சகா ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:16:15 பொலிஸ் கேரள கஞ்சா போதைப்பொருள்\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nமலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\n2019-12-07 19:54:34 மலையகம் ரயில்வே சேவை இராணுவம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nதிருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\n2019-12-07 17:49:32 திருகோணமலை துறைமுகம் ஜப்பான்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/author/peer/", "date_download": "2019-12-07T19:22:06Z", "digest": "sha1:CTGAHZY5DXJPPTACGZOQQWS7KGFUCSIJ", "length": 8724, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "பீர் முகமது, Author at Ippodhu", "raw_content": "\n”நாதமும் தாளமும் நீயானாய்”: மந்திர பாடசாலை நடத்தும் திவ்யா துரைசாமி\nஎம்மி விருதுக்குப் போன சாதனைத் தமிழச்சி சாதனா சுப்பிரமணியம்\n“யோனி என்பது வெறும் ஓட்டையல்ல”\nமார்பகங்களின் கதை: சித்தர் சாரதியுடன் சந்திப்பு\nகாஜிமார் பெரிய பள்ளிவாசலுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லையா\nதிருக்குறளும் திருக் குர்ஆனும்: முயற்சியும் ஊக்கமும்\nஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/04/18/15-3-2017-revised-assistant-to-desk-superintendent-seniority-list-and-panel-released/", "date_download": "2019-12-07T19:22:58Z", "digest": "sha1:27WZS4Y26D3ZNDC7JLJN5LNEWVP6CKKV", "length": 3368, "nlines": 84, "source_domain": "www.kalviosai.com", "title": "15.3.2017 Revised Assistant to Desk Superintendent Seniority list and Panel Released | கல்வி ஓசை", "raw_content": "\nPrevious article10 & 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்பு பதிவை செய்து கொள்வது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்:15.04.17)\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nFLASH NEWS:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை அறிவிப்பு\nபிளஸ் டூ மாணவனுக்கு சான்றிதழ் தராத ராசிபுரம் பள்ளிக்கு அபராதம்\nநல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்\nவேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n750 PP NEWS – தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படி நிர்ணயம்...\nITI கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13228/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T18:59:08Z", "digest": "sha1:DCDICEBFGUWU24P2E3WBMFY6BSBSZUZA", "length": 6644, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "ரெஜினா படுகொலை விவகாரம்: மேலும் இருவர் கைது - Tamilwin.LK Sri Lanka ரெஜினா படுகொலை விவகாரம்: மேலும் இருவர் கைது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nரெஜினா படுகொலை விவகாரம்: மேலும் இருவர் கைது\nயாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சுழிபுரம் பிரதேசத்தில் 06 வயது சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகாட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டு, வட்டுக்கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் ஏற்கனவே 22 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/thenalikathaikal/7999-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-07T19:49:33Z", "digest": "sha1:GTVYEDLJI3OJ6BYZATYLKRXYT5KNFH67", "length": 27305, "nlines": 311, "source_domain": "www.topelearn.com", "title": "பிறந்த நாள் பரிசு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சி���ோடு கொண்டாடினர்.\nமுதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.\nமறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.\nபிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.\nமற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.\nதெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.\nஅதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.\nஅரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், \"\"தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, \"\"ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, \"\"ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன\n\"\"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.\n\"\"அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்\nஅவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, \"\"ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.\n\"\"பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.\nதெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.\nஅரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அம\nபெண்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வ\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, பெண்ணொருவருக்கு\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, பெண்ணொருவருக்கு அறிவி\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nஇரண்டாம் நாள் முடிவில்; மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அண\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு\nபிரிட்டனை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இ\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் ம\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nஇரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்\nபொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\n‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’\nஅப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், க\nகண் பார்த்த நாள் முதல்\nஉயிரே உருகுதேஉன்னைப் பார்த்த நாள் முதலேஉலகம் சுருங\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nஇருமுறை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி\nவாழ்க்கையில் அஞ்சத்தக்கவை என்று எதுவும் இல்லை.அவை\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nநடுவானில் விமானத்தில் பிறந்த குட்டிப்பையன்\nமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பி\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவி��் பிரான் அருகில் ஒரு கரு\nமனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nசீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்த\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nநாள் முழுவதும் களைப்பா இருக்கா இது தான் காரணமாக இருக்கும்\nசில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது\n\"அஸ்லம் பிக் மார்ட்” சொப்பிங் கொம்பிளக்ஸின் மாபெரும் பரிசு மழை சீட்டிழுப்பு\nசாய்ந்தமருது நகரின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லா\nமலாலாவுக்கு நோபல் பரிசு ; தலிபான் கண்டனம்\nபாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப் சாய்க்கு நோ\n'அப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்க' ; கூகுளுக்கு லெட்டர் எழுதிய மகள்\nபிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவ\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்; சிறப்புப் பார்வை\nமௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஇரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nராஜஸ்தான் மாநிலத்தில் சாதத் மருத்துவமனையில் இரண்டு\nஉணவளித்த சிறுமிக்கு பரிசு பொருட்களை வழங்கிய பறவைகள்\nஅமெரிக்காவில் உள்ள சீயாட்டில் நகரில் கேபி மேன் என்\nஆசிய விளையாட்டுப் போட்டி: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பத்தாம் நாளான நேற்று\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nMay 4 - அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதிய\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கர்களின் வசம்\nஇந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை மூன\nரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு இந்த ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசு\nரசாயன ஆயுத ஒழிப்புக்காக பாடுபட்டு வரும், ஓபிசிடபிள\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு\nஇவ்வருடத்திற்குரிய‌ வேதியலுக்கான (இரசாயனம்)நோபல் ப\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\n10 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு\nசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nநான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை\nபாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/02/03_3.html", "date_download": "2019-12-07T19:59:58Z", "digest": "sha1:MTDKQAPNQKS4KNPW5WQPINQ4UDLNUHS5", "length": 27959, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்!\"பகுதி:03 ~ Theebam.com", "raw_content": "\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்\nபிள்ளைகள் பிறந்த நாளில் இருந்தே,பெற்றோரின் பிரதி மாதிரி, அவர்கள் சார்ந்த சமூகத்தின் பிரதி மாதிரி, பழக்க வழக்கங்கள் பின்பற்றுதல் போன்றவற்றில் பிரதி பலிக்க, கட்டுப் படுத்தப் படுகிறார்கள்.உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை அமைப்பிற்குள் பெற்றோர்களால் தள்ளப் படுகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட கருத்துக்களை திணிக்கிறார்கள்.அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் பழக்கப்படுகிறது.யார் தான் பெற்றோரை நம்ப மாட் டார்கள்பின் அவர்கள் வளரும் போது தமது குருவை,ஆசிரியரை முதன்மையாக நம்புகிறார்கள்.திருப்ப திருப்ப ஒன்றையே பாடசாலையில் கேட்பதாலும் முதியோர்களிடமும் கேட்பதாலும் ,அந்த செய்திகள் அவர்களுக்கு ஏற்புடைமை யாகி மூளையில் பதிந்து விடுகிறது. மேலும் இந்த நம்பிக்கைகள், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது வீடு,பாடசாலை,ஆலயங்கள் அல்லது தேவாலயங்கள் அல்லது மசூதிகள் போன்றவற்றிலும் சரியே என உறுதி பெறுகிறார்கள். இப்படி சிறு வயதில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இதை உணர்வதே இல்லை.இது ஒரு பெரும் குறையேபின் அவர்கள் வளரும் போது தமது குருவை,ஆசிரியரை முதன்மையாக நம்புகிறார்கள்.திருப்ப திருப்ப ஒன்றையே பாடசாலையில் கேட்பதாலும் முதியோர்களிடமும் கேட்பதாலும் ,அந்த செய்திகள் அவர்களுக்கு ஏற்புடைமை யாகி மூளையில் பதிந்து விடுகிறது. மேலும் இந்த நம்பிக்கைகள், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது வீடு,பாடசாலை,ஆலயங்கள் அல்லது தேவாலயங்கள் அல்லது மசூதிக��் போன்றவற்றிலும் சரியே என உறுதி பெறுகிறார்கள். இப்படி சிறு வயதில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இதை உணர்வதே இல்லை.இது ஒரு பெரும் குறையே \"The Mummy\" என்னும் படத்தில் அந்த மம்மியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்­, மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் “Imhotep... Imhotep\" என்று அந்த மம்மியின் பெயரை மட்டும் உச்சரித்துக்கொண்டே தாங்கள் என்ன\nசெய்கிறோம் என்பதை அறியாதவர்களாய் அந்த மம்மியின் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவார்கள்.இப்படித் தான் இவர்களும் இன்று பயங்கரவாத செயல்கள் பெரும்பாலும் சமயத்துடன் தொடர்புள்ளனவாக உள்ளன. இன்று உலகில் நடக்கும் போட்டி, பொறாமை ,வஞ்சகம் ,சூது ,எல்லைத் தகராறு ,தீவிர வாதம் ,பயங்கரவாதம் ,போன்ற தீய செயல்கள் அனைத் திற்கும் சமயங்களும் மதங்களுமே காரண காரியமாக உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை. எல்லா சமயங்களும் மதங்களும் மக்களுக்கு முதலில் நல்லது சொல்ல தோன்றியது என்றாலும் இன்று மனித உயிர்களை பிரித்து விட்டது . ஆன்ம நேயத்தை அழித்து விட்டது .எது எவ்வாறாயினும் தமிழ் சித்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பேயே மேலே கூறப் பட்டவைக்கு விதி விளக்காகவே இருந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.சுந்தரநாதர் என முதலில் அறியப்பட்ட திருமூலர்,சைவ பக்தி நெறியை உலகிற்கு வழங்கிய சித்தர் பரம்பரையில் முதன்மையும் , தொன்மையும், வாய்ந்தவர் ஆவார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”, \"அன்பே சிவம்\" ,\"யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\" ,\"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே\" என்பன போன்ற அரிய தொடர்கள் இவரால் வழங்கப் பட்டது.63 சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆகவும் இவர் கருதப் படுகிறார்.சிலர் இவர் கி மு 250 ஆண்டை சேர்ந்தவர் என கருதினாலும் மேலும் சிலர் இவரை ஐந்தாம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவர் என கருது கின்றனர்.அவரின் இரு பாடல்கள் கீழே தரப் பட்டுள்ளன.\n\"வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்\nவேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்\nவேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்\nவேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே\"[பாடல்:229 ]\n[வேதங்களின் நோக்கம் நமது ஆசைகளை ஒழிப்பதாகும். பொதுவாக வேதாந்தம் கேட்பவர்கள் தமது ஆசைகளை விட்டு விட வேண்டும் . ஆனால் வேதாந்தம் கேட்க விரும்பிய அந்தணர்கள்,அதை கேட்ட பின்பும்,இன்னும் தமது ஆசையை ,வேட் கையை விடவில்லை என்கிறார்.]\n\"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்\nமடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்\nஇடப்பக்க மேஇறை நொந்தது என்றார்\nகிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே\"[பாடல்:148]\n[தலைவாழை இலைபோட்டு அறுசுவை யோடு கூடிய உணவு வகைகளை இல்லத்தரசி சமைத்து, தன் கணவனுக்கு அவற்றை அன்புடன் பாரமாரினாள். அவனும் விரும்பி உண்டான். இருவரும் ஒன்றாய் கூடிக் கிடந்த வேளையில் \" கண்ணே இடப்பக்கமாய் நெஞ்சு வலிக்கிறது என்றான், அந்த கணமே நிலத்தில் சரிந்து விழுந்து இறந்து போனான் என்று கூறுகிறார்.இதனையே வள்ளுவரும் நிலையாமை அதிகாரத்தில் \" நில்லாத வற்றை நிலை யின என்னுணரும் புல்லறி வாண்மை கடை \" என்ற நிலையற்றவைகளை நிலையென்றுமனிதன் கருதுவது அவனுடைய அறியாமையே ஆகும், என்றும், \" நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு \" என்ற வாறு, நேற்றிருந்தோர் இன்றில்லை என்று சொல்லும் பெருமை உடையது இவ்வுலகம் என்கிறார்.]\nஉத்தரநல்லூர் நங்கை என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில்\nதமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு பெண்.இவர் பாய்ச்சலூர்ப் பதிகம் என்ற நூலை இயற்றி சாதி அமைப்பையும் பாகுபாட்டினையும் அதில் கடுமையாகச் சாடியுள்ளார். அபிதான சிந்தாமணி “இவள் ஒரு பெண்கவி, பிராமணரை வசை பாடினாள்” என்று இவரைப் பற்றி குறிப்பிடுகிறது. இவள் ஒரு வேதிய இளைஞனிடம் காதல் வசப் பட்டாள்.இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தார் அவளை உயிருடன் எரிக்க முற்பட் டனர்.அதை எதிர்த்து அவள் எழுப்பிய வாதம் தான் இந்த பாடல் \"கொக்குமேற் குடுமி கண்டேன் கோழிமேற் சூடும் கண்டேன்,நெக்குறு வாலும் கண்டேன் நீரின்மேல் நெருப்பும் கண்டேன்,சற்குணம் என்று சொல்லிச் சதுர்மறை பேச வேண்டாம்,பக்குவம் அறிந்து பாரும் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே\"சமத்துவமும் உரிமையும் கோரிப் பெண்களிடமிருந்து கலகக் குரல் எழுந்த நாளைத்தான் பெண்கள் தினமாக உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் அது உண்மையில் இவளுடன் ஆரம்பிக்கப் பட்டு விட்டது.சாதிகள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்பதை பிராமண ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்திலேயே மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அதன் காரணமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துக் கலகக் குரல் கொடுத்தவ���், சடங்குகள் சாதி பேதங்களை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பதையெல்லாம் அவர் பாட்டுக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.உதாரணமாக வெவ்வேறு மரங்கள் நெருப்பில் விழுந்தால் வேறு வேறு மணம் எழும். ஆனால் மனிதரின் பிணங்கள் நெருப்பில் எரியும் போது வேறு வேறு மணம் எழுவதுண்டா \"சந்தனம் அகிலும் வேம்பும் தனித் தனி வாசம் வீசம், அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன்மணம் வேற தாமோ,செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேற தாமோ,பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க்\nகிராமத்தாரே\"என்று கேட்கிறது அவளின் இன்னும் ஒரு பாடல்.\"ஒரு பனை இரண்டு பாளை,ஒன்று நுங்கு ஒன்று கள்ளு,அறிவினில் அறிந்தவர்க்கு , அதுவுங்கள் இதுவுங் கள்ளே,ஒருகுலை உயர்ந்ததேனோ, ஒரு குலை தாழ்ந்ததேனோ,பறையனைப் பழிப்பதேனோ,பாய்ச்சலூர்க் கிராமத்தாரே\" என்று ஒரே பனையிலேயே இரண்டு வித்தி யாசத்தை எடுத்துக் கூறி,இது பனையின் குற்றமில்லை,இதை கையாண்ட மனிதனே இதற்கு பொறுப்பு என்று வாதாடி,அப்படியே மனிதர்களுக்குள் சாதியின் பெயரால் வித்தியாசம் கற்பிக்கப்படு கிறது என குரல் எழுப்பி சமத்துவம் கோரி போராடி அதில் வெற்றியும் கொண்டு,அந்த வேதிய இளைஞனை மணந்து வாழ்ந்தாள் என வரலாறு கூறுகிறது.அது உலகளாவி பரவ வேண்டும்சமயத்திற்கு அப்பால், ஆண்டவனுக்கு அப்பால், மனிதன் இணையட்டும் மனித நேயம் பரவட்டும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி;09\nபூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு \nகாலை உணவை தவிர்த்தால் என்ன கிடைக்கும்\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nPart 01B:தமிழரின் நம்பிக்கைகள்: பகுதி முகவுரை [pr...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:08\nஅந்நிய தேசத்திலிருந்து ஒரு குரல்\nவருகிறது -முதன் முதலில் தமிழில் மாய யதார்த்த- திரை...\nஏழு நாட்களில் உங்க���் முகம் அழகுபெற...\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:07\nஒளிர்வு:75- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2017\nநடிகர் சூர்யாவின் பிரமாண்ட சாதனை\nசூழ்ச்சிகளால், உலக அழிவு ஆரம்பமாகிவிட்டதா \nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்-/பகுதி;06\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி:05\nகனவே நீ கலைந்து போகாதே..\nசென்னைத் தமிழில் நடிகர் விக்ரம்\nவடமாகாண அரசு எங்கே செல்கிறது\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி:04\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி;03\nதை மகளே வருக வருக ..\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nபுதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதி பெரிய மார்கெட்டில் , வழக்கம் போல வியாபாரிகள் வெங்காயம் மூட்டைகளை லாரிகளில் இருந்த...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-1497818136/24247-2013-06-25-14-52-21", "date_download": "2019-12-07T20:35:58Z", "digest": "sha1:CH4V3R4DVKXVPWOW4FPJF6RZVMGOLX4X", "length": 31609, "nlines": 315, "source_domain": "keetru.com", "title": "ஊழல் - பார்ப்பனர், உயர்ஜாதியினரே அதிகம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன்2013\nஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nபிறவியால் உயர்வு தாழ்வு கற்பித்த இந்து மதம் ஓங்கவும் இல்லை; ஒன்றுசேர்க்கவும் இல்லை\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன\nசீனா - இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்”\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - ஜூன்2013\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2013\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2013\nஊழல் - பார்ப்பனர், உயர்ஜாதியினரே அதிகம்\nஊழல் புரிவோரில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரே அதிகம் என்று அஜீஸ் நந்தி என்ற எழுத்தாளர் கூற, அது ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்த முக்கிய ஊழல்களில் தொடர்பு உடையவர்கள் ஜாதி வாரிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் பார்ப்பனர், உயர்ஜாதியினரே அதிகம்.\n1) 1991 - முத்திரைத் தாள் ஊழல் - 1. அப்துல் கரீம், டெல்லி (முஸ்லிம்), 2. சரத் பவார் (மராத்தி), 3. ஜகன் புஷ்பால் (பிற்படுத்தப்பட்டவர்)\n2) 91-92 - ஹவாலா ஊழல் - 1. ஹர்சத் மேத்தா (பனியா), 2. பி.வி. நரசிம்மராவ் (பார்ப்பனர்)\n3) 91-92 - பாமாயில் இறக்குமதி ஊழல் - 1. கே. கருணாகரன் (மாரர்), 2. பி.ஜே. தாமஸ் (கிறுத்துவர்)\n4) 1994 - சர்க்கரை இறக்குமதி ஊழல் - 1. கல்ப நாத்ராய் (பூமிஹார்)\n5) 1995 - யூரியா ஊழல் - 1. பி.வி. நரசிம்மராவ் (பார்ப்பனர்), 2. பி.வி. நரசிம்மராவ் மகன் பிரபாகர் (பார்ப்பனர்), 3. பிரகாஷ் சந்திர யாதவ் (பிற்படுத்தப்பட்டவர்)\n6) 1996 - ஜெ.எம்.எம். ஊழல் - 1. பி.வி. நரசிம்மராவ் (பார்ப்பனர்), 2. சிபு சோரன் (பழங்குடியினர்)\n7) 1996 - கால்நடை ���ீவன ஊழல் - 1. லாலுபிரசாத் யாதவ் (பிற்படுத்தப்பட்டவர்), 2. ஜெகன்னாத் மிஸ்ரா (பார்ப்பனர்)\n8) 1996 - காகித இறக்குமதி ஊழல் - 1. பி.வி. நரசிம்ம ராவ்(பார்ப்பனர்), 2.லக்குபாய் பதக் (பார்ப்பனர்)\n9) 1996 - ஜெயின் ஹவாலா ஊழல் - 1. எல்.கே. அத்வானி (சிந்தி), 2. வி.சி. சுக்லா (பார்ப்பனர்), 3. பி.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டவர்)\n10) கிரிக்கெட் மேட்ச் ஊழல் 1997, 2001 - 1. மனோஷ் பரிக்கர் (பார்ப்பனர்), 2. அசாருதீன் (முஸ்லிம்), 3. அஜாய் சடேசா (ராஜ்புத்), 4. நயன் மோங்கியா (கத்ரி).\n11) 1997 - இந்தியன் வங்கி ஊழல் - 1. எம். கோபால கிருஷ்ணன் (பிற்படுத்தப்பட்டவர்), 2. வரத ராஜன் (செட்டியார்), 3. சந்திரசாமி (பனியா)\n12) 2001 - ஆசிரியர் நியமன ஊழல் - 1. சவுட்டாலா குடும்பத்தினர் (ஜாட்)\n13) 2001 - டெகல்ஹா ஊழல் - 1. பங்காரு லஷ்மண் (தாழ்த்தப்பட்டவர்), 2. ஜெயா சேட்லி (நாயர்), 3. சுரேஷ் நந்தா (கத்ரி)\n14) 2001 - ஹவாலா மோசடி - கேத்தன் மேத்தா (பனியா)\n15) 2002 - தாஜ்மகால் வணிக வளாகம் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)\n16) 2002 - ஹோம் டிரேடு ஊழல் - சஞ்சய் அகர்வல் (பனியா)\n17) 2001 - பரக் மிஸ்ஸைவ் - அட்மிரல் சுசில்குமார் (கிறித்துவர்)\n18) 2002 - லவாஹா ஊழல் - 1. சுப்ரிய சூலே (மராத்தி), 2. சதானந்த் சூலே (பார்ப்பனர்)\n19) ஆப்பரேஷன் வெஸ்ட் எண்ட் பால் அவுட் ஊழல் - 1. ஜார்ஜ் பெர்ணான்ட்ஸ் (கிறித்துவர்), 2. ஜஸ்டிஸ் புக்கான் குடும்பம் (சத்திரியா)\n20) 2003 - ஆதர்ஷா வீடு ஒதுக்கீடு - 1. அசோக் சௌஹான் (குன்பி), 2. கர்னல் ஆர்.கே. பக்சி (பார்ப்பனர்)\n21) 2003 - சத்தீஸ்ஹர் சுரங்க ஊழல் - திலிப் சிங்க் சூடே (பழங்குடியினர்)\n22) 2005 – mplad திட்டத்தில் ஊழல் - 1. அலேமு சர்ச்சில் (கிறித்துவர்), 2. பாஹ்ஹன் குலேஸ்தே (பழங்குடியினர்), 3. ராம்ஸ்வரூப் கோலி (தாழ்த் தப்பட்டவர்), 4. சி.பி.சிங் (பழங்குடியினர்), 5. பி.என்.யாதவ் (பிற்படுத்தப்பட்டவர்) 6. சக்தி மஹராஷ் (பிற்படுத்தப்பட்டவர்) 7. இசாம் சிங் (தாழ்த்தப்பட்டவர்).\n23) 2005 - நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் - 1. எம்.கே. பாட்டில் (ராஜ்புத்), 2. ஒய்.ஜி. மஹாசன் (பனியா), 3. சுரேஷ் சண்டேல் (ராஜ்புத்), 4. பிரதீப் காந்தி (பனியா), 5. சி.பி.சிங் (பழங்குடியினர்), 6. டாக்டர் சத்ரபால் சிங் லோதா (பிற்படுத்தப்பட்டவர்), 7. நரேந்தர் குமார் குஷ்வாஹா (பிற்படுத்தப்பட்டவர்), 8. ராஜாராம் பால் (தாழ்த்தப்பட்டவர்), 9. லால்சந்தர் கோல் (தாழ்த்தப்பட்டவர்), 10. மனோஷ்குமார் (தாழ்த்தப்பட்டவர்), 11. ராம் சேவக் சிங் (பிற்படுத்தப்பட்டவர்)\n24) 2005 - ஐ.பி.ஓ. டேமட் ஊழல் - ரூபால்பென் பாஞ்சால் (விஷ்வகர்மா)\n25) 2005 - எண்ணெய்க்கு உணவு ஊழல் - கே. நட்வர் சிங் மற்றும் மகன் (ஜாட் மன்னர் பரம்பரை)\n26) 2006 - ஸ்கார்ப்பனே ஒப்பந்த ஊழல் - 1. ரவிசங்கர் (கத்ரி), 2. அபிசேக் வர்மா (காயஸ்தா), 3. சித்தார்த் டைட்லர் (தத்ரி)\n27) 2007 - உத்தரப்பிரதேச விவசாய நில ஊழல் - அமிதாப் பச்சன் (காயஸ்தா)\n28) 2008 - நம்பிக்கை ஓட்டெடுப்பு ஊழல் - 1. அமர் சிங் (தாக்கூர்), 2. சுதீந்தர குல்கர்னி (பார்ப்பனர்), 3. அசோக் அர்கல் (தாழ்த்தப்பட்டவர்), 4. மஹாவீர் சிங்க் பஹோரா (பழங்குடியினர்), 5. பஹ்ஹன் சிங்க் குவாஸ்தே (பழங்குடியினர்).\n29) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 1. ஆ. ராசா (தாழ்த்தப்பட்டவர்), 2. கனிமொழி (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்)\n30) 2009 - ஐ.பி.எல். ஊழல் - 1. லலித்மோடி (பனியா), 2. வசுந்தரராசே (பிற்படுத்தப்பட்டவர்)\n31) 2009 - ஜார்க்கண்ட சுரங்க ஊழல் - மதுகோடா (பழங்குடியினர்)\n32) 2009 - சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் - ராமலிங்க ராசு (சத்திரியா)\n33) 2009 - கேரளா மின் ஊழல் - பிணராயி விஜயன் (பிற்படுத்தப்பட்டவர்)\n34) 2010 - பூனா ஹவாலா ஊழல் - ஹசல் அலி கான் (முஸ்லிம்)\n35) 2010 - காமன்வெல்த் போட்டி - 1. சுரேஷ் கல்மாடி (பார்ப்பனர்), 2. லலித் பானோட் (பார்ப்பனர்)\n36) 2010 - தேசிய சுகாதார இயக்க ஊழல் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)\n37) 2009-11 நொய்டா வீட்டுமனை ஊழல் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)\n38) 2011 - ஏர்செல் மேக்சிஸ் ஊழல் - 1. தயாநிதி மாறன் (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்) 2.கலாநிதி மாறன் (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்)\n39) 2011 - ஒபுலாபுரம் சுரங்க ஊழல் - ஜனார்த்தன ரெட்டி (பிற்படுத்தப்பட்டவர்)\n40) 2011 - சொத்துக் குவிப்பு ஊழல் - ஜெகன்மோகன் ரெட்டி (கிறித்துவர்)\n41) 2012 - யானை சிலை அமைப்பு ஊழல் - மாயாவதி (தாழ்த்தப்பட்டவர்)\n42) 2012 - புர்ட்டி வழக்கு - நித்தின் கட்காரி (பார்ப்பனர்)\n43) 2012 - உத்தரப்பிரதேச என்.ஜி.ஓ. நிதி முறைகேடு - 1. சல்மான் குர்ஷித் (முஸ்லிம்), 2. லூயிஸ் பெர்ணான்ட்ஸ் (கிறித்துவர்)\n44) 2012 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் - 1. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்லால் (பனியா), 2. விஷய் தார்தா (பனியா), 3. சுபோத்காந்த் சகாய் (காயஸ்தா)\n45) ஹிமாச்சல பிரதேச சொத்து குவிப்பு வழக்கு - வீரபத்ர சிங்க் (ராஜ்புத்)\n46) கர்நாடக நில ஊழல் - 1. பி.எஸ்.எடியூரப்பா (லிங்காயத்), 2. பி.எஸ். எடியூரப்பா மகன்-மருமகன் (லிங்காயத்) 3. ஜிண்டால் (பனியா)\nஇங்கே குறிப்பிட்டுள்ள 46 ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் சுமார் 100 பேர். அதில் பிற்படுத்தப்பட்டோர் - 16, தாழ்த்தப்பட்டோர் - 12, பழங்குடிப் பிரிவினர் - 8, முஸ்லிம் - 4, கிறித்துவர்கள் - 6. பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினர் - 56 பேர். ஆகவே 56 சதவிகித ஊழலில் சிக்கியுள்ள பார்ப்பன உயர்ஜாதிக்காரர்களை உற்று நோக்காமல், இதர பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் ஊழல் புரிபவர்கள் என்ற அஜீஸ் நந்தியின் கூற்று மிகுந்த வேதனைக்குரியது. தவறான ஒன்றாகும். ஊழலுக்கு ஜாதியுமில்லை, மதமு மில்லை. அது தனி மனிதர்களின் செயல் பாடுகளைப் பொருத்துத்தான் உள்ளது.\nநன்றி : ‘தேசிய முரசு’ ஏட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் எழுதிய கட்டுரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇத்தனை பார்பனர்கல் ஓஒழல் மதிப்பையும் சிங்கில் ஓஓழலில் மிஞ்ஜி விட்டாரெ உஙல் 2G Raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2522167", "date_download": "2019-12-07T19:58:22Z", "digest": "sha1:YNPLSJVFBKSYZK6GRZAM3YJU5H22WU3O", "length": 7913, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n05:05, 11 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n987 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nஇற்றை + விரிவாக்கம் வேங்கைத் திட்ட முன்னெடுப்பு\n|official_name = சியாட்டில் நகரம்\n|nickname = பச்சைமணி நகரம், தாரை நகரம், மழை நகரம்\n|image_caption = மேலிருந்து: அரசி ஆன் குன்றிலிருந்து சியாட்டில் காட்சி, யூனியன் ஏரியின் வான்காட்சி, பைக் பிளேசு சந்தை, எலியட் விரிகுடாவிலிருந்து சியாட்டிலின் நீர் முகப்பு\n|subdivision_name2 = [[கிங் மாவட்டம், வாஷிங்டன்|கிங்]]\n|government_type = மாநகராட்சி தலைவர்–சபை\n|leader_title = [[மாநகராட்சி தலைவர்]]\n|leader_name = ஜென்னி டர்க்கன்\n|leader_name = [[கிரேக் நிக்கெல்ஸ்]] ([[மக்களாட்சி கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|D]])\n|population_blank1_title = கூட்டு புள்ளியியல் பரப்பு\n|timezone = [[பசிபிக் நேர வலயம் (வட அமெரிக்கா)|PSTபநேவ]]▼\n▲|timezone = [[பசிபிக் நேர வலயம் (வட அமெரிக்கா)|PST]]\n|timezone_DST = [[பசிபிக் பலகொளி சேமிப்பு நேரம் (வட அமெரிக்கா)|PDTபபசேநே]]\n|blank_name = [[கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள்|FIPSகூதசெசீ]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/30042229/Group-of-European-MPs-Went-to-Kashmir-Guards-Prolonged.vpf", "date_download": "2019-12-07T19:55:49Z", "digest": "sha1:PFFGS263FW3DURLTIWUCNSSUOPDC4A4X", "length": 13276, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Group of European MPs Went to Kashmir Guards Prolonged conflict of protesters || ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றது பாதுகாப்பு படையினர்-போராட்டக்காரர்கள் மோதல் நீடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றது பாதுகாப்பு படையினர்-போராட்டக்காரர்கள் மோதல் நீடிப்பு + \"||\" + Group of European MPs Went to Kashmir Guards Prolonged conflict of protesters\nஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றது பாதுகாப்பு படையினர்-போராட்டக்காரர்கள் மோதல் நீடிப்பு\nஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீருக்கு சென்றது. அதே சமயத்தில், அங்கு பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 30, 2019 04:45 AM\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தனர்.\n4 எம்.பி.க்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், 23 எம்.பி.க்கள் நேற்று காஷ்மீருக்கு சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டலுக்கு குண்டு துளைக்காத கார்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த கார்களுடன் பாதுகாப்பு படையினரின் கார்களும் சென்றன.\nஓட்டலில் அவர்களுக்கு காஷ்மீர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை ஓட்டலில் சந்தித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் இதர பகுதிகளில் உள்ள நிலவரத்தை எடுத்துரைத்தனர். பொதுமக்களின் பிரதிநிதிகளும் ஐரோப்பிய எம்.பி.க்களை சந்தித்தனர்.\nஐரோப்பிய எம்.பி.க்கள் வந்த நாளிலும், காஷ்மீரில் மோதல் மற்றும் கடையடைப்பு சம்பவங்கள் நடந்தன. ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். மோதல் காரணமாக, சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.\nஸ்ரீநகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அதே சமயத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று திட்டமிட்டபடி தொடங்கின. தேர்வு மையத்துக்கு வெளியே பெற்றோர் பீதியுடன் காத்திருந்தனர்.\nஇதற்கிடையே, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இங்கிலாந்து லிபரல் ஜனநாயக கட்சி பிரமுகருமான கிறிஸ் டேவிஸ் என்பவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகாஷ்மீரை பார்வையிடும் குழுவில் எனக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. காஷ்மீர் மக்களிடம் போலீஸ் துணையின்றி உரையாட வாய்ப்பு அளிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு இந்திய அரசு சிறிய விளக்கத்துடன், எனக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது.\nகாஷ்மீரில் நடப்பனவற்றை இந்திய அரசு மூடி மறைக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n3. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n4. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n5. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/15083321/1271421/Sabarimala-Ayyappan-Temple-open-on-tomorrow.vpf", "date_download": "2019-12-07T19:15:07Z", "digest": "sha1:PZK44RRC5U7P5VP7HDTYTGOQZZBWP47P", "length": 20418, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு || Sabarimala Ayyappan Temple open on tomorrow", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு\nமண்டல- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமண்டல- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nநடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.\nகோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 18-ம் படிக்குகீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். அதன்பிறகு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும்.\nமாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள். அதன்பிறகு 18-ம் படிக்குகீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும். 17-ந் தேதி அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.\n17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nமீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.\nஅடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 கட்டமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்பு பணிகளுக்கு இந்த ஆண்டு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்து உள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கு நிலக்கல் பகுதியில் விசாலமான இடவசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல்லில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படும் என்றார்.\nதிருவிதாங்கூர் தேவஸ்தான தலைவராக இருந்த பத்மகுமார் மற்றும் உறுப்பினர் கெ.பி.சங்கரதாஸ் ஆகியோரது பதவி காலம் முடிவடைந்தது. புதிய தலைவர் மற்றும் உறுப்பினர் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.\nதலைவராக என்.வாசுவும், உறுப்பினராக கெ.எஸ்.ரவியும் பதவி ஏற்றுக்கொள்வார்கள். இந்த விழாவில் கேரள தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் உட்பட பலத் கலந்து கொள்கிறார்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு ச��ல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை - உ.பி.அரசு அறிவிப்பு\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 17- ந்தேதி திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228047?ref=archive-feed", "date_download": "2019-12-07T18:53:15Z", "digest": "sha1:6DHOHKQ4JUAOETGKKQA5LXIQLKGSB3WP", "length": 8084, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை! ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவித��கள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு\nசுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தால், தான் குறுகிய காலத்திற்கு அரசியலில் இருந்து விலகி விடுவேன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய குமார வெல்கம, வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-chief-stalin-speaks-about-local-body-elections", "date_download": "2019-12-07T19:39:47Z", "digest": "sha1:5LRIFFFDHRGAX75EW4TPFH3VZAG7DOJ5", "length": 13626, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியது ஏன்?' - விளக்கம் சொல்லும் ஸ்டாலின் | DMK Chief stalin speaks about local body elections", "raw_content": "\n`உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியது ஏன்' - விளக்கம் சொல்லும் ஸ்டாலின்\nமாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவற்றுக்கான வரையறை எந்த நிலையில் இருக்கிறது என்ற விளக்கத்தை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம்.\nகடலூர் வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினார். சில தினங்களுக்கு முன்பு கம்மியம்பேட்டையில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 பேரின் வீட்டுக்குச் சென்று அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nமேலும், தி.மு.க சார்பில் நிவாரண நிதியாக 1,00,000 ரூபாயை வழங்கினார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடும்போதுதான் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகத் தொடங்கியது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதால் நிவாரணப் பணிகளை அவசர அவசரமாக முடித்துக்கொண்ட ஸ்டாலின், சென்னைக்குத் திரும்பினார். அப்போது புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.க அரசு கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது. தோல்வி பயத்தின் காரணமாகக் காலத்தைக் கடத்தி வந்தனர்.\nமழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் ஸ்டாலின்\nதற்போது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் வேறு வழியில்லாமல் தற்போது கடமைக்காகத் தேர்தலை நடத்த அ.தி.மு.க அரசு முன்வந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை தடை செய்யச் சொல்லி யாராவது நீதிமன்றத்தை அணுகுவார்கள்.\nநீதிமன்றமும் தடை உத்தரவை வழங்கிவிடும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க-வும் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையமும் ஒன்றிணைந்து இந்த தேதியை அறிவிக்க முன்வந்திருக்கிறார்கள். ஆனால், தேர்தல் முறையாக நடக்கவில்லை, வரையறைகள் முறையாக செய்யப்படவில்லை. எஸ்.சி, எஸ்.டி, பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையாக நிறைவேறவில்லை அவற்றையெல்லாம் முறைப்படுத்திட வேண்டும் என்றுதான் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்களும் நீதிமன்றதுக்குச் சென்றோமே தவிர, தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.\nபாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் ஸ்டாலின்\nஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள் வரை தி.மு.கதான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திட்டமிடுகிறது என்ற தவறான பொய் பிரசாரத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.\n`காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்' - பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்\nமாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவற்றுக்கான வரையறை எந்த நிலையில் இருக்கிறது என்ற விளக்கத்தை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு இதுவரை எந்தப் பதிலும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து பலமுறை மனுக்களைத் தந்திருக்கிறார்கள். அதன்பிறகும் முறையாக விளக்கம் வராத காரணத்தால் நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் ஒரேகட்டமாகத்தான் இதுவரை நடந்திருக்கிறது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலும் ஒரேகட்டமாகத்தான் நடந்திருக்கிறது.\nஆனால், இப்போது ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடத்திவிட்டு, அதற்கடுத்து பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்போவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தின் தேர்தல் ஆணையர் பழனிசாமியா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்று சந்தேகமாக இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேசியிருக்கிறோம். அதேபோல மூத்த வழிக்கறிஞர்களிடம் ஆலோசித்துவிட்டு நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் அறிவிப்போம்” என்றார்.\nஎனது புகைபடங்களால் அனைவரிடமும் பேச நினைப்பவன், பயணம் பல செய்து, இயற்கையை எனது கேமராவில் காதலிப்பவன், எனது 18 வருட கலை பயணத்தில் இன்றும் மாணவனாய்...\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/k7-cares-for-your-bikes-like-no-other/", "date_download": "2019-12-07T19:49:13Z", "digest": "sha1:GI36QPSDNQTPVXJLYDN5ZZXNIWS655YI", "length": 10644, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "கே7: பைக் சர்வீஸுக்குத் தலைசிறந்த பெயர்", "raw_content": "\n(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)\nPrevious article#OvercomeOckhi: ஒக்கி குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம்\nNext articleஇந்தியாவின் மொத்தக் கடன் 66.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு\nமுதல் 100 தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தைப்பேறு வைத்தியம் அளிக்கிறது அன்னை ஐஸ்வர்யம்: உடனே முந்துங்கள்\nலைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனை: குடல் சிகிச்சையில் 22 வருட தலைமைத்துவம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?c=world", "date_download": "2019-12-07T18:39:49Z", "digest": "sha1:KKELEWKHEIOLLSV3SVVDFI6EGJTN5FDE", "length": 23046, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "உலகச்செய்திகள்", "raw_content": "\nகாதலனின் மனைவியை கொல்ல கூலிப்படை: இளம்பெண் சிக்கியது எப்படி\nகாதலரின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள செவிலியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 12:52 PM\nகோர முகம் கொண்ட வயதானவரை மணந்த அழகிய இளம்பெண்: வெளியான காரணம்\nகோரமான முகம் கொண்டவரை அழகான இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 12:51 PM\nவடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்று அந்தநாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 12:46 PM\nவெளிநாட்டில் இலங்கை பெண்ணொருவரின் மோசமான செயல்\nஅவுஸ்திரேலியாவில் வயோதிபரிடம் 170,000 டொலர் கொள்ளையடித்த இலங்கை பெண் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 12:30 PM\nகியூபாவில் முடிவுக்கு வந்தது காஸ்ட்ரோ ஆட்சி - புதிய அதிபராக மிக்கெல் டயாஸ் தேர்வு\n​கியூபா அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகியதை அடுத்து, புதிய அதிபராக மிக்கெல் டயாஸ்-கேனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:21 AM\nஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி\n​ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:21 AM\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி\n​ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:20 AM\nகாஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு\n​இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலியப் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:19 AM\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்\n​கம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:19 AM\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்\n​அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:06 AM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தி��் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும��� படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக த��க்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMekZQy", "date_download": "2019-12-07T19:46:25Z", "digest": "sha1:M7LDHSSUITLSWGF2JY4PPGUKZZGL67SW", "length": 6590, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருப்புக்கொளி மாலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : நாகம்மாள், தா.\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம் , 1988\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nநாகம்மாள், தா.(Nākam'māḷ, tā.)உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்.சென்னை,1988.\nநாகம்மாள், தா.(Nākam'māḷ, tā.)(1988).உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்.சென்னை..\nநாகம்மாள், தா.(Nākam'māḷ, tā.)(1988).உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-search.php?tag=1887", "date_download": "2019-12-07T20:01:11Z", "digest": "sha1:HSPILQSLAD5FL4GC6Y7WT5GIJMDBABQL", "length": 4418, "nlines": 74, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணையக் கல்விக்கழகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்��ில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arappor.org/blog/blog/post/new-roads-must-be-laid-same-height-old-road", "date_download": "2019-12-07T18:44:39Z", "digest": "sha1:JNYT2D2AIGOTXWFRPW2EQ6UF5B3UG7CJ", "length": 3084, "nlines": 40, "source_domain": "arappor.org", "title": "New roads must be laid at the same height of the old road - Arappor Iyakkam", "raw_content": "\nஉங்கள் சாலையை நீங்கள் கவனிக்க தவறினால் உங்கள் வீட்டை நீங்களே குழிக்குள் தள்ளி விடுவீர்கள். பழைய சாலையை உடைக்காமல் அதன் மேலே புதிய சாலை போட்டால் தயங்காமல் அந்த வேலையை தடுத்து நிறுத்தி சென்னை மாநகராட்சியில் 1913 எண்ணில் புகார் அளியுங்கள். அறப்போர் இயக்கத்திற்கு 7200020099 எண்ணில் விவரங்களை தெரிவியுங்கள்.\nமாநகராட்சியில் புகார் அளிப்பது மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வேலை செய்ய வைப்பது எப்படி என்று மேலும் விவரமாக அறிந்து கொள்ள வருகிற ஞாயிறு பிப் 17 மாலை 5 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறும் அறப்போர் இயக்கத்தின் Know Your Rights நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.\nநிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு https://goo.gl/forms/g6ozr9Em2DLBg9QA2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/09/14014/?lang=ta", "date_download": "2019-12-07T18:50:06Z", "digest": "sha1:ZIEAISIF6UVJAQWY2UYE5PZ4OBHCZVEQ", "length": 15957, "nlines": 83, "source_domain": "inmathi.com", "title": "கோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்! | இன்மதி", "raw_content": "\nகோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்\nகடந்த மார்ச் மாதத்தில் ஆளுநர் தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டம் (கோப்பு படம்)\nதுணைவேந்தர் நியமனத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொது மேடையில் பகிரங்கமாகக் கூறியுளளதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nதமிழகப் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த செய்திகள் வெளியானபோதும், துணைவேந்தர் நியமனங்களின் போதும் இந்த ஊழல் பற்றி எதுவும் கூறாமல் இதுவரை ஆளுநர் அமைதியாக இருந்தது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.\nபல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் இதற்கான ஆதாரங்களை வெளியிடுவதுடன் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கைகளை எடுக்க வ���ண்டும் என்றும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.\n“துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கோ உயர்கல்வித் துறைக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை. துணைவேந்தர் நியமனம் ஆளுநர் மூலமே நடைபெறுகிறது. தேடுதல் குழுவை அமைப்பதோடு அரசின் கடமை முடிந்து விடுகிறது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒரு நபரை மட்டுமே அரசு நியமனம் செய்கிறது” என்று விளக்கமளித்துள்ள உயர்கலவித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “ஆளுநர் எதை மனதில் வைத்துச் சொன்னார் என அவர் சொன்னால்தான் தீர்வு கிடைக்கும்,” என்கிறார்.\nதுணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுகின்ற ஆளுநர், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதற்போது வரை 9 துணைவேந்தர்களை நியமித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தன்னால் நியமனம் செய்யப்பட்ட அனைத்துத் துணைவேந்தர்களும் தகுதியின் அடிப்படையில் நியனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்.\n“ஆளுநர் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் சக்தி, பணம், ஜாதி ஆகியவற்றின் செல்வாக்கு இருந்து வருகிறது.”- அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி\n“இதுவரை பிற மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை தமிழகப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆளுநர் நியமித்து இருக்கிறார். அபபடியானால் தமிழகத்தில் தரமான பேராசிரியர்களே இல்லையா யாருக்காக இந்த நியமனம் நடைபெற்றது யாருக்காக இந்த நியமனம் நடைபெற்றது துணைவேந்தர் நியமனத்தில் பணம் புரண்டுள்ளது என்றால் ஆளுநர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்” என்று கேள்வி எழுப்புகிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\n“ஆளுநர் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் சக்தி, பணம், ஜாதி ஆகியவற்றின் செல்வாக்கு இருந்து வருகிறது. அரசியல்வாதிகளின் உறவினர்கள் தகுதி இல்லாமல் இருந்தும் துணைவேந்தர்களாகி விடுகிறார்கள்.”என்று கூறும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, “துணைவேந்தர் தேர்வுக்குழுவில் தேர்வுக் குழு��ில் சுயநிதிக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களை நியமிக்கக்கூடாது. அரசு நியமன உறுப்பினர்கள் இருக்கக்கூடாது. தேர்வுக் குழுவில் நேர்மையான தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். அந்தத் தேர்வுக் குழு சுதந்திரமாக இயங்க வேண்டும்” என்கிறார்.\n“துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறும் ஆளுநர், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் தனக்கு வந்த நிர்பந்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்குழுவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் மு.ராமசாமி, ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ என்ற நூலில் தனது அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரை விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.\n“கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் ஊழல் புகாரில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, தற்கொலை செய்து கொண்டதன் மர்மம் இன்னமும் நீடிக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதி, பணி நியமனத்துக்காக லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று கடந்த கால ஊழல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சில கல்வியாளர்கள், “தமிழகப் பல்கலைக்கழகங்களின் தொடர்கதையாகி வரும் ஊழலுக்கு முறறுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் கூறுவதைப்போல, “விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல், ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருப்பதாகக் கருதலாமா” பொது மேடையில் ஆளுநரின் ஆவேசப் பேச்சு, ஊழலுக்கு எதிரான நிஜ யுத்தமா” பொது மேடையில் ஆளுநரின் ஆவேசப் பேச்சு, ஊழலுக்கு எதிரான நிஜ யுத்தமா நிழல் யுத்தமா ஆளுநரின் உண்மை முகம் இனிமேல்தான் தெரியும்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு வெய��ட்டேஜ் முறை ரத்து\nஅரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்\nஅன்று குழந்தைத் தொழிலாளி; இன்று வழக்கறிஞர்: தடைகளைத் தாண்டி சாதித்த மாணவி\nபார்வை இழந்தது போல் இருந்த சில மணி நேரங்களில் பல பாடங்கள் கற்றேன்\nபொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › கோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்\nகோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்\nதுணைவேந்தர் நியமனத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொது மேடையில் பகிரங்கமாகக் கூறியுளளதன் பின்னணியில\n[See the full post at: கோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/3", "date_download": "2019-12-07T20:09:13Z", "digest": "sha1:ICUNVK3V5IHF6ORHYXHOPOLMDOUHJE24", "length": 4335, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2013/பெப்ரவரி/3\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2013/பெப்ரவரி/3 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2013/பெப்ரவரி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-07T19:42:10Z", "digest": "sha1:T5TAGLYFDDAS4KDVSKDOKAMHHCNOXW2L", "length": 5078, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சந்ததி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசந்ததி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nprogeny ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndescendant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noffspring ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nसन्तान ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவழித்தோன்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவம்சாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனப்பெருக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கற்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nprocreate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/2.html", "date_download": "2019-12-07T18:44:25Z", "digest": "sha1:3KPCGCKQ2OFNN45EHDJHYOHAUFJK6DUV", "length": 20584, "nlines": 242, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக அழையுங்கள்- ஆ.ராசா", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக அழையுங்கள்- ஆ.ராசா\nமுன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு சாட்சியாக அழைக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் தெரிவி்த்தார்.\nமேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளிலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் பங்குண்டு என தெரிவி்த்தார்.\nஇந்த விவகாரத்தில�� நடந்தது அனைத்தும் அவருக்கு தெரியும். இந்த வழக்கில் அனைத்து உண்மைகளும், விவரங்களும் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என சுஷில்குமார் குறிப்பிட்டார்.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் அமைச்சரவை முடிவுசெய்தது. எனவே ஒட்டுமொத்த அமைச்சரவையும் விசாரணையை சந்திக்க வேண்டும் என அவர் கூறினார். 2003 அமைச்சரவையில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து வந்த அனைத்து அமைச்சரவையும் அதைப் பின்பற்றியது. அப்படியிருக்க ராசா மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். சிதம்பரத்தை ஒரு சாட்சியாக நீதிமன்றத்துக்கு அழையுங்கள். பிரதமரின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட்டதா அல்லது வழங்கப்படவில்லையா என்பதை அவரே கூறட்டும் என சுஷில்குமார் குறிப்பிட்டார்.\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nவேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்��ே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விளக்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல் எடையை அதிகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேர��க்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினால் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19975-h-raja-upset-due-to-admk-request.html", "date_download": "2019-12-07T19:39:46Z", "digest": "sha1:Q3KJ6YJS2SFG2VRDPC3MABHRGYA64DOF", "length": 10597, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "அதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா!", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்த��ல் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nசென்னை (19 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுகவின் வேண்டுகோளால் ஹெச்.ராஜா அதிருப்தியில் உள்ளார்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஹெச்.ராஜா விரும்பி இருந்தார். அக்கட்சியின் தலைமையும் அதை ஏற்றுக்கொண்டது. தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச வந்த பியூஷ் கோயலிடம், ஹெச்.ராஜாவுக்கு தமிழகத்தில் இருக்கும் `செல்வாக்கு' குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. சாரணர் இயக்கத் தேர்தல் தோல்வி, ஆர்.கே நகர் தோல்வி, பெண் ஊடகவியலாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு, நீதிமன்றத்தை சர்ச்சையாகப் பேசியது என அவர்மீது புகார்பட்டியல் கொடுக்கப்பட்டது.\nஇதை பா.ஜ.க தலைமையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ராஜ்யசபா எம்.பி பதவி தருவதாக ஹெ.ராஜாவுக்கு தலைமை வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த ஹெச்.ராஜா, கூட்டணி அறிவிப்புக்கு வராமல், பெங்களூரு சென்றிருக்கிறார்.\n« பாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன திமுக கூட்டணியில் தேமுதிக\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அரங்கேறும் அரசியல் கூத்து\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\nஅந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங்…\nஇருட்டு - சினிமா விமர்சனம்\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nஅமித்ஷா முன்னிலையில் மத்திய அரசை விளாசிய பஜாஜ் நிறுவன உரிமையாளர்\nமகாராஷ்டிரா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வ…\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nஇப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க - பிரபல நடிகையை விமர்சிக்கும் ரசி…\nகனமழை - ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்றச்சாட…\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர்…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோ…\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்…\nஐதராபாத் என்கவுண்டர் - கொல்லப்பட்ட நால்வரின் குடும்பத்தினர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96829.html", "date_download": "2019-12-07T19:09:38Z", "digest": "sha1:4K5XHMHUX2PGFS7YSHCCPW3VHDCY26EU", "length": 17292, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருவண்ணாமலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் : திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nதிருவண்ணாமலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் : திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்‍கைகளை வலியுறுத்தி திதி கொடுக்‍கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் தங்களது கோரிக்‍கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகை வழங்கவில்லையென்றும், 100 நாட்கள் வேலை திட்டத்தில் 23 நாட்களுக்‍கு மட்டுமே பணி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினர். வரும் உள்ளாட்சித் தேர்தலுக்‍குள் தங்களது கோரிக்‍கைகளை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பா��ாட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2018/06/21/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:42:16Z", "digest": "sha1:GATGCJDBK2PRZBQ3UMKHPBG4XMSXUQMG", "length": 12814, "nlines": 119, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "கல்வெட்டுச் செய்தி: ஜிந்துபிட்டி கல்வெட்டு – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nகல்வெட்டுச் செய்தி: ஜிந்துபிட்டி கல்வெட்டு\nகல்வெட்டுச் செய்தி: ஜிந்துபிட்டி கல்வெட்டு\nஇலங்கை ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலயத்தில் உள்ள கல்வெட்டு குறித்து இணையதளம் ஒன்று தரும் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபுனிதர் தோமாவின் ஆலயம், ஜிந்துபிட்டி\nஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலய கட்டிட முறையானது பண்டைய கோதிக் முறையில் கட்டப்பட்டதாகும். கொரிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் தோமஸ் நாம் 2011 ஆம் ஆண்டு இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்தபொழுது இவ்வாலயத்தின் கட்டிட தோற்றத்தைப் பார்த்து ஆசியாவிலேயே புனிதர் தோமாவின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஏழு ஆலயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றார்.\nபுனிதர் தோமாவினால் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து ஆலயங்களும் கடற்கரையோரமாக குன்றின் மீதே அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள அனைத்து ஆலயங்கள���ம் இவ்வாலயத்தை ஒத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கமைய தோமா தான் வருகை தந்த அனைத்து நாடுகளிலும் அந்நாடுகளின் கடற்கரையை அண்மித்த குன்றுகளிலேயே இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்ததாகவும் இப்பேராசிரியர் தெரிவித்தார். பேராசிரியர் தோமஸ்நாம், புனிதர் தோமா குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆலயத்தில் காணப்படும் நினைவுச்சின்னங்களும் கல்வெட்டுக்களும் ஜிந்துபிட்டி புனிதர் தோமாவின் ஆலயத்தில் காணப்படும் அநேகமான கல்வெட்டுக்களும் நினைவுத் தூபிகளும் இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களும் நினைவு தூபிகளும் அன்றைய காலத்து மக்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் பிறநலசேவையையும் பறைசாற்று கின்றனவாய் அமைகின்றன. இக்கல் ஆலயத்தின் கட்டிட கலை வெட்டுகளில் பிரதானமான ஒன்று நம் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.\nஇக்கல்வெட்டு பண்டைய தமிழ் மொழியில் அழகாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இக்கல்வெட்டு 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதில் ஓர் இளம் தமிழ் வாலிபன் தன்னுடைய தாய் நாட்டின் மீது கொண்ட பற்று மற்றும் பாசத்தின் காரணமாகத் தாய் நாட்டைக் காக்க அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி கடலில் உயிர் துறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில் இந்த இளைஞனின் வீரமும் அவன் தாய் நாட்டின் மேல் கொண்ட தீராத காதலையும் பாசத்தையும் பற்றையும் குறித்து சிறப்பாகச் சிலாகித்து எழுதப்பட்டுள்ளது.\nவாசிப்போரை இது மெய்சிலிர்க்க வைக்கின்றது. தொன்று தொட்டு தமிழர்கள் தம் தாய் நாட்டின் மீது கொண்ட விசுவாசத்தை இது பறை சாற்றுவதாக அமைகின்றது.\nது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை:\nகல்வெட்டு, சில இடங்களில் தெளிவில்லையாதலால்\nமுற்றாகப் படிக்க இயலவில்லை. ஒரு பாடல் வடிவக் கல்வெட்டு,\nஅதன் பாடல் வடிவில் வரிகளை மடக்காமல், கல்வெட்டு மரபில் எழுதப்பட்டுள்ளது.\n1 (தார்)கொண்ட காதலன் . .\n2 . . . ராபுயனகற்ற (ந)…..த\n5 …..ன்ற கல்லறை தனில் வா\n6 சகம் சீர்கொண்ட ஆண்டா\n8 பதின்மூன்று சென்ற திங்கள்\n9 மார்கழி தனில் அஞ்சு நாள் மு\n10 ..விலே செகதலத்தே பிறந்து\n13 ஆடி மாதம் ஈரொன்பதுட\n14 னொன்று சென்ற நாளிருநில\n15 த்தின் வாழ்வதை வெறுத்\n16 தே பார்கொண்ட பொருளோ\n17 டு (யாத்)தொகைகள் யாவும்\n18 படைத்திடுஞ் சறுவ வல்ல (பா)\n19 (னு)டைய (பா)தாரவிந்தமது காண\n(தார்)கொண்ட காதலன் . . . ராபுயனகற்ற (ந)…..த ………யு(ங்) கருவினிலுதித் த…………ஞ்சு (தீ)..ன்ற கல்லறை தனில் வாசகம்\nசீர்கொண்ட ஆண்டா யிரத்தெழுநூற்றுடன் செய்ய பதின்மூன்று சென்ற திங்கள் மார்கழி தனில் அஞ்சு நாள் மு ..விலே செகதலத்தே பிறந்து\nஏர்கொண்ட ஆயிரத்தெழுநூற்றுயிருபத்து ரெண்டாண்டு ஆடி மாதம் ஈரொன்பதுடனொன்று சென்ற நாளிருநிலத்தின் வாழ்வதை வெறுத்தே\nபார்கொண்ட பொருளோடு (யாத்)தொகைகள் யாவும் படைத்திடுஞ் சறுவ வல்ல (பா) னு)டைய (பா)தாரவிந்தமது காண இப்பற்று விட்டேகினானே\n1713-ஆம் ஆண்டு மார்கழி 5-ஆம் நாள் பிறந்த ஒருவர்,\n1722-ஆம் ஆண்டு ஆடி மாதம் 19-ஆம் நாள் இறந்து போனார்\n(இந்த இரு நிலத்தில் வாழ்வதை வெறுத்து இறைவனின்\n← சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம்\nஇலங்கையின் மலையகப் பகுதிக்கு கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்கள் →\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531181/amp?ref=entity&keyword=Kolathur", "date_download": "2019-12-07T19:43:31Z", "digest": "sha1:NT6IICVPKK5FXJW32HPPGNEHVHJT3UE7", "length": 9036, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "MK Stalin inaugurated the work of the municipal pool in the Kolathur constituency | கொளத்தூர் தொகுதியில் மாநகராட்சி குளம் தூர்வாரும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோ��ு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொளத்தூர் தொகுதியில் மாநகராட்சி குளம் தூர்வாரும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nசென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யமுனா நகர் திருவீதி அம்மன் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூர்வாரும் பணியை தொகுதி எம்எல்ஏவும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்பாடற்ற நிலையில் கிடந்த ஹரிதாஸ் குளத்தை சீரமைத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர்.\nகுளத்தின் உள் பகுதியில் மின் விளக்குகளை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று நேற்று மின்விளக்குகள் அமைத்து அதனை மக்கள் பயன்பாட்டிற்காக ஸ்டாலின் வழங்கினார். மேலும், குளத்தை சுற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி செய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் புதிய கழிவறைகள் அனைத்தையும் பார்வையிட்டார். அப்போது, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன் மற்றும் சேகர்பாபு உடனிருந்தனர்.\nபொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள நாடு முழுவதும் பாஜகவை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்: சென்னை திரும்பிய ப.சிதம்பரம் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டி���ிட முடிவு: பாஜ கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல், மூன்று கட்சிகள் கழற்றிவிடப்பட்டன\nஉள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நிதி: தயாநிதிமாறன்\nதமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசின் நிதி நிலைமை மோசமான இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது\nதமிழக மாநில தேர்தல் ஆணையம் திறமையற்றது: கே.எஸ்.அழகிரி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019/10/blog-post_30.html", "date_download": "2019-12-07T20:37:07Z", "digest": "sha1:AS5C2MSWUWSLFSCMG6G5K2XOTK3WUM4H", "length": 45462, "nlines": 731, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : அன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்!", "raw_content": "\nவியாழன், 10 அக்டோபர், 2019\nஅன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்\nமின்னம்பலம் : பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.\nபிரதமர் நரேந்திர மோடியை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று (அக்டோபர் 10) காலை 11.30 மணியளவில் சந்தித்துப் பேசினர். 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது, இந்தியா-சீனா இடையே மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டிய ராமதாஸ், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து பிரதமரிடம் ராமதாஸ் அளித்த மனுவில், “29 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.\n“மனுவ��� பெற்றுக் கொண்ட பிரதமர், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும், சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது” என்றும் பாமக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “மார்ச் மாதம் வண்டலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் மனு அளித்தேன். அதனை அங்கேயே முழுவதும் படித்தார். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது இரண்டாவது மனு அளிப்பதாக பிரதமரிடம் தெரிவித்தேன். 1500 டிஎம்சி கோதாவரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில், தமிழகத்துக்கு 200 டிஎம்சி கிடைத்தால் டெல்டா விவசாயிகளும், குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ள 5 கோடி மக்களும் பயன்பெறுவர் என்று சொன்னேன். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து இதில் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.\n20 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தொடர்பான ஸ்டாலின் அறிவிப்பு குறித்து பதில் கூறிய ராமதாஸ், “ஸ்டாலின் ஒரு வணிகர். நல்ல வணிகரிடம் சரக்குகள் இருக்கும். ஆனால், ஸ்டாலினிடம் எந்த சரக்குமே இல்லை. பொய் மூட்டைகளை வைத்துக்கொண்டு புளுகுகிறார்” என்று விமர்சித்தார்.\nபிரதமர் சென்னை வரவுள்ள நிலையில், அங்கு அவரை சந்திக்காமல் டெல்லியில் சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு, “சீன அதிபர் வரும்போது பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருக்காது. கடந்த வாரமே சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். தினந்தந்தி நூற்றாண்டு விழாவில் என்னைப் பார்த்து, ஏன் நீங்கள் டெல்லிக்கே வரமாட்டேன் என்கிறீர்கள் என பிரதமர் மோடி கேட்டார். அதனடிப்படையில் சந்தித்துப் பேசினோம்” என்று விளக்கம் அளித்தார்.\nஅன்புமணி அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக பேசினீர்களா என்னும் கேள்விக்கு, “அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கப்போவதுமில்லை. அது பாமகவுக்கு தேவையுமில்லை” என்று சிரித்தபடியே பதிலளித்தார் ராமதாஸ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nதாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்\nநாட்டை ஏமாற்ற.... பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜா...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழ...\n9 வகுப்பு தலித் மாணவனை ஆதிக்க ஜாதி மாணவன் பிளேட்டா...\nதமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது...\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அத...\nகர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவிய...\nவைகைக் கரையில் சங்ககால நகரம் கண்டுபிடிப்பு\nசென்னை யாழ்ப்பாணம் விமான சேவை வாரத்தில் 7 flights ...\nசீனமொழியில் டிரெண்ட் செய்த தமிழர்கள். மோடி #泰米尔纳德...\nஇந்திய பிரதமர்கள் தமிழகத்தில் எப்படி மதிக்கப்படுகி...\nமாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: சிவகங்கை நர்சி...\nஅமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய்...\nசீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 1...\nஇந்தியாவின் வர்த்தகம் சீனாவுக்கு உதவும். ...\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கள் ...\nகொழும்பை அதிரவைத்த UNP ரணில் கட்சி பொதுக்கூட்டம் ....\nசீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜி ஜின் பிங்கிடம் க...\nமாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்\nகத்ரி கோபால்நாத் காலமானார்.. சாக்ஸபோன் இசை மேதை\nமலேசியா 2 எம்பிக்கள் கைது ...இலங்கை தூதரகத்தை தாக்...\nசகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையி...\nகுர்திஸ்தான் மீது துருக்கி ஏன் தாக்குதல் நடத்துகி...\nசீன ஊடகங்கள் கூறுவது என்ன.. மாமல்லபுரத்தில் சீன அ...\nராஜீவ் கொலை விசாரணையில் நெடுமாறன் தப்பியது எப்படி\nநில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்க...\nசீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐ தமிழகம் வரவேற்கிறது\nசட்டக்கல்லூரி ரவுடி மாணவன் கார்த்திக் புதிய மாணவன...\nசீன அதிபர் சென்னை மகாபலிபுரம் கோவளம் ..காரிலேயே ச...\nஅன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை .. சுரேஷ் நீதிமன்றத்தில் சரண...\nஒரிஜினல் சுப்பர் ஸ்டார் வடிவேலுவுக்கு இன்று பிறந்...\nசிம்புவால் நொந்து நூடில்ஸ் ஆன தயாரிப்பாளர் ஞானவேல்...\nநீதிமன்றத்தில் மயங்கி விழுத்த நிர்மலா தேவி .... ஸ்...\nரூ1 கோடி இழப்பீடு கேட்டு சுபஶ்ரீ தந்தை சென்னை உயர்...\nநடிகை ரேவதி மணிரத்தினம் உட்பட . 49 பேரின் தேசத்து...\nராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்க...\nகீழடியில் ஒரு சாமி சிலையும் இல்லை... சங்கிகளின் ...\nதமிழ் மரபு அறக்கட்டளையை முடக்க சதி \nதொழில் ��திபர் சிவ நாடார் நாக்பூர் ஆர் எஸ் எஸ் விஜ...\nஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட...\nசீன அதிபருக்காக விமானத்தில் பறந்துவந்த அதிநவீன கார...\nதமிழ்நாடு: இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை\nகீழடி 3500 ஆண்டு எழுத்து பானைகள் வருவாய் துறையிடம்...\nகிரிக்கெட்டின் மறுபக்கம் ... அய்யார் அய்யங்கார்கள...\nஈரான் சவுதியைத் தாக்கியதுபோல் இஸ்ரேலையும் தாக்கலாம...\nஸ்டாலின் : சீன அதிபரே வருக..\nபத்மபூஷன் நாகசாமி தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி M...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய...\nரஃபேல் டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' -...\nதிருச்சியை அதிரவைத்த ஜார்க்கண்ட் கும்பல்.. ` 200 ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி : ஓட்டுக்கு பணம் தர தி....\nசீனாவில் ஆங்கில மருத்துவக் கல்லூரிகள் சீன மொழி கல்...\nபாரதிராஜா : தேசவிரோத வழக்கை திரும்ப பெறவேண்டும்\nதிபெத்தியர்களை தேடி விடுதிகளில் தீவிர சோதனை\nராவணனை வணங்கும் மகாராஷ்டிரா கிராமம்- பாரம்பரிய தி...\nதேவர்களை புறம் தள்ளுவோம். அசுரர்களை கொண்டாடுவோம்.....\n19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்தி...\nஅதிரவைக்கும் கேரள ‘சீரியல் கில்லர்’ பின்னணி\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை\nதிருப்பூரில் ஆயுதபூஜை: ஏடிஎம்-ஐ தண்ணீரால் கழுவிய க...\nசென்னை யாழ்பப்பாணம் விமானசேவை 14ஆம் தேதி ஆரம்பம் ....\nBBC : நீட் ஆள் மாறாட்டம் வியாபம் ஊழலைப் போன்றது\" -...\nசென்னை .. காற்று வெளியேற முடியாதவாறு பூட்டி இருந்த...\nநடிகை யாசிகா ஆனந்த் சொகுசு கார் மோதி வாலிபர் படுகா...\nதெலுங்கானாவில் 48000 போக்குவரத்து பணியாளர்கள் வேலை...\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மீண்டும் ஒரு அத...\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களி...\nபெண்களின் முகநூல் பதிவுகளுக்கு அதிக லைக் கிடைப்பது...\nகாஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி -சிறப்பு அந்தஸ்து ரத்தால...\nஇன்பதுரைக்கு அப்பாவு பதில்.. கெஜட் அதிகாரிகளே இல்...\nஅமைச்சர் CV சண்முகத்தின் மருமகன் தற்கொலை\nமகாராஷ்டிராவில் பா.ஜ.க. மூத்த தலைவர் உள்பட 5 பேர் ...\nவள்ளலார் சத்திய ஞான சபையில் பார்ப்பனர்கள் பூணூலை ந...\nசெத்தல் மிளகாயில் ஆபத்தா.. புற்று நோயினை உருகவாக...\nபாண்டமங்கலமா அப்ப காலை ஒடி\n60 ஆண்டுகளின் உண்மையான தமிழ் பெயர் பட்டிய��்\nமுகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. சாண்டி அடுத்த இ...\nவள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்\nபௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த ...\nதமிழகத்தில் அரசு மின்சார பேருந்துகள் தனியார்மயம் -...\nஅருவி உச்சியில் இருந்து விழுந்து 6 யானைகள் இறப்பு....\nஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் அடுத்த சதி\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை மேலும் 14 பேரிடம் விசாரணை...\nகொள்ளை போகும் ரயில்வே .. மோடி முடிவு\nசிதம்பரம் வழக்கு: பிரதமருக்கு 71 அதிகாரிகள் கடிதம்...\nபெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறு...\nயோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புத...\nஇந்தியா-வங்காளதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதீண்டாமை சுவர் இடிந்து 17 ..\nதீண்டாமை சுவர் கட்ட ஒரு தனியார் உரிமையாளருக்கு அரசு அனுமதி வழங்குமா\nஓராண்டிற்கு முன் போராட்டம் செய்தும் அந்த சுவரை இடித்து தள்ளாத அரசையும் இறந்த 17 பேர்களின் இறப்பிற்கு காரணமாக வழக்கில் சேர்க்க வேண்டாமா\nஜாதி வெறி பிடித்தோர் ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிற்கு இது தான் கதி\nமாநிலத்திற்குள் அகதிகளாக வாழ்வது தான் கொடுமை\nஅருந்ததிய மக்களுக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க திராணி இல்லாத காவல் துறை, போராட்டம் நடத்தியவர்களை அடிக்கின்றது\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇல���்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என...\nஜி நாராயணசாமி ..கொழும்பில் 27 அம்பாள் cafeக்கள் ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- மகா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\nடென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:47:39Z", "digest": "sha1:6EFK5KNTILU2TFXL6P7L7QFYOI2Q45Z4", "length": 4673, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அவாப்தஸமஸ்தகாமன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎல்லா ஆசைகளும் நிரம்பப்பெற்றவனாகிய கடவுள் (ஈடு. மஹாப்ர.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசிய���க 12 மார்ச் 2019, 01:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166825&cat=33", "date_download": "2019-12-07T19:16:59Z", "digest": "sha1:YKEBM73KNUUGKUEP7ENLVGUOXPB3MNIC", "length": 30221, "nlines": 603, "source_domain": "www.dinamalar.com", "title": "41.50 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » 41.50 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல் மே 19,2019 19:22 IST\nசம்பவம் » 41.50 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல் மே 19,2019 19:22 IST\nகோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடலில் ஆசனவாயில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தவர்கள் சிக்கினார்கள் . ராமநாதபுரத்தை சேர்ந்த ஹக்கீம், நாகூர், அராபத் ஆகியோரிடம் இருந்து 41.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவீடியோ பதிவு செய்து வைத்து தற்கொலை\nகாரில் வந்த ரூ.49 லட்சம் பறிமுதல்\nரூ. 60 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்\nசூலூரில் ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல்\nஜெ. விசாரணை கமிஷனுக்கு தடை\nநிதிநிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளை\nவிடுதிகளில் பறக்கும் படையினர் சோதனை\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவெடிகுண்டு மிரட்டல்: ரயில் நிலையங்களில் சோதனை\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nகுழந்தை விற்பனை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை\nஅழிவை நோக்கி 10 லட்சம் உயிரினங்கள்\nதங்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு\nமுகமது பாரூக்கிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை\nஜூனியர் யோகாவில் தங்கம் அள்ளிய ஸ்ரீகமலி யோகாலயா'\nடிவி ஸ்டாண்டில் 2 கிலோ தங்கம் கடத்தல்\nபறக்கும் படை பெயரில் 20 லட்சம் கொள்ளை\nவேலை தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி\nதுப்பாக்கி செய்து மான் வேட்டை: 4 பேர் கைது\nசானிடைசர் தயாரிப்பு பல லட்சம் லாபம் | Hand Sanitizer | Government Hospital\n2 தங்கம் வென்ற வீராங்கனை தபிதா சிறப்பு பேட்டி |Thabitha gold medals|100m hurdles and long jump\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை ��ீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹ��க்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57859-padma-awards-2019-prabhu-deva-shankar-mahadevan-mohanlal-and-more-conferred-with-honours.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T19:51:05Z", "digest": "sha1:AKQZ7KJBZZMUUJ6TXZOKO6GOU5PQZIAP", "length": 15885, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "சாதாரணமானவர்களுக்கும் எட்டும் கனியான பத்ம விருதுகள்! | Padma Awards 2019: Prabhu Deva, Shankar Mahadevan, Mohanlal and more conferred with honours", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசாதாரணமானவர்களுக்கும் எட்டும் கனியான பத்ம விருதுகள்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்ட்டது. விருது பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டது.\nஅதில், இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும், பத்ம பூஷண் விருது 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்தைச் சேர்ந்த நடனப்புயல் பிரபுதேவா, பிரபல பாடகர் சங்கர் மகாதேவன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், பிரபல டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் சரத் கமல், மதுரையைச் சேர்ந்த திருநங்கை நர்த்தகி நடராஜ் மற்றும் மூதாட்டி சின்னப்பிள்ளை, சங்கரா கண் மருத்துவமனை கண் மருத்துவரான ஆர்.வி.ரமணி, தமிழகத்தைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கலைஞரான சிவமணி, மருத்துவர் ர���மசாமி வெங்கடசாமி ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இன்று டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதற்கட்டமாக 56 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில், நடிகர் பிரபுதேவா, பங்காரு அடிகளார், ட்ரம்ஸ் சிவமணி, டென்னிஸ் வீரர் சரத்கமல், பாடகர் சங்கர் மகாதேவன், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயி, இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாகூர், மறைந்த கன்னட நடிகர் காதர் கான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா, இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலர் ஜெய்ஷங்கர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nமலையாள நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் சார்பில் அவரது மனைவி பாரதி நய்யார், அரசியல் தலைவர்கள் சுக்தேவ் சிங் திண்ட்ஸா மற்றும் ஹுகும்தேவ் நாராயண் யாதவ் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெற்றனர்.\nமீதியிருக்கும் 56 பேருக்கு வருகிற மார்ச் 16ம் தேதி பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஅரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என்று மட்டுமில்லாமல் இந்த ஆண்டு சமூக சேவை புரியும் பலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், சாதாரணமாணவர்களும் இந்தாண்டு பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. மதுரையைச் சேர்ந்த மூதாட்டி சின்னப்பிள்ளை, இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ராமசாமி ஆகியோரும் இதில் அடங்குவர்.\nசமூக சேவைக்கு 15 பேர், சிறப்பான மற்றும் குறைந்த செலவில் சிகிச்சை அளித்தமைக்கு மருத்துவர்கள் 15 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரபலங்களை மட்டும் கருத்தில்கொள்ளாமல் உண்மையாக நாட்டுக்கு நலன் புரிந்த சாதாரண நபர்களுக்கும் பத்ம விருது வழங்கப்படுவது அந்த 'பத்ம விருது'க்கு தான் சிறப்பு என்றே கூறலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுரையில் தேர்தலை ஒத்திவைக்க கோரி அனைத்துக்கட்சி மனு\nதிருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைவில் தீர்ப்பு\nபாரம்பரிய உடை அணிந்து விருது பெற்ற நடிகர்\nதேரை இழுத்து தெருவில் விட்டுடாதீங்க... மன்மாேகன் சிங் அலறல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nயங் மங் சங் படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ\nமோகன்லாலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது\nசைக்கோ கில்லர் பிரபு தேவா: ‘காமோஷி டைட்டில் சாங் ரிலீஸ்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTEyNw==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-07T20:27:34Z", "digest": "sha1:JFGTKSVQ7ROZ2ZKS2AM7ZVPHDZ4VTFEC", "length": 6154, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமுல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு\nமதுரை : முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது. முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் 8 ஆயிரம் ஏக்கர் அளவு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்து இருந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய காவல்படையை நிறுத்தவும் மனுவில் விஜயகுமார் கோரியிருந்தார்.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nதிருவனந்தபுரத்தில் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஇங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன்\nடேபிள் டென்னிஸ் பிஎஸ் மேனிலைப்பள்ளி சாம்பியன்\n‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்\nசென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/maharashtra-political-drama-all-that-happened-in-last-24-hours", "date_download": "2019-12-07T18:50:51Z", "digest": "sha1:BMYCIDP2M2MOT7R2RCDTUGT7YPQLP7YU", "length": 14164, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநர் காத்த ரகசியம்; 24 மணிநேர `பிளான்'! - மகாராஷ்டிராவைப் புரட்டிய அந்த நள்ளிரவில் நடந்தது என்ன? | Maharashtra political drama All that happened in last 24 hours", "raw_content": "\nஆளுநர் காத்த ரகசியம்; 24 மணிநேர `பிளான்' - மகாராஷ்ட்ராவைப் புரட்டிய அந்த நள்ளிரவில் நடந்தது என்ன\nமகாராஷ்ட்ராவில் பட்னாவிஸ் ஆட்சியமைப்பதற்கு முன்னதாக அந்த நள்ளிரவில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஆளுநர் - பட்னாவிஸ் ( Twitter )\nமகாராஷ்ட்ராவில் நேற்று முன் தினம் இரவு தூங்கச் சென்ற மக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் உத்தவ் தாக்கரே தலைமையில்தான் ஆட்சி அமையும் என்ற நினைப்பிலிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் சத்தம்போடாமல் அதிகாலையில் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் என்.சி.பி-யின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.\nமகாராஷ்ட்ரா அரசியலில் இந்தத் திடீர் திருப்பம் எப்போதிலிருந்து திட்டமிடப்பட்டது, அந்த இரவில் அப்படி என்ன நடந்திருக்கும் என்பதுதான் பெரும்பாலான இந்தியர்களின் ஒரே கேள்வியாக உள்ளது. மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க ஆட்சியமைக்க வேண்டும் என முடிவெடுத்து அது வெறும் 24 மணி நேரத்தில் செயல்படுத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்த ஊடகத்தின் கவனமும் சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கூட்டணி மீது இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் பக்காவாக பிளான் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசரத்பவார் மீது அதிருப்தியிலிருந்த அஜித் பவார் தனக்கான வாய்ப்புக்காக நீண்ட வருடங்களாகக் காத்துக்கொண்டிருந்துள்ளார். அது பா.ஜ.க மூலம் அவருக்குக் கிடைக்க உடனடியாக அதைப் பயன்படுத்தி துணை முதல்வராகியுள்ளார் அஜித்பவார். பா.ஜ.க அஜித்பவாருடன் நீண்ட நாள்களாகவே ரகசிய ஆ���ோசனையில் ஈடுபட்டதாகவும் நேற்று சிவசேனா - காங்கிரஸ் - என்.சி.பி ஆகிய மூன்று கட்சிகளும் ஆளுநரை சந்திக்கவிருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே தாங்கள் பதவியேற்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலிலிருந்துதான் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன, பிற்பகல் 3 மணியளவில் அஜித் பவார், மாகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யரியைச் சந்தித்த தங்கள் கட்சியைச் சேர்ந்த 54 எம்.எல்.ஏ-க்களும் பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாகக் கடிதம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையேயான சந்திப்பை சுமார் 20 மணி நேரம் வரை வெளியில் தெரியாமல் பாதுகாத்துள்ளார் ஆளுநர்.\nஆளுநரிடம் கடிதம் அளித்த பிறகு, எதுவும் நடக்காதது போல் தங்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார் அஜித். இதையடுத்து இரவு 8 மணிக்கு உத்தவ் தாக்கரேதான் அடுத்த முதல்வர் என சரத்பவார் அறிவித்தார். பின்னர், 9 மணிக்கு பட்னாவிஸ் ஆளுநரை நேரில் சந்தித்து தன் கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் அளித்து ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆட்சியமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துகிறார் ஆளுநர், அதே நேரத்தில் அவரின் டெல்லி பயணமும் ரத்து செய்யப்படுகிறது.\nபதவியேற்பு முடிவான நிலையில் நள்ளிரவு 1 மணிக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. அதைப் பெற்றதும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவசரக் காலங்களில் பயன்படுத்தப்படும் சட்டத்தைக் கையில் எடுத்து அமைச்சரவையைக் கூட்டாமலேயே, குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்புகின்றனர். இவை அனைத்தும் நடந்து முடியும்போது மணி அதிகாலை 4 மணி. பின்னர் 5 மணிக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து ஒப்புதல் கடிதம் வருகிறது.\n`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி\nதொடர்ந்து அதிகாலை 5.47 மணிக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகிறது, அந்த நேரத்தில் எல்லாம் பட்னாவிஸும் அஜித்பவாரும் ஆளுநர் மாளிகையில் உள்ளனர். பின்னர் 6 மணிக்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவும் எளிமையாகவும் பதவியேற்பு விழா நடந்து முடிகிறது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பட்னாவிஸ் பதவியேற்றதாக மகாராஷ்ட்ரா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆளுநர் மாளிகையில் பட்னாவிஸின் மொத்த குடும்பமும் சில பா.ஜ.க முக்கிய தலைவர்களும் உள்ளனர். அதேபோல் அஜித் பவாருக்கு ஆதரவாக 10 எம்.எல்.ஏ-க்கள் இருந்துள்ளனர்.\nதொடர்ந்து சரிக 8.16 மணிக்குப் பிரதமர் மோடி முதல் ஆளாக முதல்வர் பதவியேற்ற பட்னாவிஸுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின் மகாராஷ்ட்ரா அரசியலில் நேற்று முழுவதும் நடந்த சர்ச்சைகள், களேபரங்கள், குற்றச்சாட்டுகள் போன்ற அனைத்தும் அனைவரும் அறிந்ததே. இன்று பா.ஜ.க ஆட்சியமைத்ததை எதிர்ப்பு தெரிவித்து மூன்று கட்சிகள் தொடர்ந்துள்ள மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டு விசாரணைக்கு வரவுள்ளது. இதன் முடிவில் மகாராஷ்ட்ரா அரசியலில் இன்னும் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4939-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-madhura-raja-tamil-official-trailer.html", "date_download": "2019-12-07T20:00:49Z", "digest": "sha1:PBQVHSZ7MGL7LIC7E7CEPNXSCINM256V", "length": 6520, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் \" மதுர ராஜா \" திரைப்பட Trailer- Madhura Raja Tamil Official Trailer | Mammootty | Jai | Vysakh | Peter Hein | Gopi Sunder | மதுரராஜா - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nTwitter அறிமுகப்படுத்தியுள்ள Hide Replies வசதி \nwellawaya gun shoot | வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nவிஜயின் - வெறித்தனம்........ \" பிகில் \" திரைப்பட பாடல் \nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5937.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-07T18:38:00Z", "digest": "sha1:TTDFCPYYCAOLBF4DCYFITSUGRGEIGXXS", "length": 15133, "nlines": 114, "source_domain": "www.tamilmantram.com", "title": "திருத்தி எழுதியவர் (அ.மை.-14) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > அறிவியல் > திருத்தி எழுதியவர் (அ.மை.-14)\nView Full Version : திருத்தி எழுதியவர் (அ.மை.-14)\n13ம் பாகம் - கலைகளில் பரிமாணம் இங்கே -\nகிமு 90ஆம் ஆண்டில் பிறந்த டாலமி , பூமியைச் சுற்றியே\nமற்ற கிரகங்களும் , ஏன் சூரியன் கூட சுற்றிவருவதாக நம்பினார்.\nஅவரின் கோட்பாட்டை அனைவரும் நம்பினார்கள்.\nபூமியே பிரதானம் என நம்ப விரும்பினர் மக்கள்.\nஅந்த நம்பிக்கைக்குத் தீனி போட்டது டாலமியின் கொள்கை.\nபல கோளாறுகள், சந்தேகங்கள் சிலரால் எழுப்பப்பட்டாலும்\nபெரும்பான்மையோர் நம்ப விரும்பிய ' பூமியைச் சுற்றும் அண்டம்'\nகொள்கை அடுத்து 1500 ஆண்டுகளுக்கு கோலோச்சியது.\nஅறிவை 'நம்பிக்கைகள்' 'சொந்த விருப்பங்கள்'\n'நாமே பிரதானம் ' என்ற ஈகோ - இவை மூழ்கடித்துவிடும்\nஎன்பதற்கு டாலமியின் வெற்றி (தப்பு) கொள்கையே நல்ல உதாரணம்.\nவலிமையானவர் சொன்ன 'பொய்மை ' பல நூற்றாண்டுகளுக்கு\nஉலக மக்களையும், விஞ்ஞானிகளையும் மயக்கி வைத்திருக்கும்\nஎன்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.\nவெற்றுப்பலகையில் எதையும் புதிதாய் எழுதிவிட முடியும்.\nஆனால், உலகம் மதித்து நம்பிக்கொண்டிருக்கக்கூடிய\nபெரும் வெற்றி (தப்பு) கொள்கைகள் பொறிக்கப்பட்ட அறிவியல் சுவற்றில்\nஅதை அழித்து, திருத்தி - சரியாய் மாற்றி எழுதி\nம(�)க்கள் கூட்டத்தை நம்பவும் வைக்கவேண்டும்.\nஇது என்ன சுலபமான காரியமா\nஇதையும் செய்துகாட்டிய மாபெரும் சாதனையாளர் நம் கோபர்னிக்கஸ்.\n(நாம் செல்லமாய் கோபர் என அழைக்கலாமா\nஇத்தாலியில் மருத்துவம், சட்டம் படிக்கச் சென்றார்.\nசென்ற இடத்தில் வானியலில் ஆர்வம்.\nஅப்போது டாலமி சொன்ன 'பூமியைச் சுற்றி' - கோட்பாட்டை ஆராய்ந்தார்.\nபல ஓட்டைகளைக் கண்டார்.குழம்பினார். டாலமி சொல்லிச்சென்றது தவறு\n��ன்று மட்டும் உணர முடிந்தது. ஆனால் சரியான வானியல் அமைப்பு என்ன\nஎன கோபருக்கு அப்போது தட்டுப்படவில்லை.\n1503-ல் படிப்பு முடிந்து போலந்து திரும்பி மாமாவுக்கு உதவியாக\nதொழில் புரியலானார். ஆனாலும் வானில் சுற்றும் மாயக்கிரகங்களின் மேல்\nஉள்ள மையல் குறையவில்லை. ஓய்வெல்லாம் அதைச் சுற்றியே எண்ணம்- ஆய்வு.\nடாலமி வரைந்த தப்பான அறிவியல் ஓவியத்தை\nஅறிவுத் தூரிகை கொண்டு ஒரே 'அடியில்' வீழ்த்தினார்.\nமத்தியில் இருந்த பூமியின் தப்பான முக்கியத்துவத்தை மாற்றினார்.\nஅந்த இடத்தில் சூரியனைப் பொருத்தினார்.\nஅட, எல்லாக் குளறுபடிகளும் ஒரே மாற்றத்தால் தீர்ந்தன.\nநிலா தனிக்கிரகமல்ல... பூமிக்கு துணையாய் பவ்யமாய் அதனிடத்தில் பொருந்தியது.\nமாத, வருடக் கணக்கு எல்லாம் இப்போது அறிவாய்தலுக்குக் கட்டுப்பட்டன.\nகோபர் கிரகங்களை இரு அணிகளாய்ப் பிரித்தார்:\n1) பூமிக்கு உள்சுற்றாய் உள்ள அணி\n2) பூமிக்கு வெளிச்சுற்றாய் உள்ள அணி.\nஎந்த கிரகம் எங்கு என சூரியனிலிருந்து உரிய இடத்தைக் கொடுத்தார்.\nகச்சிதமாய் எல்லாம் சரியாய் அமைந்தது.\nசூரியனுக்கு உரிய சிம்மாசனம் மீண்டும் கிடைத்தது.\nஇப்போது செவ்வாய், சனி, ஜூபீட்டர் போன்றவை\nஏன் 'ரிவர்ஸ்' பயணம்போல் நமக்கு தெரிகிறது என்பதும்\nஇப்போது கோபர் தந்த புதிய வான்குடும்ப ஓவியத்தால் விளங்கியது.\nஆண்டாண்டுகள் ஆழப்பதிந்திருந்த தவறான கொள்கைகளை\nவேரோடு பிடுங்கி எறிந்து, அஞ்சாமல் புதிய அறிவுவிருட்சம் நட்ட\nநிக்கோலஸ் கோபர்நிக்கஸை இந்த மைல்கல்லின் நாயகனாய்\nசித்தரித்தது மெத்தப் பொருத்தம்தானே நண்பர்களே\nநல்ல தகவலுக்கு நன்றி.. இளசு..\nஆராய்ச்சியில் மற்றவர்களின் கருத்தை மாற்றிச்சொல்லி மக்களை நம்ப வைப்பது சிரமமான செயல்.\nவயிற்று அல்சர் - ஹெலிக்கோபேக்டர் விஷயமும் அப்படித்தான்..\nஇன்றைய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும், சாதனைகளுக்கும் சரியான விதத்தில் வழிகாட்டியாக அமைந்தவர் கோபர்நிகஸ்தான் என்பதில் சற்றும் சந்தேகமில்லை அண்ணா. சுருக்கமாக முடித்தது போல தோன்றுகிறது. அரிய விசயங்களை தொடர்ந்து தருவதற்கு மிக்க நன்றி அண்ணா.\nஅற்புதமான தகவல். என்னதான் பூட்டி வைத்தாலும் உண்மை வெளி வந்து விடும் என்பது இதுதானோ. இது போன்ற தகவல்களை நீங்கள் தர மன்றத்தில் படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nபள்ளியில் படிக்கும��� போது இவரது புகைபடம் பார்த்து சிரிப்போம், அப்போ எல்லாம் அறிஞர்களின் மகத்தான சாதனைகள் பற்றி தெரியாது தானே. இன்றோ நீங்க சொன்னதை படித்து வியக்கிறேன்.\nமேலே தலை தூக்கி நிலா இருக்கிறதா இல்லையா என்று கூட பார்க்க நமக்கு தெரியவில்லை, அப்படி இருக்கையில் ஒரு மகான் எத்தனை காலங்கள் வீணாக்கி தன் கண்டுபிடிப்புகளை வெளியிட பாடுபட்டிருப்பார்.\nம் .. என்னா... சூரியனைச் சுற்றித்தான் கோள்கள் என்பதைச் சில வருடங்களுக்கு முன்னர் தான் வத்திக்கான் உத்தியோகபூர்வமாக ஒத்துக் கொண்டது என்பதுதான் .... ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அதாங்க பெரியவர் சொன்னது (உண்மை/பொய் ) மாற நாளாச்சு\nசிறு இடைவெளி... இன்று அடுத்த மைல்கல்...\nகோபர் கிரகங்களை இரு அணிகளாய்ப் பிரித்தார்:\n1) பூமிக்கு உள்சுற்றாய் உள்ள அணி\n2) பூமிக்கு வெளிச்சுற்றாய் உள்ள அணி.\nஎந்த கிரகம் எங்கு என சூரியனிலிருந்து உரிய இடத்தைக் கொடுத்தார்.\nசூரியக்குடும்பத்தின் ஓவியத்தை நமக்களித்த கோபர்நிக்கஸை நாம் உள்ளளவும் மறக்கமுடியாது.\nபுளூட்டோவிற்கு அடுத்ததாக ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமீபத்திய செய்தியில் படித்தேன். இது பற்றிய விவரங்கள் உண்மையா அண்ணா\nகோபர்நிக்கஸை நிச்சயம் உலகம் உள்ளளவும் மறக்கவே கூடாது. இது ஒரு மகத்தான சாதனையே.\nஇப்பொழுது Xeno என்றொரு கிரகத்தைக் கண்டுபிடித்த்தாக செய்தியில் படித்தேன்.\nபோன வருடம் Sedna என்ற கிரகத்தையும் கண்டுபிடித்ததாக செய்திகளில் படித்தேன்.\nஇவை இரண்டு கிரங்களின் விஷயங்களையும் கொஞ்சம் எழுதினால் மேலும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.\nடாலமி அவர்களின் கண்டுபிடிப்பையும் நாம் குறைவாக எடை போடக்கூடாது. அவர் கண்டுபிடித்தது கோபர் பிறப்பதற்கு 1500 வருடங்களுக்கு முன்பு. அந்த காலத்தில் எந்த ஒரு பயற்சியும் இல்லாமல், எந்த விதமான அறிவுரைகளும் இல்லாமல் அவருடைய சொந்த முயற்சியில் கண்டுபிடித்து வெளியிட்டார். அப்படி டாலமி கண்டுபிடித்ததாலேயே பல சந்தேகங்கள் கோபருக்கு வந்திருக்கிறது. அதனாலேயே கோபரால் விடையை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/mariththa-iyaesu-uyirththu-vittaar/", "date_download": "2019-12-07T18:46:01Z", "digest": "sha1:VMUH7IOBHQEWMYRRDR3EYTIQW2EYZXLG", "length": 4477, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Mariththa Iyaesu Uyirththu Vittaar Lyrics - Tamil & English", "raw_content": "\nமரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா\nமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா\nஅல்லேலூயா ஜீவிக்கிறார் – (2)\n1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே\nயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே\nசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு\n2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்\nகர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்\nகலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்\n3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்\nஇறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்\nஅப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்\nஅந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்\n4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே\nநாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511248538", "date_download": "2019-12-07T20:16:25Z", "digest": "sha1:IYNYL3ELW5RWAQ3EQUJ5RV4RCGGZYPK4", "length": 9105, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மருத்துவர்களின் ஆயுள்காலம் குறைவு: அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nமருத்துவர்களின் ஆயுள்காலம் குறைவு: அதிர்ச்சி தகவல்\nமருத்துவமனைப் படுக்கையில் இருப்பவர்களுக்கு டாக்டர்கள்தான் கடவுள். நோயாளிகளை இறப்பின் விளிம்பிலிருந்து காப்பாற்றி கொண்டுவந்த பின் \"சாமி மாறி வந்து காப்பாத்துனிங்க\", \"நீங்க எங்களுக்குக் கடவுள்\", \"நீங்க நல்லா இருக்கனும்\" அப்படின்னு நோயாளின் உறவினர்கள் வாழ்த்து வாங்க. சாதாரண மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க மருத்துவர்கள்தான் உதவுகிறார்கள். ஆனால் அந்த மருத்துவர்களே பொதுமக்களை விட 10 வருடங்கள் முன்னதாகவே இறந்து போகிறார்கள் என்பதுதான் தற்போதைய அதிர்ச்சித் தகவல். இந்திய மெடிக்கல் அசோசியேசன் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.\nஇந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 67.9 வயது. இந்தியர்களை விட டாக்டர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து போகிறார்கள். கேரள மக்களின் சராசரி ஆயுள் காலம் 74.9. ஆனால், கேரள மருத்துவர்களின் சராசரி ஆயுள் 61.75 வயதுதான். பெரும்பாலான மருத்துவர்கள் இதயநோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். இது வருத்தத்திற்குரிய செய்தி.\nஇதுகுறித்து ஆய்வு நடத்திய இந்திய மெடிக்கல் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் கே.பி. விநாயகன் கூறுகையில், ''டாக்டர்களுக்கு தங்கள் உடலுக்கு எது நல்லது, எது உகந்தது என்று நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், சாதாரண மனிதர்களை விட 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே பல டாக்டர்கள் இறப்பது அதிர்ச்சியளிக்கிறது'' என்றார்.\nமருத்துவர் இறப்பு தகவல் (Physician's Mortality Data) என்ற தலைப்பில் 2007 முதல் 2017ம் ஆண்டு வரை கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்திய மெடிக்கல் அசோசியேசனில் உறுப்பினர்களாக உள்ள டாக்டர்களில் 282 பேர் இந்தக் காலகட்டத்தில் இறந்துள்ளனர். அவர்களில் 83 சதகிவிதம் பேர் ஆண்கள். 13 சதவிகிதம் பேர் பெண்கள். 27 சதவிகிதம் பேர் இதயநோயால் மரணம் அடைந்துள்ளனர். 25 சதவிகிதம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். 2 சதவிகிதம் பேர் இன்ஃபெக்ஷன் காரணமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சதவீதத்தினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். டாக்டர்கள் இளவயதிலேயே மரணம் அடைவதற்கு முறையான காரணம் தெரியவில்லை. எனினும், அதிகப்படியான ஸ்ட்ரெஸ் காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.\nஐ.எம்.ஏ முன்னாள் தலைவர் வி.ஜி. பிரதீப் குமார் கூறுகையில், ''டாக்டர்கள் அதிகப்படியான மன உளைச்சலுக்கிடையே பணிபுரிகின்றார்கள். அரசுத்துறை, தனியார் துறைகளில் டாக்டர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை மற்றும் அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பணி நேரமும் அதிகம். எப்போதும் நோயாளிகளுடன் இருக்கும் சூழல். தங்களைப் புத்துணர்ச்சிக்குள்ளாகிக் கொள்ளும் எந்த விஷயத்திலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. மேலும் டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் வைக்கும் அதிகப்படியான நம்பிக்கையும் அவர்களுக்கு அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. டாக்டர்களின் பணி நேரமும் குறைக்கப்பட வேண்டும்'' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய மெடிக்கல் அசோசியேசன் தலைவர் கே.கே. அகர்வால், ''தற்போது, டாக்டராக இருப்பதே உடல் நலத்துக்குக் கேடு என்றே சொல்ல வேண்டும். அதிகப்படியான மனஉளைச்சல் காரணமாக இதயநோய், சர்க்கரை நோய், சில சமயங்களில் பக்கவாதம் கூட அவர்களை எளிதாகத் தாக்குகிறது'' என வேதனைப்படுகிறார்.\nதற்போது டாக்டர்களின் உணவுமுறை, வாழும் சூழலில் அதிக அக்கறை காட்ட மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் அடிக்கடி தங்களை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்று ஐ.எம்.ஏ கேரளப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.\nஇந்த��ய மெடிக்கல் அசோசியேசன், நோயுற்ற டாக்டர்களுக்கு உதவி செய்யும் வகையில், contributory supportive scheme என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இறந்துபோன மருத்துவர்களின் குடும்பத்துக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_115.html", "date_download": "2019-12-07T18:40:11Z", "digest": "sha1:4JLVPYTWEEJM53CC4DT7NGIEK5BRYHDF", "length": 12336, "nlines": 141, "source_domain": "www.tamilnewsking.com", "title": "யூடியூப் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Technology யூடியூப் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை\nஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வலம் வருகின்றன.\nஇந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தமது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த நிறுவனம் தெரிவித்திருப்பதாவது,\nயூடியூப் நிறுவனம் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக நிறைவேற்ற சில மாதங்கள் ஆகலாம். எனினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்.\nநியூஸிலாந்து மசூதிகளில் நடைபெற்ற இத் தாக்குதல் நேரலையாக யூடியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.\nஇதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. என்றுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழைய��ல் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/fashion/3d-mold-memorial-gift", "date_download": "2019-12-07T19:16:38Z", "digest": "sha1:QRMFMEIU56XV6W26BOXN5FWXXD56AZJ7", "length": 7988, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 December 2019 - நீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள் | 3D Mold Memorial gift", "raw_content": "\nஉலக ஓவியங்களில் உள்ளூர் தேவதைகள்\nசிரிக்க மட்டும்: சோஷியல் மீடியா இல்ல... ஃபேஷியல் மீடியா\nவாவ் பெண்கள்: ஒவ்வொரு பெண்ணிடமும் பவர் இருக்கு\nபசுமைத் திருமணம்... நாளைய தலைமுறைக்கு ஒரு பரிசு\nஅழகு... ஆர்மீனியா... பயணம்: நிலவு யாருக்குச் சொந்தம்\nENGLIஷ் VINGLIஷ்: 21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது\nநீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்\nகுழந்தைகளுக்கு எங்கும் இருக்கலாம் ஆபத்து\nஉலக பெஸ்டிகளே ஒன்று கூடுவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎடை குறைக்க உதவும் 30 வகை எளிய உணவுகள்\nதிருவையாறு வெற்றிலை - இது மண்ணின் மகிமை\nஅசத்தல்: 20 ஆண்டுகளுக்குப் பின் ஜெயித்த 17 பெண்கள்\nஉணவும் உணர்வும்: ஓர் உறவின் தொடக்கம்\nஆகச் சிறந்த ஆசான்கள் பெற்றோரே - பாலியல் மருத்துவர் காமராஜ்\nமுதல் பெண்கள்: தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் - ஜெபமணி மாசிலாமணி\nபத்தாவது படித்தாலே அஞ்சல்துறையில் வெல்லலாம்\nஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு\nகாப்பீட்டுத் துறையில் கலக்கல் வருமானம்\nஒரு தனித்த பறவையின் கதை - ஹார்பர் லீ\nமேக்கப் பயிற்சி: அழகுக்கு அழகு சேர்ப்போம்\nஅஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ராஜதந்திரி - பிஸ்தா\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: பெயரில் டயட் இருந்தால் அதுவே ஆரோக்கியம் ஆகுமா\nஎன் பிசினஸ் கதை - 5: உழைப்பும் நம்பிக்கையும் கொடுத்த வெற்றி இது\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தை யாருக்கு சொந்தம்..\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை\nநீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்\n2013-14 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, கிருஷ்ணகிரி , தர்மபுரியில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து விட��டு , மதுரையில் பணிசெய்து விட்டு , தற்போது சென்னையில் பணிசெய்து வருகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/facebook/", "date_download": "2019-12-07T19:39:16Z", "digest": "sha1:AOHYBZ7JZ5LTEDL5WW6EV345TAVBHHTY", "length": 11212, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "facebook Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n55 லட்சம் ஃபலோவர்ஸ்களை கொண்ட பிரபல பூனை இறந்தது..\nஇணையதளத்தில் 55 லட்சம் ஃபலோவர்ஸ்களைக் கொண்ட மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, ...\nஇனி பேஸ்புக் மூலமும் போட்டோக்கள் விடீயோக்களை பகிர்ந்துகொள்ளலாம்\nஇந்த உலகில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபேஸ் புக்கை உபயோகித்து வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அம்சத்தை சோதனை ...\nதனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட கணவர் இறுதியில் என்ன நடந்தது தெரியுமா \nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூனன்ப்பட்டறையை சேர்ந்தவர் காஞ்சனா-யோகேஸ்வரன் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ...\n பேஸ்புக்கில் இத்தனை கோடி போலி கணக்குகள் உள்ளதா\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும், இணையதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், முகநூலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ...\nபேஸ்புக் காதலால் ஏமாந்த சிறுமி\nநெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்-காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளது. இதில் முதல் குழந்தை, சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக 18 ஆண்டுகளுக்கு முன் ...\n உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்\nஇன்றைய நிலையை பொறுத்தவரையில், பல இடங்களில் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், சில அதிகாரிகள் அதனை அலட்சியமாக எண்ணுவதுண்டு. அதற்க்கு சரியான நடவடிக்கை ...\nபேஸ்புக் மூலம் நெருங்கி பழகிய காதலன்.. கர்ப்பமடைந்த காதலி ..பின் நடந்த விபரீதம் ..\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பில் திருமணமாகாத (31) ஒரு வயது இளம்பெண் ஒருவர் உள்ளார். இவர் தனியா��் பள்ளியில் ஆசிரியை ...\nபேஸ்புக் கூட்டத்தில் பேசிய ஆடியோ கசிந்தன.. அதிர்ந்து போன ஜூக்கர்பெர்க்..\nஇளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன், பேஸ்புக். இந்த நிறுவனத்தின் மேலாளராக மார்க் ஜூக்கர்பெர்க், அலுவலக கூட்டங்களில் பேசிய ஆடியோ கசிந்தது. பேஸ்புக் நிறுவனம் ...\nWhatsApp-இல் கைரேகை இருந்தால் தான் இயங்கும் புதிய அப்டேட்..\nநீண்ட காலமாக எந்தவொரு புதிய இயக்க முறைமைக்கும் (operating system) மாறாத அல்லது மேம்படுத்தப்படாத ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இது முழுக்க ...\nபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி லைக்ஸை இனி யாரும் பார்க்க முடியாது\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பயணர்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எத்தனை லைக்ஸ் வருவது என்பது பேஸ்புக்கில் இருக்கும் அனைவராலும் பார்க்கமுடியும். இவ்வாறு ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/07/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2019-12-07T20:18:05Z", "digest": "sha1:MUWUMOUVSZFIVV37HFBLS3M73Z2XN2BI", "length": 7963, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "பாஜக’வை விரட்டியடிப்போம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல் – மக்கள் முன்னணி", "raw_content": "\n – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல்\n– மீ. த. பாண்டியன்\nதலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்ன���ி\nஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \n#23.12.2018_திருச்சி_பெரியார் நினைவு நாள்_கருஞ்சட்டைப் பேரணி_தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் உரை\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \n14 வது நிதி ஆணையப் பரிந்துரை ஏற்பும் தமிழகத்தின் வருவாய் இழப்பும்..\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/news/112459", "date_download": "2019-12-07T19:52:55Z", "digest": "sha1:MHIPKW5TWEYK3NZ5E2MAYGDMOPSMJXJE", "length": 19787, "nlines": 126, "source_domain": "www.tamilan24.com", "title": "ஜெனிவா ரயில் நிலையத்தில் இசைக்கருவியை வாசித்த பொலிஸ்: வைரலாகும் வீடியோ", "raw_content": "\nஜெனிவா ரயில் நிலையத்தில் இசைக்கருவியை வாசித்த பொலிஸ்: வைரலாகும் வீடியோ\nஜெனிவாவின் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து காவலர் ஒருவர் பியானோ இசைக்கருவியை வாசித்த வீடியோ வைரலாகியுள்ளது.\nகார் எமிரி என்ற பொலிஸ் அதிகாரி பணி சீருடையில் இருந்த நிலையில் இசைக்கருவியை வாசித்துள்ளார்.\nஇது சம்மந்தமான வீடியோவை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை 90,000 க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.\nயூடியூப்பில் குறித்த வீடியோ எட்டாவது இடத்தில் டிரண்டாகியது.\nஅந்த வீடியோவில் எமிரி பியானோ வாசித்த நிலையில் ரயில் நிலையத்தில் இருந்த பலர் அதை கண்டுகொள்ளவில்லை.\nஆனாலும் அவர் வாசித்து முடித்த இறுதியில் கைத்தட்டி அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள்.\nஇந்நிகழ்வு நடந்த ஜெனிவாவின் கொர்னாவின் ரயில் நிலையத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டிய பெரும் கடமை எமிரிக்கு உள்ளது.\nஆனால் சிறிய புத்துணர்ச்சிக்காக எமிரி பியானோவை வாசித்துள்ளார்.\nகுறித்த வீடியோ உலகளவில் வைரலாகும் என தான் நினைக்கவில்லை என எமிரி கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய ��ைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து ��ொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/01/", "date_download": "2019-12-07T18:43:27Z", "digest": "sha1:2AA7HF46D5OWKO7YFMJ36LZD6INSNAPT", "length": 32319, "nlines": 273, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜனவரி | 2018 | கமகம்", "raw_content": "\nநாகஸ்வர ஆலய மரபு – ஓர் அறிமுகம்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, Uncategorized, tagged சிதம்பரம், தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், மல்லாரி on ஜனவரி 31, 2018| 3 Comments »\nஇன்றைய காணொளி ஒரு முக்கியமான பதிவு.\nநாகஸ்வரத்தில் வாசிக்கும் இசை உருக்களான மல்லாரி, ரக்தி, பல்லவி, உடற்கூறு முதலியவற்றைப் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன் வைக்கிறார் துறை விற்பன்னர் முனைவர் பி.எம்.சுந்தரம்.\nசமீபத்தைய மாற்றங்கள், ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் மரபு என்று பல விஷயங்களைத் தொட்டுச் சென்ற படி, சிதம்பரம் கோயிலில் திருவிழா காலங்களில் இன்றும் பின்பற்றக் கூடும் மரபை விரிவாக விவரித்���ுள்ளார்.\nஓர் அரிய பொக்கிஷம் – இன்று இணையத்தில் ஏற்றுவதில் பரிவாதினி பெருமகிழ்ச்சி அடைகிறது.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nPosted in அறிவிப்பு, ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, வரலாறு, tagged தவில், தீர்த்த மல்லாரி, நாகஸ்வரம், மல்லாரி on ஜனவரி 30, 2018| 1 Comment »\nசைவ நாகஸ்வர மரபில் இரண்டாவது காணொளியாக தீர்த்த மல்லாரியைக் காணலாம்.\nகோயில் குளத்தில் இருந்து அபிஷேகத்துக்கு நீர் சுமந்து போகையில் வாசிக்கும் மல்லாரியே தீர்த்த மல்லாரி.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், tagged சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on ஜனவரி 29, 2018| Leave a Comment »\nஇன்று முதல், சைவ நாகஸ்வர மரபை ஆவணமாக்கிய காணொளிகளை ஒவ்வொன்றாய் வெளியிட பரிவாதினி முடிவெடுத்துள்ளது.\nஅதில் முதல் காணொளியில் தளிகை மல்லாரியைக் காணலாம்.\nஇறைவனுக்குப் படைக்கும் நெய்வேத்யத்தை மடப்பள்ளியிலிருந்து கருவறைக்கு எடுத்துச் செல்லும் போது வாசிக்கப்படும் மல்லாரியே தளிகை மல்லாரி.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nகோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்களல்ல. வரலாற்றைப் புரட்டினோமெனில், கோயில்களை ஒட்டியே நம் வாழ்க்கைமுறை இருந்ததையும், பலதுறைகள் கோயில்களால் பாதுகாக்கப்பட்டதையும், பெருகி வளர்ந்ததையும் உணரமுடியும். குறிப்பாக நாட்டியமும், இசையும் “கோயில் கலைகளாகவே” வளர்ந்து செழித்தன. காலப்போக்கில் எண்ணற்ற சமூக மாற்றங்கள் நிகழந்த போதும், பாரம்பரிய இசை பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் கோயில்கள் ஊடாகவே தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்றது.\nஇசைக் கருவிகளின் பரிணாம வளர்ச்சியை நோக்கினால், பெரும்பாலான கருவிகளின் தோற்றம் அறிவிப்பின் பொருட்டே நிகழ்ந்திருப்பதை உணர முடியும். (உதா: ஊர்வலத்தின் வருகையை குறிக்கும் முரசொலி, நிகழ்வைக் குறிக்கும் சங்கின் முழக்கம் முதலியன). நாட்பட இந்த கருவிகளும், அவை எழுப்பும் இசையும் மேம்பட்டு, ஒரே மாதிரியாய் ஒலிக்கும் ஒலிகள் அழகிய இசையாகி வெளிப்பட ஆரம்பித்தன.\nநாகஸ்வரத்தின் வரவு கோயில் இசையை உச்சத்தில் இட்டது. ”நித்��� கர்மா” என்று வழங்கப்படும் கோயிலின் தினசரி வழிபாட்டு காரியங்கள் அனைத்திலும் நாகஸ்வரத்தின் பங்கு இருந்தது. இதத் தவிர விசேஷ பூஜைகள், விழாக் காலங்கள் போன்றவற்றிலும் இசை முக்கிய இடம் வகித்தது. இதனால், நாகஸ்வர கலைஞர்கள் தங்கள் கலையை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் கற்பனையை வெளியிடுவதற்கும் கோயில் களங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்தன. காலப்போக்கில் வழிபாட்டு முறைகளை ஒட்டி நாகஸ்வர வாசிப்பு முறைகளும் உருவாகின.\nஉதாரணமாக, ஆண்டுதோரும் நடக்கும் கோயில் திருவிழாகளில், ஒவ்வொரு நாளும் – அந்த நாளுக்கு ஏற்ப, நேரத்துக்கு ஏற்ப, ஊர்சவ மூர்த்தி நிற்கும் இடத்துக்கு ஏற்ப என வெவ்வேறு ராகங்களையோ, கீர்த்தனைகளையோ அல்லது மல்லாரி, உடற்கூரு போன்ற உருப்படிகளையோ நாகஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளின் எழுச்சியும், ரேடியோ மற்றும் திரைப்படங்களின் வருகையும், கோயில் கலைகளை பொதுமக்களின் பொழுதுபோக்கு வடிவத்தின் முதன்மை இடத்திலிருந்து நீக்கின, பாரம்பரிய இசையும் கிராமபுரங்களில் இருந்து நகர்ந்து நகரத்தில் உருவான சபைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது.\nஇசையை வாழ்வாக எடுத்துக் கொள்ள நினைத்தவர்களை நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். தமிழ் சமூகம் கோயில் சார்ந்த சமூகம் என்ற நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது. கோயில்கள் ஆன்மீகத் தலங்களாகவும், சுற்றுலாத் தளங்களாகவும் மாறிவிட்டன. இன்று கிராமப்புறங்களில் வாழும் நாகஸ்வர கலைஞர்கள், மின்னியப் பழம்பெருமையின் எஞ்சிய நட்சத்திரங்களாக வாழ்கின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட அந்தந்த ஊர்க் கோயில்கள் ஆதரித்து வந்த நாகஸ்வரக் குழுவினரை, இன்று நாராசமாய் ஒலிக்கும் தானியங்கி முழக்கு எந்திரங்கள் வெளியேற்றிவிட்டன.\nகோயில்களின் உருவான இசை மரபுகள் பல இடங்களில் சுவடழிந்துவிட்டாலும், சிதம்பரம் போன்று ஒரு சில கோயில்களில் இன்றும் தப்பிப் பிழைத்துள்ளன.\nநாகஸ்வர மரபில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் தனித் தனி மரபுகள் வளர்ந்து வந்தன. சைவம், வைணவம் – இரண்டு பிரிவினரும் முக்கியமாய் கருதும் தலம் சிதம்பரம். அதனால், இரண்டு வகை நாகஸ்வர மரபுகளையும் இங்கு காண முடியும். புறப்பாடு போன்ற சமயங்களில் வாசிக்கப்படும் மல்லாரி மற்றும் தினப்படி நிகழ்வுக���ைக் குறிக்கும் இசை உருப்படிகள் பெரும்பாலும் இரண்டு மரபுகளிலும் ஒன்றுதான். இவ்விரு மரபுக்குமுள்ள மாறுபாடுகளை வருடாந்தர உற்சவங்களில் காணலாம்.\n2013-ல் சைவ நாகஸ்வர மரபை முழுமையாக பதிவு செய்து, ”நாதமும் நாதனும்” என்ற ஆறு மணி நேர டிவிடியாக வெளியிட முடிந்தது. இந்த முயற்சி இந்தத் துறை விற்பன்னர் திரு.பி.எம்.சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் பதிவு செய்யப்பட்டது. இந்த மரபைப் பற்றிய விரிவான அறிமுகமும் இந்த டிவிடியில் இடம் பெற்றுள்ளது. கோயிலில் நித்யபடிக்கு உரிய உருப்படிகளையும், பதினொரு நாள் திருவிழாவின் போது வாசிக்க வேண்டிய உருப்படிகளையும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆஸ்தான வித்வான் ஆச்சாள்புரம் திரு. சின்னத்தம்பி அவர்கள் வாசித்துள்ளார்.\nசிதம்பரம் ராதாகிருஷ்ணன் பிள்ளை போன்ற ஜாம்பவான்களிடம் குருகுல வாசம் செய்து, தன் இளமைக் காலம் முதல் சிதம்பரம் கோயிலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு வாசித்து வரும் சின்னத்தம்பி பிள்ளைக்கு இன்று வயது தொண்ணூறு.\nசைவ மரபை ஆவணப்படுத்தைப் போல வைணவ மரபையும் இவர் வாசிப்பில் ஆவணப்படுத்தாவிடில், ஒரு நெடிய பாரம்பரியத்தை முற்றிலும் தொலைக்கும் அபாயமுள்ளது.\nஇந்த முயற்சியில், நவராத்திரியை ஒட்டி நடக்கும் சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் உற்சவத்தில் வாசிக்கப்படும் நாகஸ்வர மரபையும் முழுமையாகப் பதிவு செய்ய விழைகிறோம். சிதம்பரத்தில் நடப்பது போன்ற ஊர்சவத்தை வேறொரு கோயிலில் நடத்தி, பத்து நாட்களில் வாசிக்கப்படும் இசையை ஆவணப்படுத்த உள்ளோம். சைவ மரபில் செய்தது போலவே, இந்த ஆவணப்படுத்தலும் திரு. பி.எம்.சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறும். இந்தத் துறை வல்லுனர்களின் விளக்கங்களும், வழிகாட்டல்களும் தக்க இடங்களில் இசையினூடே இடம் பெரும்.\nஇந்தத் திட்டத்தை செயல்படுத்த பின்வரும் செலவுகளைக் எதிர்கொள்ள வேண்டியுள்ளது:\n1. மங்கல வாத்ய குழுவினரின் சன்மானம் (2 நாகஸ்வர கலைஞர்கள், 2 தவில் கலைஞர்கள், 2 துணை கலைஞர்கள்)\n3. ஆவணத்தில் பங்குபெரும் விற்பன்னர்களுக்கான சன்மானம்\n4. துல்லிய ஒளிப்பதிவு, ஒலிப்பதிவுக்கான செலவு\n5. போக்குவரத்து, தங்கும் செலவு முதலியன.\n6. ஆவணத்துக்குப் பின் செய்யப்படும் படத்தொகுப்பு முதலான வேலைகளுக்குரிய செலவு\nஇவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, இந்த முயற்சியை செயலாக்க சுமார் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதுவரை, 1.2 லட்சம் ரூபாய் இந்தப் பணிக்காக சேர்ந்துள்ளது.\nஇந்தப் படப்படிப்பை 2018 மார்ச் கடைசி வாரத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம். இந்த முயற்சியை பரிவாதினி அறக்கட்டளை முன்னின்று நடத்தும். இதற்கான பங்களிப்பிற்கு வருமான வரி பிரிவி 80ஜி-யின் படி வரிவிலக்கு பெற முடியும்.\nஇந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.\nஎன்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதியாக நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-2930", "date_download": "2019-12-07T19:49:13Z", "digest": "sha1:SQETPRD7PTCAMDHS7K2PUSMZZT5RI5YP", "length": 8831, "nlines": 161, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 2930 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 2930 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (33)சில்லுத் தொகுதிகள் (சி��்செட்) (18)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)மோடம்ஸ் (1)நெட்ஒர்க் கார்டுகள் (3)கார்டு ரீடர்கள் (4)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)உள்ளீடு சாதனங்கள் (1)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)வைபை சாதனங்கள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 2930 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 2930 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 2930 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 2020 மடிக்கணினிகள்Acer Aspire 1830T மடிக்கணினிகள்Acer Aspire 1825PTZ மடிக்கணினிகள்Acer Aspire 1810T மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/imf-also-bats-for-rbis-independence/", "date_download": "2019-12-07T19:19:43Z", "digest": "sha1:DAHFUXJH6WICSOYZO52EMLMMDSTNYK47", "length": 15183, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nநாட்டின் பொருளாதாரத்தையே வழிநடத்திச் செல்லக் கூடிய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என ஐஎம்எப்எல் எனப்படும் (International Monetary Fund – IMFL) சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ரி ரைஸிடம், இந்தியாவில் நிதியமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:\nஇந்தியாவில் ரிசர்வ் வங்கி தொடர்பாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறோம். உலகில் எந்த நாடாக இருந்தாலும், அந்தந்த நாடுகளுக்கான மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் அரசுகள் தலையிடுவது சரியான போக்கல்ல. ( இந்தியாவில் ரிசர்வ் வங்கி) மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் அரசுகளோ மற்ற அமைப்புகளோ தலையிடாமல் இருப்பதுதான் உலக அளவில் சிறந்த நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇவ்வாறு ஐஎம்எஃப்எல் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, சர்வதேச நிதி அமைப்புகளின் கவனத்திற்குரியதாக மாறியிருப்பது, இதுதொடர்பான சர்ச்சையை அதிகரித்துள்ளது.\nசர்வதேச நாணய நிதியம் ரிசர்வ் வங்கி\nPrevious Postபாக்கியராஜ் விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்: ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மறுப்பு Next Postதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா..\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…\nகுறுகிய கால வங்கிக் கடன் வட்டி கால் சதவீதம் குறைப்பு: வீட்டுக் கடன்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு\nநாட்டு நலனைக் கருத்தில் கொண்டு செயல் படுவேன்: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டு���் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22549&ncat=2", "date_download": "2019-12-07T19:56:09Z", "digest": "sha1:HAF3EBYSEB7VBCEKT2P2CFLE6TZCOMWW", "length": 22880, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பதில்கள் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\n கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை.. டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\n'அண்டை நாடுகளில் அவதிப்படும் இந்தியர்களுக்கு நல்லகாலம் வருது' டிசம்பர் 07,2019\nஎன்கவுன்டர்: கொண்டாடும் மக்கள் திண்டாடும் எதிர்க்கட்சிகள் டிசம்பர் 07,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nம.சில்வியா, காரைக்குடி: காதலிக்கும் பெண்கள், தன் காதலன் செய்யும் தவறுகளைக் கூட பெருமையாக நினைக்கின்றனரே...\nஎல்லாம் கல்யாணம் வரை இழுத்துச் செல்லத்தான். அப்புறம், கரண்டியைக் கையில் தூக்கி விட மாட்டார்களா என்ன\nஎன்.ராஜலட்சுமி, மயிலாப்பூர்: வேலைக்கு செல்லும் பெண்களையே பெரும்பாலான ஆண்கள் மணம் செய்து கொள்ள விரும்புவது போல, வீட்டு வேலைகளில் ஆண்கள் உதவ வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லையே...\nஉதவி செய்ய வேண்டாம்; காலை ஆட்டிக் கொண்டு, 'டிவி' பார்த்தபடியே, 'அடியே... தண்ணீ கொண்டா... காபி கொண்டா, சட்டைய எடு... ஷூ பாலிஷ் போடு... சாக்ஸ் கொண்டா...' என, உபத்திரவம் தராமல் இருந்தாலே போதாதா\nஎஸ்.அனுசுயா, லட்சுமிபுரம்: ஆண்கள், தங்கள் தொப்பையையும், பெண்கள், உடல் பருமனையும் குறைக்க முயற்சி செய்வதில்லையே... ஏன்\n கல்யாணம் முடிஞ்சு, குழந்தை, குட்டி பெற்றாச்சே... இனி யார் நம்மை கவனிக்கப் போகின்றனர் எதற்காக உடலை வருத்தி பயிற்சிகள் செய்ய வேண்டும்...' என்ற தவறான நினைப்புதான் இதற்கு காரணம், 'சிக்' என்று இருந்தால், நோய்க்கான வாய்ப்பே இல்லை என்பதை, இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nசி.ஆர்.பத்மநாபன், காசிமேடு: பிழைக்க வழி தெரியவில்லை; இது யாருடைய தவறு\nசந்தேகம் இல்லாமல் உங்களுடைய தவறுதான். துணிந்தவனுக்கு துக்கம் இல்லை. பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடக்கிறது கோடி வழி; நீங்கள் கண்ணை மூடிக் கொண்டுள்ளீர்கள். சாரி பிரதர்\nஎஸ்.மரியபுஷ்பம், நெய்வேலி: பணியிடத்தில்,'ஜொள்ளர்'களிடமிருந்து தப்பிக்க ஒரு யோசனை கூறுங்களேன்...\nமூச்சுக்கு மூன்று முறை,'அண்ணா' போடுங்கள்; 'ரக் ஷாபந்தன் தினத்தில் ராக்கி கட்டி விடுங்கள்... பணியவில்லை என்றால்,'அண்ணியிடம் இது பற்றி பேசட்டுமா' எனக் கடைசி அஸ்திரத்தை எடுத்து விடுங்கள். 'பார்ட்டி' வாலைச் சுருட்டிக் கொள்கிறதா இல்லையா பாருங்கள்\nவி.ஆர்.கோச்சடைமுத்து, சிவகங்கை: வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் உண்டாக வழி என்ன\nநம்மால் முடியும் என்ற எண்ணத்தை, மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நார்மன் பிராய்டு போன்ற அறிஞர்களின் புத்தகங்களை சோர்வு ஏற்படும் போதெல்லாம் படிக்க வேண்டும். அவை ஊக்கத்தையும், நம்பிக்கையையும் தரும். மனதில் ஊக்கம் இருக்கும் போது, உற்சாகம் தானே வரும்; முயன்று தான் பாருங்களேன்\nபொ.பெருமாள்கண்ணு, கடலூர்: மனைவி உங்களை திட்டும் போது, எதிர்த்து பேசுவது, பேசாமல் காதைப் பொத்திக் கொள்வது, வெளியில் சென்று விடுவது - இந்த மூன்றில் எதைச் செய்வீர்கள்\nஅட போங்க சார்... அதுக்கெல்லாம் இங்கே சான்ஸே இல்லை. இருந்தாலும், இந்தக் கேள்விகளைத் தூக்கி மாமாவிடம் போட்டேன். 'இது பெரிய விஷயமாப்பா... மகாநதி படத்துல கமலஹாசன் செய்வாரே... அது மாதிரி, கத்திக்கிட்டிருக்கிற மனைவி வாயை, உம் வாயால் மூடி விட வேண்டியது தானே...' என போடு போட்டார். ஓடியே போயிட்டேன் நான்\n101 வயது பின்னணி பாடகர்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (61)\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகாலை ஆட்டிக் கொண்டு, 'டிவி' பார்த்தபடியே, 'அடியே... தண்ணீ கொண்டா... காபி கொண்டா, சட்டைய எடு... ஷூ பாலிஷ் போடு... சாக்ஸ் கொண்டா...இப்படி எல்லாம் ஒருத்தனும் கேட்க மாட்டார்கள்...பெண்கள் வேணும்னா கணவனை இப்படி எல்லாம் வேலை வாங்குவார்கள்...\nஉங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா நீங்கள் 60 ,80ஆம் கல்யாணம் பற்றிதானே சொல்கிறீர்கள்.ஏன்னா 10 ஆவதுல இருந்து உங்க பகுதிய படிக்கிற எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163720&cat=32", "date_download": "2019-12-07T18:48:54Z", "digest": "sha1:WATZEWIZBLJHSETWRGSSYOA5PHQIJW4C", "length": 32837, "nlines": 651, "source_domain": "www.dinamalar.com", "title": "மலேசியர்களை உணவின்றி அலைக்கழித்த அதிகாரிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மலேசியர்களை உணவின்றி அலைக்கழித்த அதிகாரிகள் மார்ச் 26,2019 19:30 IST\nபொது » மலேசியர்களை உணவின்றி அலைக்கழித்த அதிகாரிகள் மார்ச் 26,2019 19:30 IST\nஒகேனக்கலுக்கு வந்த மலேசியா சுற்றுலா பயணிகள் 6 பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து, 10 ஆயிரத்து 55 மலேசிய ரிங்கெட்களை பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 1 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய். சுற்றுலா வந்த இடத்தில் தங்களிடமிருந்த அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டதால், சாப்பிட கூட காசில்லாமல் அவதியடைந்துள்ளனர். சுற்றுலா சென்ற தமிழகத்தின் பல இடங்களில் சோதனையிடப்பட்டாலும், மலேசிய கரன்சிகளை விட்டு விட்டதாகவும், ஒகேனக்கலில் மட்டும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் கூறினர். நீண்ட அலைக்கழிப்பு, காத்திருப்புக்கு பின் அவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு அரசியல் வாதிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிகாரிகள் சோதனையே நடத்துகின்றனர். ஆனால், அரசியல்வாதிகளோ, கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் சரியாக பணப்பட்டுவாடா செய்வதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. அதிகாரிகளோ, 'உங்க கடமைக்கு அளவே இல்லையா' என்ற ரீதியில், சாதாரண மக்களிடம் சோதனை, பறிமுதல் என அவர்களை அலைக்கழிப்பது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nவேட்பாளருடன் வந்த காரில் பணம் பறிமுதல்\nபணம் கொடுக்க உள்ளே வராதீங்க\nவெளிநாட்டு பணம் வெடிமருந்துகள் பறிமுதல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\nதேர்தல் வேட்டை 6 லட்சம் பறிமுதல்\nதேர்தல் சோதனை : சுவாமிசிலைகள் பறிமுதல்\nநல்ல நேரத்தில் வந்த வேட்பாளர்களால் சோதனை\nபறக்கும் படை அதிரடி பணம், பொருட்கள் பறிமுதல்\nவீடு கட்டும் பணம் பறிமுதல் செய்த அதிரடி படை\nதிருத்தேரில் பவனி வந்த கோனியம்மன்\nமுதல்வரின் தர்ணா அரசியல் நாடகம்\nஆவணங்களை திருடன் திரும்ப கொடுத்தானா\nஅரசியல் ஆதாயம் தேட வேண்டாம்\nநடத்தை விதிகளை மீறும் அதிகாரிகள்\nஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் அம்பலம்\nபணம் பறிமுதல்; புலம்பும் மக்கள்\nஅதிமுகவின் வாரிசு அரசியல் இல்லை\nஅதிமுக காரில் 95ஆயிரம் பறிமுதல்\nடேக்... 1 டேக்... 2 டேக்... 3\nமனு தாக்கலுக்கு மனைவியால் சோதனை\nபுதுக்கோட்டையில் நோட்டாவுக்கு வந்த வாழ்வு\nதேர்தலுக்கு பின் வேலூர் பிரிக்கப்படும்\nதோத்து ஓடுனவர் திரும்ப வர்றாரு\nகார், துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்\nபொறுப்பற்ற அதிகாரிகள் ; தண்டவாளத்தில் நெல்மூடைகள்\nசவாலை சந்திக்க தயார் முப்படை அதிகாரிகள்\nதாலுகா ஆபீஸ்களில் சோதனை நடத்த உத்தரவு\nஅரசியல் செய்தால் யார் புகார் தருவாங்க...\nகடலூர் வந்த கப்பற்படை ரோந்து படகு\nபறக்கும் படை பணம், பொருள் பக்...பக்...\n25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரைச் சந்தித்த மூதாட்டி\nஆபாச வீடியோ எடுத்த வீட்டில் சிபிசிஐடி சோதனை\n300 இடங்களில் பா.ஜ. வெற்றி: பியூஸ் நம்பிக்கை\nலாட்டரி வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல்\nதொடங்கியது 6 ஆம் கட்ட சிலைகள் ஆய்வு\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nவிஷ வாயு தாக்கி 6 பேர் பலி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nபறக்கும் படையிடம் ரூ. 31 லட்ச நகைகள் சிக்கியது\nகழிவுநீர் கலவரம் பெண் கொலையில் 6 பேருக்கு ஆயுள்\nஅரிப்பு பொடி தூவி ரூ. 6 லட்சம் கொள்ளை\nஅதிக ஓட்டு வாங்கி தந்தா ரூ. 50 ஆயிரம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர���தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்���லான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/india-vs-australia-hockey-world-league-match-draw/", "date_download": "2019-12-07T19:39:19Z", "digest": "sha1:RVP7LPN33MFTCQ3UBRDQF7JUJKBEF2FB", "length": 4561, "nlines": 30, "source_domain": "www.dinapathippu.com", "title": "ஹாக்கி உலக லீக்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமன் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, விளையாட்டு / ஹாக்கி / ஹாக்கி உலக லீக்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமன்\nஹாக்கி உலக லீக்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமன்\nஉலக ஹாக்கி லீக் போட்டியில் சிறந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. ஆட்டத்தின் ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றன.\nஇதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிரிவிலேயே மற்றொரு அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் என்பது விதிமுறை. அதனடிப்படையில் நேற்று புவனேசுவரத்திலுள்ள கலிங்கா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.\nஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டம் தொடங்கி 6-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடிக்க முயன்றார் ரூபீந்தர் பால் சிங், ஆஸ்திரேலியா கோல் கீப்பர் அதை தடுத்துவிட்டார். ஆட்டம் ஆரம்பித்து 20-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு அடுத்த நிமிடமே ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் கோலை பதிவு செய்தது.\nஇதனையடுத்து இரண்டாவது பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதேனும் பதிவு செய்யவில்லை. ஆகையால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.\nNext article மெட்ராஸ் சென்ட்ரல் சேனலின் புதிய வீடியோ - வாத்தியார் படும் பாடு\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/how-family-politics-shaped-maharashtra", "date_download": "2019-12-07T19:52:56Z", "digest": "sha1:ONOA353HN5X3I2F5GXZEPUHRTXTNUPJV", "length": 14590, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜ்தாக்கரே முதல் தனஞ்சய் முண்டே வரை... வாரிசுகளுக்காக கழற்றிவிடப்பட்ட தளபதிகள்! |How family politics shaped Maharashtra", "raw_content": "\nராஜ்தாக்கரே முதல் தனஞ்சய் முண்டே வரை... வாரிசுகளுக்காக கழற்றிவிடப்பட்ட தளபதிகள்\nதலைவர்களின் பிற உறவுகளுக்கும், சொந்த வாரிசுகளுக்குமிடையே நடந்த பனிப்போர்தான் இப்போது, மகாராஷ்டிராவில் குழப்பம் ஏற்பட முக்கிய காரணம்.\nஅரசியல்வாதிகளுக்கு முதுகில் குத்துவது கைவந்த கலைதான். அதுவும் உறவுகளே முதுகில் குத்தும்போது மனவலி அதிகமாகவே இருக்கும். சரத்பவாரும் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறார். சொந்த அண்ணன் மகன் அஜித் பவார் பதவிக்கு ஆசைப்பட்டு, இத்தனை ஆண்டுக்காலம் சரத்பவார் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவர்களுடன் கைகோத்துள்ளார். 25 ஆண்டு காலமாக பாரதிய ஜனதாவின் நண்பனாக இருந்த சிவசேனா, இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநில அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. தங்களுக்கு 170 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக ஆட்சியமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது.\nபால் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே\n`குடும்ப அரசியல்; ஃபிளாஷ் பேக்' - பா.ஜ.க வலையில் வீழ்ந்தாரா அஜித் `தாதா' பவார்\nஇதற்கிடையே, டெல்லி அருகேயுள்ள கிர்கானில் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தாங்கள் மீட்டு வந்துவிட்டதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தற்போது வரை, அஜித் பவார் பக்கம் இரு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்துவிடவே வாய்ப்பு அ��ிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதலைவர்களின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர்கள், சொந்த வாரிசுகளால் வீழ்த்தப்பட்டவர்கள்தான் இப்போது மகாராஷ்டிர மாநில குழப்பத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர் அவரின் சகோதரர் மகன் ராஜ்தாக்கரே. அரசியலில் ஒதுங்கியிருந்த உத்தவ் தாக்கரே, ஒருகட்டத்தில் சிவசேனா கட்சிக்குள் திணிக்கப்பட்டார். உத்தவ் கட்சிக்குள் வந்த பிறகு, சொந்த மகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார் பால் தாக்கரே. முடிவாக... பால்தாக்கரேயிடமிருந்து ராஜ்தாக்கரே விலகினார். இவர் தொடங்கிய கட்சிதான் நவநிர்மான் சேனா. இப்போது, இதே கதைதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் நிகழ்ந்துள்ளது. சரத் பவாருக்குப் பிறகு, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக அஜித் பவார் பார்க்கப்பட்டார். சரத் பவாரின் சொந்த மகள் சுப்ரியா சுலே அரசியலில் குதிக்க அஜித்பவாருக்கு முக்கியத்துவம் குறைந்தது. விளைவாக... சரத்பவாரின் முதுகில் குத்தியுள்ளார் அஜித் பவார்.\nயார் இந்த அஜித் பவார்... சரத்பவாரின் முதுகில் குத்த காரணம் என்ன\nதேசியவாத கட்சியில் தனஞ்சய் முண்டே என்ற எம்.எல்.ஏ-வும் உண்டு. இவர் வேறு யாருமல்ல மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டேவின் அண்ணன் மகன். மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதாவில் கோபிநாத் முண்டேவின் வாரிசாக தனஞ்சய் பார்க்கப்பட்டார். மகாராஷ்ட்ராவில் பீட் என்ற மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிட கோபிநாத் முண்டேவிடம் தனஞ்சய் முண்டே வாய்ப்பு கேட்டார். ஆனால், தன் மகள் பங்கஜாவுக்கு கோபிநாத் வாய்ப்பளிக்க, தனஞ்சய் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது, நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பார்லி தொகுதியில் தனஞ்சய் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சகோதரி பங்கஜா முண்டே போட்டியிட்டார். தனஞ்சய் தன் சகோதரியை 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nமகாராஷ்டிர அரசியலில் அரங்கேறும் நாடகங்களுக்கு பின்னணியில் ��னஞ்சய் முண்டேவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு மகாராஷ்டிர மாநில முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய வாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களில் இவரும் ஒருவர். பதவியேற்பு வைபவம் முடிந்த பிறகு, அன்றைய தினம் முழுவதும் தனஞ்சய் முண்டேவை யாராலும் காண முடியவில்லை. தனஞ்சய் முண்டே அஜித்பவார் பக்கம் சாய்ந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், வெளியே தலைகாட்டிய தனஞ்சய் முண்டே, `என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்வதற்கு முன்னரே பட்னாவிஸ், அஜித் பவார் பதவியேற்று விட்டதாக'த் தெரிவித்துள்ளார்.\nசரத்பவார்தான் என் தலைவர். ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை.\nமேலும் தனஞ்சய் தன் ட்வீட் பதிவில், ``தான் ஒருபோதும் கட்சிக்குத் துரோகம் இழைக்க நினைத்ததில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். சரத்பவார் என் தலைவர். தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்\" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇப்படி அடுத்த வாரிசுகளும் சொந்த வாரிகளும் மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து புகுந்து குட்டையைக் குழப்ப, அந்த மாநில மக்கள் நொந்துபோய் கிடக்கின்றனர்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/thiruvarul-thiru-ula-murugans-hill-temples-in-pudukottai", "date_download": "2019-12-07T18:47:05Z", "digest": "sha1:ZVR7QT24LGLXTTOPHVFLL2NLRFNUNOSZ", "length": 8032, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 December 2019 - திருவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்! | Thiruvarul Thiru Ula - Murugan's Hill Temples in Pudukottai", "raw_content": "\nதிருவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்\nதிருவண்ணாமலையில் மூலிகை லிங்க தரிசனம்\nமாசி பெரியண்ண சுவாமி கோயில்\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nமகா பெரியவா - 43\nஆதியும் அந்தமும் - 18 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 18\nரங்க ராஜ்ஜியம் - 44\nபுண்ணிய புருஷர்கள் - 18\nகடன் பிரச்னை தீர... ருணவிமோசன வழிபாடு\nகனவில் பழங்களைக் கண்டால் என்ன பலன்\nஸ்ரீசொர்ணகால பைரவர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா\nமனச்சாந்தி தரும் மூன்றாம்பிறை தரிசனம்\nசக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்\nதி��ுவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்\nஇந்தக் கோயிலுக்கு வந்து, முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், விரைவில் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\nதஞ்சை சொந்த ஊர். #எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தும் பணியில். #2018 முதல் விகடனுடனான பயணம். #எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன். #இயற்கை, தொலைதூர பயணம், உணவு, மழை, கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது. #வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில், மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய், தலைமுறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன். #மகிழ்ச்சி, துக்கம், வலி, இரக்கம், காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%22", "date_download": "2019-12-07T19:26:18Z", "digest": "sha1:QBY526EWQZJW42TDTDVWYZP7OKV6JEPR", "length": 38173, "nlines": 814, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4946) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nமலையகம் (258) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (191) + -\nபாடசாலை (161) + -\nமலையகத் தமிழர் (160) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (75) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதேயிலைத் தோட்டங்கள் (65) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nகோவில் (47) + -\nதேயிலைச் செய்கை (47) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகடற்கரை (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலை உற்பத்தி (30) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (29) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (634) + -\nஐதீபன், தவராசா (627) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (260) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nதிவாகரன், செல்வநாயகம் (127) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (46) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nகுகன் ஸ்ரூடியோ (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2128) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஊறுகாய் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (296) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட���ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (46) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nஆசான் சிவராமலிங்கம்பிள்ளை (10) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nசதாசிவம், ஆறுமுகம். (7) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஅருந்தவராஜாவின் நூல்கள் வெளியீடு (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுமாரதேவன், குமாரசாமி (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nகே.ஆர் டேவிட் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார�� (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nபொலிகை ஜெயா (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகவிஞர் ஏ.இக்பான் (1) + -\nகவிபேரசு வைரமுத்து (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகிரிதரன், வ. ந. (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ��லயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (3) + -\nகோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமலர்மகள் வீதி ஞான வைரவர் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி (2) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nதும்பை காய விடுதல் 2\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74729-swiggy-workers-manhandled-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:30:27Z", "digest": "sha1:2NMWMXEYYCKW5DS3HQUQBLBYALPZ7QWM", "length": 10850, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்”:முன்னாள் முதல்வரின் கொள்ளு பேரன்- ஸ்விகி ஊழியர்கள் மோதல்..! | swiggy workers manhandled in chennai", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\n“ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்”:முன்னாள் முதல்வரின் கொள்ளு பேரன்- ஸ்விகி ஊழியர்கள் மோதல்..\nசென்னையில் ஆர்டர் செய்த உணவு காலதாமதமாக வந்ததாக முன்னாள் முதல்வரின் கொள்ளு பேரனுக்கும், \"ஸ்விகி\" ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nசென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராக இருந்த முனுசாமி நாயுடுவின் கொள்ளு பேரன் பாலாஜி, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். அசோக் நகர் 7-வது அவென்யூவில் வசித்து வரும் அவர் \"ஸ்விகி\" செயலியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ராஜேஷ் கண்ணா என்ற ஊழியர் வீட்டிற்கு உணவு எடுத்து வந்துள்ளார்.\nஉடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊழியர் ராஜேஷ் தனது தந்தை தனசேகரனை உடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது இவ்வளவு தாமதமாக ஏன் வந்தாய் என்று கேட்டு பாலாஜி, ஸ்விகி ஊழியர் ராஜேஷ் கண்ணாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷின் தந்தை தனசேகரன் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nஅப்போது பாலாஜி நடத்திவரும் நிறுவனத்தின் மேலாளர் ஜெயராஜ், ராஜேஷ் கண்ணாவை கன்னத்தித்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜேஷ் அருகில் இருந்த டெலிவரி ஊழியர்கள் 3 பேரை வரவழைத்து, பாலாஜியை சரமாரியாக தாக்கி விட்டு சென்றதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து ஸ்விகி ஊழியர்கள் தன்னை தாக்கியதாகவும், 10 சவரன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டதாகவும் பாலாஜி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடந்தது உண்மை என்றும், ஆனால் நகையை பறித்து சென்றதற்கான காட்சி இல்லை என்பதை கண்டறிந்தனர். தாக்குதல் தொடர்பாக ராஜேஷ் அவரது தந்தை தனசேகரன் மற்றும் டெலிவரி ஊழியர்கள் சீனிவாசன், மதியழகன், ஜெயசூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பாலாஜி மீது ராஜேஷ் கண��ணா அளித்த புகார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை\n“விலை மதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருகிறோம்”- காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து\nமாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க பொதுமக்கள் அனுமதி மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம்\nசென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விலை மதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருகிறோம்”- காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து\nமாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க பொதுமக்கள் அனுமதி மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Chennai+Climate?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T19:06:52Z", "digest": "sha1:TYHRZ73EQP54E22G44UP6YE6XB6GKVBL", "length": 8405, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai Climate", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\n“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நிலை என்ன \nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nபாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போலி பெண் போலீசார் கைது\n“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் இளம்பெண் வயி��்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நிலை என்ன \nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/24461/kudiyarasu-thokudhi-5-1927-2-book-type-aarasiyal-by-periyar/", "date_download": "2019-12-07T20:31:54Z", "digest": "sha1:UBQZ6SUXUQ7QHWC7H6HDUGYS5DLXOQCC", "length": 8013, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kudiyarasu Thokudhi (5) - 1927 (2) - குடிஅரசு தொகுதி (5) - 1927 (2) » Buy tamil book Kudiyarasu Thokudhi (5) - 1927 (2) online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : பெரியார் (Periyar)\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nகுடிஅரசு தொகுதி (42) - 1949 (2) குடிஅரசு தொகுதி (6) - 1928 (1)\nஇந்த நூல் குடிஅரசு தொகுதி (5) - 1927 (2), பெரியார் அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பெரியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎழுத்துச் சீர்திருத்தம் - Ezhuththu Seerthiruththam\nஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் - Aachariyar Aatchiyin Kodumaigal\nசித்திரபுத்திரன் கட்டுரைகள் - Siththirapuththiran Katturaigal\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nகம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது\nசஞ்சய் காந்தி - Sanjay Gandhi\nராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - Thookku kayitrin nijam\nஅமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇராமாயண ஆராய்ச்சி - அயோத்தியா காண்டம் - Ramayana Aaraaichchi - Ayoddhiya Kaandam\nபெரியார் மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம் - Periyar Maniyammai Thirumanam - Oru varalattru Unmai Vilakkam\nபார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி - Paarppanar Purattukku Badhiladi\nபுரட்சிப் பூக்கள் - Puratchi Pookkal\nபெரியாருடன் வீரமணி - Periyarudan Veeramani\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/category/poems/", "date_download": "2019-12-07T19:46:57Z", "digest": "sha1:LLQYP3AQCRYW7REKIU4ZTRPZLLT45R6A", "length": 54625, "nlines": 485, "source_domain": "lathamagan.com", "title": "Poems | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nநீ கத்தரித்தது எனக்குத் தெரியும்\nஅதே அரக்கு நிற காட்டன்\nநிறைய மரணங்கள் நிஜத்தில் வருகின்றன\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nமுத்தங்கள் இன்று வந்துசேர்ந்தன நன்றி\nநந்தனா மரணம் இதோ உனக்காக\nநந்தனா நான் கொடுமைகளை அனுப்புவேன்\nஉங்கள் நம்பிக்கைகளுக்கு நன்றி பிரபோ.\nஅன்பு தெரியுமா இதுதான் அது\nஉன் அலைபேசி எண் சொல் உனக்கு அனுப்புகிறேன்\nஇல்லை நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்\nமுதல் நாள் போல் இல்லை\nஇல்லை நான் கொஞ்சம் தனிமை விரும்புகிறேன்\nநந்தனா நானும் தனிமை விரும்புகிறேன்\nஆம், நாளை பார்ப்போம் நந்தனா.\nஎன்றோ ஒரு நண்பகலில் தொலைவிலிருந்து\nபியர் புட்டிகளை அசையாமல் நிறுத்தி\nஒரு பெரும் எரி நகரத்தின்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஒருமுறை தன் கரங்களை விரித்துச்\nநீ என்னிடம் வந்து ஆசிகள்\nமெல்ல தன் மூச்சை நிறுத்திக்கொள்கிறார்கள்.\nஅவனுக்கு அடுத்த நிகழ்வு பற்றிய எண்ணமில்லை\nஅவன் கொல்வதற்கு தயாராக இருக்கிறான்\nபோதைகளுக்குள் சென்று சேரக்கூடாது என்றாள்.\nஅவள் தன் தளைகளை அறுத்துவிட்டு\nஅவன் தன் உடல்களைக் கண்டறிந்தான்.\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nகலக்கும் ஒரு துளி மழை\nப்ரிய நந்தனா நான் உனக்குச் சொல்வேன்\nநந்தி மறைப்பதாய் நீ நினைத்துக்கொண்டிருக்கும்\nநாகம் சட்டை உரித்தாலும் நாகமே\nபூச்சிகளைத் தின்னும் தாவரம் நந்தனா\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஒரு விதை இருளின் ஆழத்திலிருந்து\nஐ லவ் யூ சொல்லிக்கொள்ளும் ஒருவன்\nசுவர் ஒட்டி கடந்து செல்லும் ஒருவன்\nஅடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப்பட்டாலும்\nதனி ஒருவருக்காக புதிய உணவுகளை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nதன் விரலை தான் சப்பிக்கொள்கிறது\nமொழியாக மாற்றி காற்றில் பரவவிடுகிறது\nகால் மாற்றி ஆடும் நடராஜன்\nஅந்த மாபெரும் தாமரைத்தண்டின் முன்பாக\nP\tPoems\t3 பின்னூட்டங்கள்\nகாலை எழுந்தபோது ஐந்து அல்லது ஆறு தவறிய அழைப்புகள். பேசுவதற்கு முன்பே என்ன தகவல் என்பதை என் ஆழுள்ளம் அறிந்திருந்தது. அதை அறிந்திருந்தேன் என்பதே உடல் நடுக்கத்தைக் கொடுத்தது. நடுக்கத்தோடே எடுத்தேன். நான் ஏற்கனவே உணர்ந்திருந்த அதே தகவல். . அ��ைத்தது தம்பிக்கு. அவன் மறுபுறத்தில் பதட்டத்தில் இருந்திருக்கவேண்டும் என்று இன்றும் வேண்டிக்கொள்கிறேன். “வரமுடியுமா” என்றொரு கேள்வி.\nஆண்களுக்கே உண்டான அன்பு செலுத்துவதன் தயக்கங்கள். கல்விவிடுதிகளில் தன் பால்யத்தைக் கடந்தவன் என்ற முறையில் குடும்பம் என்ற அமைப்பிற்குள் என்றும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததில்லை. ஆனாலும் வரமுடியுமா என்ற கேள்வி எதோ ஒரு ஆழத்தைச் சீண்டியது. வரமுடியாது என வழக்கமாச் சொல்வதின் பயன்கள். இப்படி ஒரு நேரத்தின் இவன் வரமுடியாது எனச் சொல்வதற்கான சாத்தியங்கள் இருக்குமென்ற எண்ணங்கள்.\nஎப்படியும் வந்துவிடுவேன் என்றேன். அலுவலகத்திற்கான மின்னஞ்சல்கள். உடனடியான நேர்மறை பதில்கள். உடனடியான பதிவுச்சீட்டுகள். எதை எடுப்பது என்ற குழப்பம் சிறிது நேரம். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வழக்கமான பயணப்பையில் கிடைத்த துணிகளைத் திணித்தேன். வீட்டிற்கு வெளியே கிடந்த பொருட்களைப் பொறுக்கி உள்ளே எறிந்தேன். கதவை அடைத்துவிட்டு ரயில் நிலையம் நோக்கி நடக்கும்போது வீட்டில் வரவேற்க அம்மா உயிருடன் இல்லை என்ற எண்ணம் முகத்திலறைந்தது.\nகடந்த சிலமுறைகளாகவே அவள் வீட்டில் இல்லை. மருத்துவமனையில். அல்லது தாத்தா வீட்டில். கதவைத்தட்டும்போது திறக்கக்காத்திருக்காத கைகள். பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அழைத்து எங்கிருக்கிறேன் என உறுதி செய்துகொள்ளாத குரல். கடைசி சில வருடங்கள். உடலின் சக்திகள் இழந்து தளர்ந்த நடைகள். மூச்சிறைக்கும் சொற்கள். அத்தனைக்கும் மேலும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஏற்கனவே ஒரு பெண்ணை இழந்திருக்கிறேன். அதற்கும் முன்பே இருந்தவர். அதற்குப் பின்பும் இருந்தவர். அந்தக்கதையின் பெரும்பகுதி உண்மையை அறிந்தவர். இவர் என்னைவிட்டுப்போவதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற நம்பிக்கை.\nபெருங்குடும்பத்தின் அரவணைப்பின்றி தனியனாகத்தான் என்னை உணர்ந்திருக்கிறேன். எனக்கும் பெருங்குடும்பத்திற்குமான ஒற்றைக்கண்ணி இவர். இவன் இன்னவாக இன்ன இடத்தில் இருக்கிறான் என்பதாக பிறருக்கு தகவல்கள் அளித்துக்கொண்டேயிருந்தவர். மறுமுனையில் எனக்கும் குடும்பத்தின் இன்ன ஆள் இன்னவாக மாறியிருக்கிறார். இன்ன இடைவெளிகள் உருவாகியிருக்கின்றன. இவர் இதைச் சொன்னார் அவர் அதைச் சொன்னார். தகவல்கள். மேலும் தகவல்கள். ஒவ��வொரு சனிக்கிழமை இரவும் சில நிமிட அழைப்பிற்கு நடுவிலேயே வந்து சேரும் பெரும் சித்திரங்கள்.\nகடைசி வருடங்களில் குரல் கம்மிவிட்டிருந்தது. மூச்சிரைப்பின் ஒலி. ஒவ்வொரு மூன்று நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் இந்தியாப்பயணங்கள். மொத்தமாக விட்டொழித்துவிட்டு வீடுபோய்ச்சேரும் வேட்கைகள். பின் சில நாட்கள் கூட தங்கமுடியாமல் திரும்பி ஓடும் எண்ணங்கள். வலியைச் சந்திப்பது குறித்த பயங்கள். எண்ணங்கள். மேலும் எண்ணங்கள். வலிகளை பொறுத்துக்கொண்டு சொல்லப்படும் சொற்கள் உருவாக்கும் குற்ற உணர்ச்சிகள்.\nமுழுமுற்றான கிராமத்து ஆள். நகரத்துக்கு நகர்ந்தவன் அங்கே ஏதோ கடும் உடல் உழைப்பில் தன்னை வருத்திக்கொள்கிறான் என்ற கிராமத்தின் வழக்கமான கற்பனைகள். ஒரு வகையில் உண்மைகள் கூட. என்கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்தபடி வேலைபாக்கிறவர்கள் மிகக்குறைவு.அப்படி வேலை பாக்கிறவர்களும் சொல்வது அதன் போராட்டங்கள் குறித்த கதைகளின்றி பிற நற்கதைகள் சொன்னால் ‘கண்பட்டுவிடும்’ போன்ற மூட நம்பிக்கைகள். அவள் அறிந்ததெல்லாம் ட்ரைவர்கள். கட்டிடத்தொழிலாளிகள். பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள். மும்பையின் இருள்பாதைகளில் விடுதிகளில் எடுபிடிகளாக இருப்பவர்கள். நான் அப்படி இல்லை நன்றாகவே இருக்கிறேன் என்பதை நம்பவைக்கவே பெரும் பிரயத்தனங்கள் தேவைப்பட்டிருந்தது.\nபிறகு வெளிநாடு. எனக்கு அது ஒரு முன்னேற்றம். அடுத்த நிலை. குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து குளிரூட்டப்பட்டது போன்ற நகரங்களுக்கு வந்து சேரும் பாய்ச்சல். அவளுக்கு அது வெறும் தொலைவு. எட்டு மணி நேர பேருந்து பயணத்திற்கும் பதினஞ்சு மணி நேர விமானப்பயணத்திற்கும் இடையில் எனக்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவளுக்கு அது தொலைவு. வெகுதொலைவு. மெல்ல மெல்ல மனம் மாற்றி அவளுக்குப் புரியவைப்பதற்கான முயற்சிகள் பாதிவெற்றிபெற்றன என்றளவில்தான் என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது.\nஇடைமாற்ற விமானம் சிங்கப்பூரில் இருந்தது. அங்கே சில மணி நேர ஜாகைகள். எதோ ஒரு கடையில் காபி.யாரையாவது இழந்தபின் ஒவ்வொரு சிறு நிகழ்வும் அவர்களையே நினைவூட்டுகிறது. காபி அப்பாவிடமிருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். நாளைக்கு ஆறேழு முறை காபி குடிப்பவர் அவர். உடல் உழைப்பில் உணவி��்குப்பதிலாக பாலில்லாத காபியில் வெல்லம் போட்டு குடித்து வாழ்ந்த பழக்கம். ஓரளவு நாங்கள் நிலைகொண்ட பிறகும் தொடர்ந்திருந்தது. ஆறேழுமுறை காபி. பால்,சக்கரை எல்லாம் கலந்து. வெளியே செல்லும்முன் ஒரு முறை. போய்வந்தபின் ஒரு முறை. அவள் தன் வாழ்நாளெல்லாம் காபி போட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் குடித்துக்கொண்டேயிருந்தோம். தூங்குவதற்கு முன் ஒரு முறை. தூங்கி எழுந்ததும் ஒரு முறை.\nபுகைப்பழக்கத்தை குடிப்பழக்கத்தைப்போல எங்களுக்கு காபி ஒரு போதையாக மாறிவிட்டிருந்தது.உறவினர் வீடுகளின் காபிக்கு அவள் காபியின் சுவையில்லை. உறவினர்வீடுகளில் தங்க நேரும்போது அத்தனை காபிகள் தேவைப்படவில்லை. அவள் அந்த வீட்டிற்கு வரும்போது காபிகள் தேவைப்பட்டன. மேலும் மேலும் கேட்பதற்கான உரிமை அவள் இருக்கும் இடங்களில் எங்களுக்கு இருந்தது.\nஒவ்வொரு உறவின் இழப்பும் நம்மைப் புரட்டிப்போடுகிறது. அம்மாவின் மரணம் என்பது அத்தனையிலும் தனித்துவமானது. அது அத்தனையையிம் நம்மிடமிருந்து பிரிக்கிறது. முழு அனாதையாக நம்மை உணரச் செய்கிறது. அத்தனை கண்ணிகளிலிருந்தும் விடுவிக்கிறது. அத்தனை உறவுகளையும் நண்பர்களையும் ஒரே சமையத்தில் கலைத்துப்போடுகிறது.\nசிங்கப்பூரிலேயே ஒரு உணவகத்தில் மாலை உணவு. உண்மையில் நான் அதிகம் சாப்பிடுகிறவனில்லை. ஆனாலும் அன்று பசி சுழன்றுகொண்டேயிருந்தது. தின்று செரிப்பவன் போல. அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே எனும் வரி மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருந்தது. எதையோ அணைப்பவன்போல. எதையோ கடந்து செல்கிறவன் போல. ஒன்று மாற்றி ஒன்றென எதையோ தின்றுகொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் காபி. சிங்கப்பூரிலிருந்து மதுரை. மதுரையிலிருந்து அம்மாவின் உடல் இருந்த குக்கிராமத்திற்கு ஒரு கார். அந்த ஓட்டுனர்க்கு பேசுவதற்கு நிறைய இருந்தன. எனக்கும் யாராவது பேசினால் நன்றாக இருக்குமெனத்தோன்றியது.\nநான் கேட்டுக்கொண்டே வந்தேன். அவர் பேசிக்கொண்டேயிருந்தார். எதற்காக ஊருக்குப்போகிறேன் என்பதை அவரிடம் சொல்லவில்லை. எதிர்பாராத அந்த உடைவின் மெளனத்தை விரும்பவில்லை. வழக்கமான வெளினாட்டில்வேலைபார்க்கிறவர்களுக்கு சொல்வதற்கு உள்ளூர் ஓட்டுனர்களுக்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன. கேட்பதற்கு கேள்விகள். இறுதியாக அந்த நாட்டில் ட்ரைவராக என்ன ச���ய்யவேண்டும் எனும் லெளகீக இடத்திற்கு வந்து சேரவேண்டியிருக்குறது. நான் உம் கொட்டிக்கொண்டேயிருந்தேன்.\nஅந்தப் பயணத்தில் நினைத்துக்கொண்டேன். உடனே அழைத்துப்புலம்பும் அளவிற்கு எந்த நண்பரையும் நான் மிச்சம் வைத்திருக்கவில்லை. சில குறிப்பிட்ட நம்பிக்கையான வட்டத்து நண்பர்களிடம் இன்ன காரணத்திற்காக வந்திருக்கிறேன் என்றேன். பிறருக்கு வழக்கமான விடுமுறை நாளாகவே இருக்கட்டும்.\nநடந்தது நவம்பர் 14. தீபாவளி அக்டோபரில் முடிந்திருந்தது. சென்னையில் இருந்தபோதும் தீபாவளிக்கு ஊருக்குப் போகும் பரபரப்பு இருந்ததில்லை. கூட்ட நெரிசல். டிக்கெட்டுகளுக்கான அடிதடிகள். பண்டிகை நாள் குறித்த ஒவ்வாமைகள். உண்மையில் இந்த ஒவ்வாமை விடுதி நாட்களிலேயே தொடங்கியிருக்க வேண்டும். போகமுடியாமை குறித்த குற்ற உணர்ச்சிகளின் மூலம் பண்டிகை நாட்களிலிருந்து விடுவித்துக்கொண்டேன் எனத்தோன்றுகிறது. பொங்கல் அளவிற்கு தீபாவளி முக்கியம் இல்லை என்பதுவும் மறுகாரணம். ஜப்பானும் அதே நிலை. வழக்கமான மே/டிசம்பர் விடுமுறைகளுக்காக அலுவலக விடுமுறைகளைச் சேர்த்து வைத்து அதனூடாக இந்தியப்பயணம். ஆனால் இந்தமுறை எல்லா கண்ணிகளும் அறுக்கப்பட்ட எல்லா எண்ணங்களும் அறுக்கப்பட்ட ஒரு பெரும் மெளனப்பயணம்.\nஊரை அடைந்தது நள்ளிரவு. ஒரு மணி அருகில். அப்போதும் அம்மாவின் இழப்பைப் பற்றி ஓட்டுனரிடம் மறைக்கத்தோன்றியது. அவர்சொன்ன கதைகள் அவர் உருவாக்க விரும்பிய சிரிப்பின் கணங்கள் குறித்த குற்ற உணர்ச்சியை அவருக்கு அளிக்க விரும்பவில்லை. வீட்டிலிருந்து வெகுதொலைவிலேயே இறங்கிக்கொண்டேன். முதலில் பேசப்பட்டதை விட கேட்ட தொகை அதிகம். கேட்ட தொகையை விட குடுத்தது அதிகம். அவரது குழப்பங்களைப் புறக்கணித்து இருட்டினூடாக நடந்து சென்றேன்.\nஅந்தத்தெருவில் அதே நேரத்தில் பலமுறை சென்றிருக்கிறேன். வழக்கமாக நாய்கள் குரைத்து வரவேற்கும். வீடுகளிலிருந்து குரைத்தபடி வெளிவந்து பழகிய முகம் தெரிந்த வாசனை உணர்ந்து திரும்பிச்செல்லும். அன்றைக்கு பேரமைதி. சில வீடுகளில் நாய்கள் படுத்திருந்தன. தலைதூக்கிப்பார்த்துவிட்டு படுத்துக்கொண்டன. வரமாட்டேன் என நம்பிக்கை ஏற்படாத அந்த முகங்களுக்கு நன்றி சொல்லத்தோன்றியது. வீட்டு வாசலில் பையை வைத்து உள்ளே சென்றேன். பையை யாரோ எடுத்��ுச்சென்றார்கள். உள்ளே பெட்டியில் கால் நீட்டித்தூங்கும் அவள்முகம்.\nதம்பியையும் அப்பாவையும் சந்தித்து சிலவார்த்தைகள் பேசிவிட்டு வந்து காலமடக்கி கால்மாட்டில் அமர்ந்துகொண்டேன். யாரோ வந்து காபி வேண்டுமா என்றார்கள். மறுத்து அமர்ந்திருந்தேன். எதையும் சொல்லத்தோன்றவில்லை.\nலதாமகன். நல்லதொரு அடையாளம். இனி லதா இல்லை இந்த உலகில். உறவுகளை என்னுடன் இணைத்த இறுதிக்கண்ணியும் அறுந்திருக்கிறது. பொறுப்புகள் கூடியிருக்கிறது. எல்லாவற்றையும் கடந்து வரவேண்டும். இணையத்தின் போலிமுகங்களிருந்து இதன் மூலம் கிடைத்த நண்பர்களிலிருந்து மெல்ல துண்டித்துக்கொண்டேன். சொற்களற்று மெளனத்தில் ஆழ்ந்திருத்தல். மெல்ல என்னை மீட்டெடுக்கவேண்டியிருந்தது மீண்டும்.உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து என்னைக் கட்டியமைக்கவேண்டும். பதினைந்து நாட்கள். அர்த்தமில்லாத சடங்குகள். புரியாத மொழியை மீண்டும் மீண்டும் பேசி எதையோ எங்கோ மறு உலகத்திற்கு அனுப்புவது குறித்த பாவனைகள். அவருக்குப்பிறகு மகள்முறையினள், மறுமகள் முறையினள் இந்தக் குடும்பத்தை கை நீட்டிப்பெற்றுக்கொள்ளும் சடங்குகள். அவள் இங்கே இதே கூடத்தில் உறங்குபவள் போல் படுத்திருப்பவளை எங்கே அனுப்ப இந்த நாடகங்கள் எனும் உட்குரல் உள்ளேயே அமிழ்ந்தது.\nஉறவுக்கண்ணிகள் இதை எதிர்பார்க்கின்றன. அவர்கள் அழுது கண்துடைத்து எழுந்துசெல்ல இந்த சடங்குகள் தேவையாய் இருக்கின்றன. செய்துகொண்டேயிருந்தேன். எதிலும் ஈடுபாடற்று எல்லாவற்றையும் எடுத்து நடத்தும் நாடகங்கள். முடிந்து சில நாட்களுக்குப் பிறகு திரும்பி ஜப்பானுக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள். அவளைக் கொண்டுசென்று எரிக்கும்போது மீண்டும் அதே வரிகள். யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.\nதிரும்பிவந்து மீண்டும் சடங்குகள். அடுத்த சடங்குகள் செய்வதற்கான நாட்குறிப்புகள். திரும்பிவந்தேன். வேலைகளுக்குள் ஈடுபடுத்திக்கொண்டேன். ஆறுமாதத்தில் அடுத்த பயணம். அதே சடங்குகள். அதே நாடகங்கள்\nமீண்டும் ஜப்பான். மீண்டும் கடந்த அக்டோபர் பயணம். ஓராண்டு முடிவு. மறுபடியும் சடங்குகள். மறுபடியும் நாடகங்கள். 2017 தீபாவளி முடிந்து இறந்தவருக்கான ஓராண்டு 2018 தீபாவளிக்கு முன்பே முடிந்துவிட்டது. இந்தக்கணக்குகள் யார் முடிவு செய்கிறார்கள். இத��ால் என்ன நிகழப்போகிறது. அத்தனையும் நாடகம். ஆனால் அந்த நாடகங்களுக்கூட சில உணர்வுகள் எழுகின்றன. அவள் மீது கொண்ட தளைகளை அறுத்தெரியச் சொல்கின்றன. அவரிடத்தில் ஒரு தங்கையை ஒரு அத்தையைக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அவர்கள் முன்னிலும் அதிகமாக நம்மை நெருங்குகிறார்கள். ஆனால் நான் எந்தக்கண்ணியில் எங்கே நிற்கிறேன் என்ற குழப்பம் என்னளவில் எஞ்சுகிறது.\nகல்பற்றா நாராயணனின் கவிதை வரிகளைப்போல அவள் எங்களைத்தாங்கினாள். குறிப்பாக என்னை. என் பைத்தியக்காரத்தனங்களை. என் இலைகளை நீர் நிலையுடன் இணைக்கும் தண்டாக அவள் இருந்தாள். பெருங்குடும்பத்தின் என் மீதான சீண்டல் சொற்களை நான் எகிறி உடைத்தெரியவிடாமல் என் பக்கம் நின்று எனக்காகப் பேசினாள். இன்று இத்தனை ஆண்டுகளில் கற்றுக்கொள்ளாத ஒன்றை இந்த கடந்த ஓராண்டில் கற்றுத்தெளிந்திருக்கிறேன் என நினைக்கிறேன். அவர்களின் சீண்டல் சொற்களுக்கு புன்னகைத்தபடி பதில் சொல்லும் கலை இந்தச்சடங்குகளுக்குப் பிறகு வாய்த்திருக்கிறது.\nஇதைக் கற்றுக்கொடுக்க மிகப்பெரிய பயணத்தைத் தேர்த்தெடுத்திருக்கிறாள். .அவள் என்னைப் பெற்றுமுடித்தாள்.இனி அவள் உறங்கட்டும்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969511", "date_download": "2019-12-07T18:43:00Z", "digest": "sha1:TVRE6FL7EFNLWZVNQNM56RYFQIVR3VWJ", "length": 8017, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மேரி மாதா கல்லூரி தரவரிசையில் முதலிடம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேரி மாதா கல்லூரி தரவரிசையில் முதலிடம்\nதேவதானப்பட்டி, நவ. 22: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள மேரிமாதா கல்லூரி பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.\nமேரிமாதா கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. உணவக அறிவியல் மற்றும் மேலாண்மைத்துறையில் பல்கலைக்கழக தரவரிசையில் பட்டியலில் மேரிமாதா கல்லூரி மாணவி விக்டேரியா ராணி முதலிடம் பிடித்தார். மாணவன் ரமேஷ் மூன்றாம் இடம் பிடித்தார்.\nசென்ற கல்வியாண்டில் வெளியிடப்பட்ட தரவரிசையில் மேரிமாதா கல்லூரி பல்வேறு துறைகளில் 11 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. கல்லூரி முதல்வர் ஐசக் பரிசளித்து மாணவர்களிடம் பேசுகையில், ``மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் தன்னலமற்ற வழிகாட்டுதலும் இது சாத்தியமானது. நகர்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான திறமைகளை வளர்த்துக்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nதப்புக்குண்டுவில் சரியான வளர்ச்சி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தும் கிராம ஊராட்சிகளில் ஆர்வம் குறைவு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் சாவு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகள் கோரிக்கை மாவட்ட சாலையோர கடைகளில் தரமற்ற எண்ணெய் மூலம் பலகாரம், சிக்கன் 65 தயாரிப்பு\nமயிலாடும்பாறையில் கன மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் தேவை\nபோடி ச���வன் கோயில்களில் சங்காபிஷேகம்\nகோவையில் நடந்த தனித்திறமை போட்டியில் தேனி மாணவி சாதனை\nஉத்தமபாளையத்தில் மழையோ மழை கால்நடைகளுக்கு நோய் பரவ வாய்ப்பு\nமாலையில் உள்ளாட்சியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் பெரியகுளத்தில் நேர்காணல்\nபஸ் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது\nதேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு பணி துரிதம்\n× RELATED தப்புக்குண்டுவில் சரியான வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966359/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-07T20:03:50Z", "digest": "sha1:JFHE2GIHM6NHNDIUGZE4EUXOL4MREQDA", "length": 7727, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தொகுப்பு வீடு மேற்கூரை பெயர்ந்து மூதாட்டி காயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொகுப்பு வீடு மேற்கூரை பெயர்ந்து மூதாட்டி காயம்\nமயிலாடுதுறை, நவ.6:மயிலாடுதுறை அருகே தொகுப்பு வீடு மேற்கூரை பெயர்ந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த��ள்ள நத்தம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தம்புராஜ் மனைவி கொலுசம்மாள்(75). இவர் தனது பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து அவர் தலையில் விழுந்தது. இதனால் பலத்த காயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nடேக்வாண்டோ போட்டி மங்கைமடம் ஊராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை\nவேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து சாவு\nவேதாரண்யம் அருகே நர்சிங் படித்த பெண் மாயம்\nமழைநீர் செல்வதால் பொதுமக்கள் அவதி\nஅனைத்து கட்சியினர் வழங்கினர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொடுவாய் மீனவ கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு\nகொள்ளிடம் அருகே 500 ஏக்கருக்கு வடிகாலாக மாறிய தார்சாலை மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க தாசில்தாரிடம் கோரிக்கை மனு\nவேதாரண்யத்தில் மழையால் வேதாமிர்த ஏரி நிரம்பியது வடிகால் பகுதியில் ஷட்டர் அமைக்க அமைச்சர் நடவடிக்கை\nதொடர் மழையால் நாற்றுகள் அழுகியது விவசாயிகள் கவலை\nஅசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வடிவதி்ல் சிக்கல் சீர்காழி அருகே செங்கரும்பு வயல்களை மழைநீர் சூழ்ந்தது அக்கரைப்பேட்டை மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குசேகரிப்பதில் திமுக, அதிமுக கடும் போட்டி\n× RELATED உடுமலை சங்கர் ஆணவக்கொலை கவுசல்யாவின் தாய், பாட்டி கஞ்சா வழக்கில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/12._%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T19:37:18Z", "digest": "sha1:5MZZFGJQKPYJME766CFY6OCPHZ4YVE3G", "length": 20408, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "வெற்றி முழக்கம்/12. தலைநகர் தீப்பற்றியது - விக்கிமூலம்", "raw_content": "வெற்றி முழக்கம்/12. தலைநகர் தீப்பற்றியது\nவெற்றி முழக்கம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n13. காப்பது என் கடன்→\n417815வெற்றி முழக்கம் — 12. தலைநகர் தீப்பற்றியதுநா. பார்த்தசாரதி\nவாசவதத்தையின் நீராடல் முடிந்தபிறகு செவிலியர் முதலியோர் அவளை அலங்கரித்தனர். இதற்கிடையில் உதயணன், பத்திராபதியின் மேலேறித் தத்தை இருந்த துறைக்கும் பக்கத்தில் வந்து சேர்ந்தான். சூர் தடிந்த பிறகு  பிணிமுகம் என்ற யானையிலேறி முருகக் கடவுள் தோன்றியது போல உதயணன் அப்போது விளங்கினான். ஏறக்குறைய இதே சமயத்தில் யூகியின் திட்டம் நடைபெற வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. விழா ஆரவாரம் அதற்கு ஏற்ற வாய்ப்பாயிற்று.\nபத்திராபதியின்மேல் அமர்ந்திருந்த உதயணன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தான். அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் சிறு பொறாமைக் கனல் தெறித்து விழுந்தது. காரணம் வேறொன்றும் இல்லை. அந் நிகழ்ச்சிகள் யாவும் மாற்றவனாகிய பிரச்சோதனனுடைய செல்வப் பெருக்கத்தைக் காட்டுவன வாயிருந்தமைதான் மெய்க்காரணமாம். தன்னை அவன் செய்த இழிவும் அப்போது அவன் நினைவில் தோன்றி மறைந்தது. நிறைய நன்மை செய்திருந்தாலும் பிரச்சோதனன் செய்த சிறு இழிவே அவன் மனத்தில் கனலாக உறைத்தது. கனல் சற்றே மனத்தில் பரவியது. அதை அவிக்க வேண்டுமானால் பிரச்சோதனன் செய்கைக்குச் சரியான பழிவாங்குவதுதான் வழி. அதை அவிக்கும் தண்ணீர்கூட அதுவாகத்தான் அமையும்.\nபாம்பின்மேல் சட்டை சூழ்ந்தாற் போலத் தன்னைச் சுற்றி வெளியே பிறரறியப் புலப்படாமல் சூழ்ந்திருக்கும் படையுடன் காத்திருந்த உதயணன் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். பிரச்சோதனன் பண்பட்ட மனோ பாவமுடைய மன்னன் என்பதை உதயணன் பின்னால் பலவாறு அறிந்திருந்தும்கூட, அவன் தன் பகைவன் என்ற உணர்ச்சி மனத்தில் ஒரு மூலையில் நிரந்தரமாக இருந்தே வந்தது. அந்தப் பழிவாங்கும் எண்ணத்திற்கு யூகி திட்டம் தீட்டிக் கொடுத்திருந்தான். காலம் அதற்கு வாய்ப்பை வரவேற்றுக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் மனத்தில் பொறாமைக் கனல் மூளவேண்டிய அவசியம் நேர்வது இயற்கைதானே. கத்திமுனையில் பழிவாங்க விரும்பவில்லையாயினும் தான் அவமானப் படுத்தப்பட்டது போல் பகைவனையும் அவமானப்படுத்திவிட வேண்டுமென்பதுதான் உதயணன் கருத்து. அதில் அவனுடைய காதலும் கலந்திருந்தது.\nமாற்றான் செல்வ வளங்கண்டு மனங்கனன்று புகைய, வாசவதத்தை நீராடிக் கொண்டிருந்த துறையருகே பத்திராபதியின் மேலமர்ந்து, சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்தான் உதயணன். அப்போது வயந்தகன் அங்கே விரைவாக வந்தான். வந்தவன் நேரே உதயணன் அருகிற் சென்று காதோடு காதாக ஏதோ கூறினான். யூகியின் திட்டங்கள் வயந்தகனால் உதயணனுக்கு விவரிக்கப் பெற்றன. பிரயாணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் இரகசியமாகக் குறைவறச் செய்துவிட்டு வந்திருந்த வயந்தகன், உதயணனை நோக்கிக் கூறுகின்றான். “யானை தனக்குத் தீங்கிழைத்தவனை ஒரு போதும் மறப்பதில்லை. உற்ற காலம் வந்தபோழ்து பழிவாங்கவும் தவறாது. அந்த நிலையில்தான் நீயும் பிரச்சோதனனை இப்போது பழிவாங்க வேண்டியிருக்கின்றது. நம்மைச் சூழ்ச்சிக்கு உட்படுத்தியவனை நாமும் சூழ்ச்சிக்கு உட்படுத்துவதில் குற்றமொன்றும் இல்லை. யூகி இதை உன்னிடம் நன்கு வற்புறுத்திச் சொல்லும்படி கூறினான். நீயோ இப்போது பத்திராபதியின்மேலே அமர்ந்திருக்கிறாய். இடமோ தத்தை நீராடும் துறைக்கு வெகு சமீபம்தான். ஏற்கெனவே யூகியால் நகருள் அனுப்பப் பெற்றிருக்கும் கள்ள மகளிர், தலை நகருக்குத் தீயிட்டுவிடுவர். அங்கே தலைநகரில் அவரிட்ட தீப்புகையை மேலே வானிற் கண்டதும் தத்தையைக் கைப்பற்றிப் பத்திராபதியின்மேல் ஏற்றிக்கொண்டு நீ புறப்பட்டுவிடு. அவ்வாறு நீ தத்தையை யானைப் பிடரியின் மேல் ஏற்றிக் கொண்டதும் அங்கங்கே ஒளிந்திருக்கும் நம்முடைய வீரர்கள் வெளிப்பட்டு ‘உதயணன் வாழ்க’ என்ற வாழ்த்தொலியுடன் நின்னைக் சூழக்காவலாகத் தொடர்வர். எதிர்த்தோர் தலைகளை அவர்கள் வாள்கள் குருதி சுவைத்து விடும். நீ தத்தையுடன் பிடிமேலிருந்து அதனை வேகமாக நின் நாட்டிற்குச் செலுத்து; பிடி இங்கிருந்து ஐந்நூறு  காதமுள்ள நம் நாடுவரை ஓடாதாயினும், நானூறு காதமாவது நிச்சயமாகச் செல்லும். அதற்குப் பின்பு பிடி வீழ்ந்திடினும் கவலை இல்லை. குறும்பரும் வேடர்களும் நிறைந்த எஞ்சிய நாட்டுப்புற வழியில் நமக்குத் துன்பம் நேருமாயினும் அவற்றை ஒருவாறு நீக்கி நாடு சென்றடைய முடியும். இவற்றை நீ உறுதியாகச் செய்து வெற்றிபெற வேண்டு மென்று யூகி உன்பாற் கூறும்படி சொன்னான். நின் வெற்றியை எதிர் நோக்கியே யூகி இத் திட்டங்களை வகுத்துள்ளான்” என்று வயந்தகன் கூறி முடித்தான். உதயணன் ஆழ்ந்து சிந்தனை செய்தபின் தலைநிமிர்ந்து வயந்தகனை நோக்கினான். “யானும் யூகியும் தீதில்லாது உயிர் வாழும்வரை வெற்றிக்கு அழிவே இல்லை. வானக மாயினும் அடிபணியச் செய்வோம். அவ்வாறிருக்க இஃது என்ன ப���ரிய செயல் இதை எளிதில் வெற்றி கொள்ளலாம்” என்று கூறி, ஒர் குறுநகை புரிந்தான் உதயணன். வயந்தகன் விடை பெற்று மீண்டும் உடனே வருவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.\nநீராட்டுவிழா அழகை விரும்பிப் பார்ப்பவன் போலத் தத்தை நீராடும் துறைக்கு மிகவும் அண்மையில் அகலாமலும் அணுகாமலும் பத்திராபதியின்மேல் வந்து நின்று கொண்டான் உதயணன். அப்போது காற்றும் மழையுமாகத் திடீரென்று பெரிய புயலொன்று வீச ஆரம்பித்தது. மறைந்து ஓரிடத்தே இருந்த யூகி அங்கே புயலெழுந்தது கண்டு கனவில் வந்த செல்வத்தை நனவிற் பெற்றாற் போன்ற மகிழ்ச்சியுடன், தமர் அறியக் குறிப்பாகப் பெரு முரசு ஒன்றைக் கொட்டினான். யூகி முரசு கொட்டியதும் அங்கங்கே ஒளிந்திருந்த வீரர்கள் ‘உதயணன் வாழ்க என்ற ஆரவாரத்துடன் எழுந்தனர். அதே சமயத்தில் நகருள் யூகியால் ஏவப்பட்ட கள்ள மகளிர் ஊருக்குத் தீயிட்டனர். எங்கும் எழுந்தது பெருந்தீ. மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தைகளும் முதியோரும் கன்று கறவைகளுமாக நகரில் பலர் தீக்கிரையாகி விடுவார்களே என்று கவலைப்பட்டு அரற்றினார்கள், நீராடு துறையிலிருந்த மக்கள். நீராடுதலையும் விடமுடியாமல் நெருப்புப் பற்றியிருக்கும் நகருக்குள்ளும் போகமுடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல மக்கள் திணறியபோது யூகியின் கலகமும் தொடங்கிற்று. இதைக் கண்டு மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை. “நீர்விழா என நேரம் தெரிந்து பகைவர் படையெடுத்தனரோ என்ற ஆரவாரத்துடன் எழுந்தனர். அதே சமயத்தில் நகருள் யூகியால் ஏவப்பட்ட கள்ள மகளிர் ஊருக்குத் தீயிட்டனர். எங்கும் எழுந்தது பெருந்தீ. மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தைகளும் முதியோரும் கன்று கறவைகளுமாக நகரில் பலர் தீக்கிரையாகி விடுவார்களே என்று கவலைப்பட்டு அரற்றினார்கள், நீராடு துறையிலிருந்த மக்கள். நீராடுதலையும் விடமுடியாமல் நெருப்புப் பற்றியிருக்கும் நகருக்குள்ளும் போகமுடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல மக்கள் திணறியபோது யூகியின் கலகமும் தொடங்கிற்று. இதைக் கண்டு மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை. “நீர்விழா என நேரம் தெரிந்து பகைவர் படையெடுத்தனரோ நளகிரிக்கு மீண்டும் மதம் மூண்டு விட்டதோ நளகிரிக்கு மீண்டும் மதம் மூண்டு விட்டதோ” என்று பலர் பலவாறு கூறினர். நீராட்டு விழாவின் குதூகலம் ஒரே கூக்குரலாகவும் அழுகுரலாகவும் மாறியது. ஒன்றும் புரியாது அங்குமிங்கும் ஒடி உலைந்தது மக்கள் கூட்டம். நகரினின்றும் செந்தீ நாக்குகள் மேல் நோக்கி எழுந்தன. புயலோடு புயலாக முழங்கிய மேகங்களின் இடிமுழக்கைப் பகை யானைகளின் முழக்கென்று அஞ்சி அங்கிருந்த யானைகள் நிலைகெட்டு ஓடின. ஒன்றும் புரியாத மயக்கத்தில் ஆழ்ந்த பிரச்சோதன மன்னன், யானைகளால் அரண் ஒன்று அமைத்து, அதன் நடுவே உரிமை மகளிரையும் சுற்றத்தினரையும் பாதுகாப்பாக இருக்கச் செய்தான். இருந்தும் புதிதாகப் பிடித்து வரப்பெற்ற அந்த யானைகள், தம் போக்கில் தறிகெட்டுச் செல்வதைத் தடுக்க இயலவில்லை. நளகிரியும் மதங்கொண்டது. எதிரே தோன்றிய பகை வீரர்களை வாளிற்கு இரையாக்கித் திரிந்து கொண்டிருந்தனர், உதயணன் வீரர். எங்கும் அச்சமும் வியப்பும் கலந்த ஆரவார வேதனை. நீராட்டு விழ போராட்ட விழாவாக முடிந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 ஜனவரி 2019, 03:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/14113752/1271284/Surya-Dev-mantra.vpf", "date_download": "2019-12-07T19:51:52Z", "digest": "sha1:3WCQJUTHZNWSWIY3CGSHAHN6IZM5BDBW", "length": 13958, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூரிய நமஸ்கார மந்திரம் தமிழில் || Surya Dev mantra", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசூரிய நமஸ்கார மந்திரம் தமிழில்\nநம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் தமிழில் உள்ள இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம்.\nநம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் தமிழில் உள்ள இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம்.\nசூரியனுக்கு நன்றியை சொல்லி, அவரைப் போற்றும் வகையில் சூரியபகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லி வணங்குவது இன்னும் சிறந்தது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்தை பார்த்து, இரண்டு கைகளையும் சேர்த்து, நம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அந்த பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம்.\n‘காசினி இருளை நீக்க���ம் கதிரொளியாகி எங்கும்\nபூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை\nநல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த\nதேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி’\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்\nகோரிக்கைகளை நிறைவேற்றும் சுவாமி ஐயப்பன் மந்திரம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nஎமபயம் தீர ஸ்ரீ பிரத்யங்கராதேவி மஹா மந்திரம்\nஎதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுக��ப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/22224911/1272756/Rangasamy-Opens-World-Achievement-Photo-Exhibition.vpf", "date_download": "2019-12-07T19:15:56Z", "digest": "sha1:NSPNWZFZ3MX7QJTAI7HI5WKUDK3T6W5Q", "length": 15199, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுவையில் உலக சாதனைகள் புகைப்பட கண்காட்சி- ரங்கசாமி திறந்து வைத்தார் || Rangasamy Opens World Achievement Photo Exhibition in puducherry", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுதுவையில் உலக சாதனைகள் புகைப்பட கண்காட்சி- ரங்கசாமி திறந்து வைத்தார்\nபுதுவையில் உலக சாதனைகள் புகைப்பட கண்காட்சியை முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.\nபுதுவையில் உலக சாதனைகள் புகைப்பட கண்காட்சியை முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.\nபுதுவையின் பெருமை என்ற தலைப்பில் புதுவையில் அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்ட உலக சாதனை நிகழ்ச்சிகளின் புகைப்பட கண்காட்சி தொடக்கவிழா ஆரோதன் ஆர்ட் கேலரியில் நடந்தது.\nமுன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி குத்துவிளக்கேற்றி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். தமிழ்வாணன் வரவேற்றார். கண்காட்சி திறப்பு விழாவில் லலித்வர்மா, துபாய்குழந்தை ஆர்.இ.சேகர், கலியபெருமாள், பிரபாகரன், கந்தப்பன், சுகுமாரன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நிறுவனர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.\nஇந்த கண்காட்சியில் புதுவையில் அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட 55 உலக சாதனைகள் புகைப்படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும் இந்த கண்காட்சியை கண்டுகளிக்கலாம். 24-ந் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் வல்சராஜ் பங்கேற்கிறார்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்த��் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nநாமக்கல்லில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி\nதிருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் வரை மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்\nஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகள் திருட்டு\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு - பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை\nதர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு\nகதிர்காமம் பெண்கள் பள்ளி சீரமைப்பு- ரங்கசாமி அதிரடி நடவடிக்கை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228262?ref=archive-feed", "date_download": "2019-12-07T19:53:06Z", "digest": "sha1:FAARY25T5U5FKG2BCG4CXFN64PYP2A5K", "length": 9628, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவுக்கு மைத்திரி ஆதரவு! கடுமையாக சாடும் சந்திரிக்கா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த தீர்மானத்தை கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க கண்டித்துள்ளார்.\nஇது முழுமையாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை காட்டிக்கொடுத்த செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.\nகட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nகட்சியின் 90 வீதமான அமைப்பாளர்கள் கோத்தபாயவுக்கு எதிராக இருக்கின்றபோது கட்சி எவ்வாறு அவருக்கு ஆதரவை வழங்கமுடியும் என்று சந்திரிக்கா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநடப்பு தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நலிவடையச்செய்து விட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஐக்கிய தேசியக்கட்சியுடன் நல்லிணக்க அரசாங்கத்தில் இணைந்தமை காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நலிவடையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகட்சியின் தலைவர் கட்சியை கொண்டு செல்ல தைரியம் இல்லாதவராகிவிட்டார். அத்துடன் ராஜபக்சவிடம் முட்டாளாக்கப்பட்டு கட்சியை நாசப்படுத்தியுள்ளார் என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.\nமைத்திரி கட்சியின் தலைமைத்துவத்தை விட்டு விலகினால் அதனை தயாசிறி ஜெயசேகர பொறுப்பேற்றிருக்கலாம்.அதற்கு தாம் ஆதரவளித்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் மைத்திரியின் தனிப்பட்ட நலனுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நாசப்படுத்த முடியாது என்றும் சந்திரிக்கா தயாசிறி ஜெயசேகரவிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள�� தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/bhagat-singh-koshyari-might-be-removed-from-maharashtra-governor-post", "date_download": "2019-12-07T19:06:23Z", "digest": "sha1:5SGZYYELHQB23TY7K5M2LDMCCGV522IV", "length": 16127, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "பறிபோகப் போகிறதா மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரியின் பதவி? |Bhagat Singh Koshyari might be removed from Maharashtra governor post", "raw_content": "\nபறிபோகப் போகிறதா மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரியின் பதவி\nமகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தையடுத்து, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை மத்திய அரசு பதவிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு வழியாக, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. பரபரப்பு காட்சிகள் ஓய்ந்து, புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிர அரசியல் குழப்பத்துக்கு அஜித் பவார் ஒரு காரணமென்றால், ஆளுநர் பகத்சிங் கோஷியாரியும் ஒரு காரணம். இதனால், ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை பதவியிலிருந்து நீக்க மோடி முடிவுசெய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nமகாராஷ்டிர அரசியலில், உச்சக்கட்ட குழப்பம் நவம்பர் 22-ம் தேதி இரவு தொடங்கியது. அன்று, அஜித் பவார், பட்னாவிஸ் இருவருமே உறங்கவில்லை. ஆளுநரையும் உறங்கவிடவில்லை. `ஆதரவுக் கடிதங்களுடன் வந்துவிடுகிறோம் ' என்று அஜித் பவாரும் தேவேந்திர பட்னாவிஸும் ஆளுநரிடத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர், சொன்னதுபோல நள்ளிரவு 12.10 மணிக்கு (23-ம் தேதி) ஆளுநரைச் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட அஜித் பவாரிடத்தில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று இருந்தது. அதை ஆதரவுக் கடிதம் என்று மகாராஷ்டிர ஆளுநரிடத்தில் கொடுத்தார், அஜித் பவார்.\nஅப்போதே, மகாராஷ்டிரத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார் ஆளுநர். குடியரசுத்தலைவரும் பிரதமரும், ஆளுநரின் பரிந்துரையைடுத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிரத்திலிருந்து குடியரசுத்தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 23-ம் தேதி காலை 7.50 மணிக்கு, தேவேந்திர பட்னாவிஸ் தன் சகா அஜித் பவாருடன் முதல்வராகப் பதவியேற்றுக்கொள்கிறார். `ஆஹா... அமித் ஷாவின் உத்தியே உத்தி' என்று பாரதிய ஜனதாவினர் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், வெறும் 80 மணி நேரத்தில், தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி முடிவுக்கு வர, `ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப்போனதே' என்று நொந்துகொண்டனர் பாரதிய ஜனதா கட்சியினர். இந்த விவகாரத்தில், மக்களிடத்தில் கெட்ட பெயரையும் பாரதிய ஜனதா சம்பாதித்துக்கொண்டது என்பதையும் மறுக்க முடியாது\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nமகாராஷ்டிர விவகாரத்தில், ஆளுநர் செய்த தவறில் முதன்மையானது, அஜித் பவார் கொடுத்த கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் குடியரசுத்தலைவர் ஆட்சியை ரத்துசெய்ய பரிந்துரைத்தது. அடுத்ததாக, அதிகாலை 7.50 மணிக்கே பதவிப் பிரமாணம் செய்துவைத்தது.\nகடந்த 2014-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ், நல்ல நாள், நேரம் குறித்து வான்கடே மைதானத்தில் பிரமாண்டமாக நடந்த விழாவில் பதவியேற்றார். மத்தியில் தங்கள் ஆட்சி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் வளர்ந்த ஆளுநர் பகத்சிங்குக்கு பட்னாவிஸ் பல நெருக்கடிகளைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. `விடிவதற்கு முன்னரே தங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு' ஆளுநருக்கு பட்னாவிஸ் அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு நிகழ்வு\nஆளுநரோ, அதை மறுத்து `காலை 6 மணிக்கு முன்னதாக தன்னால் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது' என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, காலை 7.50 மணிக்கு பட்னாவிஸ் , அஜித் பவார் பதவியேற்றனர். காலை 5.47 மணிக்குத்தான் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்துசெய்ய கையொப்பமிடுகிறார் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். `மத்தியில் தங்கள் கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது' என்ற எண்ணத்தில்தான் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநருக்கு இத்தகையை நெருக்கடியைக் கொடுத்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் பேச்சைக் கேட்டு, விடிவதற்குள் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்ததால் பெரும் சர்ச்சை வெடித்திருக்கும்.\n``மாட்டாமல் இருந்திருந்தால் தமிழின் சிறந்த படத்தைத் தயாரித்திருப்பேன்'' - திருவாரூர் முருகன் பகீர்\nஉச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஆளுநரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தை அணுகின. வழக்கு விசாரணையின் போது, சிவசேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், `மகாராஷ்டிர ஆளுநர் தீய நோக்கத்துடன் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளார்' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். நீதிமன்ற விவாதத்தின் போதே, `குடியரசுத்தலைவர் ஆளுநர் பகத்சிங்கை பதவியில் இருந்து நீக்கவேண்டும்' எனவும் கபில்சிபல் ஆவேசம் காட்டினார்.\nதேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஆளுநர்\n`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்\nசிவசேனாவோ 162 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் பவனை முற்றுகையிடப் போவதாக சொன்னது. பலவிதங்களில் மகாராஷ்டிரத்தில் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர்.\nபகத்சிங் கோஷ்யாரி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் வளர்க்கப்பட்டவர். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பா.ஜ.க-வில் போட்டியிட்டு உத்தரகாண்ட் முதல்வராகவும் இருந்தார். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர் இத்தனை விஷயங்களை செயல்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. எனினும் கண் துடைப்பாகவேனும் மத்திய அரசு கோஷ்யாரியை மஹாராஷ்டிராவில் இருந்து மாற்றும் என்றும் இவருக்கு பதிலாக ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா மகாராஷ்டிர ஆளுநராக பதவியேற்கப் போவதாகவும் வடமாநில ஊடகங்கள் பதிந்து வருகின்றன.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/a-better-future-for-food-technology-studies", "date_download": "2019-12-07T19:26:11Z", "digest": "sha1:FIJQYZJXP67P6H6IYTC66375FHZ3LKDD", "length": 21035, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "சிறப்பான எதிர்காலம் அளிக்கும் உணவுத் தொழில்நுட்பப் படிப்புகள்! கல்வி வழிகாட்டல் | A Better Future for Food Technology Studies!", "raw_content": "\nஉ���வுத் தொழில்நுட்பத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட கல்வி வாய்ப்புகள்\nஇந்தியாவில், உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு வகையான படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஉணவு தயாரிப்பு நிறுவனங்களில், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக வேதியியல், உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் நுண்ணுயிரியல் போன்ற அறிவியல் முறைகளைப் பயன்படுத்தும் உணவுத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஉணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் நிறம், வாசனை, இயற்கை நுண்ணுயிர்கள் மற்றும் நச்சுப் பொருள்களிலிருந்து மக்களின் உடல்நலத்துக்கு ஏற்றவாறு, பாதுகாப்பான முறையில் உணவு உற்பத்தி செய்ய, உணவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.\nஇதன் அடிப்படையில், இந்தியாவில் உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு வகையான படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில், உணவு அறிவியல் (Food Science), உணவுத் தொழில்நுட்பம் (Food Technology), உணவு மற்றும் சத்துணவு (Food and Nutrition), உணவு பதனிடுதல் (Food Preservation), உணவுப் பொறியியல் (Food Engineering) எனும் ஐந்து பிரிவுகளில் மூன்று மற்றும் நான்காண்டு கால அளவிலான இளநிலைப் பட்டப்படிப்புகளும் (B.Sc. / B.E or B.Tech), இரண்டாண்டு கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகளும் (M.Sc / M.Tech) உள்ளன.\nமுதுநிலை பட்டப்படிப்புகளில், உணவு அறிவியல் படிப்பில் தானிய வகைகள், பால் பொருள்கள், மதுபானங்கள், சர்க்கரை, அடுமனை மற்றும் தின்பண்டப் பொருள்கள் (Bakery and Confectionery Items), பழங்கள் மற்றும் காய்கறிகள், எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் செய்முறைகள், நொதித்தல் (Fermentation) போன்ற சிறப்புப் பாடங்களுடனான படிப்புகளும், உணவுத் தொழில்நுட்பத்தில், உணவுத் தொழில்நுட்ப மேலாண்மை, உணவு செய்முறைப் பொறியியல் மற்றும் மேலாண்மை (Food Process Engineering and Management), உணவு ஆலை இயக்கங்கள் மற்றும் மேலாண்மை (Food Plant Operations and Management), உணவு பாதுகாப்பு மற்றும் தர மேலாண்மை (Food Safety and Quality Management), உணவு வழங்கல் தொடர் மேலாண்மை (Food Supply Chain Management) போன்ற பல சிறப்புப் பாடங்களும் இடம்பெற்றுள்ளன.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஉணவு அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்��டிப்புகளும், உணவுத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டப்படிப்பும் ஆய்வுப் படிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவை தவிர, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூன்றாண்டு கால அளவிலான உணவு பகுப்பாய்வு மற்றும் தரக் காப்புறுதிகள் (Food Analysis and Quality Assurance), உணவு அறிவியல் தொழில்நுட்பம் (Food Science Technology), உணவு அறிவியல், பதனிடுதல் மற்றும் மேலாண்மை (Food Science, Preservation and Management) போன்ற பட்டயப்படிப்புகளும் இடம்பெற்றுள்ளன.\nஉணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு, +2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவு படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலான படிப்புகளுக்கும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nமூன்றாண்டு கால அளவிலான உணவு அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்புக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் உயிரியல் (PCB) அல்லது மனையியல், உணவு மற்றும் சத்துணவுகள் போன்ற தொழில் பாடப் பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால உணவுத் தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்புக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் (PCMB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். சில மாநிலங்களில், இந்த மதிப்பெண்களில் அரசு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கேற்ப மதிப்பெண் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nஇரண்டாண்டுகால அளவிலான உணவு அறிவியல் (M.Sc) முதுநிலைப் பட்டப்படிப்புக்கு உணவு அறிவியல் அல்லது அதற்கு இணையான பாடப் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் (B.Sc) பெற்றிருக்க வேண்டும். உணவுத் தொழில்நுட்பம் (M.Tech) முதுநிலை பட்டப்படிப்புக்கு 60% மதிப்பெண்களுடன் உணவுப் பொறியியல் / தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech) அல்லது உணவு அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும்.\nசில முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு வேளாண்மைப் பொறியியல் இளநிலைப் பட்டம் (B.E/B.Tech Agri) அல்லது வேளாண்மைப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc Agri) ஆகியவை மாணவர் சேர்க்கைக்கான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.\nஉணவு அறிவியல் பாடத்தில், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு, உணவு அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உணவுத் தொழில்நுட்பம் பாடத்தில் முன���வர் பட்டப்படிப்புக்கு, உணவுப் பொறியியல் / தொழில்நுட்பம் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.E/M.Tech) பெற்றிருக்க வேண்டும்.\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பட்டயப் படிப்புகளுக்கு, 10-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானது. +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் (PCMB) பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றவர்கள் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையைப் பெறமுடியும்.\nஉணவுத் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில், கர்நாடகா மாநிலம், மைசூரிலுள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (Central Food Technological Research Institute), அரியானா மாநிலம் சோனாபட்டிலுள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பத் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (National Institute of Food Technology Entrepreneurship and Management), தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலுள்ள இந்தியப் பயிர்ப் பதனிடும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Crop Processing Technology), உத்தரப்பிரதேசம் நொய்டாவிலுள்ள அமிதி உணவுத் தொழில்நுட்ப நிறுவனம் (Amity Institute Of Food Technology), சில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institute of Technology) போன்றவை முதன்மைக் கல்வி நிறுவனங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள சில பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும் உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு படிப்புகள் இடம்பெற்றுள்ளன.\nஉணவு அறிவியல் (B.Sc) இளநிலைப் பட்டப்படிப்புக்கு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. உணவுத் தொழில்நுட்பம் (B.Tech) இளநிலைப் பட்டப்படிப்புக்கு இந்திய அரசின் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் தேசியத் தொழில்நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் +2 மதிப்பெண்களுடன் இணை நுழைவுத்தேர்வு (முதன்மை) (JEE (Main) தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் +2 வகுப்பில் தொடர்புடைய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு சேர்க்கை நடைபெறுகிறது.\nஉணவு அறிவியல், உணவுத் தொழில்நுட்பம் ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகள் மூலம் சேர்க்கை நடைபெறுகின்றன. உணவு அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் குறித்த ஆய்வுப் படிப்புகளுக்கு, முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அறிவியல் தொடர்புடைய பாடங்களுக்கான தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test) மற்றும் பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வில் (GATE) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகின்றன.\nவளர்ந்துவரும் நாடான இந்தியாவில் இருக்கும் 500 மில்லியனுக்கும் அதிகமான நடுத்தரக் குடும்பத்தினருக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்திசெய்து வழங்குவதற்காக, பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் படித்தவர்களின் தேவை ஆண்டுதோறும் அதிகமாகிவருகிறது. இந்தத் தேவைகளைக் கருத்தில்கொண்டு உணவு அறிவியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளில் சேர்க்கையைப் பெறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்யலாம்.\nஎம்.இ, எம்.டெக் படிப்பு மட்டும் போதாது பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்குப் புதிய தகுதிப் படிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/31/minority-attack-continues-sri-lanka-usa-blames/", "date_download": "2019-12-07T20:14:56Z", "digest": "sha1:NHSJKKV4LOZODHZEKUKA6WEQWL3HNVZR", "length": 27777, "nlines": 272, "source_domain": "sports.tamilnews.com", "title": "minority attack continues sri lanka usa blames", "raw_content": "\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nஇலங்கையின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டணியின் ஆவணங்களின்படி, தேவாலயங்கள், கிறிஸ்தவ மதகுருமாருக்கு எதிரான தாக்குதல்கள், வழிபாட்டு இடங்களுக்கு தடை ஏற்படுத்தல் போன்ற 97 சம்பவங்கள் கடந்த ஆண்டில் இடம்பெற்றதாகவும் இந்த அறி��்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த ஆண்டு ரம்ழான் நோன்புக் காலத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் சபை அறிக்கையிட்டுள்ளது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புகள் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருவதுடன், மத, இன சிறுபான்மையினரை- குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம், சிறுமைப்படுத்தும் செயலையும் மேற்கொண்டு வருகின்றன.\nமத சிறுபான்மையினர் உடல் ரீதியாக தாக்கப்பட்ட, அவர்களின் வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்ட சில சம்பவங்களில் அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தனர் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதேசிய நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு மத சிறுபான்மையினர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும், எனவே மத சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறும், அனைவருக்குமான மத சுதந்திரத்தை பாதுகாக்குமாறும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம், அமெரிக்கத் தூதுவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறார்“ என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\nபிரான்ஸில், பொலிஸாரிற்கு சோதனை கொடுத்த மூட்டைப்பூச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போ���்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்க��� (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபிரான்ஸில், பொலிஸாரிற்கு சோதனை கொடுத்த மூட்டைப்பூச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்���ும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_9372.html", "date_download": "2019-12-07T19:27:42Z", "digest": "sha1:VXOXUP653HZTL7CBGKPYM23OCMT342PO", "length": 3291, "nlines": 27, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகள் இறக்க அனுமதி: தமிழ்நாடு கள் இயக்கம் கெடு\n8:34 PM கள் இறக்க அனுமதி: தமிழ்நாடு கள் இயக்கம் கெடு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nவெள்ளக்கோவில், டிச.19- கள் இறக்க விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு தனது முடிவை ஜனவரி 21ம்\nதேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த அமைப்பின் தலைவர் சே. நல்லசாமி இதைத் தெரிவித்தார்.\nஜனவரி 21ம் தேதிக்குள் கள் இறக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்காவிட்டால் செம்மொழி மாநாட்டுக்கு நெருக்கடி தருவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகுறிச்சொற்கள்: கள் இறக்க அனுமதி: தமிழ்நாடு கள் இயக்கம் கெடு, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2719", "date_download": "2019-12-07T20:28:57Z", "digest": "sha1:24YBAV3UN5EIE2ZUVH46ZWXIBRGYDMB5", "length": 8040, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Cholesterol Myths And Facts - Cholesterol Myths And Facts » Buy english book Cholesterol Myths And Facts online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)\nஇந்த நூல் Cholesterol Myths And Facts, டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் அவர்களால் எழுதி Oxygen Books பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு\nஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism\nபயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal\nஊனமுற்றோரு���்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu\nசர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum\nகுழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் - Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum\nவைரஸ் நோய்கள் - Virus Noaigal\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nகலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)\nஇதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்\nகுடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம் - Kudal Noikalukana Homeopathy Maruthuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7juQ7", "date_download": "2019-12-07T19:41:59Z", "digest": "sha1:Y3NMWJJZHJ4DTIDMGBZX5TQSTX77W6AH", "length": 7218, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "மாதர்வேளூர் என்னும் மாதலீபுரமகாத்மியம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்மாதர்வேளூர் என்னும் மாதலீபுரமகாத்மியம்\nபதிப்பாளர்: சீர்காழி : மாதர்வேளூர் தேவஸ்தான வெளியீடு , 1952\nவடிவ விளக்கம் : xii- 47 p.\nதுறை / பொருள் : தல வரலாறு\nகுறிச் சொற்கள் : ஸ்தல வரலாறு- அபயங்கரதேவர் வரலாறு- ஹேமன் சாப விமோசனமான வரலாறு- பர்க்கர் சர்ப்பஹத்தி நீங்கப்பெற்ற வரலாறு- மாதலீசுவரமான வரலாறு- உத்தர ஹாலாஸ்யமான வரலாறு- வராங்கி குஷ்டரோகியான வரலாறு- வராங்கி குஷ்டரோகம் நீங்கப்பெற்ற வரலாறு- மகா சாஸ்தாவின் வரலாறு-\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசுப்பையாபிள்ளை( K.)(Cuppaiyāpiḷḷai)( K.)மாதர்வேளூர் தேவஸ்தான வெளியீடு.சீர்காழி,1952.\nசுப்பையாபிள்ளை( K.)(Cuppaiyāpiḷḷai)( K.)(1952).மாதர்வேளூர் தேவஸ்தான வெளியீடு.சீர்காழி..\nசுப்பையாபிள்ளை( K.)(Cuppaiyāpiḷḷai)( K.)(1952).மாதர்வேளூர் தேவஸ்தான வெளியீடு.சீர்காழி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/category/devotional/6", "date_download": "2019-12-07T20:53:17Z", "digest": "sha1:27GT2ANY5U2YXNRZ5RUYNBN2VXCYDVOX", "length": 19733, "nlines": 246, "source_domain": "namadhutv.com", "title": "Devotional", "raw_content": "\nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nஎன்கவுண்டர் விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நோட்டீஸ் \n நாம் தமிழர் கட்சியினர் 100 பேர் கைது \nதிருச்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேர் கைது - 76 சவரன் தங்க நகைகள் பறிமுதல் \nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nமேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களை விடுதலை செய்ய கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\n'நீலகிரியில் கைதி மீது ஆசிட் ஊற்றி துன்புறுத்துவதாக காவல்துறையினர் மீது புகார்'\nதீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பெண் மரணம் - கொலையாளிகளை என்கவுண்டர் செய்ய கோரிக்கை \n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் - சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அதிரடி விளக்கம் \nகெத்து காட்டிய ஹதராபாத் போலீஸ் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை சுட்டுக்கொன்றனர்.\n'பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது'ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு\n'சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து' தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nநித்யானந்தா ஈகுவடாரில் இல்லை - இனிமேல் எங்கள் நாட்டின் பெயரை இழுக்க வேண்டாம் \n'நிஜத்தில் batman-ஆகவே மாறிய 8 மாத குழந்தை' உலகளவில் வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'55 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்ட ‘லில் பாப்’ பூனை உயிரிழப்பு'\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார் \n'சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய கொடூர தாக்குல்' 12 குழந்தைகள் பலி\nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nகோலியால் முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி - அசத்தல் வெற்றி \nஇந்தியா , மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதல் \n'Wicket எடுத்தவுடன் Magic செய்து காட்டி அசத்திய நட்சத்திர தெ.ஆ.வீரர்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆப்பு அடித்த கிங் கோலி'மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது \nசென்னையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா \n'மார்பகங்கள் வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியான உடையில் நாகினி சீரியல் புகழ் மௌனியாய்' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'எனது மனைவிக்கும்,மகேஸ்வரியின் கணவருக்கும் தான் கள்ளதொடர்பு' பகீர் தகவலை வெளியிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர்\n'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nதிருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி \nசபரிமலைக்கு செல்லும் சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டியது \nடிசம்பர் 23ம் தேதி தொடங்கிறது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க அங்கி ஊர்வலம்\nபெண்கள் நேர்த்தி கடனாக மொட்டை அடிக்க கூடாது \nவிரைவில் இந்தியாவில் விற்பனையாகிறது ஹூவாய் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் \n'இனி 3 நாட்களிலேயே இதை செய்யலாம்' டிராய் அதிரடி அறிவிப்பு\nவீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம்\n'கட்டணத்தை உயர்த்திய Airtel நிறுவனம்' இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலை பட்டியல்\nOppo A9 2020 வெனிலா மின்ட் எடிஷனின் சிறப்பம்சங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \n‘கிரீன் டீ’யில் ஆபத்து உள்ளது உங்களுக்கு தெரியுமா \nநோயற்ற வாழ்வை தரும் கருப்பு எள் \n'தினமும் நெல்லிக்காய் சாறை உண்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nவேலை நேரத்த���ல் இதையெல்லாம் சாப்பிடவே கூடாதாம்\nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nசென்னை :- தெய்வப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் தெய்வத்திடம் வரம் பெற்று நலமாய் வாழவேண்டும் என்பது. மகான்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் ஏதாவது சூழ்நிலையில் நாம் தவறு செய்ய முற்படும்போது அவர்களின் அருளுரைகள் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்காக. 18 சித்தர்களும் …\nதிருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி \nதிருவண்ணாமலை :- திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் …\nசபரிமலைக்கு செல்லும் சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டியது \nசபரிமலைக்கு செல்லும் சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை :- 1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் செய்ய கூடாது . 2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும். 3. மற்றவர்களிடம் …\nடிசம்பர் 23ம் தேதி தொடங்கிறது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க அங்கி ஊர்வலம்\nகேரளா:- உலகபுகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நீண்ட நாட்களாக கோயில் நடை திறந்திருக்கும். அந்தவகையில் கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை …\nபெண்கள் நேர்த்தி கடனாக மொட்டை அடிக்க கூடாது \nசென்னை :- பெண்கள் வேண்டுதலுக்காக முடி இறக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் வெகுகாலமாக பின்பற்றப்படுகிறது. இறை நம்பிக்கையின் பேரில் இது நிகழ்கிறது . இந்த நிலையில் பெண்கள் மொட்டை அடிக்கலாமா கூடாதா என்கின்ற கேள்வி இன்று வரை எழுப்பப்படுகிறது . பெண்குழந்தைக்கு ஏழுவயதுக்குள் முடியிறக்கும் …\n'தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று பாலாலயம் விழா'\nதஞ்சாவூர்:- தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் முக்கியமா��� ஆன்மிக தலமாகவும் விளங்குவது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் உலகபுகழ்பெற்றதாகவும் தமிழர்களின் கட்டிடக்கலை பெருமைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் …\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=firefox-660&order=updated&show=needs-attention", "date_download": "2019-12-07T19:55:00Z", "digest": "sha1:276EPA2V5UEGL46RSXTFUH6H7QPXMU3T", "length": 4593, "nlines": 88, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by cgr 6 நாட்கள் முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Russia/Kachug?lang=ta&units=us&tf=12h", "date_download": "2019-12-07T18:45:10Z", "digest": "sha1:5SUWOTZY7XC3BHQFQ7JQ4L74Y7NDUXI4", "length": 3722, "nlines": 64, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Kachug - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்தி���ேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 30.3 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n95° El Tular, ஹாண்டுராஸ்\n95° La Criba, ஹாண்டுராஸ்\nKachug சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/21150434/1272465/AUSvPAK-Pakistan-240-all-out-1st-innings.vpf", "date_download": "2019-12-07T20:16:45Z", "digest": "sha1:NLWGV3XKYPQSFCP62Z7IVJ36LCPOF46R", "length": 18149, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது || AUSvPAK Pakistan 240 all out 1st innings", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nமாற்றம்: நவம்பர் 21, 2019 15:09 IST\nபிரிஸ்பேன் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 240 ரன்களில் சுருண்டது.\nபிரிஸ்பேன் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 240 ரன்களில் சுருண்டது.\nபாபர் அசாம், ஹாரிஸ் சோஹல் 1 ரன்னில் அவுட்\nமிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் 16 வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார்.\nஅந்த அணியின் ஷான் மசூத், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் பொறுமையாக விளையாடினர். ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது.\nஅந்த அணியில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் போன்றோர் உள்ளதால் அதிக அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.\nஅசார் அலி 39 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷான் மசூத் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹாரிஸ் சோஹைல், பாபர் அசாம் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததால் 78 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.\nஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து ஆசாத் ஷபிக் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் ஸ்கோர் 200 ரன்னை தாண்டியது. ஷபிக் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஇஃப்திகார் அகமது 37 ரன்களும், யாசிர் ஷா 26 ரன்களும் அடித்தனர். மிட்செல் ஸ்டார்க் கடைநிலை வீரர்களை வீழ்த்த பாகிஸ்தான் 86.2 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுக்களும், பேட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து 75 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்து, அதன்பின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nAUSvPAK | Mitchell Starc | Pat Cummins | Asad Shafiq | ஆஸ்திரேலியா பாகிஸ்தான் கிரிக்கெட் | ஆசாத் ஷபிக் | மிட்செல் ஸ்டார்க் | பேட் கம்மின்ஸ்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஐஎஸ்எல் கால்பந்து - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கொல்கத்தா\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nபடுதோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட���டின் பெருமையை காயப்படுத்தி விட்டது: பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\nடிம் பெய்னுக்கு ஸ்மித் ஆலோசனை: இயன் சேப்பல் பாய்ச்சல்\nஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 5-வது முறை ஒயிட்வாஷ்: பாகிஸ்தானின் சோகம்\nயாசிர் ஷா சதம், பாபர் அசாம் மிஸ்: பாகிஸ்தான் 302-ல் சுருண்டு பாலோ-ஆன்\nபாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பரிதாபம்: டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே மீண்டும் சதம்- ஆஸி. 302/1\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511268638", "date_download": "2019-12-07T20:16:08Z", "digest": "sha1:NB35ZHSALTWPY5ZRFZOFSPLY3YSX3MNR", "length": 3954, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜிஎஸ்டி: ரூ.95,131 கோடி வரி வசூல்!", "raw_content": "\nசனி, 7 டிச 2019\nஜிஎஸ்டி: ரூ.95,131 கோடி வரி வசூல்\nகடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ரூ.95,131 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைச்சர்கள் குழுத் தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசால் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறை அமலான முதல் மாதமே மத்திய அரசு எதிர்பார்த்த தொகையை விடக் கூடுதலாக வரி வசூலானது. அதாவது ஜூலை மாதத்தில் ரூ.92,283 கோடி வசூலானது. அதைத் தொடர்ந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.90,669 கோடியும், செப்டம்பர் மாதத்தில் ரூ.93,141 கோடியும் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் 2.1 சதவிகித உயர்வுடன் ரூ.95,131 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத் துணை முதல்வரும் ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சுஷில் மோடி கூறுகையில், “வரி வசூல் அதிகரித்திருப்பதால் ஜிஎஸ்டியில் ஏற்பட்ட தாக்கம் சீராகி வருவதைக் காண முடிகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு அரசானது கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மாநிலங்களுக்கான வருவாய் இழப்பும் குறைந்து 17.6 சதவிகிதமாக (ரூ.7,560 கோடி) மட்டுமே உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மாநிலங்களுக்கான இழப்பு 28.4 சதவிகிதமாக (ரூ.12,208 கோடி) இருந்தது. ஜூலை மாதத்தில் நிலுவையில் இருந்த வரித் தாக்கல் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளது” என்றார்.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=24554&page=0&str=0", "date_download": "2019-12-07T19:04:19Z", "digest": "sha1:7CUABOMNA57HAYOTT376ZODY5JVNC3GD", "length": 5931, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஅனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம் வழங்க அரசு ஆலோசனை\nபுதுடில்லி:எல்.பி.ஜி., சமையல் எரிவாயுவுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் மானியத்தை, பொதுவான, சமையல் எரிவாயு மானியமாக மாற்றுவது குறித்து, 'நிடி ஆயோக்' பரிசீலித்து வருவதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.\nமத்திய அரசு திட்டங்கள் குறித்து, ஆலோசனை வழங்கும் அமைப்பான, நிடி ஆயோக்கின், துணை தலைவர் ராஜிவ் குமார், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஎல்.பி.ஜி., சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில், சாண எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.\nமேலும், பல நகரங்களில், குழாய் வழியாக வழங்கப்படும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம், மானியம் வழங்கப்படுவதில்லை.இதன் காரணமாக, எல்.பி.,ஜி., எரிவாயுவில் இருந்து, இயற்கை எரிவாயுவுக்கு மாற, பலர் தயங்குகின்றனர்.\nஎனவே, மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை, எல்.பி.ஜி., எரிவாயுவுக்கு மட்டுமின்றி, மற்ற சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கும் வழங்க, அரசு ஆலோச���ை செய்து வருகிறது.எனவே, எல்.பி.ஜி., மானியம் என்பதை, பொதுவான சமையல் எரிவாயு மானியமாக மாற்றுவது குறித்து, நிடி ஆயோக் பரிசீலித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5053-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-kattodu-kattumudi-srihari-ayyappana-padu-ayyappan-songs.html", "date_download": "2019-12-07T18:35:51Z", "digest": "sha1:IUIFUBRLNCDRWELEAXHI2Y7NTCJ3B277", "length": 6204, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கட்டோடு கட்டுமுடி... ஸ்ரீஹரி - Kattodu Kattumudi | Srihari | Ayyappana Padu | Ayyappan Songs - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் பதிவான விபத்து | Sooriyan News\nwellawaya gun shoot | வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nShocking Accident | இங்கினியாகலயில் பார ஊர்தியில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி\nகுற்றப்புலனாய்வு பிரிவினர் நாட்டை விட்டு வெளியேற முடியாது | Sooriyan FM | Sooriyan News\nஓ.....காதல் என்னை காதலிக்க வில்லை.. - Oh Khadal Ennai ...- கொடிபறக்குது\nவிஜயின் - வெறித்தனம்........ \" பிகில் \" திரைப்பட பாடல் \nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33862/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-07T18:36:08Z", "digest": "sha1:BNSWN33GTRCVB4KORN3OCMYZCSP3Z542", "length": 9827, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "விஷ்வமடுவில் மின்னல் தாக்கி இளைஞன் பலி | தினகரன்", "raw_content": "\nHome விஷ்வமடுவில் மின்னல் தாக்கி இளைஞன் பலி\nவிஷ்வமடுவில் மின்னல் த��க்கி இளைஞன் பலி\nமற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி\nமுல்லைத்தீவு, விஷ்வமடு பகுதியில் மின்னல் தாக்கி 17 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nகுறித்த இருவரும் குளிக்கச் சென்று, மழைக்கு ஒதுங்கி மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியுள்ளது.\nஇன்று (19) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் தொட்டியடி, விஷ்வமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய தர்ம பாலசிங்கம் தயானந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்த 24 வயதான கணேசமூர்த்தி கிரிசன் என்பவர் காயமடைந்து, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\n(எஸ். தவசீலன், வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)\nயாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்\nமின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.115,000 நஷ்டஈடு\nயாழில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nகடும் மழை, மின்னல் எச்சரிக்கை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்��வே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/fraudulent-transaction-in-govt-bank-sectors-for-last-6-months-says-cent-govt-q19tkn", "date_download": "2019-12-07T18:59:14Z", "digest": "sha1:WQ53AX4NQM2EZV42VGG6EQLXNEBAFBSY", "length": 12200, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "6 மாதங்களில் இவ்வளவு மோசடியா… அரசு வங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்து மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்", "raw_content": "\n6 மாதங்களில் இவ்வளவு மோசடியா… அரசு வங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்து மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்\nவங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\n6 மாதங்களில் இவ்வளவு மோசடியா…அரசு வங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்து மத்தியஅரசு அதிர்ச்சித் தகவல்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாத காலகட்டத்தில், அரசு வங்கிகளில் ரூ.95 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றிருப்பதாக, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்த கேள்விக்கு, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:\nரிசா்வ் வங்கியிடம் உள்ள தகவல்களின்படி,நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95 ஆயிரத்து 760.49 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் 5ஆயிரத்து743 வங்கி மோசடிகளின் நடந்துள்ளன.\nவங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கி முறைகேடு தொடா்பாக எழு��்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் பதில் அளிக்கையில், “ பிஎம்சி வங்கியில் வாடிக்கையாளா்கள் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளா்கள் தங்களது இருப்புத் தொகை முழுவதையும் எடுக்க முடியும். கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நிலவரப்படி, பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்களின் மொத்த எண்ணிக்கை சுமாா் 9 லட்சம்” என்று தெரிவித்தார்்.\nஎடப்பாடியார் கோடு போட்டார், ஸ்டாலின் அதில் ரோடே போட்டுட்டார்... வடை போச்சே\nசெக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியவர்தான் தமிழ்நாடில் தாமரையை மலர வைக்கப்போறாரா: லேடி அமைச்சரிடம் கொதிக்கும் சின்மயி\n துறை சார்ந்த சதி செய்தனர் அரசு என் சுதந்திரத்தில் தலையிடுது பொளந்து கட்டும் போலீஸ் பொன் மாணிக்கவேல்\nஉள்ளாட்சி தேர்தல் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி...\nரஜினி கமல் இணைந்து படம் நடித்தால் நல்லா இருக்கும்.. கருத்துக்களை தாறுமாறாக பறக்கவிட்ட அரசியல் புள்ளி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nகிளுகிளுப்பாக வீடியோக்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த்... வெறித்தனமான பயிற்சி.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்..\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\n'தொரத்தி தொரத்தி' போலீஸ் வேனை வெறித்தனமாக தாக்கிய பொதுமக்கள்.. உள்ளேயிருந்த காம கொடூர சைக்கோக்கள்.. கலவரமாக மாறிய தெலுங்கானா..\nகொட்டும் மழையில் அனாதையாக கிடக்கும் இறந்தவர் உடல்.. பரிசோதனை செய்ய மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nகிளுகிளுப்பாக ��ீடியோக்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த்... வெறித்தனமான பயிற்சி.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்..\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\nஎடப்பாடியார் கோடு போட்டார், ஸ்டாலின் அதில் ரோடே போட்டுட்டார்... வடை போச்சே\n நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்.. 6 கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலம்..\n வரலாற்றை புரட்டி போட்டவருக்கு நேர்ந்த துயரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/what-is-malware/", "date_download": "2019-12-07T19:27:23Z", "digest": "sha1:UVAQSQ4SXU4J5G2RFVASMSA2ZGPR7G6I", "length": 3704, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "What is Malware", "raw_content": "\nஎன்ன நாம் விளையாடும் கேமில் மால்வேர் இருக்கா\nநாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது, அதெற்கேற்றார் போல் இந்த டிஜிட்டல் உலகில் மால்வேர்களின் எண்ணிக்கை நம்மை பாடாய் படுத்துகின்றன. சரி மால்வேர்கள் என்றால் என்ன, இதனால் நமக்கு என்ன நடக்க போகிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மால்வேர்கள் என்பவை தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை, நாம் இவற்றை தடுக்க நினைத்தாலும், இவை வேறொரு வழியில்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/03023944/P-Chidambaram-was-jailed-for-100-days--Congress-request.vpf", "date_download": "2019-12-07T19:46:49Z", "digest": "sha1:RXUOZCJVNBEBAOOQ72ZK7RBZXIZIWDEI", "length": 15367, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "P Chidambaram was jailed for 100 days - Congress request for immediate release || ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் ஆனது - உடனடியாக விடுவிக்க காங்கிரஸ் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் ஆனது - உடனடியாக விடுவிக்க காங்கிரஸ் கோரிக்கை + \"||\" + P Chidambaram was jailed for 100 days - Congress request for immediate release\nப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் ஆனது - உடனடியாக விடுவிக்க காங்கிரஸ் கோரிக்கை\nப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவுபெற்றது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.\nமுன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதானார்.\nப.சிதம்பரம் ஜாமீன் மனு இதுவரை 5 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக சி.பி.ஐ. வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ளது. இடையில் சில நாட்கள் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.\nஅகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, “ப.சிதம்பரம் 100 நாட்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது, தங்களுக்கு எதிரானவர்களுக்கு தொல்லை கொடுக்கும் மிகமோசமான செயலே தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபரின் தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டியது கோர்ட்டின் கடமை” என்றார்.\nகட்சி தலைவர்கள், மகளிர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்புகளும் ப.சிதம்பரத்தை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.\nமகளிர் காங்கிரஸ் டுவிட்டரில் ‘ப.சிதம்பரத்தை விடுதலை செய்’ என்ற தலைப்பில் கருத்துகளை தெரிவித்துவருகிறது. இது மிகவும் வைரலாக பரவுகிறது. மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ், “ஆளுங்கட்சி புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கி வருகிறது. இப்படி அவர்கள் மீது வழக்குகளை போடுவதுதான் புதிய இந்தியா” என்று தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி டுவிட்டர் வலைத்தளத்தில், “சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களில் பல வெளிப்படையான தவறுகள் இருப்பது தெரிகிறது. அவைகள் தங்களது அரசியல் ஆசான்கள் உத்தரவின் பேரில் இந்த வெறுக்கத்தக்க வேலையை செய்துள்ளன” என்று கூறியுள்ளது.\n1. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்\nபாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்று ப.சிதம்பரம் விமர்சித்தார்.\n2. ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\n3. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா\nப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது குறித்து பா.ஜனதா, காங்கிரசை கிண்டல் செய்துள்ளது,\n4. என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் : நிதின் கட்காரி\nஎன் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.\n5. சிறையில் இருந்து விடுதலையாகிறார் ப.சிதம்பரம்; சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n3. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n4. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n5. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191122-36806.html", "date_download": "2019-12-07T19:33:34Z", "digest": "sha1:7J7TTOJ2PQH6ZANKFR3UOXRC5BWKOCOZ", "length": 13847, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கருவிகளில்லை, மருந்தில்லை; நடுவானில் முதியவருக்கு அவசர உயிர்காப்பு சிகிச்சை | Tamil Murasu", "raw_content": "\nகருவிகளில்லை, மருந்தில்லை; நடுவானில் முதியவருக்கு அவசர உயிர்காப்பு சிகிச்சை\nகருவிகளில்லை, மருந்தில்லை; நடுவானில் முதியவருக்கு அவசர உயிர்காப்பு சிகிச்சை\nஇன்னும் ஆறு மணி நேர விமானப் பயணம் எஞ்சியிருந்த நிலையில் சிறுநீர் கழிக்க இயலாமல், சிறுநீர்ப்பை நிறைந்த நிலையில் மிகுந்த சிரமத்துக்கும் கடுமையான வலிக்கும் ஆளான முதியவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.\nமருத்துவ உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலை.\nஒரு மருந்தூசி, பால் பொட்டலங்களில் இருந்த உறிஞ்சு குழல்கள், ஆக்சிஜன் கவசத்தில் இருக்கும் குழாய்கள், ஒட்டுத்தாள் போன்ற விமானத்தில் கிடைக்கக்கூடிய எளிய பொருள்களைக் கொண்டே உயிர்காக்கும் அவசர சிகிச்சையை விமானத்திலேயே செய்து முடித்துள்ளனர் சீன அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இருவர்.\nதெற்கு சீனாவிலிருந்து நியூயார்க்குக்குச் சென்ற விமானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) இந்த சம்பவம் நிகழ்ந்தது.\nஸாங் ஹாங், சியாவ் ஸான்சியாங் எனும் அந்த இரு மருத்துவர்கள் பயணம் செய்த விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையைச் சமாளிக்க அவர்களே செயலில் இறங்கினர்.\nவிமானம் பறக்கத் தொடங்கி சுமார் 10 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் முதியவர் ஒருவருக்கு வயிறு உப்பியதுடன் வியர்த்து வழிந்தது. சிறுநீர் கழிக்க இயலாமல் மிகவும் சிரமப்பட்ட அவரின் சிறுநீர்ப் பையில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் அளவுக்கு சிறுநீர் இருப்பதை இந்த மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.\nவிமானத்தில் கிடைத்த சில எளிய பொருள்களின் உதவியுடன் முதியவரின் சிறுநீர்ப் பையில் துளையிட்டு சிறுநீரை வெளியேற்ற அந்த மருத்துவர்கள் முடிவுசெய்தனர்.\nசிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக விமானத்தின் பிற்பகுதியில் கம்பளிகளை ஊழியர்கள் விரித்தனர்.\nஒரு பக்கமாகச் சாய்த்து படுக்கவைக்கப்பட்ட முதியவரின் சிறுநீர்ப் பையில் மருந்தூசியைக் கொண்டு துளையிட்டனர் மருத்துவர்கள். ஆனால், அந்தச் சிறிய துளை வழியாக சிறுநீர் சரிவர வெளியேற முடியாமல் போனது. முதியவரின் சிரமம் தொடர்ந்தது.\nஅதனையடுத்து மருத்துவர் ஸாங், உறிஞ்சு குழல்கள் வழியாக சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றினார். அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலான சிறுநீர் வெளியேற்றப்பட்டது. இத்தகைய இக்காட்டான சூழலில் சிறுநீரை வெளியேற்றுவதற்கு இதுவே சிறந்த முறை என்று கூறினார் திரு ஸாங்.\nவலியிலிருந்து விடுபட்ட முதியவர் அடுத்த அரை மணி நேரத்துக்கு ஓய்வெடுத்த பின்னர் இருக்கைக்குத் திரும்பினார். விமானம் தரையிறங்கிய பிறகு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தினர்.\n#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity\nமலேசியா - சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழப்பு\nநடுவானில் பாலியல் தொல்லை: தமிழ்நாட்டு ஆடவருக்கு ஒன்பது ஆண்டு சிறை\nநடுவானில் நடிகைக்கு பாலியல் தொல்லை; மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது\nநடுவானில் கலாட்டா செய்யும் பயணிக்கு உடனடி கைவிலங்கு\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்\nஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை\nசிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி\n‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்\nஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்\nபிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி\nசீமானுக்கு எதிராக அரசு வழக்கு\nமுதலில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்\nதங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்\nமன்னிப்புக் கேட்டுவிட்டார்; திருநீறு விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம்: வேதமூர்த்தி\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_683.html", "date_download": "2019-12-07T18:40:33Z", "digest": "sha1:I4HBFIBECZTOU4UIIJWAGA6XDKJVP55Q", "length": 12394, "nlines": 144, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தலிபான் இடத்தினை கைப்பற்றியது ஆப்கான் !! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome World News தலிபான் இடத்தினை கைப்பற்றியது ஆப்கான் \nதலிபான் இடத்தினை கைப்பற்றியது ஆப்கான் \nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசமிருந்த முக்கிய இடம் ஒன்றினை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.\nகஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த காஜா ஓமரி மாவட்டத்தையே இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான்கள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.\nஇந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுப்படைகளுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த ஓராண்டுக்கும் மேலாக கஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த காஜா ஓமரி மாவட்டத்தை மீட்பதற்காக அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.\nஇந்நிலையில், காபுல் நகரின் தெற்கே சுமார் 125 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காஜா ஓமரி மாவட்டத்தில் தலிபான்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டம் முழுவதும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள���ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2019/02/blog-post_28.html", "date_download": "2019-12-07T18:39:22Z", "digest": "sha1:DGZ4DMZKDDCW5ZNV5R7KH4QYYVZJITWH", "length": 4712, "nlines": 70, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "பாரத விமானப்படை தாக்குதல் புல்வாமா உயிர்த் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி", "raw_content": "\nHomeRSSபாரத விமானப்படை தாக்குதல் புல்வாமா உயிர்த் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி\nபாரத விமானப்படை தாக்குதல் புல்வாமா உயிர்த் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி\nபாரத விமானப்படையின் தீரமிகு வீரர்கள் நடத்திய துணிகரமான விமானத் தாக்குதல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 சி ஆர் பி எப் வீரர்களின்ஆன்மாக்களுக்கு செய்யப்பட்ட பொருத்தமான அஞ்சலி என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.\nபிப்ரவரி 27 அன்றுநாகபுரியில் வீர சாவர்க்கர் நினைவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள உணர்வு, அந்த மாவீரரின்உணர்வோடு பொருந்திப் போகிறது என்றும் அவர் கூறினார்.\nசாவர்க்கர் நினைவுக் குழு நடத்திய இந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் புகழ்பெற்ற சிந்தனையாளரும் விஞ்ஞானியுமான டாக்டர் விஜய் பட்கருக்கு வீர சாவர்க்கர்பெயரிலான விருதை வழங்கினார்.\nவீர சாவர்க்கரின் நினைவு நாளன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது அந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கான உண்மையான சிராத்தம் என்று கூட கொள்ளலாம் என்றும்மோகன் பாகவத் குறிப்பிட்டார். த��சப் பாதுகாப்பு குறித்த சாவர்க்கரின் கருத்தை விளக்குகையில் மோகன் பாகவத், உலகம் வலிமையின் மொழியைத்தான் புரிந்துகொள்கிறது எனவே பாரதம் எல்லாவிதத்திலும் பலம் வாய்ந்ததாக விளங்க வேண்டியது கட்டாயம் என்றார்.\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-12-07T18:39:26Z", "digest": "sha1:QSNWQP2EOLZMCMM57T3KK6SKFJT5BIQ6", "length": 3377, "nlines": 65, "source_domain": "thenamakkal.com", "title": "வாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை | Namakkal News", "raw_content": "\nவாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை\nபரமத்திவேலூர் அருகே உள்ள வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 20ம் தேதி நடைபெறுவதை யொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.\nமோகனூர் சுகர் மில் பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தம்பூர், கோட்டணம் பாளையம், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 20ம் தேதி மின் வினியோகம் இருக்காது.\nஇந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வம் அறிவித்துள்ளார்.\nவாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை added by admin on July 19, 2012\nஹோட்டல் மீதிருந்து கல்லூரி மாணவர் ஒருவர் தவறி உயரழுத்த மின் வயரில் விழுந்தார்\nசாலை விபத்துக்களை குறைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்\nநாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய 2 குழந்தைகள் கொலை வழக்கு\nஅட்மா திட்டத்தின் கீழ் தற்காலிக பணி – தகுதியானவர்களுக்கு அழைப்பு\nமனைவியை கொன்று கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/320040", "date_download": "2019-12-07T19:20:36Z", "digest": "sha1:L37EBE3FHDJU2QY2GAERB63HZT2SPT6D", "length": 12729, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "எச்சரிக்கை தோழிகளே! உஷார்! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்கள் அம்மா வீட்டிற்கு அருகில் நடந்தது. குழந்தை பெற வேண்டும் என்பதற்காக வேப்பமர பட்டையை உரித்து 2 சொம்பு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 1 1/2 டம்ளர் ஆக்கி குடித்துள்ளார் ஒரு பெண். கசப்பின் தன்மை தொண்டையை அடைக்க பலனின்றி இறந்து விட்டார்.\nகுழந்தை பேரு அடைவதற்காக எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் போது தயவு செய்து நன்கு யோசித்து சிந்தித்து செயல்படுங்கள்.\nஇதுபோல் பின் விளைவுகளை யோசித்து செயல்படுங்கள்.\nகடவுள் நமக்கு துணை இருப்பார். கண்டிப்பாக நமக்கு குழந்தையை கொடுப்பார்.\nரொம்ப‌ உருப்படியான தகவல. கண்டிப்பா கடவுலால் மட்டுமே யாவும் கூடும்.\nரொம்ப நல்ல தகவல் இதை படிப்பவர்கள் இனி மேல் இந்த மாதிரி செயல்களில் ஈடு பட மாட்டார்கள்.\nஇரண்டாவது பிரசவம் அனேகமாக‌ சிசேரியனாக‌ தான் இருக்கும் பா. ஆனால் முதல் பிரசவத்தை விட‌ உங்கள் மனமும், உடலும் அதை எளிதில் ஏற்றுக்கொள்ளும், அதனால் என்ன‌ பயமும் வேண்டாம். சிசேரியன் தான் என்று முடிவாகி விட்டால் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு இருக்காமல், உங்கள் அழகிய‌ செல்ல‌ பாப்பாவை மட்டும் எண்ணிக்கொன்டால் போதும். சந்தோஸமாக‌ 2ஆவது பேபி பெற்றுக்கொள்ளுங்கள். :)\nதோழிகளே இது போல் எந்த ஒரு முயற்சியும் செயும்போது பெரியவர்களின் துணையோடு கலந்தாலோசித்து ஈடுபடுவது நல்லது. நன்றில வேண்டாம்பா கடவுளை நம்புங்கள். மருத்துவரின் ஆலோசனையும் பெற்று அதன்படி நடந்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.\nஇதுபோல் மற்ற யாருக்கும் நடக்க கூடாது என்பதர்ககதான் சொன்னேன். இதுபோல் நமது அறுசுவை தோழிகள் பல விஷ்யகள செய்துட்டு இருகாங்க அவங்களுக்கு ஒரு தகவலாகவே கூறினேன். இது என் கடமையும் கூட.\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nமுதல் குழந்தை சிசேரியன் ஆனதற்கு காரனம் என்ன அப்பொழுது தான்இரண்டாவது குழந்தை சிசேரியன் ஆகுமா இல்லையா என்பது தெரியும் எனக்கு தெரிந்த பலருக்கு 1 குழந்தை சிசேரியன் ஆனால்2/3 குழந்தைகள் நார்மல் ஏனெனில் குழந்தை திரும்பியின்மை ,சர்கரைவியாதி,வலியின்மை, வயிற்றில் குழந்தை இறுக்கும் பெழுது மாத்திரை சரியாக எடுக்காமைபைசியில் இருத்தல்/சாப்பாட்டை டயட் செய்தலால் குழந்தை பெரிது ஆதால்,குழந்தை கிடைக்க நெருங்கும் காலம் வரை வெட்டியாக இருத்தல்போன்றன தான் சிசேரியன்ஆவதற்கான வழி இது அடுத்த குழந���தைக்கு பெரும் பாழும் இல்லாது இருக்கலாம்\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nபதில் கூறு௩்கள் குழப்பமாக உள்ளது\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/01/blog-post_27.html", "date_download": "2019-12-07T20:13:23Z", "digest": "sha1:XM3CKVXTDJG7Z5NWWLA23KVTAXIXAGZT", "length": 29942, "nlines": 340, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பிளாக் குழந்தை பிரசவித்தாள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 27 ஜனவரி, 2012\nகணனித்தாய் பிரசவித்த குழந்தை. அழகழகான வடிவங்களில், அற்புதமான உறுப்புக்களில் பூலோகத்தில் பூத்திருக்கும் புதுக்கவிதை. அறிவு விரும்பிகள் தத்தெடுத்த செல்லப்பிள்ளை. எடுப்பார் கைப்பிள்ளையானாலும் எடுத்தவர்கள் தம் சுவைக்கேற்ப வளர்த்தெடுக்கும் பாக்கியம் பெற்ற பாக்கியவான்.\nகைவந்த குழந்தையைத் தம் எண்ணங்கள், சிந்தனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் அச்சேயினுள் ( சேய் - குழந்தை) புதைத்து உலகெங்கும் நடமாடவிட்டுத் திருப்தி காணுகின்றனர்.\nதாம் கற்ற விடயத்தை சற்றும் மாறாமல் கச்சிதமாய் காட்சிப்படுத்தும் சிலர் ( பழந்தமிழ் இலக்கியங்கள், கணனி அறிவியல், அறிவியல் தகவல்கள், படித்ததில் சுவைத்தது)\nதமது எண்ணங்களைக் கற்பனையாக்கி கவிதையாக்கிப் பலர் கருத்துக்ளுக்கு விருந்தளித்து சிந்திக்கத் தகவல்கள் சிறப்பாய்த் தருகின்றனர்.\nதாம் கற்ற பலவற்றைத் தம் மூளைப் பாத்திரத்தில் தேக்கி வைத்து அதனை ஆராய்ந்து சேர்மானங்கள் சேர்த்து பிரித்தெடுத்து உலகுக்கு நற்செய்திகளை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகின்றனர்.\nவாழ்க்கைப் பாடத்தைக் கதாபாத்திரங்களில் ஏற்றி கதைகளாய்க் காட்சிப்படுத்துவோர் சிலர்,\nஅகிலங்கடந்த சிந்தனையில் ஆன்மீகக் கருத்துக்களை நம்பிக்கை என்னும் நீருற்றி வளர்த்தெடுத்��ு பிறர் நன்மை கருதி கண்கவர் வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்துகின்றனர் சிலர்.\nஅநுபவங்களைப் பலரறியப் படங்களுடன் இணைத்துப் பார்வைக்கு விடுவோர் சிலர்.\nஅகப்புறக் காட்சிகளுக்கு விருந்தளித்த அற்புதக் காட்சிகளை இரசித்து இன்புற்றுத் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தம் புகைப்படக் கருவிக்குள் அடக்கிக் கொண்டுவந்து பிளாக் குழந்தையில் பிரதிபலிக்கச் செய்கின்றார்கள் புகைப்படக்கலைஞர்கள்.\nசுவைகளிலே சிறந்த சுவை நகைச்சுவை. இத்திறமை யாவருக்கும் கிடைக்கப் பெறாத செல்வம். மனிதன் நோய்நொடியின்றி வாழவேண்டுமானால், அவன் நன்றாகச் சிரிக்க வேண்டும். இப்பணியை நற்பணியாய்க் கொண்டு எமையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவென்றே பிளக் குழந்தையைத் தத்தெடுத்திருக்கின்றார்கள் . நகைச்சுவை மன்னர்கள்.\nஇயக்குனர்கள், தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்பக்கலைஞர் என முடிதிருத்துபவர் தொடக்கம் ஆடைத்தொழிலாளி வரை பற்பல மக்களுக்குத் தொழில் வாய்ப்பளித்து அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் திரைப்படத்துறையினர் வழங்கும் திரைப்படங்களைத் தமது விமர்சனம் மூலம் பலர் பக்கப் பார்வைக்கு விருந்தளிப்போர் சிலர்,\nஇயற்கைப் படைப்புக்களை இதமாய்க் கலந்தளித்து சுவையூட்ட சிற்சில மசாலாக்களை சுவைக்கேற்ப சேர்த்தெடுத்து பற்பல வகைகளில் நற்சுவை மேம்பட அறுசுவை உணவுகளை அழகாய்ப் படங்களுடன் காட்சிப்படுத்துகின்றனர் சிலர், நாமும் நம் கணவர் மனமகிழ குடும்பத்தார் குதூகலித்து சுவைத்தின்புற தின்பண்டங்களை திறனாய்ச் செய்து வழங்குகின்றோம்.\nநாட்டுநடப்புத் தெரியாது நாம் உலகில் வாழ வீட்டில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளுங்கள் விருந்தாய்த் தருகின்றோமென செய்திகளைத் தொகுத்துத் தளம் இறக்குவோர் பலர்.\nஇவ்வாறு பூமியிலே புதிதாய் அவதரித்த பிளாக் குழந்தையினால், கற்றவர் பலர், தம் அறிவைப் பன்மடங்கு விருத்தி செய்தவர் பலர். குடத்துள் விளக்காய் இருந்தாரைக் கோபுரத்து விளக்காக்கியதும் இதுவே. தெரியாதிருந்த பலவிடயங்களைத் தெளிவுற தெரியப்படுத்தியதும் இதுவே, இலக்கியம் அறியாதோரை இலக்கியம் எழுதச் செய்ததும் இதுவே. முகமறியா உறவுகளின் உண்மை நட்பினை உணரச் செய்ததுவும் இதுவே. கற்றவர் பலர் தாம் கற்றவற்றைப் பிறருக்குக் கற்பிக்க களம் தந்ததும் இதுவே.\nஓடி வந்து விருப்புடனே பின்னூட்டம் இட்டு உறவுகளின் வெளிப்பாட்டை விருந்தாய்ப் பருகி, காந்தமாய்க் கருத்துக்களைத் தந்து கவர்ந்திருப்போரும் இங்கே. காட்சிக் குழந்தையைக் கனவிலும் நினைத்து, அழகுபடுத்தி, அற்புதம் காட்டுவோரும் இங்கே. எங்கோ இருந்தபடி எங்கோ கவி எழுதுவோரைக் கருத்துடனே பின்னூட்டம் இட்டு கவியாற்றல் மேம்பட கருணை புரிவோரும் இங்கே.\nஇவ்வாறெலாம் அழகும் அறிவும் மாறாமல் வளருகின்ற Blog குழந்தை உருவாவதற்கு யார் காரணம் வெறுமனே கணக்குப் போட மட்டுமே பயன்படுத்தப்பட்ட கணனியை அதிவிரைவு தகவல் தொடர்பு சாதனமாக மாற்றியமைத்த பெருமை அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏற்படுத்திய ARPA\n(Advance Research Projects Agency) என்ற அமைப்பையே சாரும். இது பலத்த ஆராய்ச்சியின் பயனாக 1968 ஜூன் மாதம் ARPANET என்னும் வலையமைப்பை அமெரிக்க அரசின் பாவனைக்குக் கொண்டுவந்தது. இது உருவாவதற்கு அடிப்படைக் காரணம் சோவியத் அரசே ஆகும். ஒன்றை ஒன்று வெல்லவே நாடுகளும் மனிதனும் போட்டாபோட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. 1957 இல் சோவியத் அரசு முதலில் ஸ்புட்னிக் என்னும் செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட\nஇணையம் இல்லையென்றால், பிளாக் இல்லை பிளக் இல்லையென்றால், எம் உறவுகள் இல்லை. மேற்கூறிய இன்பங்கள் அனைத்தும் இல்லை. எனவே இணையத்திற்கு நன்றி சொல்வோம் எம்மால் அறியப்படாமலே எம்மை நெறிப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி சொல்வோம். பிளக் உலகு தொடர்ந்து பல பரிமாணங்கள் கண்டு உலகெல்லாம் அறிவுமயம் பரிமளிக்க வேண்டும் என மனமார வாழ்த்தி இணைந்த உறவுகள் யாம் இணைபிரிய வாழ்வு கண்டு பொறாமை வஞ்சனை கலந்த பரிசுத்தவாழ்வு வாழவேண்டும் என நம்மைநாமே நம்பி தொடர்வோம்.\nநேரம் ஜனவரி 27, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புச் சகோதரிக்கு, உங்கள் வலையில் பின்னூட்டம் இட முடியவில்லை. 'வெளியிடு' கிளிக் செய்யும் போது இங்கே செல்கிறது --->(http://www.animaxwidget.blogspot.com/) கவனித்து சரி செய்யவும். மேலும்..\n27 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:01\nநல்ல நட்புக்களை இன்று நெருங்கிய உறவுகளாகவே மாற்றித்தரும் [BLOG ப்ளாக்] வலைப்பூ என்ற குழந்தையின் பிரஸவம் பற்றியும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அது வளர்ந்துள்ளது பற்றியும் சிறப்பாகக் கூறியுள்ள இடுகைக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.\n27 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:02\nநல்ல தகவல்கள் சந்திரகௌரி, நன்றி.\n27 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:07\nப்ளாக்கைப்பற்றி உங்கள் பாணியில் அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் \n28 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 3:50\nஇணையத்திற்கு நன்றி சொல்வோம் எம்மால் அறியப்படாமலே எம்மை நெறிப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி சொல்வோம். பிளக் உலகு தொடர்ந்து பல பரிமாணங்கள் கண்டு உலகெல்லாம் அறிவுமயம் பரிமளிக்க வேண்டும் என மனமார வாழ்த்தி இணைந்த உறவுகள் யாம் இணைபிரிய வாழ்வு கண்டு பொறாமை வஞ்சனை கலந்த பரிசுத்தவாழ்வு வாழவேண்டும் என நம்மைநாமே நம்பி தொடர்வோம்.\nஅழகான பிளாக் குழந்தைக்கு வாழ்த்துகள்..\n28 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 4:18\n28 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 5:02\nஉண்மைதான் கெளரி.கட்டாயம் வலைப்பூக்கு நன்றி சொல்ல வேண்டும், நம்மையெல்லாம் ஒன்று சேர்த்ததற்கு.அருமையான கட்டுரை.\n28 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:07\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி ஐயா\n28 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:21\n28 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\nநன்றி அம்மா. மனஉறுதி கொள்வோம் . என்றும் தொடரும் பதிவுகளுக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி\n28 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:25\n28 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:25\nஎங்கிருந்தோ வந்த நாம் ஏதோ ஒரு உறவுச் சொந்தக்களானோம். கண்ணால் காணவில்லை.ஆனால் கருத்தால் உடன்பட்டிருக்கின்றோம் . நன்றி ராம்வி\n28 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:27\nதூரத்தால் பிரிந்திருந்தாலும் தங்களைப் போல\nதொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை\nஏற்படுத்தித் தருவதோடு அல்லாமல் தங்களிடம் பொதிந்துள்ள\nசமூக சிந்தனையுடன் கூடிய அழகிய தமிழை அறிய உதவும்\nஅதனையே ஒரு அழகிய பதிவாக்கி அறியாத தகவல்களை\n31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 2:54\nமிக்க நன்றி ரமணி அவர்களே. உங்களைப் போன்றோரின் வாழ்த்துரைகளே எங்கள் எழுத்துக்கு உரம் ஊட்டுகின்றன .\n31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காக���ே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபொறுமையின் கனிவு அங்கம் 2\n( அங்கம் 1) பொறுமையின் கனிவு ( அங்கம் 1)\nநெற்றிக்குத் திருநீறு, சந்தனம்; அழகுச்சாதனமா\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1760917633/15499-2011-07-09-11-43-25", "date_download": "2019-12-07T18:53:46Z", "digest": "sha1:OWPQU2G7VERTJ2IGWKBGR662ZZF42MSM", "length": 14431, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "சுவரெழுத்து சுப்பையா பற்றி நடிகர் சத்யராஜ்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2011\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்���டக்கம்\nபெரியார் முழக்கம் - ஜூலை 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2011\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2011\nசுவரெழுத்து சுப்பையா பற்றி நடிகர் சத்யராஜ்\nசுவர்களில் அப்படியெல்லாம் நெத்தியடி வாசகங்களை (பிள்ளை பெற அரச மரத்தைச் சுற்றினால், அபார்ஷனுக்கு எந்த மரத்தைச் சுற்றுவாய்) எழுதுகிற ஆள் யாருன்னு அப்போது எனக்குத் தெரியாது. நானும் விசாரித்தது கிடையாது. சமீபத்தில் - அதுவும் கடந்த ஒரு மாதம் முன்புதான் தெரிந்தது... அவர் பேர் சுவர் எழுத்து சுப்பையா’.\nகோயம்புத்தூரில் இருந்து ஒரு விழாவில் கலந்து கொள்ள என்னை அழைக்க வந்திருந்தார்கள். “சுவர் எழுத்து சுப்பையா அவர்களின் சுவர் எழுத்துகளை எல்லாம் சேர்த்து ஒரு புத்தகமாக வெளியிடுகிறோம்” என்றார்கள். “யாருங்க அந்த சுவர் எழுத்து சுப்பையா” என்று அவர்களிடம் விசாரித்தபோது, உண்மை தெரிந்தது.“ஒரு பெரியார் தொண்டர். அவர் எப்படின்னா.. கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர் என்று ஊர் ஊரா போவார். கையிலே கறுப்பு பெயின்ட், பிரஷ் வைத்திருப்பார். நாள் முழுக்க பெரிய, பெரிய சுவர்களில் எல்லாம் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை எழுதிக்கிட்டே போவாரு.\nஅங்கே இருக்கிற ஏதாவது பெரியார் தொண் டரின் வீட்டில் சாப்பாடு. திண்ணையிலே படுத்துக் கொள்வார். இரண்டு நாள் கழித்து பார்த்தால், அங்கு இருக்க மாட்டார். அப்படியே நடந்து அடுத்த ஊருக்கு போயிருப்பார். இப்படியே கன்னியாகுமரி வரை போவாரு.\nஅப்படி பெரியாரின் பகுத்தறிவு கொள்கை உலகிற்கு தெரிய உழைத்த அந்த மானமிகு மனிதரைக் கவுரவிக்கும் விதமாக அவருடைய சுவர் எழுத்துகளை எல்லாம் திரட்டிப் புத்தகமாக்கப் போகிறோம். நீங்க கலந்துக்கணும்” என்றார்கள். நான் இப்ப நினைத்துப் பார்க்கிறேன். நாற்பது ஆண்டுக்கு முன்பு நான் படித்த அந்தச் சுவர் எழுத்துகள் மறுபடியும் என் மனக்கண் முன் வந்து பளிச்சிட்டது. என் விடலைப் பருவத்தில் கவன ஈர்ப்பு செய்த எழுத்துகள் அவை. பெட்டிக் கடையில் கணக்கு வைத்து புகைப் பிடித்து, சினிமா பார்த்துக் கொண்டு ஊர் சுற்றிய பதினெட்டு வயது பையனுடைய கவனத்தைத் திரும்ப வைத்திருக்கிறார். பெரியாருடைய தொண்டரான அந்தச் சுவர் எழுத்து சுப்பையா எவ்வளவு பெரிய ஆள் என்பது இப்ப என்னுடைய 56 வயதில் புரிகிறது\n- இனமான நடிகர் சத்தியராஜ் ‘ராணி’ இதழில் (12.6.2011) எழுதியதிலிருந்து.\nகழகப் போராட்டம் எதிரொலி: குறுக்கிளையான்பாளையம் நோக்கி படையெடுக்கும் தலைவர்கள்\nஅன்னூர் ஒன்றியம் குறுக்கிளையான்பாளையம் கிராமத்தில் தலித் மக்கள் பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்க சாதி வெறியர்கள் மறுத்ததை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் போராடி தண்ணீர் பிடிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் கடந்த ஜூலை 3 ஆம் தேதி அக்கிராமத்துக்கு தனித்தனியாக சென்று நடந்த சம்பவங்களை கேட்டார்களாம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-07T19:53:43Z", "digest": "sha1:NGENPTHMGJEJRPWAIGEU7JOKUXNO7QST", "length": 6241, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு ஆப்பிரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்‎ (15 பகு, 15 பக்.)\n\"மேற்கு ஆப்பிரிக்கா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nமேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 05:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/131", "date_download": "2019-12-07T20:22:29Z", "digest": "sha1:PMVBJGA2X43ZBWJTIQENRJSORH7YNDZM", "length": 4700, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/131\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/131\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/131 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இளந்துறவி (நாடகம்).pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/amy-jackson-new-look-latest-photo-gallery-q1vbtv", "date_download": "2019-12-07T19:01:04Z", "digest": "sha1:4N75XIGNITJN3CQVM7XESKNZLVJKOOEC", "length": 5674, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மெர்சலாக்கும் எமி ஜாக்சனின் நியூ லுக்..! லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!", "raw_content": "\nமெர்சலாக்கும் எமி ஜாக்சனின் நியூ லுக்..\nமெர்சலாக்கும் எமி ஜாக்சனின் நியூ லுக்..\nசிவப்பு நிற உடையில் செம்ம ஹாட்\nமழையில் பெய்து ஓய்ந்த இடத்தில் எமி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில ம���ழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\n தங்கம் விலை சரசரவென குறைவு.. சவரன் விலை எவ்வளவு தெரியுமா...\nலட்சுமி ராமகிருஷ்ணன் விளம்பரத்தை நம்பி நகை கடையில் முதலீடு செய்து 17 கோடியை கோட்டை விட்ட மக்கள்..\nஎன்கவுண்டர் வழக்கில் ஆந்திர போலீசுக்கு சிக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/11/19133748/1272081/Sarpa-Dosha-pariharam.vpf", "date_download": "2019-12-07T19:15:46Z", "digest": "sha1:JGZT3XLP6GNE4EODO5MT32SMS4JWO6GG", "length": 17889, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன் || Sarpa Dosha pariharam", "raw_content": "\nசென்னை 01-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்\nசென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.\nசென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.\nசென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். இந்தத் தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு எதிரே இந்த ஆலயம் அமைந்துள்ளது.\n1915-ம் ஆண்டு மயிலைப் பகுதியைச் சார்ந்து மரங்கள் அடர்ந்து நிறைந்த ஒரு பகுதியை ஒருவர் குத்தகைக்கு எடுத்து சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வந்தார். அங்கு ஒரு அரச மரம் இருந்தது. அந்த மரத்தின் அடியில் தினமும் ஒரு நாகம் வந்து செல்வதை குத்தகைதாரர் பார்த்தார். அந்த நாகத்தை எதுவும் செய்ய விரும்பாத அவர், அதற்கு தீங்கு வராமல் பாதுகாத்து, வணங்கி வந்தார்.\nபின்னர் அந்த இடத்திற்கு நாகம் ஒன்று வந்து செல்வது பற்றி, நிலத்தின் உரிமையாளரிடம், குத்தகைதாரர் கூறினார். ஆனால் உரிமையாளர் இதுபற்றி அலட்டிக் கொள்ளவில்���ை. நில உரிமையாளர் தான் சொன்னதை ஒரு பொருட்டாகவே கருதாததால், நாகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டுமா அல்லது அங்கேயே தங்கச் செய்து வணங்கலாமா அல்லது அங்கேயே தங்கச் செய்து வணங்கலாமா என்பது புரியாமல் குத்தகைதாரர் விழி பிதுங்கி நின்றார்.\nஇந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது மனித தலையுடனும், சர்ப்ப உடலுடனும் பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தனது நிலத்தில் தெய்வ சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து குத்தகைதாரரிடமே, தன்னுடைய நிலத்தை கொடுத்து அதில் ஒரு நாகாத்தம்மன் ஆலயம் அமைக்கும்படி பணித்தார்.\nஅதன்படி குத்தகைதாரர் அந்த இடத்தில் சிறிய குடிசை போட்டு, ஆலயம் அமைக்கப்பட்டது. பிறகு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய நாகாத்தம்மனை குடிகொள்ளச் செய்தனர்.\nஆலயத்தின் கருவறைக்கு முன்பாக வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகப்பெருமான் அருள்கின்றனர். கருவறையில் அரசமரத்தை ஒட்டி, நாகாத்தம்மன் அருள்காட்சி தருகிறார். கருவறை முன்பு சிம்ம வாகனம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் ஒரு காலை மடித்துக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டபடியும் இருக்கும் அன்னைக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. நான்கு கரங்களில் இடது கரங்களில் திரிசூலம், வரதஹஸ்த முத்திரையும், வலது கரங்களில் கத்தி மற்றும் அங்குச பாசத்துடன் அன்னை காட்சி தருகிறார். இந்த சன்னிதியில் உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.\nகருவறை பின்புறம் உள்ள அரசமரத்தடியில் நாகர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இங்குள்ள புற்றை வழிபாடு செய்கின்றனர். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் ��ெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nமேல்மலையனூர் கோவில் புற்றை சுற்றினால் பித்து நீங்கும்\nசனி பகவான் தரும் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-07T18:53:23Z", "digest": "sha1:7XEDK2E5557C5HOYAVGSWLGOICIRWO2D", "length": 31476, "nlines": 149, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "ஹீத்தர் ரோஸ்: கற்பனை சக்தி | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 05\n7 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 05\n9 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n7 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n7 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 05: 53am\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 53am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 05: 53am\n8 ° சி\tபெல்லரைவ், 05: 53am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 05: 53am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்��்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n12 ° சி\tஆர்போர்ட், 05: 53am\n7 ° சி\tடெலோரெய்ன், 05: 53am\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 05: 53am\nஹோபர்ட், ஜான்: 05 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 05 7 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 9 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 13 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 7 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 7 ° சி\nஜார்ஜ் டவுன், 05: 53am 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 05: 53am 13 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 05: 53am 8 ° சி\nபெல்லரைவ், 05: 53am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 05: 53am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 05: 53am 12 ° சி\nடெலோரெய்ன், 05: 53am 7 ° சி\nஜார்ஜ் டவுன், 05: 53am 7 ° சி\nஹீத்தர் ரோஸ்: கற்பனை சக்தி\nஹீத்தர் ரோஸ். புகைப்பட கடன்: ஜேக் ராபர்ட்-டிஸோட்\nவெளியிடப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஜூன் ஜூன்\nவிருது பெற்ற எழுத்தாளர் ஹீதர் ரோஸ் என்பதற்காக, தாஸ்மேனியா தான் அவளுடைய இதயம் மற்றும் அவளுடைய தூண்டுதலின் ஆதாரம்.\nஆசிரியர் ஹீத்தர் ரோஸ் டிஸ்மேனியாவை விட்டு, உலகத்தை பார்க்க, XXX இல். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பயணித்தார், மரங்களை நட்டு, இளைஞர் விடுதிக்கு ஓடினார், திராட்சை மற்றும் ஆலிவ்களை தேர்ந்தெடுத்தார், மேலும் ஒரு கச்சேரிப் பியானியிடம் ஒரு தோழராக ஆனார். அவர் அமெரிக்காவின் நடுப்பகுதியில் மேற்கில் சுமார் 30 நிமிடங்கள் பயணம் செய்து நான்கு ஆண்டுகள் செலவிட்டார். பின்னர் அவர் மெல்போர்னில் குடியேறினார், ஆனால் இந்த ஆறாவது தலைமுறை உள்ளூர் வீட்டிற்கு மீண்டும் தாஸ்மேனியா இருந்தது. ஒரு ஆசிரியராக அவரது வாழ்க்கை தொடங்கியது இங்குதான். இது இப்போது ஏழு நாவல்களைக் கொண்டுள்ளது.\nஹீத்தர் வாசிக்க முடிவதற்குள் எழுத்தாளராக இருக்க விரும்பினார். \"எழுதுதல் எப்போதுமே ஒரு உணர்வு. நான் எழுத விரும்பாத ஒரு நேரத்தில் நினைவில் இல்லை, \"என்று அவர் கூறுகிறார்.\nஆறு வயதில் எழுதிய ஒரு கவிதையானது, ஒரு நாளில் அவள் ஒரு பெரிய எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தன் அப்பாவை அழைத்துச் சென்றார். ஆர்வமுள்ள வாசகர் பெரிய எழுத்தாளர்களுடனான அவளது போதாத வார்த்தைகளை அவள் உணர்ந்ததை ஒப்பிட்டு பல ஆண்டுகள் கழித்து - ஒரு பள்ளத்தாக்குக்கு மிகுந்த இடைவெளியைக் கூட அவர் இடைவெளியைப் பாதிப்பதில்லை. அவ���து முப்பது வயதிலேயே, அவள் இதைப் பற்றி கவலைப்படுவதைத் தெரிந்துகொண்டு, நீங்கள் பணியாற்றும் ஒரு கைவினைஞனாக எழுதுவதற்குப் பதிலாக. எனவே அப்பா சரியானவராவார்.\nஇந்த நாட்களில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஹீடர் எழுதுகிறார், மற்றும் அவரது நூல்கள் இலக்கிய புனைவு, குற்றம், கற்பனை, கற்பனை மற்றும் குழந்தைகள் இலக்கியம் ஆகியவற்றில் விருதுகளை பெற்றுள்ளன.\nஅவளது மகிழ்ந்த நாவல் நவீன காதல் அருங்காட்சியகம், ஸ்காட்டிஷ் செயல்திறன் கலைஞர் மரினா ஆப்ராமோவிக் வாழ்க்கை மற்றும் வேலைகளால் ஈர்க்கப்பட்டு, ஹீத்தர் தேசிய விக்டோரியாவின் விக்டோரியாவில் உள்ள ஒரு புகைப்படத்தின் மூலம் 2005 இல் கண்டுபிடிக்கப்பட்டார். சில 70 வரைவுகள், 11 ஆண்டுகள் மற்றும் பல நிராகரிப்பு பின்னர் புத்தகம் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலிய பெண்ணால் எழுதப்பட்ட சிறந்த புத்தகம் (புனைகதை அல்லது கட்டுக்கதை அல்ல) த ஸ்ட்ராலா பரிசு 2017 இல் அவரது நாவல் வென்றது. இது கிறிஸ்டினா ஸ்டீட் பரிசு மற்றும் மார்கரெட் ஸ்காட் பரிசு பெற்றது. ஆஸ்திரேலிய இலக்கிய சங்கம் பதக்கம் மற்றும் குயின்ஸ்லாந்து பிரீமியர் பரிசு ஆகியவற்றுக்காக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இது தற்போது டப்ளின் சர்வதேச இலக்கிய விருதுக்கு நீண்ட காலமாக பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் சர்வதேச அளவில் இந்த ஆண்டு வெளியிடப்படும்.\nஹீத்தர் ரோஸ், தி ஸ்டெல்லா பரிசு 2017 வெற்றி. புகைப்படம் வழங்கப்பட்டது\nஹீத்தருக்கு, எழுத்தாளர் என்று புதிதாகத் தொடங்கும் ஒவ்வொரு புத்தகமும் உணர்கிறது. \"எழுத்தாளராக நான் மிகவும் வசதியாகிவிட்டேன் என்பதில் சந்தேகம் இல்லை. நான் வியாபாரம் மூலம் ஒரு எழுத்தாளர். மெல்போர்னில் விளம்பரங்களில் நான் ஒரு தசாப்தம் செலவிட்டேன், பிறகு நான் தாஸ்மேனியாவுக்குத் திரும்பியபோது, ​​இங்கே ஒரு விளம்பர நிறுவனத்தை நான் இணைத்தேன். \"\nஇல் அவர் ஆண்டின் Telstra டாஸ்மேனியன் வர்த்தக பெண் வெற்றி மற்றும் XXX குரல் நிகழ்வு விழா தலைவர் நியமிக்கப்பட்டார். ஹேத்தர் திருவிழாவை ஆரம்பத்தில் பெரிய வருடாந்த திருவிழாவில் துவங்கியது, மேலும் இந்த நிகழ்ச்சியில் தஸ்மேனியா குளிர்காலத்தில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதை நிரூபித்தார்.\nகலைக்கு அவரது பங்களிப்புக்காக அவர் இரண்டு தேசிய ஆஸ்திரேலிய வர்த்தக கலை அறக்க���்டளை விருதுகளையும் பெற்றார். டார்க் மோஃபா மற்றும் பிற குளிர்கால திருவிழாக்கள் தொடர்ந்து வந்தன.\nஅவரது அடுத்த நாவல், அவரது முதல் மூன்று நாவல்கள் போன்றது வெள்ளை இதயம், பட்டாம்பூச்சி நாயகன் மற்றும் நதி மனைவி, தஸ்மேனியாவில் ஒரு அரசியல் நையாண்டி உள்ளது. \"நியூ யார்க்கில் ஒரு நாவலை எழுதிய அனைத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், என் கற்பனைக்குத் திரும்புவதற்கு நல்லது\" என்று அவள் சொல்கிறாள். ஹீத்தர் பேனா-பெயரில் ஆஞ்சலிகா வங்கியின் கீழ் விருது பெற்ற எழுத்தாளர் டேனியல் வூட் உடன் குழந்தைகளுக்கு எழுதுகிறார். அவற்றின் புத்தகங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்படுகின்றன, புதிய எழுத்து நூல்கள் 2018 க்கு திட்டமிடப்பட்டுள்ளன.\nஅவள் கால அட்டவணையில் எப்போதும் பிஸியாக இருந்தாலும்கூட, தஸ்மேனியாவில் உள்ள தஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் ரைடிங் ஆசிரியருக்கு அவ்வப்போது சாளரத்தை ஹையர் அனுமதிக்கிறது. 'நான் கற்பித்தல் எழுத்துக்களை விரும்புகிறேன். இது என் பெரிய சந்தோஷத்தில் ஒன்று. '\nவார்த்தைகள் கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், ஹீத்தர் அவர் வாழ்ந்து அங்கு கடல் நடக்கிறது. \"மற்றவர்கள் தங்கள் படைப்பாற்றலை ஆராய்ந்து பார்க்க என் மிகுந்த சந்தோஷம் ஊக்கமளிக்கிறது. நான் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான பரிசுகளில் ஒன்றாகும் கற்பனை. தஸ்மேனியா ஒவ்வொரு நாளும் என்னை கவர்ந்திருக்கிறார். \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஹீத்தர் ரோஸ்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nஹீத்தர் ரோஸ்: கற்பனை சக்தி\nஹீத்தர் ரோஸ். புகைப்பட கடன்: ஜேக் ராபர்ட்-டிஸோட்\nவெளியிடப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 ஜூன் ஜூன்\nவிருது பெற்ற எழுத்தாளர் ஹீதர் ரோஸ் என்பதற்காக, தாஸ்மேனியா தான் அவளுடைய இதயம் மற்றும் அவளுடைய தூண்டுதலின் ஆதாரம்.\nஆசிரியர் ஹீத்தர் ரோஸ் டிஸ்மேனியாவை விட்டு, உலகத்தை பார்க்க, XXX இல். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பயணித்தார், மரங்களை நட்டு, இளைஞர் விடுதிக்கு ஓடினார், திராட்சை மற்றும் ஆலிவ்களை தேர்ந்தெடுத்தார், மேலும் ஒரு கச்சேரிப் பியானியிடம் ஒரு தோழராக ஆனார். அவர் அமெரிக்காவின் நடுப��பகுதியில் மேற்கில் சுமார் 30 நிமிடங்கள் பயணம் செய்து நான்கு ஆண்டுகள் செலவிட்டார். பின்னர் அவர் மெல்போர்னில் குடியேறினார், ஆனால் இந்த ஆறாவது தலைமுறை உள்ளூர் வீட்டிற்கு மீண்டும் தாஸ்மேனியா இருந்தது. ஒரு ஆசிரியராக அவரது வாழ்க்கை தொடங்கியது இங்குதான். இது இப்போது ஏழு நாவல்களைக் கொண்டுள்ளது.\nஹீத்தர் வாசிக்க முடிவதற்குள் எழுத்தாளராக இருக்க விரும்பினார். \"எழுதுதல் எப்போதுமே ஒரு உணர்வு. நான் எழுத விரும்பாத ஒரு நேரத்தில் நினைவில் இல்லை, \"என்று அவர் கூறுகிறார்.\nஆறு வயதில் எழுதிய ஒரு கவிதையானது, ஒரு நாளில் அவள் ஒரு பெரிய எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தன் அப்பாவை அழைத்துச் சென்றார். ஆர்வமுள்ள வாசகர் பெரிய எழுத்தாளர்களுடனான அவளது போதாத வார்த்தைகளை அவள் உணர்ந்ததை ஒப்பிட்டு பல ஆண்டுகள் கழித்து - ஒரு பள்ளத்தாக்குக்கு மிகுந்த இடைவெளியைக் கூட அவர் இடைவெளியைப் பாதிப்பதில்லை. அவளது முப்பது வயதிலேயே, அவள் இதைப் பற்றி கவலைப்படுவதைத் தெரிந்துகொண்டு, நீங்கள் பணியாற்றும் ஒரு கைவினைஞனாக எழுதுவதற்குப் பதிலாக. எனவே அப்பா சரியானவராவார்.\nஇந்த நாட்களில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஹீடர் எழுதுகிறார், மற்றும் அவரது நூல்கள் இலக்கிய புனைவு, குற்றம், கற்பனை, கற்பனை மற்றும் குழந்தைகள் இலக்கியம் ஆகியவற்றில் விருதுகளை பெற்றுள்ளன.\nஅவளது மகிழ்ந்த நாவல் நவீன காதல் அருங்காட்சியகம், ஸ்காட்டிஷ் செயல்திறன் கலைஞர் மரினா ஆப்ராமோவிக் வாழ்க்கை மற்றும் வேலைகளால் ஈர்க்கப்பட்டு, ஹீத்தர் தேசிய விக்டோரியாவின் விக்டோரியாவில் உள்ள ஒரு புகைப்படத்தின் மூலம் 2005 இல் கண்டுபிடிக்கப்பட்டார். சில 70 வரைவுகள், 11 ஆண்டுகள் மற்றும் பல நிராகரிப்பு பின்னர் புத்தகம் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலிய பெண்ணால் எழுதப்பட்ட சிறந்த புத்தகம் (புனைகதை அல்லது கட்டுக்கதை அல்ல) த ஸ்ட்ராலா பரிசு 2017 இல் அவரது நாவல் வென்றது. இது கிறிஸ்டினா ஸ்டீட் பரிசு மற்றும் மார்கரெட் ஸ்காட் பரிசு பெற்றது. ஆஸ்திரேலிய இலக்கிய சங்கம் பதக்கம் மற்றும் குயின்ஸ்லாந்து பிரீமியர் பரிசு ஆகியவற்றுக்காக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இது தற்போது டப்ளின் சர்வதேச இலக்கிய விருதுக்கு நீண்ட காலமாக பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் சர்வதேச அளவில் இந்த ஆண்டு வெளியிடப்படும்.\nஹீத்தர் ரோஸ், தி ஸ்டெல்லா பரிசு 2017 வெற்றி. புகைப்படம் வழங்கப்பட்டது\nஹீத்தருக்கு, எழுத்தாளர் என்று புதிதாகத் தொடங்கும் ஒவ்வொரு புத்தகமும் உணர்கிறது. \"எழுத்தாளராக நான் மிகவும் வசதியாகிவிட்டேன் என்பதில் சந்தேகம் இல்லை. நான் வியாபாரம் மூலம் ஒரு எழுத்தாளர். மெல்போர்னில் விளம்பரங்களில் நான் ஒரு தசாப்தம் செலவிட்டேன், பிறகு நான் தாஸ்மேனியாவுக்குத் திரும்பியபோது, ​​இங்கே ஒரு விளம்பர நிறுவனத்தை நான் இணைத்தேன். \"\nஇல் அவர் ஆண்டின் Telstra டாஸ்மேனியன் வர்த்தக பெண் வெற்றி மற்றும் XXX குரல் நிகழ்வு விழா தலைவர் நியமிக்கப்பட்டார். ஹேத்தர் திருவிழாவை ஆரம்பத்தில் பெரிய வருடாந்த திருவிழாவில் துவங்கியது, மேலும் இந்த நிகழ்ச்சியில் தஸ்மேனியா குளிர்காலத்தில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதை நிரூபித்தார்.\nகலைக்கு அவரது பங்களிப்புக்காக அவர் இரண்டு தேசிய ஆஸ்திரேலிய வர்த்தக கலை அறக்கட்டளை விருதுகளையும் பெற்றார். டார்க் மோஃபா மற்றும் பிற குளிர்கால திருவிழாக்கள் தொடர்ந்து வந்தன.\nஅவரது அடுத்த நாவல், அவரது முதல் மூன்று நாவல்கள் போன்றது வெள்ளை இதயம், பட்டாம்பூச்சி நாயகன் மற்றும் நதி மனைவி, தஸ்மேனியாவில் ஒரு அரசியல் நையாண்டி உள்ளது. \"நியூ யார்க்கில் ஒரு நாவலை எழுதிய அனைத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், என் கற்பனைக்குத் திரும்புவதற்கு நல்லது\" என்று அவள் சொல்கிறாள். ஹீத்தர் பேனா-பெயரில் ஆஞ்சலிகா வங்கியின் கீழ் விருது பெற்ற எழுத்தாளர் டேனியல் வூட் உடன் குழந்தைகளுக்கு எழுதுகிறார். அவற்றின் புத்தகங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்படுகின்றன, புதிய எழுத்து நூல்கள் 2018 க்கு திட்டமிடப்பட்டுள்ளன.\nஅவள் கால அட்டவணையில் எப்போதும் பிஸியாக இருந்தாலும்கூட, தஸ்மேனியாவில் உள்ள தஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் ரைடிங் ஆசிரியருக்கு அவ்வப்போது சாளரத்தை ஹையர் அனுமதிக்கிறது. 'நான் கற்பித்தல் எழுத்துக்களை விரும்புகிறேன். இது என் பெரிய சந்தோஷத்தில் ஒன்று. '\nவார்த்தைகள் கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், ஹீத்தர் அவர் வாழ்ந்து அங்கு கடல் நடக்கிறது. \"மற்றவர்கள் தங்கள் படைப்பாற்றலை ஆராய்ந்து பார்க்க என் மிகுந்த சந்தோஷம் ஊக்கமளிக்கிறது. நான் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான பரிசுகளில் ஒன்றாகும் கற்பனை. தஸ்மே���ியா ஒவ்வொரு நாளும் என்னை கவர்ந்திருக்கிறார். \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஹீத்தர் ரோஸ்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nடேவிட் நாஷ் மற்றும் ஈ லாஸ்ஸன்: கோபன்ஹேகன் வரை ஃப்ராங்க்ளின், தாஸ்மேனியாவின் குக்கிராமத்திற்கு\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/13/11073-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-12-07T19:16:44Z", "digest": "sha1:RGNZWSIPJUNI3DWPPTXW5HEWZ6N3XKGT", "length": 12011, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நடுவானில் விமானக் கதவை திறக்க முயன்றவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nநடுவானில் விமானக் கதவை திறக்க முயன்றவர் கைது\nநடுவானில் விமானக் கதவை திறக்க முயன்றவர் கைது\nஜார்க்கண்ட்: நடுவானில் பறந்துகொண்டு இருந்த விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் அதன் அவசர வழிக் கதவைத் திறக்க முயன்ற ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை டெல்லியிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி நோக்கிச் சென்றுகொண்டு இருந்த ஏர்ஏ‌ஷியா விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற அஃப்தாப் அகமது, 32, விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் விளக்கிய ஏர்ஏ‌ஷியா விமான நிறுவனத்தின் பேச்சாளர் விமானத்தில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பயணி மேல் விசார ணைக்காக இந்தியாவின் மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறி னார்.\nஅந்த நபர் கதவைத் திறக்க முயன்றதன் நோக்கம் பற்றியோ அப்போது அவர் எந்த நிலைமையில் இருந்தார் என்பது பற்றியோ அதிகாரிகள் விவரிக்கவில்லை. ராஞ்சியைச் சேர்ந்த அஃப்தாப் அகமது நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருக்கையில் திடீரென எழுந்து சென்று அவசர வழிக் கதவைத் திறக்க மு��ன்றபோது சக பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் அவரைத் தடுத்தனர். தம்மைத் தடுக்க வந்த வர்களை அவர் காயப் படுத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார். விமானத்திற்குள் மூர்க்கத் தனமாக நடந்து கொள்வோரை விமானப் பயணத் தடை பட்டிய லில் சேர்க்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்ட இரு மாதங்க ளில் இச்சம்பவம் நிகழ்ந்துள் ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் இண்டிகோ விமானம் ஒன்று மும்பையிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது அதன் அவசர வழிக் கதவை பயணி ஒருவர் திறந்த சம்பவம் அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல அரசியல்வாதிகள் பலரும் விமானப் பயணங்களின்போது விமான ஊழியர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரு கின்றன. எனவே, தகாத வார்த்தை களால் திட்டுவது, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது, கடுமையாகத் தாக்குவது, விமானத்துக்குச் சேதம் ஏற்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவோரை விமானப் பயணத் தடை பட்டியலில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆபாசக் காணொளி: போலிஸ் வலையில் 3,000 பேர்\nதிரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்\nமக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்\nஇந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்\nநாடாளுமன்றத்திற்கு ஓடிய அமைச்சர் பியூஷ் கோயல்\nஇபிஎல்: எவர்ட்டனை புரட்டி எடுத்த லிவர்பூல்\nஇதயத் துடிப்பு நின்று 6 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பட்ட அதிசயம்\nகாதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/195481?ref=archive-feed", "date_download": "2019-12-07T20:24:06Z", "digest": "sha1:VDN3JO7OJYVNZOWVBJS2W27AH3M7H6WE", "length": 14704, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டமா அதிபர் திணைக்களம் மீது யாழ். நீதிவான் நீதிமன்றம் பாய்ச்சல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசட்டமா அதிபர் திணைக்களம் மீது யாழ். நீதிவான் நீதிமன்றம் பாய்ச்சல்\nயாழ். அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை இழுத்தடிக்க சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா என்று கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மனுதாரரின் வயதைக் கருத்திற்கொண்டு விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.\nவழக்கு நேற்று விளக்கத்துக்கு வந்தபோது, பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி நீதிமன்றில் முன்னிலையான நிலையிலேயே நீதிமன்று அதிருப்திய���ைந்ததுடன், வழக்கை எதிர்வரும் 12ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் ஆரம்ப விசாரணைகளில் நேற்று இடம்பெற்ற முக்கிய சாட்சியப் பதிவின்போது, 5ஆவது பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகவில்லை.\nஇந்த வழக்கு நேற்றுக் காலை மன்றினால் விளக்கத்துக்கு எடுக்கப்பட்டபோது, அரச சட்டவாதி மன்றில் தோன்றவில்லை. அதனால் பிற்பகல் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வழக்கு விளக்கத்துக்கு வந்த போது, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற அரச சட்டவாதி மன்றில் தோன்றினார்.\n“சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி 8ம் திகதி அன்று இந்த மன்றில் முற்பட்டு வழக்கின் சாட்சியிடம் குறுக்கு விசாரணையை முன்னெடுக்கவிருந்தார். எனினும் அவர் பயணமாகவிருந்த விமானம் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்துக்கான சேவையை இடைநிறுத்தியுள்ளது.\nஎனவே, வழக்கைத் தவணையிடுமாறு மன்றைக் கோரிகின்றேன்” என்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.\nவழக்கை இழுத்தடிப்புச் செய்யும் நோக்கம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உண்டா என்று மன்று கேள்வி எழுப்பியது. கடந்த தவணையின் போதும் அரச சட்டவாதி மன்றில் தோன்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி மன்று அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\n“மனுதாரரான வயோதிபத் தாயாரின் இயலுமையைக் கருத்திற்கொண்டு வழக்கை இழுத்தடிக்காமல் நிறைவு செய்து, விசாரணையை அறிக்கையை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும்” என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், குறுகிய தவணையாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கத்தை ஒத்திவைத்துள்ளார்.\nயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 1996ம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார். அவரை இராணுவத்தினரால் கடத்திச் சென்று தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என்று இளைஞனின் பேர்த்தியரான குணவதி நடேசர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.\n2013ம் ஆண்டு பெப்ரவரி மாத முற்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் அரியாலை, துண்டி இராணுவ முகாமில் 1996ம் ஆண்டு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஜெயவர்த்தன முதலாவது பிரதிவாதியாகவும் பூசா தடுப்பு நிலையப் பொறுப்பதிகாரி இரண்டாவது பிரதிவாதியாகவும், இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் முறையே 3,4 மற்றும் 5வது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் சுமார் 30 மாதங்களாக இடம்பெற்றன. நிறைவில் மனு தாரரின் கோரிக்கைக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார். இந்தக் கட்டளை 2015ம் ஆண்டு ஓகஸ்ட் 28ம் திகதி வழங்கப்பட்டது.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த மனு மீதான விசாரணையை இழுத்தடிக்க சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா என்று முதல்வன் இணையம் கடந்த மாதம் சந்தேகம் வெளியிட்டு செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23406&page=16&str=150", "date_download": "2019-12-07T20:08:58Z", "digest": "sha1:CJWTRPOPOALTQ25RPZ74IPPZ7BTVPQCM", "length": 5622, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஜி.எஸ்.டி., பெரிய சுயநல வரி: மம்தா தாக்கு\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., என்பது பெரிய சுயநல வரி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அறிவிப்பு வெளியிடப்பட்ட நவ.,8 ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரெபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nதனது மற்றொரு பதிவில், ஜி.எஸ்.டி., என்பது, 'கிரேட் செல்பிஷ் டாக்ஸ்' எனப்படும், பெரிய சுயநல வரி; இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன; தொழில் பாதிக்கிறது; பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\nபாலை விட கோமியத்திற்கு 'கிராக்கி'\nகர்நாடகாவில் கடுப்பேற்றும் 'கடித அரசியல்'\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்\nஹிந்து பாகிஸ்தான் கருத்தில் மாற்றமில்லை: சசி தரூர்\nகாவிரி கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.பி.,க்களுக்கு ஐபோன்\nநொய்டாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி\n102 அடியை கடந்தது மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov13/25430-2013-11-11-06-08-48", "date_download": "2019-12-07T20:16:23Z", "digest": "sha1:URYL5DKRAC7IM5XO2VG2XBSPJNFGXN3N", "length": 35444, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "புதுச்சேரிக்கு வாருங்கள்", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2013\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2013\nவெளியிடப்பட்டது: 11 நவம்பர் 2013\nபுதுச்சேரி. இந்த ஊர்ப் பெயரைக் கேள்விப்பட்ட வுடன் இந்தியாவில் பரவலாக எல்லோருக்கும் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதற்கான முழுத் தகுதி இவ்வூருக்கு உண்டு. ஆந்திரத்தின் 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஏனாம். கேரளத்தின் 9 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மாஹே. தமிழகத்தின் 160 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட காரைக்கால், 293 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட புதுச்சேரி ஆகிய பகுதிகளின் ஆட்சிக்குட்பட்டதும்; கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் ஆகிய எவ்விதத்திலும் வளர்ச்சியடையாத தமிழக மாவட்டங்களுக்கு நடுவில், வங்கக் கடலோரத்தின் மேற்கில் இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக (யூனியன் பிரதேசம்) 492 சதுர கி.மீ. பரப்பளவும், ஏறக்குறைய 10 இலட்சம் மக்கள் தொகையும் கொண்டதுதான் புதுவை, பாண்டிச் சேரி என்கிற பெயர்களைக் கொண்ட புதுச்சேரி.\nஇருநூறு ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சுக்காரர் களின் ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் பிரெஞ்சு சொற்களும், அவர்களின் பண்பாடும் அடித்தட்டு மக்கள் வரையில் இன்றளவும் புழக்கத்தில் இருக்கின்றன. புதுச்சேரியின் நகரமைப்பு, பிரான்சிய வரைமுறை வடிவமைப்பும் ஒன்றையொன்று வெட்டும் நேர்கோட்டுச் சாலைகளையும் உடையது.\nநகரம் இரண்டு பிரிவுகளாக பிரெஞ்சுப் பகுதி (வில்ஸ் பிளாஞ்ச்சே அல்லது வெள்ளையர் நகர்) மற்றும் இந்தியப் பகுதி (வில்ஸ் நோய்ர் அல்லது கறுப்பு நகர்), என்று பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பல தெருக்களுக்கு இன்றளவும் பிரெஞ்சு மொழியிலேயே பெயர்கள் உள்ளன. வீடுகள், மாளிகைகளின் வடி வமைப்புகள் எல்லாம் பிரெஞ்சு கட்டடக் கலையைப் பறைசாற்றும். கடற்கரையை ஒட்டியுள்ள நகரத் தெருக் களில் நடந்து வந்தால் ஃபிரான்சு தெருக்களில் நடப்பது போன்ற உணர்வு இருக்கும்.\n1954இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டுச் செல்லும் போது அவ்வரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி, பிரெஞ்சு குடிமக்களாக நீடிக்க விரும்பிப் பதிவு செய்து கொண்டவர்கள், பிரெஞ்சு நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்று, சாதி வேறுபாடின்றி புதுச்சேரியில் வளமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது, புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தலித்துகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் வெள்ளைக்காரர்களைப் பிரதி பலிக்கிறார்கள். இந்தியாவிலும்கூட ஆங்கிலேய வெள் ளைக்காரர்க்ள் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டார்கள். அவர்களில் எத்தனை தலித் மக்கள் இங்கிலாந்து பண்பாடு, பொருளாதாரத்தில் கலந்தார்கள் என்று பார்த்தால், ஒருவர் கூட இருக்காது.\nபிரிட்டிஷ் இந்தியாவுக்கும், பிரெஞ்சு புதுச்சேரிக்கும் ஏன் இந்த வேறுபாடு\nமாட்டுக்கறிதான் காரணம். அதிர்ச்சியாக இருக்கும். இதுதான் உண்மை. ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளை யருக்கும் இந்தியருக்கும் இடையில் பார்ப்பனர்கள் இருந்தார்கள். வெள்ளையருக்கு அடுத்த அதிகாரம் பார்ப்பனரிடமே இருந்தது. அவர்கள் மற்ற சமூகத்தின ரைக் காட்டிலு���் தலித்துகளை வெள்ளையரிடம் நெருங்கவிடவில்லை. பார்ப்பனர்களின் கருணையால்() மற்ற சமூகத்தினர் ஓரளவுக்கு வெள்ளையர்களிடம் நெருங்க முடிந்தது; பலன் பெற்றனர். தலித்துகளுக்கு அக்கருணை () மற்ற சமூகத்தினர் ஓரளவுக்கு வெள்ளையர்களிடம் நெருங்க முடிந்தது; பலன் பெற்றனர். தலித்துகளுக்கு அக்கருணை () கிடைக்கவில்லை. அதனால் பலன் பெறவும் முடியவில்லை.\nஆனால், புதுச்சேரியில் நிலை வேறு மாதிரி இருந்தது. பிரெஞ்சு வெள்ளைக்காரர்களின் வீட்டு வேலைக்காரர் களாக தலித்துகள் இருந்தார்கள். பிரெஞ்சு அதிகாரி களுக்கு அவர்கள் விரும்பியபடி மாட்டுக்கறி சமைத்துக் கொடுத்தார்கள். இருவரும் நேரிடையே பழகினார்கள். தலித்துகளின் பிரச்சனைகளை பிரெஞ்சு அதிகாரிகள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டார்கள். அதனால் ஆரம்பக் கல்வியைக் கொடுத்தார்கள். இராணுவத்தில் சேர்த்துக் கொண்டார்கள். கால ஓட்டத்தில் நகர்ப்புறம் மட்டுமல் லாமல், கிராமப்புற தலித் மக்களும் ஓரளவு பலன் பெற்றார்கள். அதன் தாக்கம் புதுச்சேரியில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாட்டிறைச்சிக் கடைகள் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஒதுக்குப்புறத் தில்தான் இருக்கும், சேரிகள் போல ஆனால் புதுச் சேரியில் நகரின் மையப் பகுதியிலேயே அனைவரும் வசதியாக வந்து வாங்கிப் போவது போல் கடைகள் இருக்கும். அதற்குக் காரணம் பிரெஞ்சுக்காரன்தான்.\nபுதுச்சேரியில் மதங்கள் வாரியாக மக்கள் தொகையை பார்த்தால் இந்துக்கள் 86.77%, இசுலாமியர் 6.09%, கிருஸ்துவர் 6.95% இருக்கிறார்கள். சாதிவாரியாகப் பார்த்தால், எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப் பட்டோர் 80%, தலித்துகள் 16%, எஞ்சியோர் பார்ப்பனர் மற்றும் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இதில் இந்துக்களில் பெருவாரியான மக்களாக வன்னி யர்கள் 67% பேரும், தலித்துகள் 16% பேரும், மீனவர்கள் 7%, இசுலாமியர் 6%, போக எஞ்சியிருக்கும் 4% பேரில் முதலியார், செட்டியார், பார்ப்பனர் எல்லாம் சேர்த்து 3% பேரும், ரெட்டியார் வெறும் 1% மட்டுமே வாழ்கின்றனர். புதுச்சேரியில் இருக்கும் நிலங்களில் பெரும் பகுதி யாருக்குச் சொந்தம் என்றால், வெறுமனே 1% பேர் மட்டுமே இருக்கிற ரெட்டியார்களுக்குத்தான் சொந்தம்.\nபுதுச்சேரியில் வாழும் பார்ப்பனர்கள் எல்லாம் வளம் கொழிக்கும் கோயில்களில் அர்ச்ச���ர்களாகவும் அரசாங்கத்தில் அதிகாரிகளாகவும், எஞ்சியோர் முதலாளி களாகவும் இருக்கிறார்கள். செட்டியார், முதலியார்மார் களெல்லாம்; வணிக நிறுவனங்களை நடத்திக் கொண்டி ருக்கிறார்கள். அரசியலிலும் மறைமுகமாக நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டிருப்பார்கள். ரெட்டியார்களும் அதேபோல்தான். புதுச்சேரி அதிகார மையத்தைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் மேற்சொன்ன சமூகத்தைச் சார்ந்தவரே என்றால், அது மிகையன்று. இவர்களெல்லாம் மக்கள் தொகையில் வெறுமனே 4% பேர்தான்.\nஆனால் மீதியிருக்கும் மக்களின் நிலை எப்படி இருக்கிறது 7% பேர் உள்ள மீனவர்கள், சமூகத்தில் ஒட்டாமல் தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். அது ஒரு தனி வரலாறு. எஞ்சியிருக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெறாத 66% வன்னியரும், 16% தலித்து களும் எப்படி வாழ்கிறார்கள் என்றால் - படித்தாலும், படிக்காவிட்டாலும், அமைச்சராக இருந்தாலும், அதி காரியாக இருந்தாலும், கையில் பணவசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேற்சொன்ன உயர்சாதியினருக்கு அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, கிராமங்களில் ரெட்டியார்களுக்குக் கொத்தடி மைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் இந்த இரு சமூகத்தாரும் ஈன வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நிலவுடமையற்றி ருக்கும் இவ்விரு சமூகத்தாரும் யாரை எதிர்க்க வேண்டும் 7% பேர் உள்ள மீனவர்கள், சமூகத்தில் ஒட்டாமல் தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். அது ஒரு தனி வரலாறு. எஞ்சியிருக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெறாத 66% வன்னியரும், 16% தலித்து களும் எப்படி வாழ்கிறார்கள் என்றால் - படித்தாலும், படிக்காவிட்டாலும், அமைச்சராக இருந்தாலும், அதி காரியாக இருந்தாலும், கையில் பணவசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேற்சொன்ன உயர்சாதியினருக்கு அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, கிராமங்களில் ரெட்டியார்களுக்குக் கொத்தடி மைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் இந்த இரு சமூகத்தாரும் ஈன வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நிலவுடமையற்றி ருக்கும் இவ்விரு சமூகத்தாரும் யாரை எதிர்க்க வேண்டும் பார்ப்பனரையும், இதர மேல்சாதிக்கார ரையும் எதிர்க்க வேண்டும். அதற்காக ஒன்று சேர்ந் தார்களா பார்ப்பனரையும், இதர மேல்சாதிக்கார ரையும் எதிர்க்க வேண்டும். அதற்காக ஒன்று சேர்ந் தார்களா இவர்கள் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள் வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது. ஆடுகள் இரண்டு முட்டி மோதிக்கொண்டால் குள்ளநரிக்குக் கொண்டாட்டம்தானே இவர்கள் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள் வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது. ஆடுகள் இரண்டு முட்டி மோதிக்கொண்டால் குள்ளநரிக்குக் கொண்டாட்டம்தானே ஆடுகள் எல்லாம் ஒன்றுகூடி னால் குள்ளநரிக் கூட்டம் என்ன ஆகும்\nஉயர்சாதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள், ரெட்டியார், முதலியார், செட்டியார் போன்ற சாதிகளில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் வன்முறைகளில் பொது இடங்களில் ஈடுபடுவது கிடையாது. ஏன் இவர்கள் சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிடாதவர்களா இவர்கள் சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிடாதவர்களா இல்லை யேல் பண்பட்ட சிந்தனையில் இருப்பவர்களா இல்லை யேல் பண்பட்ட சிந்தனையில் இருப்பவர்களா இரண்டுமே இல்லை. இவர்களின் வாழ்க்கையில் அல்லல்படக் கூடிய தன்மைகளில் பிரச்சனை இருக்காது. போராட்டக் குணம் இவர்களுக்கு இருக்காது. எனவே இவர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டிய அவசிய மில்லை; காவல்துறையில் சிக்கவேண்டிய தேவை இருக்காது. இவர்களின் தாய்மார்கள் சிறைச்சாலை வாயிலில் ‘குய்யோ’ ‘முறையோ’ என்று குமுற வேண்டிய தில்லை. அவர்களுக்குத் தொழில் போட்டியைத் தவிர, சொத்து சேர்க்கிற பிரச்சனைகள் தவிர, வேறு பிரச்சனை என்ன இருக்கிறது\nஆனால் தாழ்த்தப்பட்டவனான தலித்துக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவனான வன்னியருக்கும் உள்ள பிரச்சனை என்பது வாழ்வாதாரம் சம்பந் தப்பட்டது; கூலி சம்பந்தப்பட்டது. இரண்டு சமூகங் களின் பிரச்சனைகளும், தீண்டாமையைத் தவிர மற்றபடி ஒரே தன்மையுடையதுதான். ஒரே மாதிரி யான வலி உள்ள இவர்கள் ஏன் மோதிக்கொள்ள வேண்டும்\nஇப்போதெல்லாம் ஒவ்வொரு சாதிக்காரரும் தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ள, ஏதாவது ஒன்று கிடைக்காதா என்று அலைகின்றனர். அதற்குக் குப்பை மேட்டைக் கிளறினால்போல் புராணங்களையும், இதி காசங்களையும் தோண்டி எடுத்து ஒருவன் “நான் நெருப்பிலிருந்து பிறந்தவன்” என்கிறான். மற்றொருவன். “நான் ஆண்ட பரம்பரை” என்கிறான். இரண்டு பேரை யுமே இந்த அரசு காலங்காலமாகச் சுரண்டி, கஞ்சிக்கு வழியில்லாத பரதேசிக் கூட���டமாகவும், கூலிப் பட்டாள மாகவும் வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இவர்களுக்கு அது தெரியவில்லை. அரசியல் கட்சிகள் தொடங்குகிறவன் யாரை நம்பித் தொடங்குகிறான் இந்த இரண்டு பிரிவு மக்களை நம்பித்தான். இதை இவர்கள் உணருவார்களா இந்த இரண்டு பிரிவு மக்களை நம்பித்தான். இதை இவர்கள் உணருவார்களா\nபுதுச்சேரி தனிப் பிரதேசமாக இருந்தாலும் அதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்தியாவில் “மாநில அரசு” என்பதே ஒரு பொய்யான சொல். எல்லா அதிகார மும் டெல்லிக்குக் கட்டுப்பட்டதுதான். அதேபோல் புதுச்சேரிக்கென்று தனியாக அம்மக்களின் நலன் காக்கும் கட்சிகள் எதுவுமில்லை. அப்படியே இருந்தா லும் அது ‘சீசன்’ கட்சியாகத்தான் இருக்கும். தற்போது ஆளும் மாண்புமிகு ந. ரங்கசாமி கட்சி கூட ஒரு அனைத் திந்தியக் கட்சிதான். புதுச்சேரியில் பெருவாரியான சாதியான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் அவர். அவரைத் தேர்ந்தெடுத்த வன்னியரல்லாத மக் களுக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை; வன்னியர் களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. காரணம் அவரிடம் நல்ல அரசியல் இல்லை. இது அவருக்கு மட்டும் இல்லை. புதுச்சேரியிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுக் கும் பொருந்தும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தான் புதுச்சேரியில் எப்போதும் இயக்கிக் கொண்டிருக் கின்றன. அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இங்கே இருக்கின்றன. ஓட்டு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், ஓட்டு அரசியலை நிராகரிக்கின்ற கட்சிகளும் இயங்கிக் கொண்டிருக் கின்றன.\nஉலகத்தார்க்கு புதுச்சேரியைப் பொறுத்தவரை நல்ல ஊர், அழகான ஊர், அமைதியான ஊர், மக்க ளெல்லாம் நாகரிகமாக இருப்பார்கள். உலகப் புகழ் பெற்ற அரவிந்தர் ஆசிரமம் இருக்கும் ஊர், பாரதியார் தங்கிக் குயில் பாட்டெழுதிய பெருமைக்குரிய மண், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியிலும், ஆயுத வழி யிலும் போராடியவர்கள் பயிற்சி எடுத்த மண், உலக நாடுகளிலிருந்து வெள்ளைக்காரர்களெல்லாம் வந்து தங்கிப் போகும் “ஆரோவில்” இருக்கிறது. தெருக்குத் தெரு சிவன் கோயில், விஷ்ணு கோயில் என்று பக்திப் பரவசத்துடன் இந்துக்கோயில்கள், மேகத்தைத் தொடும் உயரத்துடன், ஃப்ரான்சில் இருப்பதுபோல் கிருஸ்துவ தேவாலயங்கள், அழகா��� பிரம்மாண்டமான முஸ்லிம் பள்ளிவாசல்கள், நேரான வீதியின் இருபுறங்களிலும் நிழல்தரும் மரங்கள், அமைதியான முறையில் இளைப் பாறும் அழகிய கடற்கரை, எடுப்பான தோற்றத்துடன் ஆளுநர் மாளிகை, பண்டைய பிரெஞ்சு கட்டடக் கலை கொண்ட பெரிய பெரிய மாளிகைகள், சாலைகளின் இருபுறங்களிலும் நடப்பதற்கு நடைபாதைகள், மலிவான விலையில் மதுபானங்கள், குறைவான விலையில் பண்டங்கள், மகிழ்ச்சியாகத் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள், தலைமை தபால்-தந்தி அலுவலகம், அருகிலேயே சட்டமன்றக் கட்டடம், ஒட்டினாற்போல் பெரிய பொது மருத்துவமனை, நடக்கும் தூரத்தில் இரயில் நிலையம், ஐந்து ரூபாய் பேருந்துச் செலவில் விமான நிலையம், நாகரிகமாக உடையணிந்து புன்சிரிப்புடன் இணையருடன் வலம் வரும் உள்ளூர் மக்கள், இவையனைத்தும் நடந்துபோகும் தூரத்தி லேயே இருப்பவைகள். இவ்வளவுதான் புதுச்சேரியா இன்னும் இருக்கிறது. அதை ‘பழையசேரி’ என்றும் சொல்லலாம்.\nமேற்சொன்னவைகள் எல்லாம் புதுச்சேரிக்கு மட்டும் பொருந்துவனல்ல. இந்து மதம் கோலோச்சுகிற அனைத்து இடத்திற்கும் பொருந்தும். அப்படியானால் இந்து மதம்தான் நம் எதிரியா இந்தியாவைப் பொறுத்த வரை சாதிக்கொரு வீதியும், சாதிக்கொரு நீதியும் இருப் பதற்குக் காரணம் இந்து மதம் தானே இந்தியாவைப் பொறுத்த வரை சாதிக்கொரு வீதியும், சாதிக்கொரு நீதியும் இருப் பதற்குக் காரணம் இந்து மதம் தானே இதை ஒழிப் பதற்கு, ஒடுக்கப்பட்டோர்க்கு விடுதலை கிடைப்பதற்கு, தனியுடைமை ஒழிக்கப்படுவது ஒன்றுதான் வழி. இதை நோக்கிச் சிந்திப்போம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-19/38818-2019-10-10-08-31-54", "date_download": "2019-12-07T18:38:50Z", "digest": "sha1:YDV3LES4BKBVJNVG5BFYFMER3ZZQTBVM", "length": 14942, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "உ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2019\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nகுஜராத் : இனப்படு��ொலை குற்றவாளிகள் - I\nஅச்சங்கள் மற்றும் முடியக்கூடிய செயல்கள் குறித்த தொகுப்பு\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nமோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்... உண்மை என்ன\nதிப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nகுஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2019\nஉ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்\nஉத்திரப் பிரதேசம் கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவர் கஃபீல்கான் குற்றமற்றவர் என துறை ரீதியாக விசாரணை நடத்திய குழு அறிக்கை அளித்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சுமார் 80-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.\nமருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் பலியானதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஆனால் குழந்தைகளக் காப்பாற்ற தனது சொந்த பணத்தில் வெளியிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வந்து பல குழந்தைகளைக் காப்பாற்றி நற்பெயர் எடுத்த குழந்தைகள் மருத்துவர் கஃபீல்கான் ஆளும் பாஜக அரசால் கைது செய்யப்பட்டார். பணியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், தனது சொந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி சில குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றியதாக தகவல்கள் வெளியாகின. அதேசமயம், தான் பலிகடா ஆக்கப்பட்டதாகவும், தான் குற்றமற்றவர் எனவும் கான் தொடர்ந்து கூறி வந்த���ர். சுமார் 9 மாதங்கள் சிறைத் தண்டனைக்கு பின்னர், ஜாமினில் வெளிவந்த கான், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வந்தார்.\nஇந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய அரசு நியமித்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை முன்கூட்டியே தனது மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர் அலட்சியமாக செயல்படவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்றைய இரவு தன்னால் இயன்றவரை தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற போராடினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தெரிவித்துள்ள டாக்டர் கஃபீல்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளை பலி கொடுத்த பெற்றோர்கள் நீதிக்காக இன்னும் காத்துக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் அரசு மன்னிப்பு கோருவதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5063-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-darbar-rajinikanth-rj-brundhakhan-sooriyan-fm.html", "date_download": "2019-12-07T19:16:19Z", "digest": "sha1:UVZTX2ONQIRVZ4AFTBSKDASSQTB6TYHO", "length": 6008, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கூத்துப்பட்டறை தடம் பதித்த படம் அண்ணாமலை | Darbar | Rajinikanth |Rj Brundhakhan | sooriyan fm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஏன் தோல்வியைக் கொண்டாடக் கூடாது \nஜனாதிபதி தேர்தல் 2019 - வாக்களிப்பது எப்படி \nவிளக்கமறியலில் ஐக்கிய தேசியகட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | Sooriyan News\nகடமைகளை ஏற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ... | Sooriyan FM\nவிஜயின் - வெறித்தனம்........ \" பிகில் \" திரைப்பட பாடல் \nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nந��ட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/10/4.html", "date_download": "2019-12-07T20:16:33Z", "digest": "sha1:L2LYNRTSTEMYZNZKRU666JTF7XQSOYAU", "length": 23450, "nlines": 328, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 4)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 20 அக்டோபர், 2012\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 4)\nஎன் குரலில் கேட்க அம்புக்குறியில் அழுத்துங்கள்\nஜேர்மனியில் ராம் பாதங்கள் பட்டன. தனக்குள் ஏற்பட்ட மாற்றம் தன் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாய் மனங்குளிர்ந்தான்.\nராம் ஆற்றலொன்றும் பெற்றோர்க்குப் புதுமையில்லை. அவன் ஆர்வமொன்றும் பெற்றோர்க்குப் புதிதில்லை. அவன் மனதின் ரகசியங்கள், அவன் தம்மை மதிக்காத போக்கு, தம்மை எதிர்த்து நிற்கும் பண்பு இவையே தேவி சுதன் மனதுக்குள் பாறாங்கல்லாய் வந்தமர்ந்திருந்தன.\n´´என்னங்க சுதந்திரத்தை அளவுக்கதிகமாய்க் கொடுத்துவிட்டோமோ. பிள்ளை இப்படி மாறிப்போய்ட்டானேங்க. அவனை அமெரிக்கா அனுப்பியிருக்கக் கூடாது´´\n´´தேவி நடக்கிறதுதான் நடக்கும். நாம் எவ்வளவு காலம் ராமோடு இருக்கமுடியும். தனியாக வாழும், தனியாக முடிவெடுக்கும் பக்குவம் பெற்றால்த்தானே அவனால் தனித்து வாழமுடியும். அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு காலம் அவனால் வாழமுடியும். எம்முடைய கடமை முடிந்துவிட்டது. இன்னும் என்ன ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவனைக்கட்டிக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக இருக்கும். கவலைப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்கும்´´ சுதன் தேவிக்கு ஆறுதல் கூறினான்.\nஒருநாள் ஒரு திருமணவிழாவிற்கு ராம் இசைக்குழுவை அழைத்திருந்தனர். ராம் அவ்விசைக்குழுவில் பாடுவதற்கான பாடல்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். அமெரிக்காவ���லிருந்து திரும்பியபின் நடைபெறப் போகும் முதல் இசைநிகழ்வு. தன் புது உத்திகள் எல்லாம் கையாண்டு அந்நிகழ்வை நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தான்.\n´´ராம் பாலும் பழத்திலும் வரும் ஒரு பாட்டை எடுத்துப் பாடேன். நல்லா இருக்கும். எங்கட சனங்களும் ரசிக்கும்´´ என்றாள் தேவி.\n´´சும்மா இருங்கம்மா உங்கட பாட்டும் நீங்களும். இந்தப் பழைய பாட்டுகள் எல்லாம் இல்லை. எல்லாம் புதிசு. அதுவும் வேறமாதிரி இருக்கும். பாருங்களேன்´´\n´´பழசுக்கு இருக்கிற மதிப்பு புதிசுக்கு இல்லை ராம். எங்கட சனம் அதத்தான் ரசிக்கும்``\n´´இந்தக் கதைய விடுங்க. உங்கட சனத்த மாறச் சொல்லுங்க. அவங்க மாற வேண்டும். எப்பவும் பழைய பல்லவிதான். கேட்டுக் கேட்டுப் புளிச்சதைத்தான் கேட்க வேண்டுமா இந்த லோலாப் பாட்டெல்லாம் யார் கேட்பார்கள்\n´´பழசு இல்லாம புதிசு எங்க இருந்து வந்தது``\n´´அதுக்கு பழசக்கட்டிக் கொண்டுதான் வாழுகின்றீர்களா உங்கட கதையெல்லாம் கேட்டால் வாழ்ந்த மாதிரித்தான். பழைய பஞ்சாங்மாத்தான் வாழவேண்டும்´´\n´´பழைய பாட்டு இல்லையென்றால், இந்த Music Group இல்லையென்று அறிவிச்சுப் போடுவன்``\n´´செய்யுங்கள் பார்ப்பம். இது நான் நடத்துவது. என்னிடமே அவர்கள் கேட்க வேணும். நான் Music Group கொண்டு போகத்தான் போறன். எனது இஸ்டத்துக்குப் பாடத்தான் போகிறேன்´´\nவார்த்தைக்கு வார்த்தை போட்டாபோட்டி. கருத்து மோதல்கள். கலாசார தூற்றல்கள். இனத்தின் இழிவுகள் போன்றன வார்த்தைகளால் ராமால் வீசப்பட்டன. தேவி தன் நண்பர்களிடம் மகன் இப்பாடல்கள் பாடுவான் என்று தம்பட்டம் அடித்துவிட்டால். தன் மகன் தன்னை பலவாறாக எதிர்த்துப் பேசுகின்றான் என்னும் கவலை அனைத்தும் சேர கண்களில் இருந்து கண்ணீர் அவளையும் மீறி பெருக்கெடுத்தது. அவள் கண்ணீரைப் பார்த்த மகன்\n´´ சும்மா நடிக்காதீங்கம்மா`` என்று கூறிய வார்த்தைகள் கேட்டு ரணமாகியது மனம். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுதன் தன் கோபத்தை வெளிக்காட்டினான். பட்டென்று எதிர்பாராதவிதமாக கன்னத்தில் விழுந்த தந்தையின் ஆத்திரத்தின் பிரதிபலிப்பு ராம் பொறுமைக்கு விடைகொடுத்தது. பிறந்து 20 வருடங்கள் கடந்துவிட்டான். எத்தனையோ முறை பெற்றோர் அவனைத் தண்டித்திருக்கின்றார்கள். எள்ளளவும் அவர்கள் தண்டிப்பு அவன் வளர்ச்சிக்கும் அன்புக்கும் தடையாக இருந்த���ில்லை.\nநேரம் அக்டோபர் 20, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுரல் பதிவு புதுமை... வாழ்த்துக்கள்...\nஉங்களின் குரல் பதிவு மெதுவாக (ஒலி அளவு) உள்ளது...\n20 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:15\nஉங்க குரல் பதிவு அருமை.\n20 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:23\n20 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:24\nதலைமுறை இடைவெளிப் பிரச்சனை எங்கும் எல்லோரையும் பாதிக்கத்தான் செய்கின்றன. பெற்றோர் மனம் ரணமாகித்தான் போகிறது.\n“பெற்ற மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு” என சும்மாவாச் சொன்னார்கள்.\nஎதையும் அனுசரித்துப்போவோர்கள் மட்டுமே அதிர்ஷ்டசாலிகள்.\nபதிவின் போக்கு நன்றாக்வே செல்கிறது, தொடருங்கள்.\n21 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:45\n22 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:51\nஅங்கம் 3-4 தொடர்ந்து 2ம் வாசித்தேன்.\nசாதாரண குடும்பங்களில் நடக்கும் அககப்போர் தான்.\nபார்ப்போம் என்ன நடக்கிறது என்று.\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:01\n23 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:08\n23 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:09\nமிக்க நன்றி . இதை பிள்ளைகள் புரிந்து கொள்ளுகின்றார்கள் இல்லையே\n23 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:09\n23 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:13\n23 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\nஉண்மை ஆனால் புலம்பெயர்வில் அதிகம். உங்கள் வரவுக்கு நன்றி . தொடருங்கள்\n23 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அ���ர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவாழ்க்கையில் வெற்றி பெறும் வழி வகைகள்\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 4)\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 3)\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 2)\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Muslims.html?start=5", "date_download": "2019-12-07T19:40:54Z", "digest": "sha1:JO3KXEIXD72QAO7HX5ZX3SBZZD74YKAN", "length": 10791, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Muslims", "raw_content": "\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nசென்னை (20 அக் 2019): நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இபோது அப்படி எதுவும் பேசவில்லை என்று பல்டி அடித்துள்ளார்.\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்��ளுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nநாங்குநேரி (19 அக் 2019): நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் விமர்சித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழகம் எங்கும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nமுஸ்லிம் அகதிகள் குறித்த அமீத்ஷாவின் பேச்சுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nசென்னை (03 அக் 2019): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முஸ்லிம்கள் குறித்து பேசியதற்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு திமுக அங்கீகாரம் வழங்க வேண்டும் - மமக கோரிக்கை: வீடியோ\nசவூதி அரேபியா வந்திருக்கும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்களிடம் மமக ஜித்தா பிரிவு சார்பாக கோரிக்கை வைக்கப் பட்டது.\nமுஸ்லிம்கள், தலித்துகள் குறித்து கேள்வி தயாரித்தவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - ஸ்டாலின்\nசென்னை (07 செப் 2019): கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு வினாத்தாளில் முஸ்லிம்கள், மற்றும் தலித்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவி த்துள்ளார்.\nபக்கம் 2 / 15\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் …\nஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் ச…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில…\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவ…\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/10/28/the-faculty-of-agriculture-university-of-jaffna-livestock-poultry-certificate-course/", "date_download": "2019-12-07T19:33:49Z", "digest": "sha1:WH5X6BHXZSCVY2EVLMOCVTOSODHSC6JA", "length": 14662, "nlines": 181, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி - jaffnavision.com", "raw_content": "\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nயாழ். மாநகரசபை பாதீட்டை ஏன் எதிர்த்தோம்- விளக்குகிறார் பார்த்தீபன் (Photos)\nயாழ்ப்பாணத்தில் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு\nவடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம்…\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nபெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்…\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் காலை 8 மணிக்கு திறப்பு\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nஉயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nHome நிகழ்வுகள் அறிவித்தல் யாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nயாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது.\nஇதற்கான தகமையாக தரம் 9 வரை கற்றிருத்தல் வேண்டும். கற்கை நெறிக்கான கட்டணமாக 8000 ரூபாய் அறவிடப்பட உள்ளது.\nகற்கை நெறிக்கான விண்ணப்ப படிவத்தினை யாழ். பல்கலைக்கழக விவசாயபீட இணையத்தளத்திலோ www.agri.jfn.ac.lk அல்லது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி அலுவலகத்திலோ அலுவலக நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nகால்நடை மற்றும் கோழிவளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறிக்கான பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை 2019.11.04 ம் தி க திக்கு முன்னராக கிடைக்கக் கூடியவாறு தபாலுறையில் இடதுபக்க மேல் மூலையில் “கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம்” என குறிப்பிட்டு பீடாதிபதி, பீடாதிபதி அலுவலகம், விவசாயபீடம், யாழப்பாணப் பல்கலைக்கழகம், அறிவியல்நகர், கிளிநொச்சி. என்னும் முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nவிண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய இறுதி திகதி, 04.11.2019.\nPrevious articleசுர்ஜித் காப்பாற்றப்பட வேண்டி யாழ். கோப்பாயில் பிரார்த்தனை\nNext articleமுன்னாள் எம்.பி தங்கேஸ்வரியின் இறுதி யாத்திரை\nபுதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் பாலம் உடைப்பு: வவுனியா – மன்னார் வீதியில் மரம் வீழ்ந்து பாதை தடை\nஓயாது தொடரும் மழை நீடிக்கும் என தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (Video)\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\n2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video)\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/05/blog-post_28.html", "date_download": "2019-12-07T20:11:52Z", "digest": "sha1:FJ76AEDZW5CTZ4HYMV4JJ42QHVTSETX4", "length": 14082, "nlines": 194, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: திராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nதிராவிட இயக்கத்தால்தான் தமிழ் நாடு கஷ்டப்படுகிறது... வரலாறு காணாத ஊழல்கள் நடக்கின்றன என்கிறார்கள் சிலர்\nதிராவிட இயக்கிய ஆற்றியுள்ள , ஆற்றி வரும் பணிகள் குறித்தும் திராவிட இயக்கம் பேணி வரும் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு குறித்தும் பலர் அறியாததே இதற்கு காரணமாகும்\nஇன்னொன்றும் இருக்கிறது , டிராஜேந்தரின் லதிமுக , தினகரனின் அமமுக என யார் என்ன தப்பு செய்தாலும் பழியை திராவிட இயக்கத்தின் மேல் போடுவதும் இதற்கு காரணம்..\nசைதை துரைசாமி , பொன்னையன் போன்ற பழைய கால திராவிட இயக்கத்தினரிடம் பேசினால்தான் பல உண்மைகள் தெரியவரும்..\nதமிழ் நாடு என்ற பெயருக்கே காரணம் திராவிட இயக்கம்தான்,, இட ஒதுக்கீடு , போக்குவரத்து வசதிகள் என பல விஷ்யங்கள் அண்ணா , எம் ஜி ஆர் போன்றோரால்தான் சாத்தியமாகின\nஅண்ணா ஒரு முறை கல்லூரி கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார்.. சிம்மாசனம் போன்ற பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது.. இதில் நான் அமரும் தகுதி இல்லை.. மாணவர்கள்தான் மன்னர்கள் என பெருந்தன்மையாக பேசினார்\nஎம் ஜி ஆர் பேசுகையில் மாணவர்கள் நினைத்தால் பல மாற்றங்கள் நிகழும் என்றார்\nஅண்ணா மறைவுக்கு பின் திராவிட இயக்க பெருந்தலைகளான மதியழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் இடையே அடுத்து யார் என போட்டி நிலவியது\nஇவர்களுள் அண்ணாவால் அடையாளம் கா��்டப்பட்டவர் நெடுஞ்செழியன் தான்\nஆனால் சம்பந்தம் இல்லாமல் கலைஞர் தலைமைக்கு வந்தார்\nகாரணம் எம் ஜி ஆர் கொடுத்த ஆதரவு..கலைஞரின் தமிழ் மீதும் திறனை மீதும் எம் ஜி ஆருக்கு இருந்தது\nஊழலற்ற ஆட்சி என்பது மட்டுமே எம் ஜி ஆரின் நிபந்தனையாக இருந்தது\nஆனால் , கோதுமை ஊழல் , பாலம் கட்டுவதில் ஊழல் என பிரச்சனைகள் உருவெடுக்கவே , எம் ஜி ஆர் கணக்கு கேட்டு , அதிமுக பிறந்தது\nஅதன் பின் திராவிட இயக்க கொள்கைகளை அண்ணாயிசம் என்ற பெயரில் நிறைவேற்ரலானார் எம் ஜி ஆர்\nமுனு குறிப்பிட்ட கல்லூரி விழா மூலம் திராவிட இயக்கம் மீது ஈடுபாடு கொண்டு எம் ஜி ஆருடன் இணைந்து செயல்படலானார் பொன்னையன்\nஅதிமுக தேர்தலில் நிற்கும்போது மக்கள் நலபணிகள் குறித்து இவருடன் விவாதித்தார் எம் ஜி ஆர்\nகிராமங்கள் முன்னேறினால்தான் மா நிலம் முன்னேறும்.. கிராமங்கள் முன்னேற நல்ல சாலைகள் தேவை என்றார் பொன்னையன்..பஸ் மேற்கூரைகளில் கிராம விளை பொருட்களை ஏற்றும் உரிமை வேண்டும் என்றெல்லாம் சொன்னார் அவர்\nஇதை நினைவில் கொண்ட எம் ஜி ஆர் , அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து என இரண்டையும் பொன்னையனிடம் கொடுத்தார்\nஇன்று தமிழகம் வட மானிலனங்களை விட சிறப்பான சாலைகள் பேருந்துகள் என இருப்பதற்கு காரணம் எம் ஜி ஆரின் திராவிட ஆட்சிதான்\nஎன்னதான் குடும்ப ஆதிக்கம் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பெயரளவுக்காவது திராவிட இயக்க கொள்களைகளை கலைஞரும் நிறைவேற்றவே செய்தார்\nதற்போது ஒதுங்கியுள்ள சைதை துரைசாமி , ஏ சி எஸ் போன்றோர் மீண்டும் களாமாட வரும் சூழலில் திராவிட இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக க...\nசாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர...\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nநோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்\nராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்\nபிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக\nஉண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு...\nஅன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்\nபழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்\nஇனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nபாவப்பட்ட 70S- மறக்கப்பட்ட பாடல்கள்\nஅரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்\nசோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடி...\nபாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜி\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்\nஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப...\nதிட்ட சொல்லி ரசித்த பெரியார்\nஇறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்\nவாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/447/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?a=%E0%AE%A3", "date_download": "2019-12-07T19:37:47Z", "digest": "sha1:H2IPVPY7ZRMNGRDR76JVITMJZLDNV4EC", "length": 6013, "nlines": 113, "source_domain": "eluthu.com", "title": "ஆங்கில புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள் | New Year Tamil Greeting Cards", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஆங்கில புத்தாண்டு தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவிடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n2017 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉறவுகளுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅன்பு உறவுகள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉள்ளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி நியூ இயர் பாஸ்\nஆண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வ���ழ்த்துகள்\nஆண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/357328.html", "date_download": "2019-12-07T19:29:48Z", "digest": "sha1:V2JL2OK72HNQHJ2CP3CO22LNYRVXUDIB", "length": 5894, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "மழை மதுரை - இயற்கை கவிதை", "raw_content": "\nதுளி துளியாய் தூரும்போது துளியெல்லாம் உன் வாசம்... துளியனைத்தும் சிதறியபின் மனமெல்லாம் உன் நேசம்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஹாருன் பாஷா (30-Jun-18, 5:05 pm)\nசேர்த்தது : ஹாருன் பாஷா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:04:47Z", "digest": "sha1:YLVXU6K4AREFCA65YRUS76E5W6SQNMQT", "length": 6546, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணைய நீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது காரத்தன்மையுள்ளது (ph 7 முதல் 8). கணைய நீரின் என்சைம்களாக டிரிப்சின், கைமோடி ரிப்சின் உள்ளன. இவை இரண்டும் டிரிப்சினோஜன், கைமோடிரிப்சினோஜன் எனும் நிலையில் சுரக்கப்படும். இவற்றை என்டிரோகைனேஸ் எனும் சிறுகுடல் நீரில் உள்ள பொருள் இயங்கும் நிலையிலுள்ள டிரிப்சின், கைமோடிரிப்சினாக மாற்றுகிறது. மேலும் கணைய நீரில் அமிலேஸ், லைப்பேஸ் (ஸ்டியாப்சின்) கார்பாக்சி பெப்டிடேஸ், நியூக்ளியேஸ் போன்ற என்சைம்களும் உள்ளன. அமிலேஸ் நொதி ஸ்டார்ச்சினை மால்ட்டோசாக பகுக்கும். டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்சிபெப்டிடேஸ், நொதிகள், புரோட்டீன்களைச் செரிக்கும் புரோட்டியேசுகளாகும். இவை பா-பெப்டைடுகளை பெப்டோன்கள், சிறிய பெப்டைடுகள், அமினோ அமிலங்களாகச் சிதைவுறச் செய்கின்றன. லைப்பேஸ், கொழுப்பின் டிரைகிளிசரைடுகளை கொழுப்பு அமிலம், கிளிசராலாகப் பிரிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/11/12102033/1270836/malaikottai-temple-annabhishekam.vpf", "date_download": "2019-12-07T20:23:23Z", "digest": "sha1:ZBKK2WIJ5RS63ARL53MWBGACO2EQMLQR", "length": 18954, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் || malaikottai temple annabhishekam", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்\nஐப்பசி பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஐப்பசி பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்று மதியம் 1.30 மணி அளவில் தாயுமானசுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து 3 மணிக்கு மேல் 100 கிலோ அரிசியால் சுட, சுட தயார் செய்யப்பட்ட சாதத்தின் மூலம் சுவாமிக்கு அன்னஅலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனமும், அதனை தொடர்ந்து 5.30 மணிக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு 7.20 மணி வரை பக்தர்கள் தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஅதன்பிறகு சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு சுவாமி மேல் சாற்றப்பட்ட அன்னத்தை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள அன்னத்தை தயிர்சாதமாக செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அர்த்தஜாம பூஜைக்கு பிறகு, இரவு 9 மணிக்கு மேல் தாயுமானசுவாமி மேல் சாற்றப்பட்ட சாத��்தையும், பூஜை பொருட்களையும் கூடையில் வைத்து மேலசிந்தாமணி பகுதியில் உள்ள திருமஞ்சன படித் துறைக்கு கொண்டு சென்று, அங்கு மீன்களுக்கு உணவாக ஆற்று நீரில் விடப்பட்டது.\nஇதேபோல் திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோவிலிலும் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட ஒரு சில சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது.\nஇதேபோல, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சமயபுரத்தில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற அன்னா பிஷேகத்தில் சுமார் 15 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதம் சாமிக்கு படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புள்ளம்பாடி வாய்க்காலில் அந்த அன்னம் கரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஆனந்தவல்லி தாயாருக்கு பவுர்ணமி பூஜையும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.\nமண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் சுமார் 200 படி அரிசி சாதத்தால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை மணிகண்டசிவம் தலைமையிலான குருக்கள் செய்தனர். காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர் சாமிக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.\nமுசிறி அண்ணாமலையார், வெள்ளூர் திருக்காமேஸ்வரர், தா.பேட்டை காசிவிசுவநாதர், மங்களம் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லிங்கதிருமேனி முழுவதற்கும் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.\nannabhishekam | அன்னாபிஷேகம் |\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nதியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது\nகார்த்திகை தீபத்திருவிழா 6-வது நாள்: 63 நாயன்மார்கள் வீதிஉலா\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\n100 கிலோ பச்சரிசி சாதத்தால் பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்\nதிருவானைக்காவல் கோவில் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்\nகுமரி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tn-politics/", "date_download": "2019-12-07T18:56:48Z", "digest": "sha1:DL265FFIEPDNNPRGY5Q2JDCAOVW2ZWVW", "length": 11251, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "tn politics Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமீண்டும் மேயருக்கு மறைமுக தேர்தல் விரைவில் அவரசட்டம் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nமாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். நேரடியான தேர்தல��� முறையென்றால், கவுன்சிலர் ...\nஅயோத்தி தீர்ப்பும்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்களும்…\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் எனவும், இன்னும் 3 மாதங்களில் அங்கு கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...\nஒரு மணி நேரத்திற்குள் 2 முறை பேட்டியளித்த ரஜினிகாந்த் பரபரக்கும் தமிழக அரசியல் களம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்திரன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், விழா முடிந்ததும் ...\nசரியான ஆளுமைக்கு தமிழக அரசியலில் இன்னும் வெற்றிடம் இருக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் ...\nஅதிமுகாவின் 48-வது வெற்றி பயணம்..\n1972ம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி தான் தற்போது ஆளுங்கட்சியாக திகழும் அதிமுக. இக்கட்சியை 1972ம் ஆண்டு அக்.17ம் தேதி ...\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் ஜெ. தீபா பரபரப்பு பேட்டி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியை ஆரம்பித்தார். இந்த இயக்கம் கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ...\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவியாக இருந்தவர் ஜெ.தீபா. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஆவார். அண்மையில் இவர் அந்த கட்சியை கலைத்து அரசியலில் இருந்து ...\n காஷ்மீர் பிரிவு குறித்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலர் கண்டனங்களும் ஆதரவும் ...\nமுன்னாள் திமுக எம்எல்ஏ சென்னையில் திடீர் மறைவு\nதிமுக கட்சியின் சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்றவர் உசேன். அதனால் இவர் ஆயிரம் விளக்கு உசேன் என கட்சிகாரர்களால் அழைக்கப்படுகிறார். பின்னர் கட்சி பணிகளில் ...\nபணபட்டுவாடா செய்த அதிமுகவினரை பொதுமக்கள் உதவியுடன் சிறைபிடித்த திமுகவினர்\nவேலூரில் ரத்ததான மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மதியம் 3 மணி வரை 52 சதவீத வாக்குப்பதிவுகளுடன் விறுவிறுப்ப்பாக தேர்தல் நடந்து ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/12637-mother-does-not-gave-birth-to-the-baby-breast-feeding.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T19:28:08Z", "digest": "sha1:3QPU6UD7P7VSKDNWRB5UADQLRRHLRCK4", "length": 9450, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த தாய் மீது வழக்குப் பதிவு | Mother does not gave birth to the baby breast feeding", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த தாய் மீது வழக்குப் பதிவு\nகேரளாவில், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்‌துள்ளனர்.\nஇந்த அதிர்ச்சி சம்பவம் கோழிக்கோட்டிலுள்ள இ.எம்.எஸ். மருத்துவமனையில் நடந்துள்ளது. கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அபுபக்கர்-அஃப்சத் தம்பதிக்கு சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. ‌இஸ்லாமிய மத குருவின் அறி��ுரைப்படி, மசூதியிலிருந்து 5 முறை தொழுகைக்கான அழைப்புச் சத்தம் கேட்காதவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மனைவியிடம் அபுபக்கர் கூறியுள்ளார். அதை ஏற்று, பெற்ற குழந்தைக்கு தாயும் பால் கொடுக்க மறுத்துவிட்டார்.\nமருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்ட தந்தை அபுபக்கர், தனது மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையிலிருந்து கட்டாய டிஸ்சார்ஜ் பெற்று, அழைத்துச் சென்றுவிட்டார்.\nஇதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, பிறந்த குழந்தையின் உரிமையான தாய்ப்பாலை கொடுக்க மறுத்ததாக தாயார் மற்றும் தந்தை மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறார் நீதிச்சட்டப்படி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nமுன்னதாக, இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தம்மை தலாக் செய்‌துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்திருக்கிறார்.\nவிஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸில் மாற்றம்..\nஎஸ்.ஐ மனைவியிடமே கைவரிசை காட்டிய திருடன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் ஸ்டிரைக்: பெட்ரோலுக்கு டிமாண்ட்\nபிறக்கப் போகும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி எப்படி இருக்கும்\nஉள்ளாடையை கழட்ட சொன்ன 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்\nமுல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணியை செய்யவிடவில்லையா கேரளா பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nமஹிந்திரா நிறுவனரை அசத்திய ஸ்கார்ப்பியோ ஆட்டோ\nகொட நாடு காவலாளி கொலை...கொன்றது கேரள கும்பலா...\nநடிகர் கலாபவன் மணி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nகேரளாவில், மலையாளப் பாடம் கட்டாயமாகிறது\nஇது வேற லெவல்: சாமர்த்தியமாக தண்ணி காட்டும் நபர்\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nகருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nஇஸ்ரோவ���ல் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸில் மாற்றம்..\nஎஸ்.ஐ மனைவியிடமே கைவரிசை காட்டிய திருடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arappor.org/blog/blog/post/chennai-searching-drinking-water", "date_download": "2019-12-07T19:38:27Z", "digest": "sha1:UTTN6KL7GIXPRGYTVHHP3CDVEECFKWSZ", "length": 4462, "nlines": 40, "source_domain": "arappor.org", "title": "Chennai searching for Drinking water - Arappor Iyakkam", "raw_content": "\nசென்னை முழுவதும் குடிநீர் லாரிகளை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். 600 ரூபாய்க்கு விற்ற ஒரு லாரி குடிநீர் தற்பொழுது 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிக பணம் கொடுப்பவர்களுக்கே தண்ணீர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தண்ணீர் மாஃபியா கும்பல் கொள்ளை அடித்து வருகிறது. குடிசை மாற்று குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வாரம் ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.\nமழை பெய்யும் போது தண்ணீரை சேமிக்க எந்த ஒரு சிறிய முயற்சியும் எடுக்காத சென்னை மெட்ரோ வாட்டர் சேர்மன் மற்றும் அமைச்சர் வேலுமணி 6 மாத கால தேவைக்கு தண்ணீர் இருப்பதாக கூறி தினம் ஒரு குடிநீர் திட்டத்தை துவக்கி வைப்பதாக டிவியில் பேட்டி கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்.\nவறண்டு கிடக்கும் ஏரிகளையும் குளங்களையும் இப்பொழுது தூர் வாரினால் தான் அடுத்த மழைக்கு தண்ணீர் வீணாக கடலுக்கு போய் கலப்பதை தடுக்க முடியும். ஆறுகளிலும் கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பதை தடுத்தால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீரின் நச்சுத்தன்மையும் குறையும். ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே அமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான காரணத்தை நாங்கள் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar16-2016/30463-2016-03-18-08-08-43", "date_download": "2019-12-07T19:21:53Z", "digest": "sha1:BVQVDW2C72KJDVW4BFYR33PVUVHIZOCP", "length": 16963, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "சாமியார்களின் தேசமா இது?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nசாகர் மாலா திட்டம் - கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு- மீனவர்களுக்கும் கடல் வளத்திற்கும் பேரழிவு\n“இந்தியாவின் வேறுபட்ட மதச்சார்பின்மை பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது”\nதமிழகத்தைச் சூழ்ந்துள்ள காவி இருள் ஜக்கி வாசுதேவ்\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nகாவிபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மோடியின் கூலிப்படையாக செயல்படும் என்.ஐ.ஏ\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2016\nவாழும் கலை என்ற பெயரில் ஓர் அமைப்பை வைத்திருப்பவர் ரவிசங்கர். ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் மோகன் பகவத்துடன் இவரின் படம் அண்மையில் முகநூலில் வலம் வந்தது.\nஇவரின் அமைப்பைத் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையில், யமுனை நதிக்கரையில் உலக கலாச்சாரத் திருவிழா என்ற பெயரில் மூன்று நாட்கள் கொண்டாட இருக்கிறார்கள்.அங்கே 35 லட்சம் பேர்கள் கூட இருக்கிறாள் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.\nகொண்டாடட்டும், அது அவர்கள் உரிமை. ஆனால் அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமும், நடைமுறைச் செயல்களும் இன்று விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.\nஇதற்காக யமுனை நதிப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கே மரங்கள் செடிகள் என அனைத்தும் வெட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இதை சுற்றுச்சூழலின் பேரழிவு என்று டில்லி உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.\nமத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இவ்விழா தொடர்பாக எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், அது தொடர்பான விண்ணப்பம் கூட அங்கு இல்லை என்றும் கூறுகிறது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இத்தகைய விழாவுக்கு அனுமதி பெறத் தேவையில்லை என்று முரண்படுகிறது.\nயமுனை நதியின் மீது மிதக்கும் பாலங்கள், நதிநீர் கெட்டுப் போகாமல் இருக்க என்சைம்கள் போடுதல் போன்று, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இக்கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது.\nஇதில் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் இருக்கிறது. நாட்டைக் காப்பாற்றுவது, இயற்கைப் பேரிடம் காலத்தில் மக்களுக்காகப் பணியாற்றக்;கூடிய இந்திய அரசின் இராணுவம், ஒரு தனி மனிதனின் கொண்டாட்டத்திற்காக இங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரவிசங்கர் நதியின் மீது கடந்து செல்ல மிதவைப்பாலத்தை இராணுவம் அமைத்துள்ளது.\nஇது மாநிலங்களவையில் எதிரொலித்து அமளியில் முடிந்துள்ளது. மோடி மட்டும் வழக்கம்போல் வாய்திறக்கவில்லை.\nஇதற்கு டில்லி வளர்ச்சி ஆணையம் இரண்டுமுறை மறுத்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்தக் கொண்டாட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்று அனுமதி தரமறுத்தது.\nமோடியால் தொடங்கி வைக்கப்படும் இந்தக் கொண்டாட்டத்தை, முடித்து வைக்க ஒப்புக் கொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இப்பொழுது மறுத்துவிட்டார்.\nஇவ்விழாவைத் தடை செய்ய வேண்டும், அல்லது முழுமையாக விட்டுவிட வேண்டும்.\nஅதென்ன முதலில் அனுமதி மறுத்த பசுமைத் தீர்பாயம், இப்பொழுது அனுமதி கொடுப்பதற்கு 5 கோடி அபராதம் என்று தீர்ப்பெழுதுகிறது.\nதெருவில் மோடி மஸ்தான் விளையாட்டு நடக்கும். இப்பொழுது நதிச் சமவெளிப் பிரதேசங்களிலும் மோடி மஸ்தானின் விளையாட்டு நடக்கிறது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யமுனை நதி தீரங்களில் சுற்றுச்சூழல் கெட்டு, மாசடையக் காரணமாகும் ஒரு தனி நபரின் கொண்டாட்டத்திற்கு இராணுவம் அழைக்கப்பட்டது மரபு மீறலா சட்ட மீறலா\nகடைசியாக கிடைத்த செய்தி, பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தண்டத் தொகை 5 கோடியில் ஒரு காசும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார் ரவிசங்கர். தனி மனித அதிகாரமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969516", "date_download": "2019-12-07T19:51:54Z", "digest": "sha1:Q6RGLU2HBBO46N5ZVTSDRPHVOCAV7EYE", "length": 7902, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநில கபடி, நீச்சல் போட்டிகளுக்கு ஹயக்ரீவா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநில கபடி, நீச்சல் போட்டிகளுக்கு ஹயக்ரீவா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு\nமாநில கபடி மற்றும் நீச்சல் போட்டிகள்\nவருசநாடு, நவ.22: தேனியில் மாவட்ட அளவில் நடந்த கபடி மற்றும் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு கடமலைக்குண்டு ஹயக்ரீவா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.\nதேனி மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் பெண்கள் சீனீயர் பிரிவில் வென்று மாநில அளவில் விளையாட இப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் இதே போல மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் வென்று மாநில அளவில் 18 மாணவர்கள் தகுதி பெற்றுள்னர���. இவர்களை பள்ளி தாளாளர் குமரேசன் மற்றும் பள்ளி முதல்வர் பார்வதி பாராட்டி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.\nதப்புக்குண்டுவில் சரியான வளர்ச்சி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தும் கிராம ஊராட்சிகளில் ஆர்வம் குறைவு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் சாவு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகள் கோரிக்கை மாவட்ட சாலையோர கடைகளில் தரமற்ற எண்ணெய் மூலம் பலகாரம், சிக்கன் 65 தயாரிப்பு\nமயிலாடும்பாறையில் கன மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் தேவை\nபோடி சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்\nகோவையில் நடந்த தனித்திறமை போட்டியில் தேனி மாணவி சாதனை\nஉத்தமபாளையத்தில் மழையோ மழை கால்நடைகளுக்கு நோய் பரவ வாய்ப்பு\nமாலையில் உள்ளாட்சியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் பெரியகுளத்தில் நேர்காணல்\nபஸ் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது\nதேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு பணி துரிதம்\n× RELATED தேர்வு குறித்து கலந்துரையாடல் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538028/amp?ref=entity&keyword=South", "date_download": "2019-12-07T18:44:33Z", "digest": "sha1:7RBKHW72TTJSM4N2INT6NUZPNKVHQG4G", "length": 6572, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "South Africa, Tennis | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூ��் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n* ரக்பி உலக கோப்பை தொடரின் பைனலில் இங்கிலாந்துடன் நேற்று மோதிய தென் ஆப்ரிக்கா 32-12 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.\n* டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஆஷ்லி பார்தி (ஆஸி.) தகுதி பெற்றுள்ளனர்.\nஇந்திய அணியின் 2021 ஆஸி. டூரில் 2 பகல்/இரவு டெஸ்ட்\nசென்னையில் ஒருநாள் போட்டி டிக்கெட் நாளை விற்பனை\nவெஸ்ட் இண்டீஸ் உடனான முதலாவது டி20 போட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி : கேப்டன் கோஹ்லி அசத்தல் ஆட்டம்\nபாகிஸ்தான் யு-19 அணியில் 14 வயது சிறுவன் தேர்வு\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nடி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nடி20 கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் 124 பதக்கத்துடன் இந்தியா முதலிடம்: கடைசி இடத்தில் பூடான்\nஐஎஸ்எல் கால்பந்து சென்னை அணிக்கு புதிய பயிற்சியாளர்\n× RELATED சில்லி பாயின்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T18:53:57Z", "digest": "sha1:L55NHPZUCVV7NVLKSZJZKXUBFTTXLLXT", "length": 4216, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கருப்பொருள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகருப்பொருள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ntheme ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstuff-gown ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sunny-leone-hot-photos-going-viral-in-social-media-q1zcmq", "date_download": "2019-12-07T18:59:27Z", "digest": "sha1:TCFVUB6GFCUT2326WSBV23RGIXAY234C", "length": 12859, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாவ்... ஹாட் உடையில் சன்னி லியோன்... திக்குமுக்காடும் ரசிகர்கள்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் செக்ஸி போட்டோஸ்...!", "raw_content": "\nவாவ்... ஹாட் உடையில் சன்னி லியோன்... திக்குமுக்காடும் ரசிகர்கள்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் செக்ஸி போட்டோஸ்...\nயாகூ தேடலில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் வசித்து வரும் சன்னி, இந்த ஆண்டு கூகுள் தேடலில் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் மீண்டும் முதலிடத்தை தட்டிப்பறிக்க திட்டம் போட்டு சன்னி லியோன், நேற்றிரவு செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nஆபாச நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் பாலிவுட் படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வந்த சன்னி, அதன் மூலம் கிடைத்த புகழால் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் சன்னி லியோன் கண்டிப்பாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டாக வேண்டுமென காத்துக்கிடக்கின்றனர். சன்னி லியோனுக்கு நடிப்பே வராது என பாலிவுட் நடிகைகள் நக்கலடித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஓரம் கட்டுவது போன்று \"ஜிம்ஸ் 2\" படத்தில் நடித்து பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார் சன்னி.\nசொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ள சன்னி, பாலிவுட் படங்களில் ஹாட் குத்தாட்டம் போட்டும் வருகிறார். யாகூ தேடலில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் வசித்து வரும் சன்னி, இந்த ஆண்டு கூகுள் தேடலில் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் மீண்டும் முதலிடத்தை தட்டிப்பறிக்க திட்டம் போட்டு சன்���ி லியோன், நேற்றிரவு செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nஎன்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துள்ளார். நேற்று இரவு பாலிவுட் படங்களுக்கான பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சன்னி லியோன் படுகவர்ச்சியான நீல நிற உடையில் வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.\nமேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போஸ்களுடன் சன்னி லியோன் வெளியிட்டுள்ள எச்.டி. போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது. மீண்டும் கவர்ச்சிக்கு கம்பேக் கொடுத்துள்ள சன்னி லியோனை பார்த்த ரசிகர்கள், அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.\n3 வது குழந்தை பெற்றெடுக்க போகும் நடிகை திவ்யா உன்னிக்கு இரண்டாவது கணவர் செய்த வளையக்காப்பு..\nகாதல் மனைவிக்கு அழகாக ஐஸ் வைத்த அட்லீ... எப்படி பிறந்த நாள் வாழ்த்து சொன்னார் தெரியுமா\nதெலுங்கானா என்கவுண்டர் போலீசாரை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.. தமிழக போலீசாரை குத்தி காட்டும் கஸ்தூரி..\n38 வயதில், குழந்தை பெற்ற பிறகும் செம்ம ஹாட்... ட்ரான்ஸ்பிரன்ட் பிளவுஸ்... கருப்பு சேலையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை நிகிதா..\nகொலவெறி சாதனையை முறியடித்த ரவுடி பேபி... உலக அளவில் சாதனை படைத்த தனுஷ் பாடல்..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல�� திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\nசுடப்பட்ட நால்வரும் உண்மையான குற்றவாளியா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nசினிமா ஆசை காட்டி பூங்காவில் கட்டிப்பிடித்து சில்மிஷம்... 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல்..\n9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து ஊற்றப் போகுது மழை.. 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூராவளி காற்று வீசும்..\nதாகத்தை தனித்த பள்ளி மாணவிடம் மோகத்தை தீர்த்து கொண்ட காமக்கொடூரன்... வீடு புகுந்து பலாத்காரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/tamizh-padam-2", "date_download": "2019-12-07T18:54:16Z", "digest": "sha1:O4X2MCJQZZNZEDC7FSRSHY7MC4ZNGHV3", "length": 6909, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "Tamizh Padam 2 Movie News, Tamizh Padam 2 Movie Photos, Tamizh Padam 2 Movie Videos, Tamizh Padam 2 Movie Review, Tamizh Padam 2 Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதயவுசெஞ்சி.. ரஜினி தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\nதலைவருக்காக உயிரையே கொடுப்பேன், இதை செய்யமாட்டேனா.. தர்பார் மேடையில் அனிருத் உருக்கம்\nஅஜித்தின் மங்காத்தாவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமையை பாருங்க- பயங்கர கோபத்தில் தல ரசிகர்கள்\nதமிழ்படம்-2வை போல எனக்கு பலபேர் நாமம் போட்டுள்ளனர்- சர்ச்சை கஸ்தூரி ஏன் இப்படி கூறினார்\n3 வார முடிவில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தியது தமிழ் படமா கடைக்குட்டி சிங்கமா\nதமிழ்ப்படம்-2 வசூலை கூட தொடாத ஜுங்கா, முதல் நாள் வசூல் விவரம்\nஇந்த சீனை ஏன் தூக்கினார்கள் தமிழ் படம் 2 படத்தின் நீக்கப்பட்ட கடைசி காட்சிகள் இதுதான்\nசிஎஸ்கே மாதிரி Ban பண்ணாலும் சாம்பியன் ஆவேன் - தமிழ் படம் 2 படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nபிரபலமான தமிழ்��டம்-2வின் இயக்குனர் சி.எஸ்.அமுதனின் அடுத்த படத்தை பற்றிய தகவல் தெரியுமா\nஅனைவரையும் வைச்சு கலாய்ச்ச தமிழ்படம் 2 உருவான மேக்கிங் வீடியோ\nதமிழ்படம் 2 நீக்கப்பட்ட காட்சி 2 - அஜித்தின் வேதாளம் ஸ்பூப்\nதமிழ்ப்படம் 2 - என் நடனம் வீடியோ பாடல்\nதமிழ்ப்படம் 2 படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி\nஅகில உலக சூப்பர் ஸ்டாருக்கு எண்ட் கார்டே கிடையாது- தமிழ்ப்படம் 2 வசூல் பாருங்க\nதமிழ்படம் 2 வீடியோ பாடல் - நடிகை கஸ்தூரியின் படுகவர்ச்சியான நடனம்\nரஜினிகாந்தின் படத்தை அடுத்து சிறப்பான இடத்தை பெற்றது இந்த நடிகரின் படம் தானாம்\nபலரையும் ரசிக்க வைத்த தமிழ் படம்2 நன்றி சொல்லிய பிரபல நடிகர்\nதமிழ்ப்படம் 2 முதல் வாரம் என்ன வசூல் ஆச்சு பாருங்க- மாஸ் காட்டும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா\nதமிழ்படம்-2வின் கலாய்ப்பில் இருந்து தப்பிய பிரபல ஹாலிவுட் திரைப்படம்\nதமிழ் படம் 2விலிருந்து அந்த முக்கிய காட்சி நீக்கப்பட்டதாம்\nபாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனுக்கே மாஸ் காட்டும் தமிழ்ப்படம் 2- சிவா அதிரடி\nஅதிரடி சரவெடியாக வசூல் மழையில் சிவாவின் தமிழ்ப்படம் 2- மூன்று நாட்களில் எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=246573&name=appaavi", "date_download": "2019-12-07T18:52:02Z", "digest": "sha1:DRMRHR6QEIQS2FOYLTMDRWL3D3SKMJDK", "length": 11193, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: appaavi", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் appaavi அவரது கருத்துக்கள்\nappaavi : கருத்துக்கள் ( 932 )\nஅரசியல் இஸ்ரேல் பிரதமரை வரவேற்க தயாராகும் குஜராத்\nஎன்ன நல்ல பதிலை எதிர்பார்க்க முடியும்.... 14-ஜன-2018 01:24:06 IST\nஉலகம் சவுதியில் முதன்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி காண அனுமதி\nபாவம் அந்நாட்டு பெண்கள்.... பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும்.... 13-ஜன-2018 17:09:44 IST\nசம்பவம் பா.சிதம்பரம் வீட்டில் ஐடி ரெய்டு\nகண்ணா லட்டு திங்க ஆசையா\nஅரசியல் நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\nஇன்னும் இந்த முதியவரை வைத்து அரசியல் செய்வது விட்டுவிட்டு ஏதாவது ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்.... 13-ஜன-2018 17:03:30 IST\nஅரசியல் இஸ்ரேல் பிரதமரை வரவேற்க தயாராகும் குஜராத்\nகட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா செல்பியோடு கட்டிப்புடிடா.... 13-ஜன-2018 16:59:23 IST\nபொது கனிமொழி, வைரமுத்து மீது போலீசில் குவிகிறது புகார்\n// சாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் சேர்ந்து எதிர்த்தால் // சொட்டையனுக்கு இப்ப தான் ஞானோதயம் வந்திருக்கு போல...தனக்கு தனக்குன்னு வந்தா எதுவோ களை வெட்ட போகுமாம்.... 11-ஜன-2018 18:37:32 IST\nஅரசியல் பயங்கரவாதிகள் நம் சகோதரர்கள் காஷ்மீர் எம்எல்ஏ பகீர் பேச்சு\nபொது கனிமொழி, வைரமுத்து மீது போலீசில் குவிகிறது புகார்\n திட்டம்.....தொளபதி திரும்பவும் சட்டையை கிழித்து கொள்வாரா.... 11-ஜன-2018 18:27:37 IST\nபொது பொருளாதார மாநாட்டில் டிரம்ப் - மோடி சந்திப்பு \nகட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா.... 11-ஜன-2018 03:15:43 IST\nபொது பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம் அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/11/14095423/1271268/Ooty-mountain-train-again-movement-today.vpf", "date_download": "2019-12-07T20:21:44Z", "digest": "sha1:AX3NIXWSX24SLCJ5C4EEOQGN4LHKD7LZ", "length": 17216, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இன்று முதல் இயக்கம் || Ooty mountain train again movement today", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இன்று முதல் இயக்கம்\nரெயில் பாதையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணி காரணமாக 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது.\nஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்\nரெயில் பாதையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணி காரணமாக 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது.\nமலைகளின் அரசி, சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.\nமலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். பழமை வாய்ந்த அழகிய மலை ரெயிலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தத��. இதனால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் பெரிய மற்றும் சிறிய அளவிலான பாறாங்கற்கள் உருண்டு விழுந்து கிடந்தன. இதனையடுத்து மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து கடந்த 12 மற்றும் 13-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் ஜெயராஜ் தலைமையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரெயில் தண்டவாளங்களில் கிடந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்தனர். ரெயில் பாதை சீரமைக்கும் பணி நேற்று மாலையுடன் முடிவடைந்தது.\nஇதையடுத்து 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்ட மலை ரெயிலில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nபோலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு\nவாலிபர் கொலை: கொலை மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டினேன் - கைதான விவசாயி வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் கைது\nஅனைத்து மெட்ரோ ரெயிலிலும் புதிய அறிவிப்பு திரை\nதண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு - 2 நாட்களுக்கு மலைரெயில் ரத்து\nஊட்டி மலை ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்\nஊட்டி மலை ரெயில் சேவை 29-ந்தேதி வரை ரத்து\nமேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் சீரமைப்பு பணி தீவிரம்\nஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து ரத்து\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2016/03/15-1940-9-2016.html", "date_download": "2019-12-07T19:39:22Z", "digest": "sha1:E4SJQTO6NCCE6IBF3TWEXO4P5IUX4QWW", "length": 6420, "nlines": 89, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல், - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்,\nபிறப்பு : 15 யூன் 1940 — இறப்பு : 9 மார்ச் 2016\nயாழ். வேலணை செட்டிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா விசுவலிங்கம் அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநவரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,\nசிறிகரன், சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகனகம்மா, பாலசிங்கம், நாகேஸ்வரி, நடேசு, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகலாராணி, ஜெயராணி, கேதீஸ்வரன், கனகேஸ்வரன், கனகேஸ்வரி, சிவகுமார், சுசி, சசி, சிந்து, சிவேந்திரா, சிவாசினி, அருட்சுதன், சுதர்சன், சுதர்சிணி, சுவிந்தன், காலஞ்சென்ற றஞ்சிதா, புஸ்பலதா, ரகு ஆகியோரின��� அன்பு மாமனாரும்,\nஅருட்செல்வி, நந்தகுமார், துர்க்காகரன், தயாகரன், நிஷாகரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,\nசிவசாமி, மார்க்கண்டுதாசன், குணரெத்தினம், தவகுலம், புவனேஸ்வரி, அரியரெத்தினம், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், திலகவதி, அரியரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜர்சி, உஷானா, விதுர்சன், சபீதன், விஜிகரன், பவீசன், யுவதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 10/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 14/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 15/03/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: புதன்கிழமை 16/03/2016, 01:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T19:50:36Z", "digest": "sha1:Y7IFN3JPPZCJFCTI4PXNDQXW3WZSMZAI", "length": 7852, "nlines": 67, "source_domain": "thenamakkal.com", "title": "ஆன்மிகம் | Namakkal Portal", "raw_content": "\nநாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்\nநாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்ச்சாதனை சிறப்பு யாகம் துவங்கியது. நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நகரின் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆடி மாதம், அம்மன் தரிசனம்\nசூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘‘அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார், எனக்கு ஆலயம் உருவாக்கு’’ என்று பக்தர் கனவில் பேசியிருக்கிறாள். எந்த பிரச்னை ஆனாலும் […]\nதைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\nபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநியில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. 10 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனியில் பிப்ரவரி 6-ம் தேதி : திருக்கல்யாணம் பிப்ரவரி 7-ம் தேதி திருத்தேரோட்டம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி புதுச்சேரி சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி யானை உள்ளிட்ட […]\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம் மாலையில் மகா தீபம் ஏற்றம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் கார்த்திதை தீப திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும் . இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம்ஏற்றப்பட உள்ளது. இன்று திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. தீப திருநாளை முன்னிட்டு 8ஆம் தேதி அதிகாலை 2மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு விநாயகர், முருகர் வள்ளி தெய்வாணை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு […]\nநாமக்கல் ஆஞ்சநேயர் – வடமாலை வழிபாடு\nஇன்று கார்த்திகை-17 சனிக்கிழமை. ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்புவழிபாடுகள் நடைபெற்றன. மக்கள் கூட்டத்தில் ஆஞ்சநேயர் சன்னதி இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை நேர்முக தேர்வு\nஇன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.\nவேலூர் – குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/318811", "date_download": "2019-12-07T20:17:58Z", "digest": "sha1:DRINQL7UWLPNJKRTKVGF3JWJOR52VXME", "length": 7353, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "help frds | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவி ல தொடங்கும் ஆண்\nகர்ப்பமாக இருக்கும் போது Cyst இருந்தால் பிரச்சனையை உண்டாக்குமா\nNST Test பற்றி தெரிந்தவர் கூறவும் தோழிகளே\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28144", "date_download": "2019-12-07T20:11:29Z", "digest": "sha1:V6M6FQKPRPLE2TYPSJ6A37HUSHHQ6DPQ", "length": 17494, "nlines": 379, "source_domain": "www.arusuvai.com", "title": "காளான் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகாளான் - 2 பாக்கெட்\nபூண்டு - 5 பற்கள்\nஇஞ்சி - சிறு துண்டு\nசின்ன வெங்காயம் - 5\nகறிவேப்பிலை - 5 இணுக்கு\nதேங்காய் - 2 துண்டுகள்\nபச்சை மிளகாய் - தேவைக்கேற்ப\nஎண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப\nமஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி\nமல்லித் தூள் - அரை தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nமல்லி விதை - ஒரு தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nபொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி\nஅரிசி - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 4 இணுக்கு\nசின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு.\nவெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். காளானை சுத்தமாகக் கழுவி துடைத்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து ஆறவைக்கவும்.\nஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.\nஅதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைய வதங்கியதும் காளானைச் சேர்த்து வதக்கி, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.\nகாளான் நீர்விடத் தொடங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு பிரட்டவும்.\nபச்சை வாசனை போனதும் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.\nசுவையான காளான் குழம்பு தயார். மல்லித் தழை தூவி பரிமாறவும். இட்லி, தோசை, சாதத்திற்கு மிகவும் ருசியாக இருக்கும்.\nஇந்த குறிப்பு ரம்யா கார்த்திக் அவர்களின் கோழி குழம்பு குறிப்பைப் பார்த்துச் செய்தது. கோழிக்கு பதிலாக காளான் சேர்த்து செய்துள்ளேன்.\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nசெல்வி குழம்பு சூப்பர். அப்படியே நாலு இட்லி காளான் குழம்பு பார்சல் பண்ணிடுங்க.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nகாளான் குழம்பு சூப்பர் அருள்.எங்க வீட்ல காளான் வாங்குவதில்லை, சிக்கன் வைத்து இன்றைக்கே டிரை பண்ணிடரேன்.\nரொம்ப நல்லா இருக்குங்க... :)\nஉமா அனுப்பிட்டா போச்சு, உங்களுக்கு இல்லாத்தா:) மிக்க‌ நன்றி .\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nவாணி சிக்கன்ல‌ ரம்யா பண்ணி இருந்தது, ரொம்ப‌ சுவையா இருந்துச்சு, அதைய‌ நிறையமுறை செய்துட்டேன். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க‌, மிக்க‌ நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.\nகுழம்பு வித்தியாசமாக‌ இருக்கு. ஒரு நாள் முயற்சி பண்ணி பார்ப்போம்.\nசனிக்கிழமை டின்னருக்கு சிக்கன்ல இதை செய்தேன், ரொம்ப சுவையாக இருந்தது அருள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/35", "date_download": "2019-12-07T20:05:16Z", "digest": "sha1:SF5XNLOA3S5FGCEFV33K35XUAARRSFOV", "length": 7489, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மனைவி மகள்", "raw_content": "\nதெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்\n200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nதமிழகத்தில் தபால்நிலைய சேமிப்பு கணக்கு அதிகர���ப்பு\nபேஸ்புக் பழக்கம், தியேட்டரில் கல்யாணம்: எஸ்கேப் கணவனை தேடுது போலீஸ்\nகுழந்தையை எரித்துக் கொன்ற தந்தை\nமனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய கணவன்மார்கள்\nமுதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு.. தீபா பதில்\nநிலத்தகராறு....மனைவியை சுட்டுக் கொன்ற கணவர்\nஜெயலலிதாவின் மருத்துவ செலவை நான் செலுத்தவில்லை: தீபா\nசசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா\nபொது வாழ்வில் முதன்முறையாக மனைவியுடன் பங்கேற்ற முதலமைச்சர்..\nஒடிசாவில் அவலம்.... மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை... மனைவி, மகனை கொன்று தானும் தற்கொலை..\nஅமைதி காக்கவும்: அதிமுக தொண்டர்களுக்கு தீபா வேண்டுகோள்..\nஜெயலலிதாவின் மறைவு வேதனை அளிக்கிறது... எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் வேதனை\nஇந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி மறைவு\nதமிழகத்தில் தபால்நிலைய சேமிப்பு கணக்கு அதிகரிப்பு\nபேஸ்புக் பழக்கம், தியேட்டரில் கல்யாணம்: எஸ்கேப் கணவனை தேடுது போலீஸ்\nகுழந்தையை எரித்துக் கொன்ற தந்தை\nமனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய கணவன்மார்கள்\nமுதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு.. தீபா பதில்\nநிலத்தகராறு....மனைவியை சுட்டுக் கொன்ற கணவர்\nஜெயலலிதாவின் மருத்துவ செலவை நான் செலுத்தவில்லை: தீபா\nசசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா\nபொது வாழ்வில் முதன்முறையாக மனைவியுடன் பங்கேற்ற முதலமைச்சர்..\nஒடிசாவில் அவலம்.... மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை... மனைவி, மகனை கொன்று தானும் தற்கொலை..\nஅமைதி காக்கவும்: அதிமுக தொண்டர்களுக்கு தீபா வேண்டுகோள்..\nஜெயலலிதாவின் மறைவு வேதனை அளிக்கிறது... எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் வேதனை\nஇந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி மறைவு\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/14036/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-07T18:37:29Z", "digest": "sha1:B62C4N7NAUUAUCUKWGCNZFKGVYZCVR7Z", "length": 9810, "nlines": 93, "source_domain": "www.tamilwin.lk", "title": "உத்தியோ பூர்வ அறிவிப்பு பிரதமர் மாற்றம் - Tamilwin.LK Sri Lanka உத்தியோ பூர்வ அறிவிப்பு பிரதமர் மாற்றம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஉத்தியோ பூர்வ அறிவிப்பு பிரதமர் மாற்றம்\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம் மேற்கொண்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்த நிலையில், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த நிகழ்வின்போது அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகம், அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.\n‘இலங்கை அரசியலமைப்பின் 42(4) சரத்திற்கு அமைய, இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரதமராக தங்களை நியமித்த தான், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில், பிரதமர் பதவியிலிருந்து தங்களை நீக்குவதாக இதனூடாக அறியத்தருகின்றேன் என கடிதம் மூலம் பிரதமருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nஇதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன். இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஆர்.லதீப் உள்ளிட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிலர் புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷவை நேற்றிரவு சந்தித்துள்ளனர்.\nஇந்த நிலையில், தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஆர���ய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=125&catid=5", "date_download": "2019-12-07T20:41:03Z", "digest": "sha1:6AX6OOGWWHXOHDLY2HDWRBT4CO7EJV3O", "length": 8393, "nlines": 111, "source_domain": "hosuronline.com", "title": "ஓசூரில் கையூட்டு வாங்கிய பொறியாளர் கையும் களவுமாக கைது", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nஓசூரில் கையூட்டு வாங்கிய பொறியாளர் கையும் களவுமாக கைது\nஓசூரில் கையூட்டு வாங்கிய பொறியாளர் கையும் களவுமாக கைது\nஓசூர் அருகே உள்ள தளி அருகே உள்ள சீபின் குப்பத்தில் மின் இணைப்பு வழங்குவதற்காக உழவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கையூட்டை அடம்பிடித்து வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளரை கையூட்டு ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.\nஓசூர் அடுத்த தளி அருகே உள்ள சீபின்குப்பத்தை சேர்ந்தவர் சனந்த ரெட்டி.\nஇஅவர் தனது நிலத்தில் உழவு வேலை செய்து வருகிறார். தமது தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்கக் கோரி தளி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.\nஇதையடுத்து இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவர் மின் இணைப்பு வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கையூட்டாக வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் சனந்த ரெட்டி மிகவும் மன வேதனை அடைந்துள்ளார். அவர் இது குறித்து கிருட்டிணகிரி கையூட்டு ஒழிப்பு காவலர்களிடம் புகார் அளித்தார்.\nஇதையடுத்து வேதிப் பொருள் தடவிய ரூபாய் நோட்டுகளை கையூட்டு ஒழிப்பு காவல்துறையின சனந்த ரெட்டியிடம் கொடுத்து, அதை கையூட்டாக வென்கடேசனிடம் கொடுக்கச் அறிவுருத்தினர்.\nஅவரும் அவ்வாரே கொடுத்தபோது அதனை வாங்கிய பொறியாளர் வெங்கடேசனை அருகில் மறைந்திருந்த கையூட்டு ஒழிப்பு காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.\nதலை குணிந்த படி வெங்கடேசன் அலுவலகம் விட்டு காவலர்கள் புடை சூழ வந்ததை பிறர் பார்த்து நின்றனர்.\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\n\"நீல திமிங்கலம் அறைக்கூவல்\" தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2010/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/27", "date_download": "2019-12-07T19:27:19Z", "digest": "sha1:YXRHIAWVAYZX32FQQU7H7AIP663JKILX", "length": 4322, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2010/நவம்பர்/27\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2010/நவம்பர்/27 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2010/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T18:49:42Z", "digest": "sha1:KSJG2BG5EDGRNZMCSQOBPUEOCLL6SNOB", "length": 9174, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது - விக்கிசெய்தி", "raw_content": "நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது\nஈரானில் இருந்து ஏனைய செய்திகள்\n18 பெப்ரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது\n7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n17 ஜனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது\n26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது\nசெவ்வாய், ஜனவரி 3, 2012\nதரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் இரு தொலைதூர ஏவுகணைகளை, நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த ஹார்மோஸ் பகுதியில் கடந்த சில நாள்களாக ஈரான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. கடைசி நாளான திங்கட்கிழமை 200 கி.மீட்டர் தொலைவு வரை ��ாய்ந்து தாக்கும் 2 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன.\nதரையில் இருந்து கடலை நோக்கிச் செல்லும் காடர் குரூஸ் ஏவுகணை, தரையில் இருந்து தரைக்குப் பாயும் நூர் எனப்படும் நீண்ட தூர ஏவுகணை, தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் நடுத்தர ஏவுகணை ஆகியவற்றை ஈரான் வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஏவுகணை சோதனைக்குப் பின் உயர் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் 'இந்த ஏவுகணை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது. அதோடு, ராடாரின் கண்காணிப்பில் சிக்காத இலக்குகளையும், இந்த ஏவுகணை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது’ என்றார். மேலும், முதன் முதலாக உள்நாட்டில் வடிவடைக்கப்பட்ட, நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய ஏவுகணை ஒன்று பரிசோதிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.\nஇந்நிலையில், அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அணுஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது ஐ.நா. சபை பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்க நேசப் படைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஈரானில் ஏவுகணைகள் சோதனை, தினமணி, ஜனவரி 1, 2012\nஈரான் மீண்டும் ஏவுகணைகள் சோதனை: மேற்குலகில் பதட்டம் அதிகரிப்பு, தினமலர், ஜனவரி 3, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3369", "date_download": "2019-12-07T20:34:35Z", "digest": "sha1:XISTVWY2KOQDBNEQW6MSQ6JEAV7HPD2T", "length": 9173, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர���னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்)\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்)\nபூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேரூந்து இரவு வேளையில் இப்பிரதேசத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். காலையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹட்டனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது.\nஇவ்வாறான நிலையிலேயே இன்று காலை சேவையை ஆரம்பிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇயந்திர கோளாறு பூண்டுலோயா சேவை பாதை பேரூந்து விபத்து\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-07 20:39:47 பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:51:48 திருகோணமலை சிறுவன் சடலம்\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nஅங்கொட லொக்காவின் சகா ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:16:15 பொலிஸ் கேரள கஞ்சா போதைப்பொருள்\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nமலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\n2019-12-07 19:54:34 மலையகம் ரயில்வே சேவை இராணுவம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nதிருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னான்டோ ���ெரிவித்துள்ளார்.\n2019-12-07 17:49:32 திருகோணமலை துறைமுகம் ஜப்பான்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\nமலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/kerala/page/32/", "date_download": "2019-12-07T18:53:31Z", "digest": "sha1:N2L77XFLED7YULE4C3QN2MW2QG6AOGXO", "length": 10649, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "kerala Archives | Page 32 of 33 | Dinasuvadu Tamil", "raw_content": "\n‘வேலைக்காரன்’ வில்லன் பகத் பாசில் கைது செய்யபட்டார்\nசொகுசு கார் வாங்கியதில் முறைகேடு காரணமாக கேரளா நடிகர்கள் மீது வழக்கு தொடர்ந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகை அமலாபால் மீது வரிஏய்ப்பு புகார் தெரிவித்து பின்னர் அவர் ...\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்,ஓட்டுநர் தப்பியோட்டம்…\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் ...\nநடிகை பாவனாவின் திருமண தேதியில் மீண்டும் அதிரடி மாற்றம்….\nநடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் ...\nகேரள அரசுக்கு எதிராக கருத்து\nஐபிஎஸ் உயர் அதிகாரியும் முன்னாள் ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் தடுப்புத் துறை இயக்குநருமான ஜேக்கப் தாமஸை கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பர் ...\nகிரிகெட் போட்டியின் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம்\nஉள்ளூர் கிரிகெட் போட்டியில் பந்து வீசி கொண்டு இருக்கும்போது திடீரென மாரடைப்பால் அந்த இளம் வீரர் உயிரிழந்தார். கேரள மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டி கசர்கோட்டில் ...\nவினுவின் இறுதிச்சடங்கில் மிகவும் வருத்ததுடன் தாயார் மேரியம்மா.\nகேரளா: 25 வயதான வினுவின் மரணம் அனைவரயும் அதிர வைத்துள்ளது. இவர் பயணம் செய்வதில் மிகுந்த பிரியம் கொண்ட, வினு லிம்கா சாதனையாளர். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3,888 ...\nசொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நடிகை அமலாபால் விரைவில் கைதாவார்….\nசொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் வந்து ஆஜராகுமாறு பிரபல திரைப்பட நடிகையும் ,இயக்குனர் விஜய்யின் முன்னாள் மனைவியுமான அமலா பாலுக்கு கேரள போலீசார் சம்மன் ...\nஓகி புயல் பலி எண்ணிக்கை 42ஆக உயர்வு : கேரளா\nஓகி புயலால் தென் தமிழகம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது, கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் இன்னும் வீடு திரும்ப மடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற ...\nடெல்லி செல்கிறார் பினராயி விஜயன்\nஒகி புயல் பாதிப்புக்கு நிதி கேட்டு பெற கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி செல்கிறார் மாலை 5 மணிக்கு புயல் சேதம் குறித்த அறிக்கையை ...\nஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 5 தூத்துக்குடி மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் இறுதிசடங்குக்காக நாளை தூத்துக்குடி வருகிறது….\nதூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nகணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..\n மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு\nஎன்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி\nதிருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்\nவிக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/09/nms-50.html", "date_download": "2019-12-07T19:36:19Z", "digest": "sha1:QVEZYT6TKCONXS4RGOK74GYN3QXSQWL3", "length": 20659, "nlines": 250, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)", "raw_content": "\nமிட்டாய் தாத்தாவுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கல்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்...\nமரண அறிவிப்பு ~ செ.மு.மீ சேக் முகமது (வயது 73)\nஒரு மழைக்கே வெள்ளக்காடான பிலால் நகர் (படங்கள்)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\n'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு' விழிப்ப...\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nமரண அறிவிப்பு ~ தாயாரம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 90)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிசய பறவைக் கூடுகள் (படங்கள்)\nபாபநாசம் அருகே குளத்தில் பிடிபட்ட முதலை (படங்கள்)\nஅதிரை மைதீன் திமுகவில் இணைந்தார்\nஅதிராம்பட்டினத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க...\nஅண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் ரத்த...\nரோட்டரி சங்கம் நடத்திய இலவச பொது மருத்துவ முகாமில்...\nபம்பிங் ஸ்டேஷனுக்கு மும்முனை மின்சாரம்: மின்சார வா...\nஆற்று நீர் அதிகளவில் திறப்பு: கரையோர மக்கள் பாதுகா...\nகௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் தானாகவே இணைந்து க...\nமுஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்....\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத ...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பண...\nஅதிராம்பட்டினம் பகுதியில் தடுப்பூசி பற்றிய விழிப்ப...\nஇறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்...\nஅதிராம்பட்டினத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த எஸ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்...\n'நல்லாசிரியர்' விருது பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக்.ம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிராம்பட்டினத்தில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரம் ...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம்\n133 ஆண்டுகளுக்கு முன் அதிரையின் ஓர் பக்க வரலாறு - ...\nஎம்.பி திருச்சி சிவாவுடன் பட்டுக்கோட்டை வட்ட ரயில்...\nமரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)\nகிழக்கு கடற்கரைச் சாலை புதுப்பித்தல் பணி:பொறியாளர்...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமை...\nநிலத்தடி நீர் மாசுபாடு, நீர்மட்டம் அதிகரிப்பது குற...\nஅதிராம்பட்டினம் அருகே பழங்கால சிலை கண்டெடுப்பு: பொ...\nபம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா ���ும்முனை ...\nAAF பிரதிநிதிகள் எம்.எல்.ஏ சி.வி சேகருடன் சந்திப்ப...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோ...\nஅதிராம்பட்டினம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆசிர...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பீட்ட...\nஅதிராம்பட்டினம் அருகே பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்ப...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளித்தாளாளர் ஹாஜி M.M.S ...\nஆற்று நீர் வழித்தட வாய்க்கால் தூர் வாரும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் பனை விதை நடும் விழா\nபள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பஜ்ரியா அம்மாள் (வயது 95)\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் மரக்கன்றுகள் ந...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nமரண அறிவிப்பு ~ மு.மு அப்துர் ரஹ்மான் (வயது 71)\nமரண அறிவிப்பு ~ வா.அ அப்துல் ஜப்பார் (வயது 62)\nஅதிரையில் ஏரி, வடிகால் தூர் வாரும் பணிகள் எம்எல்ஏ ...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅதிரையில் அண்ணா பிறந்தநாள் விழா ~ திமுகவினர் உற்சா...\nமரண அறிவிப்பு ~ பெயிண்டர் முகைதீன் (வயது 30)\nமரண அறிவிப்பு ~ சித்தி பாத்திமா (வயது 58)\nநீர் நிலை மேம்பாடு பணிக்கு சிஷ்வா அமைப்பு ரூ.50 ஆய...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா (...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ்: 'அவ்ராது பூஞ...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா அம்மாள் (வயது 63)\nஅதிராம்பட்டினம் ~ சென்னை இடையே இரு மார்க்கத்திலும்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nசமூக வலைத்தளத்தில் பரவும் அவதூறு செய்திக்கு எம்.கே...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nநெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் புதிய நிர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் திறன்மிகு வகுப்பு தொடக...\nமரண அறிவிப்பு ~ மஹபூபா (வயது 80)\nஅமெரிக்காவில் AAF நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்ப...\nஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் 'HONESTY SHOP' தொட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஅதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடரும் மழை\nமலேசியாவில் அதிரை சகோதரி ரைஹான் அம்மாள் (80) வஃபாத...\nபிலால் நகரில் ADT சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nமரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், ஹாஜி என்.எம்.எஸ் முகமது மன்சூர் அகமது, ஹாஜி என்.எம்.எஸ் ஜமால் முகமது, என்.எம்.எஸ் அப்துல் வஹாப், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.சாகுல் ஹமீது, என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான், மர்ஹூம் என்.எம்.எஸ் ஜெஹபர் சாதிக் ஆகியோரின் மச்சானும், அல் அமீன், நவீத்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.M.S ரியாஸ் அகமது (வயது 50) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅன்னாரின் ஜனாஸா இன்று (20-09-2019) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்பட���த்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/pasupathi/", "date_download": "2019-12-07T20:01:36Z", "digest": "sha1:RZFIPSBIYPCEAMNQDQB4XO5BMC42QSP7", "length": 4466, "nlines": 95, "source_domain": "www.behindframes.com", "title": "Pasupathi Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nசுதந்திர போராட்ட கால பின்னணி கொண்ட தாத்தா காலத்து ‘அஞ்சல’ டீக்கடையை தொடர்ந்து நடத்திவருகிறார் பசுபதி.. டீக்கடையை தங்களது இன்னொரு வீடாக...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/gnb-composition/", "date_download": "2019-12-07T18:43:45Z", "digest": "sha1:BX5TGSMT2R6WXRKIZ2O5HV5ZZZJX5Z4J", "length": 32518, "nlines": 218, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "GNB composition | கமகம்", "raw_content": "\nஜி.என்.பி கிருதி 3: நீ பாதமே கதி\nஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது.\nபல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை.\nசிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம்.\nவரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம்.\nஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)\nசிந்துஜாவை இங்கு ஏற்கனெவே அறிமுகம் செய்துள்ளேன்.\nசில நாட்களுக்கு முன், “ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா”, என்று சிந்துஜா கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்”, என்று சிந்துஜா கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்\nமுதல் பாடலாய், சிவசக்தி ராகத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சக்ர ராஜ’ பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்குள் செல்வதற்கு முன்னால், ஜி.என்.பி என்ற வாக்கேயக்காரரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.\nபிரபல வாக்கேயக்காரர்களாய் விளங்கியவர்கள் அதம் கச்சேரி செய்து புகழ் பெற்றவராக இருப்பதில்லை. அப்படி இருந்த ‘மஹா வைத்தியநாத சிவன்’, ‘பட்டிணம் சுப்ரமணிய ஐயர்’, ‘பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார்’, ‘ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதர்’ போன்றோர் அடங்கிய elite list-ல் ஜி.என்.பி-க்கும் தனி இடமுண்டு. அவரது கச்சேரிகளைப் போலவே, அவரது பாடல்களும், அறிவுத் திறனும், அழகுணர்ச்சியும் சேர்ந்த அழகிய கலவைகள். சாம்பமூர்த்தி, “ஜி.என்.பி-யின் ப்ரந்த கச்சேரி அனுபவங்களும், அந்த அனுபவங்கள் மூலம் ரசிகர்களுக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என்று உணர்ந்திருப்பதும், அவருடைய கிருதிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது”, என்கிறார். பல சமயங்களில், அறிவுத் திறனை வெளிக்காட்ட நினைக்கும் போது அது அழகுணர்ச்சிக்கு எதிராக அமைந்துவிடுகிறது. ஜி.என்.பி, தனது கிருதிகளில், ஸ்வராக்ஷரப் பிரயோகங்கள், நெருடலான சிட்ட ஸ்வரங்கள், அது வரை கையாளப்படாத எடுப்புகள், அவர் உருவாக்கிய ராகங்கள், என்று பல அறிவுப் பூர்��மான முயற்சிகளைக் கையாண்ட போதும் அவரது பாடல்களைக் கேட்கும் போது ‘natural’-ஆகவே ஒலிக்கின்றன.\n‘இசைக் கனவுகள்’ என்று தன் பாடல்களைக் குறிப்பிடும் ஜி.என்.பி, “எனக்கு சில சமயங்களில் ஸ்வரக் கோவைகள் கண் முன் உருவங்களாய் தெரிவதுண்டு. அவற்றை எழுதி வைத்துக் கொள்வேன். காலப் போக்கில் அவற்றை மறந்தும் விடுவேன். அப்படி மறக்காமல், நிரந்தரமாய் உரு கொடுப்பதற்காகவே அவற்றை கீர்த்தனைகளாக புனைந்தேன். அதன் பின், அவற்ரை சிஷ்யர்களிடம் விட்டுவிடுவேன். நான் அவற்றை திரும்பிப் பார்ப்பதில்லை.”, என்கிறார். ( “அவர் தன் கிருதிகளைப் பாடாமல் விட்டது, சங்கீத உலகத்துக்கு அவர் இழைத்த பெரும் துரோகம்”, என்பார் எஸ்.ராஜம்) அவர் திரும்பிப் பார்க்காத போதும், அவர் இருந்த போது அவருடைய கிருதிகள் சில பிரபலமாய் விளங்கின. அதற்குக் காரணம் அவருடைய சிஷ்யர்கள் டி.ஆர்.பாலசுப்ரமணியமும், எம்.எல்.வசந்தகுமாரியுமே.\nஜி.என்.பி, 250 பாடல்களுக்கு மேல் புனைந்தார் என்று பல குறிப்புகள் கூறுகின்றன. 1948-ல் சுதேசமித்ரன் ஆசிரியர் நீலத்துக்கு ஜி.என்.பி எழுதிய கடிதத்தில், அப்போதே 50 கிருதிகளுக்கு மேல் இருப்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.வி ஒரு நேர்காணலில், அவர் 1950-களில்தான் நிறைய பாடல்கள் புனைந்தார் என்கிறார். ’கான பாஸ்கர மணிமாலையில்’ (ஜி.என்.பி பாடல்களின் முதல் தொகுதி) “அவர் இஷ்ட தெய்வம் ராஜராஜேஸ்வரியின் மேல் மட்டுமே நூற்றுக் கணக்கான பாடல்கள் புனைந்துள்ளார்”, என்கிறார் மைசூர் வாசுதேவாச்சாரியார். ஜி.என்.பி பாடல்கள் இது வ்ரை மூன்று தொகுதிகளாக வெளியாயுள்ளன. அவற்றுள், 7 வர்ணங்கள், 73 கிருதிகள், 1 தில்லானா ஆகியவை ஸ்வரப் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவர் புனைந்தவற்றில், 50 விழுக்காடுக்கு மேல் தொலைந்து விட்ட போது, கிடைக்கின்றன கிருதிகளே அவரின் கற்பனைத் திறனையும், நுண்ணறிவையும் பறை சாற்றுகின்றன.\n“Sahithya in Krithis” என்ற கட்டுரையில் “Dikshitar’s kritis are detached and impersonal description and stothras of the hindu panthoen while those of Tyagaraja are records of his personal and emotional experience of God”, என்கிறார் ஜி.என்.பி. ஜி.என்.பி-யின் கிருதிகள் இரு வகையிலும் உள்ளன. அவர் ‘தன்மையில்’ (first person) எழுதிய கீர்த்தனைகள் அனைத்தும் அவரது சொந்த உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் குறிக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஜி.என்.பி-யின் கீர்த்தனைகளின் சாஹித்ய பாவத்தை விட, இசை நயம் பலராலும் போற்றப்பட்டுள்ளது. காவதி, ஆந்தோளிகா, கதனகுதூகலம் போன்ற அரிய ராகங்களிலும், ஹிந்தோளம், வராளி, ரஞ்சனி, யதுகுலகாம்போதி போன்று பிரபல வர்ணங்கள் ஏதும் அமையாத ராகங்களிலும் அமைந்துள்ளன.\nஅட தாளத்தில் அமைந்திருக்கும் யதுகுல காம்போதி வர்ணத்தைத் தவிர, அனைத்து வர்ணங்களும் ஆதி தாளத்தில் அமைந்துள்ளன. ‘அம்போருஹ’ என்ற ரஞ்சனி வர்ணம் இன்று பிரபலாமடைந்திருக்கிறது.\nகதனகுதூகலம் ராகத்தை முதலில் கையாண்டவர் பட்டணம் சுப்ரமணிய ஐயர். அவரது ‘ரகுவம்ஸ ஸுதா’ என்ற கிருதி, மேற்கத்திய இசையை நினைவூட்டும் சங்கதிகள் நிறைந்து, வாத்திய இசைக்கென்றே அமைக்கப்பட்டது போலிருக்கிறது. ஜி.என்.பி-யின் கதனகுதூகல வர்ணம், பல அழகிய கோவைகளுடன், பாடுவதற்கேற்ப அமைந்துள்ளது. விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் தனது கட்டுரையில், “The popular composition in this raga has virtually been hijacked by the instrumentalists, if I may be permitted to use such a word. GNB’s handling, is beautiful, melodic and quite different from Raghuvamsa Sudha”, என்கிறார்.\nமாளவி. செஞ்சு காம்போதி, நாராயணி, கதனகுதூகலம், ஸரஸ்வதி, ரஞ்சனி, தேவ மனோகரி, நளின காந்தி, பூர்ண சந்திரிகா போன்ற கிருதிகள் குறைவாக அமைந்த ராகங்களில் ஜி.என்.பி அமைத்துள்ள கிருதிகளை ‘a welcome addition’, என்று கூறலாம். ரஞ்சனியில் அமைந்த ‘ரஞ்சனி நிரஞ்சனி’ கிருதியும் ஸரஸ்வதி ராகத்தில் அமைந்த ‘ஸரஸ்வதி நமோஸ்துதே’ கிருதியும் நவராத்திரியின் போது அதிகம் கேட்கக் கிடைக்கும் பாடல்களாகக் திகழ்கின்றன. இவை தவிர, ‘வீணாதரி’, ‘ஸாரங்க தரங்கிணி’ போன்று புத்தகங்களில் மட்டுமே இருந்த ராகங்களில் கிருதி அமைத்த பெருமையும் ஜி.என்.பி-க்கு உண்டு.\nஅரிய ராகங்களிலும், புதிய பிடிகளிலும் கிருதிகள் அமைத்ததைத் தவிர, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரைப் போல் புதிய ராகங்களை உருவாக்கி, அவற்றிலும் கிருதிகள் அமைத்துள்ளார். ‘அமிர்த பெஹாகும்’, ‘சிவசக்தியும்’ இவரது கண்டுபிடிப்புகளே.\nஜி.என்.பி-யின் சாஹித்யங்களின் விசேஷமான அம்சம் என்று அவரது ஸ்வராக்ஷர பிரயோகங்களைக் கூறலாம். ‘நீ பாதமே கதி’, ‘ஸதா பாலய’, ‘பாத பஜன’ போன்ற கிருதிகளை அழகான ஸ்வராக்ஷரங்களில் தொடங்கியுள்ளார். பல கிருதிகளில் ராகத்தின் பெயர் சாஹித்யத்தில் வரும் வகையிலும் அமைத்துள்ளார். சில கீர்த்தனைகள் சிட்டை ஸ்வரங்களுடன் அமைந்துள்ளன. இச் சிட்டை ஸ்வரங்களில், தாட்டு வரிசை பிரயோகங்கள் கோபுச்ச யதி போன்ற கோவை��ளை அழகுற பயன்படுத்தியுள்ளார்.\nஜி.என்.பி, மற்ற வாக்கேயக்காரர்கள் போல முத்திரை வைக்கவில்லை என்பது பரவலான கருத்து. ஆனால், ஒரு நிகழ்ச்சியில் விதுஷி எஸ்.ஏ.கே.துர்கா, “அவர் பாடல்களே அவருடைய முத்திரைதான். அந்தப் பாடல்களைக் கேட்டாலே அவை ஜி.என்.பி பாடல்கள்தான் என்று சந்தேகமின்றி தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றன. அதை மீறி தனியாக ஒரு முத்திரை எதற்கு”, என்று அழகாக விளக்கினார்.\nஜி.என்.பி கிருதிகளைப் பற்றிய இந்த அறிமுகத்துடன், இந்த வரிசையில் மலர்ந்திருக்கும் முதல் பாடலைப் பார்ப்போம்.\nஜி.என்.பி உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான சிவசக்தி, கரஹரப்ரியாவின் ஜன்யம். அரோஹணத்தில் ‘ஸ,க,ம,த’ என்ற நான்கு ஸ்வரங்களும், அவரோஹணத்தில் ‘ஸ,நி,த,ம,க’ என்ற ஐந்து ஸ்வரங்களுடன் அமைந்துள்ள ராகம்.\nஒரு ராகத்தில், அரோஹணத்திலும் அவரோஹணத்திலும் குறைந்த பட்சம் ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும் என்றொரு லட்சணம் உண்டு. பாலமுரளிகிருஷ்ணா இந்த லட்சணத்தை உடைத்து, ‘மஹத்தி’ போன்ற ராகங்களை உருவாக்கிய போது பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. ஆனால், இதையே ஜி.என்.பி செய்த போது பெரிய எதிர்ப்பொன்றும் கிளம்பவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவரது கிருதியைக் கேட்கும் போது, unconventional-ஆன ஒன்றை கேட்கிறோம் என்ற உணர்வு சற்றும் ஏற்படாமல் இருப்பதே.\nஇந்த ராகத்தை ஜி.என்.பி எப்படி அமைத்தார் என்பதை வீணை எஸ்.பாலசந்தர் ஒருமுறை விளக்கினார். “சிவசக்தி ராகம் ‘ஸ்ரீ சக்கரத்தை’ ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது முகங்களில் நான்கு சிவனையும், ஐந்து சக்தியையும் குறிப்பது போல, சிவசக்தி ராகத்தின் அரோஹணத்தில் நான்கு ஸ்வரங்கள் சிவனையும், அவரோஹணத்தின் ஐந்து ஸ்வரங்கள் சக்தியையும் குறிக்கின்றன”. கிருதியில் வரும் ‘ஸ்ரீ சக்ர ராஜ நிலையே’, ‘சிவசக்தி ஐக்ய ரூபிணி’ போன்ற வரிகள் இந்த கூற்றை நிறுவும் வகையில் அமைந்துள்ளன.\nமத்யம கால கிருதி என்ற போதும், இந்தப் பாடலை விஸ்தாரமாய்ப் பாடும் பாடல்களுக்கு இடையில் வரும் துரித காலத்திலும் கேட்டிருக்கிறேன். அனு பல்லவியின் அமைப்பு, துரித காலத்தில் பல சங்கதிகள் பாடத் தோதாய் அமைந்துள்ளது. இந்த ராகம் விஸ்தாரமாய் பாடுவதற்கும் நிறைய வாய்ப்பளிப்பதாய் அமைந்துள்ளது. நெஞ்சை உருக்கும் ‘hindholamish phrases’ நிறைந்த பூர்வாங்கமு��், உற்சாகமான ‘aboghiyish phrases’ நிறைந்த உத்தராங்கமும், கலந்த ஒரு அரிய கலவையாக இந்த ராகம் (வரமு என்ற இதற்கு மிக நெருங்கிய ராகமும்) அமைந்துள்ளது.\n‘த்விதியாக்ஷரப் ப்ராஸம்’ என்பது கிருதியின் சங்கீதத் தன்மையை மேம்படுத்தும் விஷயம். அதாவது வரிகளில் தொடங்கும் வார்த்தைகளில் இரண்டாவது எழுத்து rhyming-ஆய் அமைவதை இப்படிக் குறிப்பதுண்டு. இந்தப் பாடலின் அனு பல்லவியிலும் சரணத்திலும், எல்லா வரிகளிலுமே ‘த்விதியாக்ஷரப் ப்ராஸம்’ அமைந்திருப்பது சிறப்பாகும். வித்வான் டி.ஆர்.சுப்ரமணியம், “It is uncommon to find a composer using ‘dvitIyAkshara prAsam’ on all lines of a compositions. In GNB’s case it is a regular feature”, என்கிறார்.\nஎம்.எல்.வி வெளியிட்டு பிரபலமான குரு வந்தனம் என்ற கிராமஃபோன் ரிக்கார்டில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்போது, சுதா ரகுநாதன் நிறைய கச்சேரிகளில் இந்த ராகத்தையும் பாடலையும் விஸ்தாரமாகப் பாடி வருகிறார். இதே ராகத்தில், ‘வினுத பாலினி’ என்ற பாடலையும் ஜி.என்.பி அமைத்துள்ளார். காலப் போக்கில், அந்தப் பாடலும், ‘ஸ்ரீ சக்ர ராஜ’ அடைந்துள்ள பிராபல்யத்தை அடையும் என்று நம்புவோம்.\nஇதே மேட்ட்ரை ஆங்கிலத்தில் படிக்கவும் பாடலைக் கேட்கவும் இங்கு க்ளிக்கவும்.\nபாடலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை\nகத்ரி கோபால்நாத் – அஞ்சலி\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 6, 7, 8 & 9\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி இல் ஜனார்த்தனம்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு இல் ஜனார்த்தனம்\nகத்ரி கோபால்நாத்- தமிழ் இந்து கட்டுரை இல் Rs Ramaswamy\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 5 இல் Kalpana Sriram\nநவராத்ரி நவராக தேவதைகள் உலா – நாள் 4 இல் Rs Ramaswamy\nஜி.என்.பி கிருதிகள் - 2 (நீ தய ராதா)\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nவிளையும் பயிர் - 2\nசைவ நாகஸ்வர மரபு - ஐந்தாம் திருநாள்\nஎதிர்பார்ப்பும் - எதிர்பாரா சறுக்கல்களும்\nமதுர கானம் பொழிந்த மதுரை சோமு\nமதுரை சோமுவின் நூற்றாண்டை ஒட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதி இன்று வெளியாகியுள்ளது. #Somu100 https://t.co/o2qkaJdieC 2 days ago\nRT @tekvijay: பரிவாதினி @lalitha_ram நடத்தும் ’பர்லாந்து விருது விழா’வின் ஒரு பகுதிய���க நடக்கும் Lec Dem, நண்பர் இஞ்சிக்குடி மாரியப்பன் @emm… 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540263/amp?ref=entity&keyword=Child%20Traffic%20Gardens", "date_download": "2019-12-07T18:56:52Z", "digest": "sha1:EB66EBHOJXDBHHL77U4HK3HWEGRTNANH", "length": 10010, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in Kobe areas 3 terraces submerged: Traffic Disruption | கோபி பகுதிகளில் பலத்த மழை 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின: போக்குவரத்து துண்டிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோபி பகுதிகளில் பலத்த மழை 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின: போக்குவரத்து துண்டிப்பு\nகோபி: கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், அத்தாணி, டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கணக்கம்பாளையம் மற்றும் டி.என்.பாளையம் வன பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வன பகுதியில் பெய்யும் மழை நீரானது பத்துக்கும் மேற்பட்ட காற்றாறுகள் மூலம் வேதபாறை பள்ளம் வழியாக பவானி ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது. இந்த வெள்ள நீரால் சத்தி-அத்தாணி சாலையில் கொ��்டையம்பாளையம் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. பாலத்தின் மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.\nஇதேபோல், கனமழையால் கணக்கம்பாளையம் பகுதியிலும் 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. கணக்கப்பாளையம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.கொடிவேரி அணைக்கு பூட்டு: பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. தற்போது 4,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையில் பாதுகாப்பு தடுப்பை தாண்டி தண்ணீர் விழுகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்குள் செல்லவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அணையின் முன்பக்க கதவை பூட்டியும், வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பும் ஏற்படுத்தி உள்ளனர்.\nஅமைச்சர் உதயகுமார் ‘பகீர்’ தகவல் 58ம் கால்வாய் உடைப்புக்கு எலி, பன்றிகள்தான் காரணம்\nஅமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nகலைஞரின் மைத்துனர் ராஜரத்தினம் மரணம்\nநளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்மஅடி: விலை உயர்வால் மவுசு அதிகரிப்பு\nஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு கடக்கிறதாம்... தொப்பூர் கணவாயில் தொடரும் விபத்துகள் பேய் பீதி கிளப்பும் உள்ளூர் டிரைவர்கள்: அதிகாரிகள் விளக்கம்\nஆறு, அணைகளுக்கு நீர்வரத்தை அறிய துல்லிய தொழில் நுட்ப திட்டம் இல்லை: நீர் வீணாவதால் பாதிப்பு அதிகம்\nஇலங்கையில் ஆட்சிமாற்றம் மீளுமா, மூழ்குமா மீன்பிடித்தொழில்\nமலைக்கோட்டை மாநகர கமிஷனர் ஆபீசிலேயே மோசடி\nஉயர் அதிகாரி மனைவியிடம் போனில் பேசிய ஏட்டுக்கு முகத்தில் கும்மாங்குத்து\n× RELATED நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/kanni-rasi-guru-peyarchi-palangal-tamil-2019-to-2020", "date_download": "2019-12-07T20:48:58Z", "digest": "sha1:DVPINADHX75SWFYSZFOB7VG66X6ALH7Y", "length": 19533, "nlines": 322, "source_domain": "www.astroved.com", "title": "Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2019 to 2020 - கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019-2020", "raw_content": "\nஅனுமன் ஜெயந்தி அன்று இதை செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு\nஅனுமன் ஜெயந்தி - எங்கெல்லாம் ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், கன்னி ராசிக்கு 4 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, நன்மைகள் செய்யும் இடமாக இருக்காது. இந்த வீட்டிலிருந்து இவர், எதிர்பாராத ஆதாயங்கள், உதவி, கடின உழைப்பு, கீழ் பணிபுரிபவர்கள், ஆராய்ச்சி, தடைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் 8 ஆம் வீட்டையும்; வேலை, நடவடிக்கைகள், கௌரவம், சமுதாய அந்தஸ்து, வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றைக் குறிக்கும் 10 ஆம் வீட்டையும்; மோக்ஷம், கடன், நஷ்டம், செலவு, வெளிநாட்டில் குடியேறுவது, முதலீடு, தான தர்மம் ஆகியவற்றைக் குறிக்கும் 12 ஆம் வீட்டையும், பார்க்கிறார்.\nஇந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க\nஇந்தக் காலகட்டத்தில், பல விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெறலாம். குறிப்பாக, உங்கள் தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பட்டப்படிப்பு படிப்பவர்களும், கல்லூரி, கலாசாலை கல்விக்கு முயல்பவர்களும் பல பிரச்சினைகளைச் சந்திக்கலாம். நீங்கள் வசிக்கும் வீட்டை பழுதுபார்ப்பதற்கோ அல்லது புதிப்பிப்பதற்கோ கடும் செலவுகளை செய்ய வேண்டி வரும். புது வாகனங்களை வாங்குவதற்கோ, உங்கள் பழைய வாகனங்களை விற்பதற்கோ, இது ஏற்ற தருணம் அல்ல. இது போலவே, நிலம், மனை, வீடு போன்றவற்றை வாங்கவோ, விற்கவோ இது சாதகமான காலமில்லை. மனநிறைவும், சந்தோஷமும் இல்லாமல் போவதால், இந்த குரு பெயர்ச்சி காலம், பொதுவாக, சங்கடங்களைத் தருவதாக அமையக் கூடும்.\nகல்வித்துறையில் இருப்பவர்களுக்கும் திருப்தி இருக்காது. பணவரவும் மனநிறைவு தராது. சிலருக்கு, வாழ்க்கையில் எங்கும் பிரச்சினைகளாகவே தோன்றும். இந்த நேரத்தில் உங்கள் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். அதிக உழைப்பும், பிறர் உதவியும் கூட எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். பணித்துறையிலும் பிரச��சினைகள் எழலாம். செலவுகளும் மிகக் கடுமையாக இருக்கலாம். அயல்நாடு தொடர்பான முயற்சிகளும், வெற்றி தராமல் போகலாம்.\nகன்னி ராசி - வேலை மற்றும் தொழில்\nவேலை, தொழிலில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவக் கூடும். அலுவலகத்திலும் நிம்மதி காண இயலாமல் போகலாம். சக தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பது கடினம். தொழிலைப் பொறுத்தவரை, தொடக்க காலம், சுமாரான பலன்களைத் தரக்கூடும்; ஆனால் தொடரும் காலங்களில் இதைக் கூட எதிர்பார்க்க முடியாமல் போகலாம். சொத்து வாங்கல், விற்றல் தொடர்பான நடவடிக்கைகளில் தேக்க நிலை காணப்படும். இது தொடர்பாக, எந்தப் பெரிய முயற்சியையும் இப்பொழுது செய்யாமல் இருப்பது நல்லது.\nகன்னி ராசி - நிதி\nஆரம்பத்தில் வருமானம் சுமாராக இருக்கும்; ஆனால் பின்னர் இது இன்னும் குறையக் கூடும். ஆனால் இந்த நேரத்தில், செலவுகள் அதிகரிக்கக் ,கூடும். இதன் காரணமாக, உங்கள் சேமிப்பிலிருந்து கூட, கணிசமான தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும். ஆகவே, செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்புகளை அதிகரிப்பது நல்லது.\nபரிகாரம்: செல்வத்தை ஈர்க்கும் வழிபாடுகள்\nகன்னி ராசி - குடும்பம்\nதொடக்க காலத்தில் குடும்ப சூழ்நிலை சாதாரணமாக இருக்கும், ஆனால் போகப் போக, தனிப்பட்டவர்களின் அகம்பாவம், கருத்து வேறுபாடுகள் காரணமாக, பிரச்சினைகள் எழலாம். இதனால், அங்கு சுமுகமான, நிம்மதியான சூழ்நிலை நிலவுவது கடினம். எனினும், குடும்பத்தினருடன் தேவையான நேரம் செலவழிப்பதனால், நிலைமையை ஓரளவாவது சுமுகமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக கணவர் அல்லது மனைவி, தாய், மூத்த சகோதர சகோதரிகள் போன்றவர்களுடனான உறவை கவனமாகக் கையாள வேண்டும்.\nபரிகாரம்: மகா சுதர்சன ஹோமம்\nகன்னி ராசி - கல்வி\nகல்வியில் வெற்றி பெறுவதற்கு, மாணவர்கள், மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டுப் படிப்புகளுக்காக முயற்சி செய்வதற்கு, இது தகுந்த நேரம் அல்ல. இப்பொழுது, படிப்பில் வெற்றிபெற சில நேர்மையற்ற வழிகளைக் கையாளும் எண்ணம் சிலருக்கு எழலாம்; ஆனால் அவ்வாறு செய்வது கண்டிப்பாக நல்லதல்ல. உதவித் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கும் ஏமாற்றமே கிடைக்கக்கூடும். ஆகவே மாணவர்கள், நேரம் காலம் பார்க்காமல், முழு கவனத்துடன் படிப்பது சிறந்தது. இதனால் கல்வி மேம்படும் வாய்ப்புள்ளது.\n���ரம்ப காலங்கள், திருமணத்திற்கு வரன் தேடுவதற்கு ஏற்ற நேரமாக இருப்பதால், அதற்கான தீவிர முயற்சிகளில் உடனடியாக இறங்கலாம். ஏனெனில், தொடர்ந்து வரும் காலங்கள் இதற்கு சாதகமாக இல்லை. இந்தப் பெயர்ச்சி காலத்தில், துணையிடம் நீங்கள் காட்டும் அன்பு, குறைவாகவே இருக்கக் கூடும். இதனால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. எனவே, அன்பை நன்கு வெளிப்படுத்தப் பழகுங்கள்; இதனால் உறவு சுமுகமடையும்.\nபரிகாரம்: சர்வ ஐக்கிய மகா யந்திரம்\nகன்னி ராசி - ஆரோக்கியம்\nஇந்த நேரத்தில், உங்கள் உடல்நிலையில் சிறிய பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், போகப் போக நிலைமை சீரடையும். ஆகவே ஆரம்பத்தில் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. குறிப்பாக, உடல் கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சரியாகப் பராமரிப்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால், இவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்பொழுது நெஞ்சு, இதயம் குறித்தும் எச்சரிக்கை தேவை. இவை தொடர்பாக எந்த பிரச்சினை எழுந்தாலும், உடனடியாக கவனித்து, சரி செய்து கொள்ளவும்.\nபரிகாரம்: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிபாடுகள்\nபகவான் தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சத்யநாராயணர் ஆகியவர்களை வழிபடவும்\n'குரு காயத்ரி மந்திர’ த்தைப் பாராயணம் செய்யவும் அல்லது கேட்கவும்\nமஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்யவும்\nபெண்களையும், குழந்தைகளையும் மரியாதையுடன் நடத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/71726-gold-prices-fell.html", "date_download": "2019-12-07T20:17:38Z", "digest": "sha1:KHDN73GULW7CIFWMWM4SQTYU2NMYAPUP", "length": 9682, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தங்கம் விலை குறைந்தது | Gold prices fell", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nசென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.\nமாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ர���.29,216-க்கும், கிராமிற்கு ரூ.6 குறைந்து ரூ.3,652-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.30,472-க்கும், கிராம் ரூ.3,809-க்கும் விற்பனையாகிறது.\nஇதேபோல், வெள்ளி ஒரு கிராம் 20 காசு குறைந்து ரூ.48.90-க்கும், கிலோ ரூ.48,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடுரோட்டில் உருட்டுகட்டையால் ஆண் ஒருவரை வெளுத்துக்கட்டிய பெண்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\nவேலையிழந்த பட்டதாரி.. ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை\nபெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு தொலைபேசி எண் எடப்பாடி அரசுக்கும் அக்கறை இருக்கு\nதங்கத்தின் விலை திடீர் சரிவு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n6. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/64914-the-violators-will-be-destroyed.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T19:48:26Z", "digest": "sha1:GNQ3DW4KF5NTGPCECT3FS4WLEXXYN5K6", "length": 17115, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அதர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள் | The violators will be destroyed", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஅதர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள்\nஎப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் மீறப்பட்டு அதர்மம் தலைதூக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை செய்து மனசாட்சியை மீறு பவர்கள் அழிந்துவிடுவார்கள்.மகாபாரதத்தில் கிருஷ்ணனே இதைக் கூறியிருக்கிறார்.\nசூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் தங்கள் தண்டனைக்காலம் 12 வருடங்கள் முடிவடைந்ததும் தங்களுடைய நாட்டை திரும்ப பெற விரும்பினார்கள்.ஆனால் துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு இடத்தைக் கூட தரமுடியாது என்று உறுதியாக மறுத்து சஞ்சயன் மூலமாக தூதனுப்பினான். அதனால் பாண்டவர்கள் கிருஷ்ணனைத் தூதுவனாக அனுப்ப விரும்பினார்கள்.\nகிருஷ்ணனை வரவழைத்து சஞ்சயன் கூறியதையும், திருதராஷ்டிரன் தன்னுடைய மகன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினால் அவரும் விட்டுகொடுக்க சொல்கிறார். எங்களுக்கு சேர வேண்டிய அனைத்தையும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஐந்து ஊர்களையாவது கொடுங்கள் என்று கேட்டு தூது செல்லுங்கள் என்றார்கள். கிருஷ்ணன் தூது செல்வதை அறிந்ததும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து ஒப்புவித்தார்கள்.\nமுக்காலமும் உணர்ந்த கிருஷ்ணனுக்கு நடப்பவை அனைத்தும் தெரியும் என்றாலும் பாண்டவர்களின் வார்த்தைகளுக்காக தூது செல்ல சம்மதித் தார்.கிருஷ்ணன், சாத்யகியை அழைத்துக்கொண்டு தேரில் ஏறி அஸ்தினாபுரம் சென்றார். துரியோதனனும் திருதராஷ்டிரனும் கிருஷ்ணனை வர வேற்க விழாவை ஏற்பாடு செய்தார்கள்.ஆனால் கிருஷ்ணன் நேராக திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்தார்.\nகிருஷ்ணரைக் கண்டதும் பீஷ்மர், துரோணர் அனைவர��ம் மரியாதை செய்தார்கள்.அவர்களுடன் உரையாடிய பிறகு காந்தாரியைச் சந்திக்கச் சென்ற கிருஷ்ணர் அவளிடமும் நலம் விசாரித்து துரியோதனனைக் காண சென்றார். துரியோதனன், கிருஷ்ணனை உணவருந்த அழைத்தான். ஆனால் கிருஷ்ணன் மறுத்து தூதுவனாக வந்திருக்கும் நான் அவர்கள் சார்பில் கேட்பதைப் பெற்ற பிறகு தான் விருந்தை ஏற்கமுடியும் என்று சொல்லிவிட்டார்.\nதிருதராஷ்டிரனிடம் சென்ற கிருஷ்ணன், பாண்டவர்களும் உங்கள் மக்களே. அதனால் துரியோதனனின் பிடிவாதத்தைத் தளர்த்த சொல்லுங்கள் என்றார். திருதராஷ்டிரன் வருத்தத்தோடு, கிருஷ்ணா நீ சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் எனது புத்திமதியை ஏற்கும் நிலையில் துரியோத னன் இல்லை. என்னை மன்னித்து விடு கிருஷ்ணா என்றார். கிருஷ்ணர் இறுதியாக துரியோதனனை அணுகினார். துரியோதனைச் சுற்றி இருந் தவர்களும் அவனுக்கு புத்தி உரைத்தனர். ஆனால் எதையும் கேட்க துரியோதனன் தயாராக இல்லை.\nமாறாக கோபத்துடன் கிருஷ்ணா, பாண்டவர்கள் என் மாமாவிடம் தோற்றுப்போனது அவர்களது தவறு. அவர்கள் சூதாட்டத்தில் வென்றிருந்தா லும் நாங்கள் கட்டுப்பட்டிருப்போம். அதனால் அவர்களுக்கு ஊசி அளவு இடமும் கொடுக்க இயலாது. மீறி செயல்பட்டால் எங்கள் வீரர்கள் இருக்கிறார்கள், தக்க பதிலடி தருவோம் என்றான்.\nகோபம் கொண்ட கிருஷ்ணன், துரியோதனனை எச்சரித்தார்.வார்த்தைகளை அதிகம் பிரயோகிக்கிறாய் துரியோதனா இது நல்லதல்ல. அதர் மத்தை கையில் எடுக்கும் எவருக்கும் இந்த பூமியில் இடம் கிடையாது என்றார். கிருஷ்ணரின் வார்த்தையைக் கேட்ட துரியோதனன் கிருஷ்ண ரையே கட்டிப்போட ஆட்களை ஏவினான். இதனால் கிருஷ்ணர் விஸ்வரூபமெடுக்க அந்த ஒளியால் சூழ இருந்தவர்கள் கண்களைப் பொத்திக் கொண்டார்கள். திருதராஷ்டிரரும் அந்த ஒளியினால் இழந்த கண்களைப் பேற்றார். ஆனால் மகனது கொடூர செயலால் பார்வை விரும்பவில்லை என்று கிருஷ்ணரிடம் வேண்டி பார்வையை மீண்டும் இழந்தார்.\nதர்மம் மீறி அதர்மம் செய்பவர்களின் கரங்கள் ஓங்கியிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. அந்தக் கரங்கள் ஒடுங்கும் போது அகல பாதாளத் தில் எழுந்திருக்கவே முடியாமல் விழுந்திருப்போம். துரியோதனனுக்கு மட்டுமல்ல தர்மத்தை மீறும் மனிதர்களுக்கும் இத்தகைய நிலைமை வந்தே தீரும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொ���ைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசைப்படுவதும்... அவஸ்தைப்படுவதும் மனிதப்பிறவிக்கு புதிதா என்ன\nபூலோகத்தை விட கைலாயத்தில் தான் அதிக சந்தோஷம் \nஆசையை பேராசையாக மாற்றாமல் இருக்க முயற்சி செய்வோம்....\nஆணவத்தால் ஆன்மிகத்தை உணர முடியாது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n கடவுள் உங்களை கை விடமாட்டார்\nபொறுமை வெற்றியையும் பொறாமை அழிவையும் கொடுக்கும்\nகர்வம் தான் அழிவுக்கு காரணம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/Njc3OTUx/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-12-07T20:28:10Z", "digest": "sha1:FZF2KICBMOI2K5DFYI5ECRCNE7DMALWI", "length": 8264, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆம், வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது: பிரித்தானிய பிரதமர் ஒப்புதல் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள் » NEWSONEWS\nஆம், வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது: பிரித்தானிய பிரதமர் ஒப்புதல் (வீடியோ இணைப்பு)\nதனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.\n'பனாமா லீக்ஸ்' என்றழைக்கப்படும் ரகசிய ஆவண தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசுமார் 12 நாடுகளின் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nஅவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனின் தந்தை இயன் கமெரூனும் ஒருவர்.\nகடந்த 2010ஆம் ஆண்டு இயன் இருந்த பிறகு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் மூலம் டேவிட் கமெரூனும் பலன் அடைந்துவந்ததாக கூறப்பட்டது.\nஎனினும் இந்த தகவலை டேவிட் கமெரூன் மறுத்தார். இந்நிலையில் தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டேவிட் கமெரூன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, கடந்த காலங்களில் என்னிடம் பங்குகள் இருந்தன. எனது தந்தை ஒரு பங்கு தரகர் என்பதால் இது இயல்பான ஒன்றுதான்.\nஎனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த 2010ஆம் ஆண்டே அவற்றை விற்றுவிட்டேன். எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கு 5000 யூனிட்கள் வரை பங்குகள் இருந்தன.\nஅதன் மதிப்பு 30 ஆயிரம் பவுண்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனடியாக பிரதமர் பதவியில் இருந்து கமெரூன் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கூறி வருகின்றனர்.\nவெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது உண்மைதான் தான் பிரதமரே ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : ���ீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/reader/147/", "date_download": "2019-12-07T19:14:36Z", "digest": "sha1:J4LFYIGJ2JKMLO5IXJNZP2RPJ3QLYHTI", "length": 21510, "nlines": 250, "source_domain": "www.acmyc.com", "title": "ஆடைகளை லூசாக அணிவோம் ஆண்களை லூசாக்காமல் இருப்போம்....! | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslam Valiuruththum 05 Vidayangal (இஸ்லாம் வலியுறுத்தும் 05 விடயங்கள்)\nIslamiya Paarvaiel Mana Aluththam (இஸ்லாமி பார்வையில் மன அழுத்தம்)\nAl Quranum Manitha Vaalvum (அல்குர்ஆனும் மனித வாழ்வும்)\nAl Quranum Indraya Muslimkalum (அல்குர்ஆனும் இன்றைய முஸ்லிம்களும்)\nMaanavarhalukkaana Seithi (மாணவர்களுக்கான செய்தி)\nErumbum HudhuHudhu Paravaium Sollum Paadam (எறும்பும் ஹூது ஹூது பறவையும் சொல்லும் பாடம்)\nKudumba Uravin Sirappuhal (குடும்ப உறவின் சிறப்புகள்)\nIruthi Naalin Adaiyalangal (இறுதி நாளின் அடையாளங்கள்)\nAandin Iruthium Vidumuraium (ஆண்டின் இறுதியும் விடுமுறையும்)\nஆடைகளை லூசாக அணிவோம் ஆண்களை லூசாக்காமல் இருப்போம்....\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதரிகளே\nஇன்று எமது சகோதரிகளில் அதிகமானோர் ஹபாயா அணிகின்றார்கள்.\nஉண்மையில் ஹபாயா பெண்களுக்கு ஒரு கௌரவமாகும். அது எமக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஹபாயா அன்னியவர்களின் பார்வைக்கு திரையிடுகிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் ஹபாயா சான்றாக விளங்குகிறது. இதனால் நம்மை காண்போர் மதிக்கிறார்கள், கௌரவிக்கிறார்கள். கெட்ட எண்ணத்துடன் நம்மை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹபாயா பெண்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது.\nஆனால் இன்றைய எம்சகோதரிகளிலே பெரும்பாலானோர்,\nநவீனங்கள் மட்டுமா.... டிசைன்கள் மட்டுமா......\nநமது அங்கங்களை தெரியக்கூடிய வகையிலே...\nநமது உள்ளுறுப்புக்களின் அளவுகள் தெரியக்கூடிய வகையிலே....\nமிகவும் இறுக்கமாக, உடலுடன் ஒட்டியதாக அணிவதை சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கின்றது.\nகடைகளிலே தளர்வாக (லூசாக) கிடைத்தாலும் கூட அதனை வாங்கி இறுக்கமானதாக தைத்துத்தான் அணிகின்றோம். நாம் அணியும் ஹபாயாக்களை அல்லது ஆடைகளை யாராவது பார்த்து நல்லா இருக்கிறது என்று சொன்னால்தான் நமக்கு நிம்மதியாக தூக்கமே வருகின்றது.\nஅழகாக, எடுப்பாக உடை அணிந்து பாடசாலைக்கு செல்லும் ஒரு ஆசிரியை இரண்டு மூன்று நாட்கள் திடீர் என்று பாடசாலைக்கு செல்லவில்லை.\nசக ஆசிரியர்கள் சிலருக்கு ஏதோ ஒரு சோகம்... உடனே ஆசிரியைக்கு call பண்ணி என்ன நடந்த என்று விசாரித்த போது, ஆசிரியையும் எனக்கு முக்கியமான வேலை அதனால் வரவில்லை என்று சொல்ல, “ஐயோ... இதை முதல் நாளே சொல்லிருக்கலாமே டீச்சர் நாங்களும் லீவ் எடுத்திருப்போம்” என்று அந்த ஆசிரியர்கள் கவலைப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.\nநான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. நம் சமூகத்திலே நல்ல ஆசிரியர்கள் பலர் இருக்கின்றார்கள்.இருந்தாலும் சமூகத்திலே இப்படியான ஒருசிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். தன்னுடைய பொண்டாட்டி தொலைந்து போனால்கூட கவலைப்படுவதற்கு இல்லை, ஆனால் தன்னுடன் வேலை செய்கின்ற அழகாக, எடுப்பாக, ஆடை அணிந்து, மேக்கப் போட்டு வரும் பெண்ணை பார்த்து “குட்மோர்னிங்” சொல்லி அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினால்தான் அவர்களுக்கு அன்றைய நாளே சந்தோசமாய் ஆரம்பிக்கிறதாம். ஒரு நாளைக்கு அவளைக் காணவில்லை என்றால் அவர்களுக்கு ஏதோ ஒன்றை இழந்துவிட்டதை போன்று பதறிப்போய்விடுவார்கள்.\nஇந்த பாவம் யாருக்கு கிடைக்கும்...\nஇது போன்ற இன்னும் நிறைய சம்பவங்கள் அலுவலகங்களிலும் ஏனைய இடங்களிலும் நடந்து கொண்டு���ான் இருக்கின்றன.\nஇவ்வாறான சம்பவங்கள் நமது உள்மனதில் ஒரு வகையான சந்தோசத்தை கொடுத்தாலும், அல்லாஹ்விடத்தில் இது பெரும் பாவம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nஒரு விடயத்தை நன்றாக விளங்கி கொள்ளுங்கள்.\nஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக நரகத்திலே இருப்பதற்கு காரணம் நம்முடைய செயற்பாடுகள்தான்.\nநாம் இறுக்கமாக ஆடைகளை அணிவதன் மூலம் ஆண்கள் நம்மை பார்க்காமல் இருப்பார்களா என்ன\nஇறுக்கமான ஆடைகளை அணிவதனால் முகத்தை பார்க்கும் அவர்களின் பார்வைகூட வேறு எங்கெங்கோ செல்வதை நாம் அவதானிக்கவில்லையா\nஹபயாக்களை அல்லது ஆடைகளை இறுக்கமாக அணிவதனால் அவர்களின் மனோ இச்சையை தூண்டுகின்றோமா இல்லையா\nஹபாயாக்களில் புதுவித டிசைன்களை தோற்றுவித்து அவர்களின் பார்வையை தன்பக்கம் இழுக்க செய்வது மட்டுமல்லாமல் இறுக்கமாக அணிந்து தனது அங்கங்களை வெளிக்காட்டி, உள்ளாடைகள் கூட வெளியில் அடையாளம் தெரியும்படி செய்து அவர்களையும் பாவத்தின் பக்கம் அழைத்து நாமும் பாவத்தை தேடிக்கொள்கின்றோமே இதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா...\nஇன்னும் ஒரு முக்கியமான விடயம் எமது சகோதரிகளிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது.\nஅதாவது, நாம் வேலைக்கு அல்லது வெளி இடங்களுக்கு செல்லும் போது அழகாக ஆடை அணிந்து, தலையை மறைத்து செல்கின்றோம். அதே நேரத்தில் நமது வீதிகளிலே வருகின்ற மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், மற்றும் ஏனைய வியாபாரிகளிடத்தில் பொருட்களை வாங்கும் போது நாம் அவர்களுக்கு முன்னால் எவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்.\nவீடுகளிலே எவ்வாறு இருக்கின்றோமோ அவ்வாறே வீதிகளுக்கு வருகின்றோம், வேண்டுமானால் ஒரு சோளையோ அல்லது துண்டையோ (துப்பட்டாவை) எடுத்து நெஞ்சிலே போட்டு கொள்வது, அதை ஒழுங்காக போடுவதும் இல்லை, ஒரு பகுதி மூடி மறு பகுதி திறந்த நிலையில் வியாபாரிக்கு முன்னால் நிற்பது மட்டுமல்லாமல் அவரிடத்தில் பொருட்களை வேகமாக வாங்கி செல்லும் பழக்கம்கூட நம்மிடத்தில் இல்லை. அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, ஒரு பொருள் வாங்குவதற்காக 9000 கேள்விகள் கேட்டு, அந்த பொருட்களை தொட்டு பார்த்து, தூக்கி பார்த்து, நசிச்சி பார்த்து, அவர் கூறும் விலையில் பாதிக்கும் குறைவான விலைக்கு அதை நிர்ணயம் செய்து, வியாபாரியின் திட்டுதளுக்கும் ஆளா���ி, இதற்காக 20, 30 நிமிடங்களை செலவழித்து, அந்த நேரங்களில் வீதியில் செல்கின்ற ஏனைய ஆண்கள் நம்மை பார்த்து செல்வதும், பகிடி பண்ணுவதும் நாளாந்தம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇவர்களும் ஆண்கள்தான், இவர்களுக்கு முன்னால் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற ஒழுங்குகளை நாம் பேணிக்கொள்ள வேண்டும்.\nஅந்நிய ஆண்கள் நம்முடைய உடல் அங்கங்களை நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ ரசிப்பதில் இருந்தும் நம்மை நாம் பாதுகாக்க வேண்டும்.\nநம்முடைய அழகும், கவர்ச்சியும் நம்முடைய கணவருக்கு மட்டும்தான்.\nஅதை பார்த்து ரசிப்பதற்கு தகுதியுடையவரும் நமது கணவர் மட்டுமே.\nஅது அந்நிய ஆண்களுக்கு இல்லை.\nநமது அழகையும், அங்கங்களையும் அன்னிய ஆண்கள் ரசிக்கும்படி ஆடை அணிந்து வீணாக நரகத்தை தேடிக்கொள்ளாமல் இருப்போம்.\nஉங்கள் சகோதரி ஷாமிலா லரீப்\nOru Muslimin Perumathi (ஒரு முஸ்லிமின் பெறுமதி)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/ticket-to-london-indian-film-festival/", "date_download": "2019-12-07T18:48:05Z", "digest": "sha1:6UN7SQMWVATVC66FQ7X4JFUXQUVIHFGO", "length": 4109, "nlines": 30, "source_domain": "www.nikkilcinema.com", "title": "TICKET To London Indian Film Festival | Nikkil Cinema", "raw_content": "\nஇங்கிலாந்தில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் “டிக்கெட்”\nஎந்திரன், நஞ்சுப்புரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவருமான நடிகர் ராகவ் ரங்கநாதன் “டிக்கெட்” எனும் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஇல்யுசன்ஸ் இன்பினிட் சார்பாக ப்ரிதா தயாரிக்கும் “டிக்கேட்” படத்தில் ராகவ் ரங்கநாதன��, கார்த்திக் குமார், லக்ஷ்மி பிரியா, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nலண்டனில் உள்ள பாரம்பரியமிக்க எம்பயர் லிய்சிஸ்டர் ஸ்குயர் தியேட்டரில் “லண்டன் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் (LIFF) 2017” சார்பில் டிக்கெட் படம் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது மேலும் லண்டனிலும் பிர்மின்கமிலும் இப்படம் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் மூன்று இடங்களில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் mudhal tamizh படம் டிக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://apk-dl.com/12th-thirumurai-periyapuranam/com.kowinko.Periyapuranam", "date_download": "2019-12-07T19:19:08Z", "digest": "sha1:UQ67MK6H757IPM4SB3TNNUXGJBCEDVZR", "length": 87805, "nlines": 229, "source_domain": "apk-dl.com", "title": "12th Thirumurai- Periyapuranam 1.0.0 APK Download - Android Books & Reference Apps", "raw_content": "\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.Thirumurai carrying out possible error in the websiteintended to publish them to read the book do kaippeciyilumcomputer. Our guide was the pioneer websites, projectmadurai.organd the shaivam.org. Our thanks to Anna.In this endeavor, pleasepoint out our errors and to being. It will lead to an immediatelock appilaikal kalaiyapperru unmistakable original.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.Thirumurai carrying out possible error in the websiteintended to publish them to read the book do kaippeciyilumcomputer. Our guide was the pioneer websites, projectmadurai.organd the shaivam.org. Our thanks to Anna.In this endeavor, pleasepoint out our errors and to being. It will lead to an immediatelock appilaikal kalaiyapperru unmistakable original.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும். வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக. நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkup vegetarianBrahmin. They are divine. Many miracles. Lord continually Tamilhearing involving lust. Reciters with these principles will alwaysdepend on the result. According to the manuscripts taken Thirumuraigod, thank you for coming generations helped munnorkalukkucvegetarian world is obliged to pay. Once the printing industrybegan accerrat them in book form. Accukkuliyum kakitavilaiyumrecent period of sharp increase in the price of the books is notenough common man. Meanwhile, many of the Web sites have to readthrough the scriptures. Every time you enter and leave according tothe nature of errors when writing. Edit the source texts which areexpressed but they will have a permanent position. With the aim ofcarrying out an error Thirumurai as possible on the website topublish them to read the book do kaippeciyilum computer. Our guidewas a pioneer, and websites, projectmadurai.org and theshaivam.org. Our thanks to Anna. In this endeavor, please point outour errors and to being. It will lead to an immediate lockappilaikal kalaiyapperru unmistakable original.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.With the aim of carrying out an error Thirumurai aspossible on the website to publish them to read the book dokaippeciyilum computer. Our guide was the pioneer websites,projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna.Pleasepoint out any errors in our request in this endeavor. It will leadto an immediate lock appilaikal kalaiyapperru unmistakableoriginal.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Kakitavilaiyum periodaccukkuliyum recent sharp increase in the price of the books is notenough common man. Meanwhile, many of the Web sites have to readthrough the scriptures. Every time you enter and leave according tothe nature of errors when writing. Edit the source texts which areexpressed but they will have a permanent position.Thirumuraicarrying out possible error in the website intended to publish themto read the book do kaippeciyilum computer. Our guide was thepioneer websites, projectmadurai.org and the shaivam.org. Ourthanks to Anna.In this endeavor, please point out our errors and tobeing. It will lead to an immediate lock appilaikal kalaiyapperruunmistakable original.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.��ச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.With the aim of carrying out an error Thirumurai aspossible on the website to publish them to read the book dokaippeciyilum computer. Our guide was the pioneer websites,projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna.Pleasepoint out any errors in our request in this endeavor. It will leadto an immediate lock appilaikal kalaiyapperru unmistakableoriginal.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.With the aim of carrying out an error Thirumurai aspossible on the website to publish them to read the book dokaippeciyilum computer. Our guide was the pioneer websites,projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna.Pleasepoint out any errors in our request in this endeavor. It will leadto an immediate lock appilaikal kalaiyapperru unmistakableoriginal.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் ���வை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.Thirumurai carrying out possible error in the websiteintended to publish them to read the book do kaippeciyilumcomputer. Our guide was the pioneer websites, projectmadurai.organd the shaivam.org. Our thanks to Anna.In this endeavor, pleasepoint out our errors and to being. It will lead to an immediatelock appilaikal kalaiyapperru unmistakable original.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு ம��ன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.With the aim of carrying out an error Thirumurai aspossible on the website to publish them to read the book dokaippeciyilum computer. Our guide was the pioneer websites,projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna.Pleasepoint out any errors in our request in this endeavor. It will leadto an immediate lock appilaikal kalaiyapperru unmistakableoriginal.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும். வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக. நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkup vegetarianBrahmin. They are divine. Many miracles. Lord continually Tamilhearing involving lust. Reciters with these principles will alwaysdepend on the result. According to the manuscripts taken Thirumuraigod, thank you for coming generations helped munnorkalukkucvegetarian world is obliged to pay. Once the printing industrybegan accerrat them in book form. Accukkuliyum kakitavilaiyumrecent period of sharp increase in the price of the books is notenough common man. Meanwhile, many of the Web sites have to readthrough the scriptures. Every time you enter and leave according tothe nature of errors when writing. Edit the source texts which areexpressed but they will have a permanent position. With the aim ofcarrying out an error Thirumurai as possible on the website topublish them to read the book do kaippeciyilum computer. Our guidewas a pioneer, and websites, projectmadurai.org and theshaivam.org. Our thanks to Anna. In this endeavor, please point outour errors and to being. It will lead to an immediate lockappilaikal kalaiyapperru unmistakable original.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Accukkuliyumkakitavilaiyum recent period of sharp increase in the price of thebooks is not enough common man. Meanwhile, many of the Web siteshave to read through the scriptures. Every time you enter and leaveaccording to the nature of errors when writing. Edit the sourcetexts which are expressed but they will have a permanentposition.With the aim of carrying out an error Thirumurai aspossible on the website to publish them to read the book dokaippeciyilum computer. Our guide was the pioneer websites,projectmadurai.org and the shaivam.org. Our thanks to Anna.Pleasepoint out any errors in our request in this endeavor. It will leadto an immediate lock appilaikal kalaiyapperru unmistakableoriginal.\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள்.இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கேநித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும்நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.தெய்வத் திருமுறைகளைஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவியமுன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது.அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத்தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாகஉயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்குஇல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும்பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள்நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூலநூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.வலைத்தளத்தில்கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்றநோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்கவகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும்இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.orgஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.நமது இம்முயற்சியில்பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகைசெய்யும்.Twelve are in nulkalakat Thirumurai camayattirkupvegetarian Brahmin. They are divine. Many miracles. Lord alwayTamil hearing involving lust. The reciters will depend on theresult of the continual rule.According to the deity took Thirumuraimanuscripts, helped munnorkalukkuc for generations to come, it wasobliged to pay, thanks to the vegetarian world. Once the printingindustry began accerrat them in book form. Kakitavilaiyum periodaccukkuliyum recent sharp increase in the price of the books is notenough common man. Meanwhile, many of the Web sites have to readthrough the scriptures. Every time you enter and leave according tothe nature of errors when writing. Edit the source texts which areexpressed but they will have a permanent position.Thirumuraicarrying out possible error in the website intended to publish themto read the book do kaippeciyilum computer. Our guide was thepioneer websites, projectmadurai.org and the shaivam.org. Ourthanks to Anna.In this endeavor, please point out our errors and tobeing. It will lead to an immediate lock appilaikal kalaiyapperruunmistakable original.\nநால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையேநாயன்மார் திருவடிகள்போற்றி...நமசிவாய...நாயன்மார் என்போர் பெரிய புராணம் எனும் நூலில்குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கைஅடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத்தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்தநூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவேதிருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர்சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக்கொண்டார்இந்த 63 அணைத்து நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள 64-ம் நாயன்மாரால் பாடப்பெற்றது 12-ம் திருமுறை.. இந்தவரலாற்றினை அடியார்கள் எளிதில் படித்து பயன்பெறவே இந்த பணி...தவறுஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..இந்த ஆப்பினைசிவனடியார்களுக்கும் , எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன்..தங்கள்தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய..Tag: Lord Shiva Stories, Nayanmargal,Nayanmars, 63 Nayanmargal, 63 nayanmars.. Lord Stories..Four porralM uyirttunaiyeFeet Nayanmars cherish ...Nama Shivaya ...In the bookthe big myth is represented Represented Nayanmars vegetarianservants. Nayanmars are based on the number of 63 persons.Cuntaramurttiyar tiruttontat amount mentioned about sixtyCivanatiyar. Cekkilar great mythology brought the item passedthrough. Cuntaramuttiyaraiyum tiruttontat amount so written, hisparents cataiyanar - Music wise, the three annexed NayanmarsTounderstand the life history of these 63 extinguish NayanmarsNayanmars sung by 64-th and 12-th servants Thirumurai .. easilyread the history of this work payanperave ...If you forgive anymistake ..Civanatiyar this apple will dedicate to Shiva emperuman..His friends to let them work with this request. Nama Shivaya..Tag: Lord Shiva Stories, Nayanmargal, Nayanmars, 63 Nayanmargal,63 nayanmars .. Lord Stories ..\nதிருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்டபாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிருசைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை.பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப்பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துஎண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும்கொண்டுள்ளது. திருவாசகத்தில் . முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும்ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது.திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார்வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சியபகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன்சிறப்பை உரைக்கும் பழமொழி. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ளசிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள்,அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல்,இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்துபெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாகவடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக்கூறுகிறது. செயலி சிறப்பம்சங்கள் ★ திருவாசகம் பாடல்கள் . ★திருவாசகம் பாடல்கள் உரை. ★ திருவாசக முற்றோதல். தவறு ஏதேனும்இருப்பின் மன்னித்தருளுங்கள் .. ஏமது இம்முயற்சியில் பிழைகள்இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாகஅப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.இந்த செயலி சிவனடியார்களுக்கும் , எம்பெருமான் ஈசனுக்கும்சமர்பிக்கிறேன்.. தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறுபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய. திருச்சிற்றம்பலம்.Disclaimer: The content provided in this app is hosted by externalwebsites and is available in public domain. We do not upload anyaudio to any websites or modify content. This app provided theorganized way to select songs and listen to them. This app alsodoes not provide option to download any of the content. Note:Please email us if any songs we linked is unauthorized or violatingcopyrights. This app has been made with love for true fans ofDevotional music.\nகீதை யாருக்குச் சொல்லப் பட்டது வாழ்ந்து முடித்த வயதானவர்களுக்கு,போகும் வழிக்கு புண்ணியம் தேட சொல்லப் பட்டது அல்ல. குரு குலத்தில்கல்வி பயிலும் இளம் மாணவர்களுக்கு சொல்லப் பட்டது அல்ல.வாழ்வின்நடுவில் நிற்கும், வாழ வேண்டிய, வாழ்க்கையோடு போராட வேண்டிய ஒருபொறுப்புள்ள மனிதனுக்குச் சொல்லப் பட்டது.இறைவன் மனிதனுக்குச் சொன்னதுகீதைமனிதன் இறைவனுக்குச் சொன்னது திரு வாசகம்மனிதன் மனிதனுக்குச்சொன்னது திருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.மற்ற புராண இதிகாசங்களைப்போல் இல்லாமல் இறைவன் மனிதனுக்குச் சொன்���து கீதை.உலகிலுள்ள பலமொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில்கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால்செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (WarrenHastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் \"இங்கிலாந்துஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றியபகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால்இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்றுகுறிப்பிட்டிருந்தார்தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதைமொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாகஅறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும்.மூலத்தில் உள்ளதை கருத்துச் சேதாரமின்றி மொழிபெயர்ப்பதில் பாரதிக்குஇணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது.பகவத்கீதையைப் படிக்க விரும்பும்எவரும் ஆரம்ப நிலையி்ல், உரை எதுவும் இல்லாத, எளிய, மூலத்துக்குநெருங்கிய பொருள் தரக்கூடிய சுலோக மொழிபெயர்ப்பில் தொடங்குவது அதிகப்பயனுள்ளதாகும்.உரையாசிரியர்களின் விளக்கம் இல்லாமல், மூலத்தை அல்லதுஅதற்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை மட்டுமே தொடர்ச்சியாகப்படித்து, அதன் பிறகு உரையாசிரியர்களின் விளக்கங்களுக்குச் செல்வதுதிருக்குறள் உள்ளிட்ட எந்த நூலையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்என்பது அனுபவ மொழி.இதைக் கருத்தில் கொண்டு, இதுவரை இணையத்தில்முன்னுரையாக மட்டுமே கிடைத்துவந்த பாரதியின் பகவத்கீதைமொழிபெயர்ப்பின் முழுவடிவத்தை இந்தியச் சுதந்திர தினப் பரிசாக SKVApps India வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறது. இந்த மொழிபெயர்ப்புக்குபாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகக்கருதப்பட்டு, அது தனி நூலாகவே பதிப்பிக்கப்பட்டும், படிக்கப்பட்டும்வருகின்றது. மொழிபெயர்ப்பின் சிறப்பைக் குறித்து சொல்லவேண்டிய அவசியமேஇல்லை.பாரதி செய்துள்ள இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும்,கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும்,கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படிஉரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒருபிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போகிறது என்பதுஇயல்பாகவே விளங்கும். மற்ற உபநிடதங்களில் நிகழும் குரு-சீடஉரையாடல்களில், சீடனுடைய கேள்விகளில் தொனிக்கும் பாவத்துக்கும்,உறவினனும், நெருங்கிய தோழனுமாக விளங்கிய ஒருவனிடம் உபதேசம் பெற்றுக்கொண்டிருக்கும் ஒருவன் கேள்விகளை எழுப்பும் தோரணையில் தென்படும்பாவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றே போதும், இத்தகைய வாதம்செல்லாத செப்புக்காசு கூட பெறா ஒன்று என்பதை எடுத்துக்காட்டுவதற்கு.நாங்கள் எடுத்துள்ள இத்தனை முயற்சிகளையும் மீறி,எங்காகிலும் பிழைகள் தென்படுமாயின் அருள்கூர்ந்து அவற்றை எங்களுக்குத்தெரியப்படுத்துமாறு கோருகிறோம்.- SKV Apps IndiaGita was said towhom வாழ்ந்து முடித்த வயதானவர்களுக்கு,போகும் வழிக்கு புண்ணியம் தேட சொல்லப் பட்டது அல்ல. குரு குலத்தில்கல்வி பயிலும் இளம் மாணவர்களுக்கு சொல்லப் பட்டது அல்ல.வாழ்வின்நடுவில் நிற்கும், வாழ வேண்டிய, வாழ்க்கையோடு போராட வேண்டிய ஒருபொறுப்புள்ள மனிதனுக்குச் சொல்லப் பட்டது.இறைவன் மனிதனுக்குச் சொன்னதுகீதைமனிதன் இறைவனுக்குச் சொன்னது திரு வாசகம்மனிதன் மனிதனுக்குச்சொன்னது திருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.மற்ற புராண இதிகாசங்களைப்போல் இல்லாமல் இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.உலகிலுள்ள பலமொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில்கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால்செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (WarrenHastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் \"இங்கிலாந்துஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றியபகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால்இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்றுகுறிப்பிட்டிருந்தார்தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதைமொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாகஅறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும்.மூலத்தில் உள்ளதை கருத்துச் சேதாரமின்றி மொழிபெயர்ப்பதில் பாரதிக்குஇணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது.பகவத்கீதையைப் படிக்க விரும்பும்எவரும் ஆரம்ப நிலையி்ல், உரை எதுவும் இல்லாத, எளிய, மூலத்துக்குநெருங்கிய பொருள் தரக்கூடிய சுலோக மொழிபெயர்ப்பில் தொடங்குவது அதிகப்பயனுள்ளதாகும்.உரையாசிரியர்களின் விளக்கம் இல்லாமல், மூலத்தை அல்லதுஅதற்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை மட்டுமே தொடர்ச்சியாகப்படித்து, அதன் பிறகு உரையாசிரியர்களின் விளக்கங்களுக்குச் செல்வதுதிருக்குறள் உள்ளிட்ட எந்த நூலையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்என்பது அனுபவ மொழி.இதைக் கருத்தில் கொண்டு, இதுவரை இணையத்தில்முன்னுரையாக மட்டுமே கிடைத்துவந்த பாரதியின் பகவத்கீதைமொழிபெயர்ப்பின் முழுவடிவத்தை இந்தியச் சுதந்திர தினப் பரிசாக SKVApps India வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறது. இந்த மொழிபெயர்ப்புக்குபாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகக்கருதப்பட்டு, அது தனி நூலாகவே பதிப்பிக்கப்பட்டும், படிக்கப்பட்டும்வருகின்றது. மொழிபெயர்ப்பின் சிறப்பைக் குறித்து சொல்லவேண்டிய அவசியமேஇல்லை.பாரதி செய்துள்ள இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும்,கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும்,கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படிஉரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒருபிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போகிறது என்பதுஇயல்பாகவே விளங்கும். மற்ற உபநிடதங்களில் நிகழும் குரு-சீடஉரையாடல்களில், சீடனுடைய கேள்விகளில் தொனிக்கும் பாவத்துக்கும்,உறவினனும், நெருங்கிய தோழனுமாக விளங்கிய ஒருவனிடம் உபதேசம் பெற்றுக்கொண்டிருக்கும் ஒருவன் கேள்விகளை எழுப்பும் தோரணையில் தென்படும்பாவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றே போதும், இத்தகைய வாதம்செல்லாத செப்புக்காசு கூட பெறா ஒன்று என்பதை எடுத்துக்காட்டுவதற்கு.நாங்கள் எடுத்துள்ள இத்தனை முயற்சிகளையும் மீறி,எங்காகிலும் பிழைகள் தென்படுமாயின் அருள்கூர்ந்து அவற்றை எங்களுக்குத்தெரியப்படுத்துமாறு கோருகிறோம்.- SKV Apps IndiaGita was said towhom\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-12-07T18:54:31Z", "digest": "sha1:WFYI564FOLYCLAH477G73AY2VTX4NQ2U", "length": 7047, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "கஜகஸ்தா��் நாட்டின் அதிபராக ஜோமார் டோகயேவ் பதவி ஏற்பு! – Chennaionline", "raw_content": "\nகஜகஸ்தான் நாட்டின் அதிபராக ஜோமார் டோகயேவ் பதவி ஏற்பு\nகஜகஸ்தான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக பதவியில் இருந்த நூர்சுல்தான் நஜர்பயேவ் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். அத்துடன் இடைக்கால அதிபராக காசிம் ஜோமார்ட் டோகயேவை நியமித்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்காக நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர். நூர்சுல்தான் நஜர்பயேவ் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவு பெற்ற ஜோமார்ட் டோகயேவ் (66) மற்றும் அமிர்ஷான் கொசனோவ் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி இருந்தது.\nஇந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்ததும், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜோமார்ட் டோகயேவுக்கு சாதகமாக இருந்தன. அவர் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபர் ஆவார் என்றும், அமிர்ஷான் கொசனோவ் 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு நடத்திய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். போலீசார் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அனுமதியின்றி ஆங்காங்கே பேரணிகள் நடைபெற்றன. இதனால் தலைநகர் நூர்சுல்தான், மிகப்பெரிய நகரமான அலமாட்டி ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் உருவானது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 500 பேரை கைது செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n← ஆஸ்துமா நோய்க்கு மீன் பிரசாதம் வழக்கும் கோவில்\nஅனைத்துப் பாடங்களிலும் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆன மாணவர்\n2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளியின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40452", "date_download": "2019-12-07T19:41:00Z", "digest": "sha1:R35BSUR2SM2EEQW3KEFL26SZCKO5PU3Y", "length": 14554, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் | அருண் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nபுத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில்...\nபுத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும்.\n6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.\nஇந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது.\nஇந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார்.\nலெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்பட���ப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.\nதமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.\nகணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது.\n\"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க\nதன்னை இயல் தோற்றும் தசம் ஆதி\nஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே\nசீரிய கட்டமதில் தடயம் காண்\"\n\"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி\nதன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே\nநல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்\"\nகேப்ரிகர் எண், எ.கா. 1897\nகதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன். கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில் நாவலின் முழுமையை நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து.\nவாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும்.\nஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன்.\nதமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-07T20:03:07Z", "digest": "sha1:LRDJIK5Y3BJYHX633OIZQ34DBHYZDKIR", "length": 34857, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆட்டோகேட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஆட்டோகேட் என்பது (கணினி உதவிபெற்ற வடிவமைப்பு அல்லது கணினி உதவிபெற்ற திட்டக்குறிப்பு) 2D மற்றும் 3D வடிவமைப்பு மற்றும் திட்டக்குறிப்புக்கான மென்பொருள் பயன்பாடான CAD ஆகும், ஆட்டோடெஸ்க், இன்க்.கால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டது, தொடக்கத்தில் இது 1982 இன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது, தனியாளர் கணினிகள் மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் IBM PCயில் இயங்கும் முதல் CAD நிரல்களில் ஒன்றாக ஆட்டோகேட் இருந்தது. அந்த சமயத்தில் பெரும்பாலான CAD மென்பொருளானது, மெயின்ஃபிரேம் கணினிகள் அல்லது சிறு-கணினிகளில் இணைக்கப்பட்டு கிராபிக்ஸ் டெர்மினல்களில் இயங்கியது.\nஇதன் முந்தைய வெளியீடுகளில், அதிக சிக்கலான பொருள்களுக்கான அடித்தளமாக, கோடுகள், பல்கோடுகள், வட்டங்கள், வளைவுகள், மற்றும் எழுத்து வடிவம் போன்ற மிகப்பழமையான உள்பொருள்களை ஆட்டோகேட் பயன்படுத்தியது. 1990 களின் மத்தியில் இருந்து, ஆட்டோகேட் அதன் C++ API வழியாக வழக்கமான பொருள்களுக்கு ஆதரவளித்தது. நவீன ஆட்டோகேடானது, அடிப்படை திடமான மாதிரியமைத்தல் மற்றும் 3D கருவிகளின் முழு வரிசையையும் உள்ளடக்கியிருந்தது. ஆட்டோகேட் 2007 வெளியீடானது, விருத்திசெய்யப்பட்ட 3D மாதிரியமைத்தல் செயல்கூறுடன் வந்தது, இது 3Dயில் பணிபுரியும் போது மேம்படுத்தப்பட்ட வழிநடத்தலைக் கொண்டிருந்தது. மேலும், 3D உருமாதிரிகளைத் திருத்தியமைக்க எளிதாகவும் இது அமைந்தது. மீள்தருமையில் மெண்டல் ரே எஞ்ஜின் உள்ளடக்கப்பட்டிருந்தது, இதன் மூலம் இப்போது தரமான மீள்தருகைகளை உருவாக்க ஏதுவாகிறது. ஆட்டோகேட் 2010 இல், துணைமாறி செயல்கூறு மற்றும் மெஷ் மாதிரியமைத்தல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.\nவிருப்பமைவாக்கம் மற்றும் தானியக்கத்திற்கான பல பயன்பாடு நிரலாக்க இடைமுகங்களை (APIகள்) ஆட்டோகேட் ஆதரிக்கிறது. ஆட்டோLISP, விசுவல் LISP, VBA, .NET மற்றும் ஆப்ஜெக்ட்ARX ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. ஆப்ஜெக்ட்ARX என்பது C++ கிளாஸ் லைப்ரரி ஆகும், குறிப்பிட்ட துறைகளுக்கு தயாரிப்புகளை விரிவுபடுத்தும் ஆட்டோகேட் செயல்கூறுக்கான அடிப்படையாக ஆட்டோகேட் ஆர்கிடெக்சர், ஆட்டோகேட் எலெக்ட்ரிகல், ஆட்டோகேட் சிவில் 3D, அல்லது மூன்றாம் தரப்பு ஆட்டோகேட்-சார்ந்த பயன்பாடுகள் போன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கு இது செயல்படுகிறது.\nஆட்டோகேட், தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் டெஸ்க்டாப் இயக்க அமைப்புகளில் தனித்து இயங்குகின்றன. 32-பிட் மற்றும் உள்ளார்ந்த 64-பிட் பதிப்புகளில் இது கிடைக்கப்பெறுகிறது. யுனிக்ஸ் மற்றும் மேக் OSக்கான பதிப்புகள் 1980கள் மற்றும் 1990களில் வெளியிடப்பட்டன, ஆனால் இவை பின்னர் கைவிடப்பட்டன. ஆட்டோகேடானது, VMவேர் வொர்க்ஸ்டேசன் அல்லது வைன் போன்ற ஒரு எமுலேட்டர் அல்லது ஒத்தியல்பு படலத்தில் இயங்கக்கூடியதாகும், எனினும், முக்கியமாக 3D பொருள்கள் அல்லது பெரிய வரைபடத்துடன் பணியாற்றும் போது அடிக்கடி பல்வேறு செயல்திறன் பிரச்சினைகள் எழுகின்றன.\nஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ், ஜேப்பனிஷ், எளிதாக்கப்பட்ட சைனிஷ், மரபுவழி சைனிஷ், ரஷ்யன், செக், பூலிஷ், ஹங்கேரியன், பிரேசிலியன் போர்த்துகீஸ், தானிஷ், டச், ஸ்வீடிஷ், பின்னிஷ், நார்வெஜியன் மற்றும் வியட்நாம்ஸுக்காக ஆட்டோகேட் மற்றும் ஆட்டோகேட் LT ���கியவை கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. தயாரிப்பின் முழுமையான மொழிபெயர்ப்பில் இருந்து பகுதிப்பரவலின் விரிவாக்கம் ஆவணங்களில் மட்டுமே மாறுபடுகிறது. மென்பொருள் பகுதிபரவலின் ஒரு பகுதியாக, ஆட்டோகேடின் ஆணை வரிசையும் பகுதிபரவலாக்கப்படுகிறது.[1]\nஆட்டோகேட் LT என்பது ஆட்டோகேட்டின் அதிகமாக வரம்பிற்குட்படுத்தப்பட்ட ஆற்றல்களுடனான ஒரு பதிப்பாகும். இதன் விலை மிகவும் குறைவானதாகும் ( முழுமையான ஆட்டோகேட்டுக்கான மதிப்பான சுமார் US$4,000 ஐ ஒப்பிடும் போது இதன் விலை தோராயமாக US$1200 ஆகும்). கூடுதலாக இது ஆட்டோடெஸ்க் மூலம் நேரடியாக விற்கப்படுகிறது, மேலும் இது கணினியகங்களிலும் வாங்குவதற்கு கிடைக்கக்கூடியதாக உள்ளது, ஆனால் ஆட்டோகேடின் முழுப் பதிப்பை அதிகாரப்பூர்வ ஆட்டோடெஸ்க் வாணிகரிடம் இருந்து மட்டுமே வாங்க முடியும். இது முன்னேற்றப்பட்டுவிட்டது, அதனால் அந்த விலைத்தரத்துடன் போட்டியிடுவதற்கு ஆரம்ப-நிலை கேட் தொகுப்பை ஆட்டோடெஸ்க் கொண்டுள்ளது. 2D செயல்கூறு தேவைப்படுவருக்கு மட்டுமே CAD தொகுப்பாக ஆட்டோகேட் LT சந்தையிடப்படுகிறது.\nஆட்டோகேடின் முழுப்பதிப்பை ஒப்பிடும்போது, ஆட்டோகேட் LT இல் பல்வேறு சிறப்பம்சங்கள் குறைவாகவே உள்ளது: மிகவும் குறிப்பிடும்படியாக, இதில் 3D மாதிரியமைத்தல் திறமைப்பாடுகள் இல்லை (எனினும், பிற CAD தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட 3D உருமாதிரிகளைப் பார்ப்பதற்காக பல்வேறு 3D காணும் வினைகளை இது கொண்டிருக்கிறது) மற்றும் பெரும்பாலான மூன்றாம் நிலை நிரல்களுக்கு ஆதரவளித்தாலும் ஆட்டோLISP நிரல்களுக்கு இடமளிப்பதில்லை, இது போன்று ஏதேனும் ஒரு நிரலாக்க இடைமுகங்களின் பயன்பாடைத் தடைசெய்கிறது. மேலும், த ஆட்டோடெஸ்க் ராஸ்டர் டிசைன் 2010 ஆப்ஜெக்ட் எனபிலரை ஆட்டோகேட்டின் LT பதிப்பில் நிறுவமுடியாது, எனவே ECW அல்லது SID போன்ற உருவப் படிமங்களை ஆட்டோகேட்டின் இந்த பதிப்பில் காண இயலாது. இந்த மாறுபாடுகளின் முழுப் பட்டியலானது, ஆட்டோடெஸ்க் வலைதளத்தில் இருக்கிறது.[2] ஆட்டோகேட் LT யானது, ஆட்டோகேட்டின் குறியீடுஅடிப்படையில் இருந்து எடுக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டது, மேலும் இதன் கணிசமான பகுதிகள்[மேற்கோள் தேவை] வெளிப்படுத்தப்பட்டது, இது ஆட்டோகேட் மற்றும் ஆட்டோகேட் LT இரண்டும் சமகாலத்தில் உருவாவதற்கு இடமளித்தது.\nஆட்டோகேட், மாண��ர்கள் மற்றும் ஆசிரியர்களின் தகுதிப்படி வணிகரீதியான விற்பனை விலையின் மேல் மிகவும் முக்கியமான தள்ளுபடியுடன் உரிமப்படுத்தப்படுகிறது, இதில் 14 மாதம் மற்றும் நிலையான உரிமம் இரண்டும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. ஆட்டோகேடின் மாணவர் பதிப்பானது செயல்கூறுகளில் ஒரே ஒரு விதிவிலக்குடன் முழுமையான வணிகப்பதிப்பை ஒத்துள்ளது: மாணவர் பதிப்பு மூலம் உருவாக்கப்படும் அல்லது திருத்தப்படும் DWG கோப்புகளானது உள்ளமை பிட்-பிளாக் வரிசையைக் கொண்டுள்ளது (\"கல்வி பிளாக்\"). ஆட்டோகேடின் (வணிகம் அல்லது மாணவர்) ஏதோ ஒரு பதிப்பின் மூலம் DWG கோப்பு போன்றவை அச்சிடப்படும் போது, வெளியீடானது, அனைத்து நான்கு பக்கங்களின் ப்ளாட் ஸ்டாம்ப் / பேனர் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். மாணவர் பதிப்பில் உருவாக்கப்பட்ட பொருள்களை வணிகரீதியான பயன்பாடிற்காக பயன்படுத்த முடியாது. வணிகரீதியான பதிப்பின் DWG கோப்பு இறக்குமதி செய்யப்பட்டால், இந்த மாணவர் பதிப்பின் பொருள்கள் அதில் 'விளைவை' ஏற்படுத்தும்[மேற்கோள் தேவை].\nஆண்டிரிவ் மேயர்ஸ் (1988-2009) மூலமாகவே ஆட்டோகேட்டின் மாணவர் பதிப்புகளின் பெரும்பாலான வேலை வெளிக்கொணரப்பட்டது, மேலும் அவரது இறந்த நாளில் அவரைக் கெளரவப்படுத்துவதற்கு அதன் புதுப்பித்தல்கள் வரவிருக்கும் 2011 நிகழ்ச்சியில் சேர்க்கப்படுகிறது.\nமாறுபட்ட ஆட்டோடெஸ்க் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலைப் பதிவுசெய்த மாணவர்களுக்கு ஆட்டோடெஸ்க் ஸ்டூடண்ட் கம்யூனிட்டி வழங்குகிறது.\nஒழுங்குமுறை-குறிப்பிட்ட மிகைப்படுத்துதலுக்காக ஒரு சில வெர்டிகல் நிரல்களையும் ஆட்டோடெஸ்க் உருவாக்கியது. ஆட்டோகேட் ஆர்கிடெக்சர் (முன்பு ஆர்கிடெக்சுரல் டெஸ்க்டாப்), எடுத்துக்காட்டாக, கோடுகள், வட்டங்கள் போன்ற சாதாரண பொருள்களைக் காட்டிலும், அதிகமான நுண்ணறிவுத் தரவு அவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதுடன், சுவர்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் போன்ற 3D பொருள்களை வரைவதற்கு கட்டடக்கலை சார்ந்த வடிவமைப்பாளர்களுக்கு இடமளிக்கிறது. கட்டடக்கலைத்துறையில் விற்கப்பட்ட குறிப்பிட்ட கட்டமைப்புத் தயாரிப்புகளை சுட்டிக்காட்டுவதற்கு தரவானது நிரலாக்கம் செய்யப்பட்டிருக்கலாம், அல்லது விலை, பருப்பொருள்கள் மதிப்பீடு மற்றும் பொருள்களை சுட்டிக்காட்டுவதை ஒத்த பிற மதிப்புகளு���்காக தரவுக் கோப்பினுள் தரவு பிரித்தெடுக்கப்படலாம். 3D கட்டமைப்பு உருமாதிரியில் இருந்து நிலைமுகங்கள் மற்றும் பிரிவுகள் போன்ற தரமான 2D வரைபடங்களை உருவாக்குவதற்கு கூடுதலான கருவிகள் வடிவமைப்பாளர்களுக்கு இடமளிக்கிறது. அதுபோலவே, சிவில் டிசைன், சிவில் டிசைன் 3D மற்றும் சிவில் டிசைன் புரொபசனல் ஆகியவை தரவு-குறிப்பிட்ட பொருள்களை பயன்படுத்த அனுமதிக்கிறது, மேலும் தரமான பொதுப் பொறியியல் மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கும் விவரிப்பதற்கும் எளிதாக இதை அனுமதிக்கிறது. ஆட்டோகேட் எலக்ட்ரிகல், ஆட்டோகேட் சிவில் 3D, ஆட்டோகேட் மேப் 3D, ஆட்டோகேட் மெக்கானிக்கல், ஆட்டோகேட் MEP, ஆட்டோகேட் P&ID, ஆட்டோகேட் பிளாண்ட் 3D மற்றும் ஆட்டோகேட் ஸ்ட்ரக்ஸுரல் டீட்டைலிங் ஆகியவை, ஆட்டோகேட் இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட தொழில்துறை-குறிப்பிட்ட கேட் பயன்பாடுகளின் பிற எடுத்துக்காட்டுகளாகும்.\nஆட்டோகேடின் கோப்பு வடிவம் .DWG ஆகும், மேலும் குறைவான பரப்புக்கு பரிமாற்றம் செய்யப்படும் கோப்பு வடிவம் .DXF ஆகும். இது கேட் தரவு செயற்றிறத்திற்கான டி ஃபேக்டோ தரங்களாக மாறியுள்ளது. கேட் தரவு வெளியிடுவதற்காக ஆட்டோடெஸ்க்கின் மூலம் உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு வடிவமான DWFக்கான ஆதரவையும் அண்மை காலங்களின் ஆட்டோகேட் உள்ளடக்கியுள்ளது. 2006 இல், ஒரு பில்லியனுக்கு அதிகமான DWG கோப்புகள் இருக்கும் என ஆட்டோடெஸ்க் மதிப்பிட்டது.\nநவீன ஆட்டோகேட் கோப்பு வடிவம் (.dwfx), ISO/IEC 29500-2:2008 ஓப்பன் பேக்கேஜிங் கன்வென்சனைச் சார்ந்துள்ளது.[3]\nகடந்த காலத்தில், மொத்தமான DWG கோப்புகளின் எண்ணிக்கையானது, மூன்று பில்லியனைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என ஆட்டோடெஸ்க் மதிப்பிட்டிருந்தது.\nஆட்டோகேட் பதிப்பு 1.0 1.0 1 1982, டிசம்பர் DWG R1.0 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் பதிப்பு 1.2 1.2 2 1983, ஏப்ரல் DWG R1.2 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் பதிப்பு 1.3 1.3 3 1983, ஆகஸ்ட்\nஆட்டோகேட் பதிப்பு 1.4 1.4 4 1983, அக்டோபர் DWG R1.4 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் பதிப்பு 2.0 2.0 5 1984, அக்டோபர் DWG R2.05 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் பதிப்பு 2.1 2.1 6 1985, மே DWG R2.1 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் பதிப்பு 2.5 2.5 7 1986, ஜூன் DWG R2.5 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் பதிப்பு 2.6 2.6 8 1987, ஏப்ரல் DWG R2.6 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது; இது மேத் துணைப் பிராசசர் இல்லாம இயங்கும் கடைசி பதிப்பாகும்\nஆட்டோகேட் வெளியீடு 9 குறிப்பு இல்லை 9 1987, செப்டம்பர் DWG R9 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் வெளியீடு 10 குறிப்பு இல்லை 10 1988, அக்டோபர் DWG R10 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் வெளியீடு 11 குறிப்பு இல்லை 11 1990, அக்டோபர் DWG R11 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் வெளியீடு 12 குறிப்பு இல்லை 12 1992, ஜூன் DWG R11/R12 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது; ஆப்பிள் மேக்கின்டோஷ்ஷிற்கான இறுதி வெளியீடாகும்\nஆட்டோகேட் வெளியீடு 13 குறிப்பு இல்லை 13 1994, நவம்பர் DWG R13 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது; யுனிக்ஸ், MS-DOS மற்றும் விண்டோஸ் 3.11க்கான இறுதி வெளியீடாகும்\nஆட்டோகேட் வெளியீடு 14 குறிப்பு இல்லை 14 1997, பிப்ரவரி DWG R14 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் 2000 15.0 15 1999, மார்ச் DWG 2000 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் 2004 16.0 18 2003, மார்ச் DWG 2004 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் 2005 16.1 19 2004, மார்ச்\nஆட்டோகேட் 2006 16.2 20 2005, மார்ச்\nஆட்டோகேட் 2007 17.0 21 2006, மார்ச் DWG 2007 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆட்டோகேட் 2008 17.1 22 2007, மார்ச் XP மற்றும் விஸ்டாவின் x86-64 விண்டோஸ் பதிப்புக்கான முதல் வெளியீடு கிடைக்கக் கூடியதாக இருந்தது\nஆட்டோகேட் 2009 17.2 23 2008, மார்ச்\nஆட்டோகேட் 2010 18.0 24 2009, மார்ச் 24 DWG 2010 கோப்பு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது; துணைமாறிகள் மற்றும் இரண்டு 3D மாதிரியமைத்தல் பரப்புருவியல்களின் அறிமுகம்: மெஷ் அடிப்படையான மற்றும் உள்ளீடற்ற மாதிரியமைத்தல்\nவிக்கிநூல்களில் மேலதிக விவரங்களுள்ளன: ஆட்டோகேட்\nஷான் ஹர்லி எழுதிய ஆட்டோகேட் ஹிஸ்டரி\nஒரிஜினல் ஆட்டோகேட் ப்ளாக் பிட்வீன் த லைன்ஸ்\nஆட்டோகேட் ஸ்டூடண்ட் கம்யூனிட்டி - கலைக்கலகம் சார்ந்த சமுதாயம் மற்றும் மென்பொருள் பதிவிறக்கம்\nஆட்டோடெஸ்க் யூசர் குரூப் இண்டெர்நேசனல் (AUGI)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2018, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2019-12-07T19:31:15Z", "digest": "sha1:WQVDHOLDID6D5HBFBIX55JLOBR6HQV3I", "length": 11001, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைப்பியிதோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநைப்பியிதோ (Naypyidaw), என்பது மியான்மர் ஒன்றியக் குடியரசின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி, இது நைப்பியிதோ ஒன்றிய மண்டலம் என்ற பெரும்பகுதிக்கு உட்பட்டதாகும். 2005 நவம்பர் 6 ஆம் திகதி மியான்மர் நாட்டின் நிருவாகத் தலைநகரம், முன்னைய தலைநகரமான யங்கோனுக்கு வடக்கே கிட்டத்தட்ட 320 கிமீ தொலைவில் உள்ள பியின்மனா என்ற இடத்திற்கு மேற்கே 3.2 கிமீ தொலைவில் அமைந்த பசுமையான நிலப் பகுதிக்கு அலுவல்முறையாக மாற்றப்பட்டது. இப்புதிய தலைநகரத்தின் அலுவல்முறைப் பெயர் மியான்மர் நாட்டின் வன்கருவிப் படைகள் நாளான 2006 மார்ச்சு 27 அன்று அறிவிக்கப்பட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இவ்வூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை 2012 அளவில் நிறைவுறுமென எதிர்பார்க்கப்படுகிறது.[5] 2009 இல் இவ்வூரின் மொத்த மக்கட்டொகை 925,000 ஆக இருந்தது. அதன் காரணமாக இவ்வூர் யங்கோன் மற்றும் மண்டலை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மியான்மரின் மூன்றாவது பெரிய ஊராகத் திகழ்கின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நைப்பியிதோ என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; pdo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2017, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/kanni/", "date_download": "2019-12-07T20:41:51Z", "digest": "sha1:UA6YVLLD7GDZ3L7RECDANRET6GC5BNBT", "length": 7495, "nlines": 100, "source_domain": "www.astroved.com", "title": "Kanni Vaara Rasi Palan, Vaara/Weekly Kanni Rasi Palan Tamil – கன்னி வார ராசிபலன்", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nகன்னி வார ராசி பலன் (டிசம்பர் 1st 2019 - டிசம்பர் 7th 2019)\nநேற்றைய ராசி பலன் | இன்றைய ராசி பலன் | நாளைய ராசி பலன்| வார ராசி பலன்| மாத ராசி பலன்| வருட ராசி பலன��| 2020\n2019-12-01 இன்று சாதகமான பலன்களை அமைய புரிந்துணர்வுடனும் விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.கவனமற்ற வார்த்தைகள் பேசாத வகையில் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.\n2019-12-02 இன்று ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் காணப்படும் வலிமை காரணமாக இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மூத்தவர்களின் ஆதரவு பெறுவீர்கள். அதனால் சிறப்பாக உணர்வீர்கள்.\n2019-12-03 இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது. உங்கள் தொடர்பாடல் திறமையில் கவனம் தேவை.\n2019-12-04 இன்று உங்களுக்கு செழிப்பான நாள். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக மேற்கொள்வீர்கள். அனுசரனையான அணுகுமுறை மூலம் நன்மை பெறலாம்.\n2019-12-05 இன்று உங்களுக்கு செழிப்பான நாள். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக மேற்கொள்வீர்கள். அனுசரனையான அணுகுமுறை மூலம் நன்மை பெறலாம்.\n2019-12-06 உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் மனதில் சமநிலை உணர்வு காணப்படும். முக்கிய முடிவுகள் இன்று நல்ல பலன் தரும். உங்கள் தன்னம்பிக்கை நிலை அதிகரிக்கும்.\n2019-12-07 இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பது இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஇன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2019 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-07T19:06:55Z", "digest": "sha1:ECFHQ6QMNYYSBTERJIHNUTKH76JE5A2F", "length": 26552, "nlines": 137, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "அயர்லாந்து முதல் தாஸ்மேனியா | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 06\n7 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 06\n9 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n7 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n7 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 06am\n5 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 06am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 06am\n8 ° சி\tபெல்லரைவ், 06: 06am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 06: 06am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n12 ° சி\tஆர்போர்ட், 06: 06am\n7 ° சி\tடெலோரெய்ன், 06: 06am\n7 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 06am\nஹோபர்ட், ஜான்: 06 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 06 7 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 9 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 13 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 7 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 7 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 06am 7 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 5 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 06am 13 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 06am 8 ° சி\nபெல்லரைவ், 06: 06am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 06: 06am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 06: 06am 12 ° சி\nடெலோரெய்ன், 06: 06am 7 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 06am 7 ° சி\nஅயர்லாந்து முதல் தாஸ்மேனியா வரை\nவெளியிடப்பட்டது 29 மார்ச். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\nஇல், கிரேசஸ் வால்ஷ் அதன் மாறுபட்ட நிலப்பரப்புகளை ஆய்வு செய்ய தாஸ்மேனியாவுக்கு வந்தார், அவளது பங்குதாரரை நன்கு புரிந்துகொண்டு எதிர்காலத்திற்கான நீண்ட கால திட்டங்களைக் கண்டுபிடித்துள்ளார். இன்று, தாஸ்மானியாவின் வட கிழக்கில் உள்ள ஒரு சிறிய சமூகத்தின் பெரும்பகுதி அவள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.\nஆரம்பத்தில் டப்ளினில் அயர்லாந்தில் இருந்து, கிரேஸ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு திட்டமிட்டார் மற்றும் சுற்றிப் பார்க்க திட்டமிட்டார், ஆனால் அவர் தாஸ்மேனியாவில் அதிக நேரம் செலவிட்டார்.\n\"இது ஒரு சிறப்பு இடமாக இருந்தது என்று எனக்கு ஆரம்பத்தில் தெளிவாக இருந்தது,\" கிரேஸ் கூறுகிறார். \"நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பு, அந்த இடம் மற்றும் அதன் அழகிய நிலப்பரப்புகள் என் தோலுக்கு உட்பட்டிருந்தன, அது வீட்டிற்கு உணர ஆரம்பித்தது.\"\nஓவன் பவல், கிரேசின் பங்குதாரர், பிறந்தார் மற்றும் தாஸ்மேனிய இனத்தவர் ஆவார். இந்த ஜோடி ��யர்லாந்தில் சந்தித்து விரிவாகப் பயணித்தது. தஸ்மேனியாவுக்கு அடுத்த பயண பயணத்தினைக் கருத்தில் கொண்டபோது, ​​க்ரேஸ் தனது பங்குதாரர் மற்றும் அவரது வளர்ப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தார். டாஸ்மேனியாவின் வட கிழக்கில் ஸ்காட்ஸ்டேல்லுக்கு வெளியே அவர்கள் இப்போது 'குடும்ப பண்ணை' நடத்தி வருகிறார்கள்.\n\"டப்ளினில் இருந்ததைவிட குறைவான மன அழுத்தம் கொண்ட ஒரு வாழ்க்கைக்காக நான் தேடினேன்\" என்று கிராஸ் கூறுகிறார், ஒன்பது ஆண்டுகளாக இளைஞர் மற்றும் சமூக பணியில் மேலாண்மையை நிர்வகித்தவர். \"தாஸ்மானியாவில் ஒரு பண்ணையில் வாழ்ந்து, இயல்புக்கு மாறான அணுகல் இருப்பது, சமுதாயத்திற்கும் திட்டத்திற்கும் உகந்ததாக இருக்கும் சவால்களுக்கு சரியான சமநிலையாகும்.\"\n\"தாஸ்மேனியாவுக்குச் செல்வது, என்னால் என்னென்ன வாழ்க்கை வாழமுடியும்\" என்று கிரேஸ் கூறுகிறார். தாஸ்மேனியாவின் ஒரு குறுகியகால ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, தனது உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது வணக்கம் வாரம் நிகழ்வுகள் - ஆஸ்திரேலியாவில் கலாச்சார பன்முகத்தன்மையை கொண்டாடும் நிகழ்வு.\nகிரேஸ் கூட ஒழுங்கமைக்கப்பட்டது கதைகள் சிதறல் - ஸ்கொட்ஸ்டேல்லில் ஒரு இசை மற்றும் கதையோட்ட நிகழ்வு, இதில் ஹொலிஸ் ஃப்ளவர்ஸின் லியாம் ஓ'மொன்னாலின் பிரத்தியேக தோற்றங்கள் இடம்பெற்றன. \"தாஸ்மேனியா மற்றும் அயர்லாந்தின் தீவுகளுக்கு இடையேயான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளால் எனக்கு ஆர்வமாக இருந்தது, மேலும் என் உள்ளூர் சமூகம் தங்கள் அடையாளத்தை ஒரு சிறிய பிரதிபலிப்பதில் பயனடையலாம், மேலும் அந்த சமூகத்தின் கூட்டுக் கதையின் செழுமையையும் அனுபவிப்பதாக உணர்ந்தேன்.\"\nகிரேஸ் ஏற்கனவே ஒரு உண்மையான உள்ளூர் உள்ளது, மற்றும் திறந்த ஆயுத டஸ்மேனியாவின் கலாச்சார காட்சி தழுவி. \"நான் பெற நேரம் கண்டுபிடிக்க முடியும் விட நிகழ்வுகள் உள்ளன. நான் ஒரு பெரிய ரசிகன் சைக்நெட் நாட்டுப்புற விழாஅது இரண்டு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தது. இது ஒரு சமூக தலைமையிலான நிகழ்வின் ஒரு அற்புதமான உதாரணம். இங்கு பல ஆக்கப்பூர்வமான, இடம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் இங்கே உள்ளன, இது இங்கு வாழும் பெரிய பிளஸ். \"\nதாஸ்மேனியாவின் சுவாரஸ்யமான கலை மற்றும் கலாச்சார காட்சியைப் பொறுத்தவரை, இயற்��ையின் சுலபமான அணுகல் உண்மையில் மற்ற இடங்களைத் தவிர்த்து தாஸ்மேனியாவை அமைக்கிறது என்பதை கிரேஸ் கண்டுபிடித்துள்ளார். \"நீங்கள் வேலை முடிக்க முடியும், முகாம் கியர் மற்றும் விறகு கொண்டு ஊமை ஏற்ற, மற்றும் ஒரு சில மணி நேரத்திற்குள் கடலோர ஒரு அழகான நீட்டிக்க அடுத்த தீ அமர்ந்திருக்க வேண்டும் என்ற உண்மையை மிகவும் அசாதாரண உள்ளது.\"\nஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தாஸ்மேனியாவின் பெரும் சூழல் இது ஒப்பந்தத்தை முத்திரை குத்துகிறது. \"காகிதத்தில் தாஸ்மேனியா அயர்லாந்திற்கு இதேபோன்ற சூழலைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் இங்கு நீங்கள் இன்னும் சூரிய ஒளி கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குளிர்காலத்தில் கூட பல அழகான நீல வானங்களும் சூரியன் சூடான தருணங்களும் உள்ளன. நான் வீட்டிற்குச் செய்ய முடியாத வெள்ளரிகள் மற்றும் தக்காளிகளை நான் வளர்க்க முடியும்\n பாருங்கள் அதை தாஸ்மேனியா செய்ய தயார் கட்டுரை இங்கே நகரும் பற்றி மேலும் கண்டுபிடிக்க, அல்லது நல்ல ஒரு நடவடிக்கை செய்த மற்றவர்களை பற்றி படிக்க.\nஅயர்லாந்து முதல் தாஸ்மேனியா வரை\nவெளியிடப்பட்டது 29 மார்ச். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29 ஏப்ரல்\nஇல், கிரேசஸ் வால்ஷ் அதன் மாறுபட்ட நிலப்பரப்புகளை ஆய்வு செய்ய தாஸ்மேனியாவுக்கு வந்தார், அவளது பங்குதாரரை நன்கு புரிந்துகொண்டு எதிர்காலத்திற்கான நீண்ட கால திட்டங்களைக் கண்டுபிடித்துள்ளார். இன்று, தாஸ்மானியாவின் வட கிழக்கில் உள்ள ஒரு சிறிய சமூகத்தின் பெரும்பகுதி அவள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.\nஆரம்பத்தில் டப்ளினில் அயர்லாந்தில் இருந்து, கிரேஸ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு திட்டமிட்டார் மற்றும் சுற்றிப் பார்க்க திட்டமிட்டார், ஆனால் அவர் தாஸ்மேனியாவில் அதிக நேரம் செலவிட்டார்.\n\"இது ஒரு சிறப்பு இடமாக இருந்தது என்று எனக்கு ஆரம்பத்தில் தெளிவாக இருந்தது,\" கிரேஸ் கூறுகிறார். \"நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பு, அந்த இடம் மற்றும் அதன் அழகிய நிலப்பரப்புகள் என் தோலுக்கு உட்பட்டிருந்தன, அது வீட்டிற்கு உணர ஆரம்பித்தது.\"\nஓவன் பவல், கிரேசின் பங்குதாரர், பிறந்தார் மற்றும் தாஸ்மேனிய இனத்தவர் ஆவார். இந்த ஜோடி அயர்லாந்தில் சந்தித்து விரிவாகப் பயணித்தது. தஸ்மேனியாவுக்கு அடுத்த பயண பயணத்தினைக் கருத்தில் கொண்டபோது, ​​க்ரேஸ் தனது பங்குதாரர் மற்றும் அவரது வளர்ப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தார். டாஸ்மேனியாவின் வட கிழக்கில் ஸ்காட்ஸ்டேல்லுக்கு வெளியே அவர்கள் இப்போது 'குடும்ப பண்ணை' நடத்தி வருகிறார்கள்.\n\"டப்ளினில் இருந்ததைவிட குறைவான மன அழுத்தம் கொண்ட ஒரு வாழ்க்கைக்காக நான் தேடினேன்\" என்று கிராஸ் கூறுகிறார், ஒன்பது ஆண்டுகளாக இளைஞர் மற்றும் சமூக பணியில் மேலாண்மையை நிர்வகித்தவர். \"தாஸ்மானியாவில் ஒரு பண்ணையில் வாழ்ந்து, இயல்புக்கு மாறான அணுகல் இருப்பது, சமுதாயத்திற்கும் திட்டத்திற்கும் உகந்ததாக இருக்கும் சவால்களுக்கு சரியான சமநிலையாகும்.\"\n\"தாஸ்மேனியாவுக்குச் செல்வது, என்னால் என்னென்ன வாழ்க்கை வாழமுடியும்\" என்று கிரேஸ் கூறுகிறார். தாஸ்மேனியாவின் ஒரு குறுகியகால ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, தனது உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது வணக்கம் வாரம் நிகழ்வுகள் - ஆஸ்திரேலியாவில் கலாச்சார பன்முகத்தன்மையை கொண்டாடும் நிகழ்வு.\nகிரேஸ் கூட ஒழுங்கமைக்கப்பட்டது கதைகள் சிதறல் - ஸ்கொட்ஸ்டேல்லில் ஒரு இசை மற்றும் கதையோட்ட நிகழ்வு, இதில் ஹொலிஸ் ஃப்ளவர்ஸின் லியாம் ஓ'மொன்னாலின் பிரத்தியேக தோற்றங்கள் இடம்பெற்றன. \"தாஸ்மேனியா மற்றும் அயர்லாந்தின் தீவுகளுக்கு இடையேயான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளால் எனக்கு ஆர்வமாக இருந்தது, மேலும் என் உள்ளூர் சமூகம் தங்கள் அடையாளத்தை ஒரு சிறிய பிரதிபலிப்பதில் பயனடையலாம், மேலும் அந்த சமூகத்தின் கூட்டுக் கதையின் செழுமையையும் அனுபவிப்பதாக உணர்ந்தேன்.\"\nகிரேஸ் ஏற்கனவே ஒரு உண்மையான உள்ளூர் உள்ளது, மற்றும் திறந்த ஆயுத டஸ்மேனியாவின் கலாச்சார காட்சி தழுவி. \"நான் பெற நேரம் கண்டுபிடிக்க முடியும் விட நிகழ்வுகள் உள்ளன. நான் ஒரு பெரிய ரசிகன் சைக்நெட் நாட்டுப்புற விழாஅது இரண்டு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தது. இது ஒரு சமூக தலைமையிலான நிகழ்வின் ஒரு அற்புதமான உதாரணம். இங்கு பல ஆக்கப்பூர்வமான, இடம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் இங்கே உள்ளன, இது இங்கு வாழும் பெரிய பிளஸ். \"\nதாஸ்மேனியாவின் சுவாரஸ்யமான கலை மற்றும் கலாச்சார காட்சியைப் பொறுத்தவரை, இயற்கையின் சுலபமான அணுகல் உண்மையில் மற்ற இடங்களைத் தவிர்த்து தாஸ்மேனியாவை அமைக்கிறது என்பதை ��ிரேஸ் கண்டுபிடித்துள்ளார். \"நீங்கள் வேலை முடிக்க முடியும், முகாம் கியர் மற்றும் விறகு கொண்டு ஊமை ஏற்ற, மற்றும் ஒரு சில மணி நேரத்திற்குள் கடலோர ஒரு அழகான நீட்டிக்க அடுத்த தீ அமர்ந்திருக்க வேண்டும் என்ற உண்மையை மிகவும் அசாதாரண உள்ளது.\"\nஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தாஸ்மேனியாவின் பெரும் சூழல் இது ஒப்பந்தத்தை முத்திரை குத்துகிறது. \"காகிதத்தில் தாஸ்மேனியா அயர்லாந்திற்கு இதேபோன்ற சூழலைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் இங்கு நீங்கள் இன்னும் சூரிய ஒளி கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குளிர்காலத்தில் கூட பல அழகான நீல வானங்களும் சூரியன் சூடான தருணங்களும் உள்ளன. நான் வீட்டிற்குச் செய்ய முடியாத வெள்ளரிகள் மற்றும் தக்காளிகளை நான் வளர்க்க முடியும்\n பாருங்கள் அதை தாஸ்மேனியா செய்ய தயார் கட்டுரை இங்கே நகரும் பற்றி மேலும் கண்டுபிடிக்க, அல்லது நல்ல ஒரு நடவடிக்கை செய்த மற்றவர்களை பற்றி படிக்க.\nமோனா, பழைய மற்றும் புதிய கலை அருங்காட்சியகம்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2019/12/1993-2018-shanlax.html", "date_download": "2019-12-07T18:35:40Z", "digest": "sha1:WTYBFXGWTOJQNAKE5RVTBPOBNI5ZVTM7", "length": 9661, "nlines": 192, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட ஆய்வின் நீட்சி: சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) : Shanlax", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) : Shanlax\n21, 22 ஜுன் 2019 ஆகிய நாள்களில் தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க இதழில் வெளியான சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) என்ற தலைப்பிலான என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nகட்டுரையைக் கேட்டு வாங்கி அனுப்பிவைத்த திரு ஈ.அன்பன், வெளியிட்டு உதவிய முனைவர் க.ஜெயபாலன், இதழை அனுப்பிவைத்த முனைவர் ச. பாலச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nLabels: Shanlax, களப்பணி, தெற்காசியாவில் பௌத்தம், புத்தர் சிலைகள்\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉ��விப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (7)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 17 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nசோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) : Shanl...\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nதமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை\nகௌதம புத்தர் (உரைநடை நாடகம்): கு.வெ.பாலசுப்பிரமணியன்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nவெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்\nதுபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும் : ஆசை : காமதேனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_61.html", "date_download": "2019-12-07T20:26:10Z", "digest": "sha1:BPGNZYRB7ENT2XSBSVNPTAMJONWU5CRZ", "length": 21481, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது - கணேஸ் வேலாயுதம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலு���்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது - கணேஸ் வேலாயுதம்\nஜனாதிபதியான மறுநாளே சிறையிலுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வேனென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது” என, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் நவம்பர் 17 ஆம் திகதி சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.\n“அவரது பேச்சில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.\n\"அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்போது வாக்குறுதிகள் வழங்கி உண்ணாவிரதங்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலை என்பது முடிவின்றி தொடர்ந்து செல்கின்றது.\n“இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படுவர் என்ற கோட்டாபயவின் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\n\"மேலும், நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன.\n“இது கவலையளிக்கின்றது. எனவே, கோட்டாபயவின் கருத்து தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தா���்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nகோட்டாபாயவை கொலை செய��ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காண��ளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/07/vethal_tour/", "date_download": "2019-12-07T20:06:02Z", "digest": "sha1:3ACE43UDJV5Y7ACWIFGMO7TYDG6UWRS3", "length": 38717, "nlines": 174, "source_domain": "www.tamilhindu.com", "title": "வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்\nஜேம்ஸ் பர்டன் சாண்டர்ஸன் ஹால்டேன் என்கிற JBS ஹால்டேன் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அட்டகாசமான மனிதர். உயிரியலாளர். கணிதவியலாளர். நல்ல எழுதுவார். பேசுவார். எல்லாவற்றுக்கும் மேல் மனிதர் மார்க்ஸிஸ்ட். கிரேட் பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of Great Britain CPGB) நட்சத்திர ஆதரவாளர். கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் இவர் எழுதுகிற கட்டுரைகளுக்காகவே கட்சி பத்திரிகைக்கு பிரிட்டன் அறிவுஜீவிகளிடம் தனி கவர்ச்சி இருந்தது. ஆனால் கொஞ்சம் பிரச்சனையான ஆசாமி. அப்படியே கட்சியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுகிறவர் கிடையாது. உதாரணமாக CPGB க்கு காந்தி மீது பெரிய அபிமானமெல்லாம் கிடையாது. அந்த குஜராத்தி கிழவரின் உப்பு சத்தியாகிரகம் குறித்தும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனால் ஹால்டேன் உப்பு சத்தியாகிரகத்தை உயிர்வேதியியல் (bio-chemistry) அடிப்படையில் நியாயப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார்.\nஎதுவானாலும் மார்க்ஸிசத்துக்கும் ஹால்டேனுக்குமான காதல் இறுதியில் மன-முறிவில் முடிந்தது. சோவியத் ஆட்சி ஜெனிடிக்ஸ் எனும் மரபணுவியலை கடுமையாக எதிர்த்தது. அது பூர்ஷ்வா கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட போலி அறிவியல் என்றது. அதற்கு மாற்றாக லைசன்கோ என்கிறவரை வைத்து ஒரு கேலிக்கூத்தை நடத்தினார்கள். மரபணுவியலாளர்களையெல்லாம் பிடித்து சிறையில் போட்டார்கள். சித்திரவதை செய்து வாக்குமூலம் சேகரித்தார்கள். சைபீரியாவுக்கு அனுப்பி பட்டினி போட்டு கொன்றார்கள். லண்டனின் பாதுகாப்பில் வாழ்ந்த ஹால்டேனுக்கு இரண்டு விஷயங்கள் தெரியும். லைசன்கோ ���ரு போலி ஆசாமி என்பதும் ஜெனிடிக்ஸ் சத்தியம் என்பதும். ஹால்டேன் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை துறந்தார். 1957 இல் இந்தியாவுக்கு வந்தார். இந்தியா விடுதலை அடைந்து பத்தாண்டுகள் ஆகியிருந்தன. இந்திய அறிவியல் மையங்களை உருவாக்குவதில் ஹால்டேன் தன்னாலான பங்களிப்பை செய்தார். அவர் சுதந்திர இந்தியாவின் அறிவியல் அமைப்புகளின் உருவாக்கத்தில் சில விரும்பத்தகாத போக்குகளை அவதானித்தார். அதை பதிவு செய்யவும் அவர் தயங்கவில்லை. அவர் கூறுகிறார்:\nஇந்தியாவில் பழைய சாதி அமைப்பு போவதற்கு முன்னரே ஒரு புதிய சாதி முறை உருவாகி வருகிறது. அந்த புதிய முறை பட்டபடிப்புகளின் அடிப்படையில் அமைந்தது. வங்க மொழியையோ, வேதியியலையோ வரலாற்றையோ அல்லது எதை விரும்புகிறீர்களோ அதை கற்றுக்கொடுக்க அந்த துறையில் நீங்கள் கட்டாயம் பட்டம் வாங்கியிருக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டுமா அல்லது பேராசிரியர் ஆக வேண்டுமா அந்த துறையில் கட்டாயம் உயர்பட்டங்கள் தேவை. எனக்கு அறிவியலிலோ புள்ளியியலிலோ பட்டங்கள் கிடையாது. எனவே எப்போது நான் இவற்றை கற்பிப்பதில் இருந்து நிறுத்தப்படுவேன் என்பது எனக்கு தெரியாது…. பழைய சாதி அமைப்பில் குறைகள் இருந்தன. மிக மோசமான குறைகள் என நான் அவற்றை கருதுகிறேன். ஆனால் அதில் கல்வி செல்வத்துக்கு அடிமையாகவில்லை. ஆனால் நிர்வாக அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் இந்த புதிய சாதி அமைப்பில் அந்த அம்சமும் கூட இல்லை.\nஇது ஒரு நேருவிய குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் அனைத்தையும் வைத்துக் கொள்வதில் நேருவுக்கு ஒரு அலாதி பிரியம் இருந்தது. இதன் விளைவாக உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளிலும் அதிகாரிகள் கோலோச்சினார்கள். நகராட்சிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை இதுதான் கதை. இதன் உச்சகட்ட விளைவு என்ன இந்தியாவிலிருந்து ஒரு அறிவியல் குழு வெளிநாட்டுக்கு அறிவியல் மாநாட்டுக்காகவோ கருத்தரங்குக்காகவோ செல்கிறது என வைத்துக் கொள்வோம். கூடவே ஒரு அரசு அதிகாரியும் செல்வார். அல்லது மத்திய அமைச்சர் செல்வார். அவருக்கு அது வெளிநாட்டு இன்பச் சுற்றுலாவாக அமையும். கட்சி வேறுபாடில்லாமல் துறை வேறுபாடில்லாமல் இதுதான் கதையாக இருந்தது. அண்மையில் பாஜகவே ஆளும் கோவாவில் அ���ைச்சர்கள் அரசு செலவில் உலக கால்பந்து போட்டியை பார்க்க முயற்சிகள் மேற்கொண்டது நினைவிருக்கலாம். Old Habits die hard என்பார்கள் ஆங்கிலத்தில். ஆனால் இன்றைய பிரதம மந்திரி வேறுமாதிரி ஆள். இன்று இருக்கும் அரசு வேறுமாதிரி அரசு.\nஅண்மையில் சாண்டியாகோவிலும், பாஸ்டனிலுமாக இரு அறிவியல் கருத்தரங்குகள். வழக்கம் போல அறிவியல் தொழில்நுட்பத்துக்கான இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அறிவியலாளர் குழுவை முன்னடத்தி வெளிநாடு செல்வதற்காக. பொதுவாக அமைச்சர் அல்லது அரசு அதிகாரி ஒருவர் இப்படி செல்வது வழக்கம். சாச்சா நேரு முதல் அன்னை சோனியா வரை தலைமுறை தலைமுறையாக ஆகிவந்த வழக்கம் அது. ஆனால் இம்முறை ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நல்ல, தகுதி வாய்ந்த, தனித்துவம் கொண்ட விஷயங்களை கருத்தரங்கில் முன்வைக்கக் கூடிய அறிவியலாளர் ஒருவர் இதற்காக செல்லும் அறிவியல் அணிக்கு தலைமை தாங்கட்டும் என்று சொல்லிவிட்டார் அமைச்சர். ஆக ஜூலை 25 சாண்டியாகோ பாஸ்டன் செல்லும் அறிவியலாளர் குழுவுக்கு விஞ்ஞானி டாக்டர். ராகவன் தலைமை தாங்குவார். (பிடிஐ செய்தி ஜூன் 7 2014)\nஇதே போக்கு பிற துறைகளிலும் தெரிகின்றன. இந்த நல்ல கண்டிப்பான போக்குக்கு பிரதம மந்திரியும் விதிவிலக்கு அல்ல என்பதுதான் சந்தோஷமான விஷயம்.உலக கால்பந்து இறுதி ஆட்டம் நடப்பது ஜூலை 13. பிரேஸில் – இந்தியா- ரஷியா-சீனா தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டுத்தலைவர்களின் உச்சி மாநாடு (BRICS) நடக்கவிருப்பது ஜூலை 15-17 அதே பிரேஸிலில். இந்த மாநாட்டில் மோதி கலந்து கொள்கிறார்.எனவே பிரேஸில் அரசு கால்பந்து இறுதி போட்டிக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதில் கலந்து கொள்ளும் எண்ணம் மோதிக்கு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்திருக்கிறார். (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூன் 25). பிரதம மந்திரி இப்படி இருந்தால் இதுவே போன அரசாக இருந்திருந்தால் குடும்பம் குடும்பமாக அமைச்சர்களும் அதிகாரிகளும் குடும்ப அடிவருடிகளும் தனி விமானத்தில் சென்று இந்தியாவை அசிங்கப்படுத்திவிட்டு வந்திருப்பார்கள். தனக்குத்தானே பாரத ரத்னா அளித்து கொண்ட நேருவிய பாரம்பரியமல்லவா இதுவே போன அரசாக இருந்திருந்தால் குடும்பம் குடும்பமாக அமைச்சர்களும் அதிகாரிகளும் குடும்ப அடிவருடி��ளும் தனி விமானத்தில் சென்று இந்தியாவை அசிங்கப்படுத்திவிட்டு வந்திருப்பார்கள். தனக்குத்தானே பாரத ரத்னா அளித்து கொண்ட நேருவிய பாரம்பரியமல்லவா கிழக்கு பாகிஸ்தானில் கஷ்டப்படும் இந்து தலித், பௌத்த வனவாசி அகதிகளைக் குறித்து கவலைப்படாமல் நாஸரிடமும் ஸ்டாலினிடமும் மாவோவிடமும் கிண்ணங்கள் தட்டி உலக அமைதிக்காக உறவாடிய பாரம்பரியமல்லவா\nசாதியம் – பழசோ புதுசோ – நரேந்திரர் அதை ஒழித்து எல்லா துறைகளிலும் ஆரோக்கியமான ஜனநாயக போக்கை கல்விசார்ந்த புத்துணர்வை பரவ வைக்கிறார். நல்ல தினங்கள் காத்திருக்கின்றன எனும் நம்பிக்கை வருகிறது.\nஇறுதியாக ஒரு நவீன வேதாளம் சொன்ன கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் வேதாளம் இருந்த உடலை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு செல்லலானான். அப்போது அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, ”நீ எதற்காக இதை செய்கிறாய் நீ இதை செய்வதால் நன்மை ஏற்படும் என நினைத்தால் நன்மைக்கென்றே அவதாரம் எடுத்ததாக சொல்லுபவர்கள் கூட உன்னை எதிர்க்கக் கூடும். இது குறித்து நான் ஒரு ராசா கதை சொல்கிறேன் கேள்..” என்று சொல்லி சொல்லத் தொடங்கியது.\nபின்னொரு காலத்தில் டெல்லி டெல்லி எனப்படுகிற மாநகரத்தில் அனிதா ஷெனாய் என ஒரு வழக்கறிஞர் இருந்தார். அவர் பழைய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவின் வழக்கறிஞர். நவம்பர் 2010 இல் ஸ்பெக்ட்ரம் விஷயம் குறிப்பாக வழக்குகள் சோதனைகள் என ராசாவின் சோதனை காலம் அது. ராசாவுக்கு மட்டுமல்ல சோனியா-மன்மோகன் அரசாங்கத்துக்கும். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்போது சிபிஐ அதிகாரிகள் அழைக்கப்பட்டு அனிதா ஷெனாயிடம் பேச வைக்கப்பட்டனர். எங்கே இந்த சந்திப்பு நிகழ்ந்தது அன்றைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (Solicitor General) அலுவலகத்தில்.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு நவம்பர் 15 2010 இல் இப்படி செய்தி வெளியிட்டது: “Documents accessed by TOI conclusively establish the SG’s efforts to coordinate between the agencies and the counsel of the telecom minister, whom they were to investigate…” சிபிஐயின் மறுப்புகளை புறக்கணித்து அன்றைய மத்திய அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் நடந்து கொண்டார். மட்டுமல்ல அவர்தான் சிபிஐ தரப்பில் ராசா விவகாரத்தில் வழக்கறிஞராக செயல்படுவேன் என பிடிவாதமும் பிடித்தார். இறுதியில் அவர் வழக்கறிஞராக இருப்பதை சிபிஐ விரும்பவில்லை என சிபிஐயே எழுத்து மூலமாக சொல்ல வேண்டிய நிலை வந்தது.\nயார் இப்படி தனது பதவியை பயன்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட ஆசாமி யார் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ ‘ராசா விசயத்தில் நீர் ஆஜராக வேண்டாம்’ என எழுத்து மூலமாக கோரிய ஆசாமி யார் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ ‘ராசா விசயத்தில் நீர் ஆஜராக வேண்டாம்’ என எழுத்து மூலமாக கோரிய ஆசாமி அவர்தான் திருவாளர்.கோபால் சுப்ரமணியம். அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த போதே இப்படி செயல்பட்டவர் தலைமை நீதிபதியானால் அவர்தான் திருவாளர்.கோபால் சுப்ரமணியம். அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த போதே இப்படி செயல்பட்டவர் தலைமை நீதிபதியானால் ராசாவுக்கும் கனிமொழிக்கும் நன்மை பயக்கலாம். காங்கிரஸுக்கு தப்பிக்க முடியலாம். ஆனால் இந்தியாவுக்கு ராசாவுக்கும் கனிமொழிக்கும் நன்மை பயக்கலாம். காங்கிரஸுக்கு தப்பிக்க முடியலாம். ஆனால் இந்தியாவுக்கு … எனவே மோதி அரசு ஆசாமியை நிராகரித்ததில் அநியாயமும் இல்லை. அநீதியும் இல்லை. நீதித்துறையின் குறிக்கீடும் இல்லை.\nஇப்படி சொல்லி நிறுத்திய வேதாளம் சொன்னது.\nமன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தின் பெயரை உச்ச நீதிமன்ற நியமன பட்டியலில் இருந்து மோதி அரசு நீக்கியதை 2G பிரச்சனையில் தொடர்புடைய காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஊழலை எதிர்க்கவே அவதாரம் எடுத்ததாக சொல்லும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன தலைவர் சாந்திபூஷன் இந்த ஆசாமிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கிறாரே… அது ஏன்\nவேதாளமே…கேள் ஆம் ஆத்மி கட்சி என்பது ஊழலை எதிர்ப்பதைவிட காங்கிரஸுக்கு எதிரான கோபத்துக்கான ஒரு வடிகாலாக காங்கிரஸாலேயே உருவாக்கப்பட்டது என ஒரு பேச்சு உண்டு. அப்படி இருக்க சொந்த எசமானர்களுக்கு எதிராக எப்படி அவர்கள் செயல்பட முடியும். எனவே சாந்திபூஷனின் இந்த பேச்சில் நியாயம் இல்லைதான். ஊழல் எதிர்ப்பு இல்லைதான். ஆனால் நிச்சயமாக எசமான விசுவாசம் வெளிப்படுகிறது.\nஎன்றான். விக்கிரமனின் சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.\nTags: அறிவியல், ஆம் ஆ���்மி, உலக கோப்பை கால்பந்து, ஊழல், மோதி, ராசா, விக்கிரமாதித்தன், வேதாளம், ஹால்டேன்\n4 மறுமொழிகள் வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்\n” பிரேஸில் அரசு கால்பந்து இறுதி போட்டிக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதில் கலந்து கொள்ளும் எண்ணம் மோதிக்கு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்திருக்கிறார். (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூன் 25). பிரதம மந்திரி இப்படி இருந்தால் இதுவே போன அரசாக இருந்திருந்தால் குடும்பம் குடும்பமாக அமைச்சர்களும் அதிகாரிகளும் குடும்ப அடிவருடிகளும் தனி விமானத்தில் சென்று இந்தியாவை அசிங்கப்படுத்திவிட்டு வந்திருப்பார்கள். தனக்குத்தானே பாரத ரத்னா அளித்து கொண்ட நேருவிய பாரம்பரியமல்லவா இதுவே போன அரசாக இருந்திருந்தால் குடும்பம் குடும்பமாக அமைச்சர்களும் அதிகாரிகளும் குடும்ப அடிவருடிகளும் தனி விமானத்தில் சென்று இந்தியாவை அசிங்கப்படுத்திவிட்டு வந்திருப்பார்கள். தனக்குத்தானே பாரத ரத்னா அளித்து கொண்ட நேருவிய பாரம்பரியமல்லவா கிழக்கு பாகிஸ்தானில் கஷ்டப்படும் இந்து தலித், பௌத்த வனவாசி அகதிகளைக் குறித்து கவலைப்படாமல் நாஸரிடமும் ஸ்டாலினிடமும் மாவோவிடமும் கிண்ணங்கள் தட்டி உலக அமைதிக்காக உறவாடிய பாரம்பரியமல்லவா கிழக்கு பாகிஸ்தானில் கஷ்டப்படும் இந்து தலித், பௌத்த வனவாசி அகதிகளைக் குறித்து கவலைப்படாமல் நாஸரிடமும் ஸ்டாலினிடமும் மாவோவிடமும் கிண்ணங்கள் தட்டி உலக அமைதிக்காக உறவாடிய பாரம்பரியமல்லவா “- சபாஷ் அரவிந்தன் நல்ல போடு போட்டீர்கள். நன்றி. தனக்குத்தானே பாரத ரத்னா அளித்துக்கொண்ட நேருவிய அசிங்கங்களுக்கு இது எங்கே புரியப்போகிறது \nஆம் ஆத்மி காங்கிரசால் உருவாக்கப்பட்ட டம்மிகளின் கும்பல். அதனிடம் நல்லது எதனையும் எதிர்பார்க்க முடியாது. கம்யூனிஸ்டுகளை விட ஆம் ஆத்மிகள் மிக கேவலமானவர்களே. காங்கிரசின் சொம்புகள்/ கூஜாக்கள்.\nமிகவும் அருமையான பதிவு. சாந்தி பூஷன் மீது இருந்த பாக்கி மரியாதையும் ஓடிவிட்டது. ஆமாம் கட்சி காங்கிரசுக்கு மறைமுகமாக ஆமாம் போடுவதையே முக்கியமான agenda ஆகக் கொண்டுள்ளது.\nவிக்ரமன் சரியாகத்தான் பதில் அளித்தார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை விஷயத்தில் வேதாளம் கேட்டால், விக்ரமனின் பதில் என்னவாக இருக்கும் ஏனெனில�� இது பற்றி கேஜிரிவாலோ பூஷனோ வாயை திறப்பது இல்லை.\nஎனக்கு இந்த வேதாளத்தின் கேள்வி பதில் தினமும் வேண்டியிருக்கும்போல. அவ்வளவு அருமை. தொடர்ந்துகிடைக்கட்டும் இந்தக்காலைத்தேநீர்.\nநன்றிகள் அரவிந்தன் நீலகண்டனுக்கும், தமி ஹிந்துவுக்கும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nபெட்ரோல் விலை உயர்வு – 2\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]\nபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nஇசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nகருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை\nதேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nஇராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்\nபாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.\nதமிழகத்தின் மீதான சிங���களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/32894/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-100-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T19:24:49Z", "digest": "sha1:JOMPFZT4BLKBTPCEMLSUINOMOQL5GXCB", "length": 10467, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுமார் 100 கிலோ ஹெரோயினை கடத்தி வந்த 9 ஈரானியர் கைது | தினகரன்", "raw_content": "\nHome சுமார் 100 கிலோ ஹெரோயினை கடத்தி வந்த 9 ஈரானியர் கைது\nசுமார் 100 கிலோ ஹெரோயினை கடத்தி வந்த 9 ஈரானியர் கைது\nபெறுமதி ரூ. 100 கோடிக்கும் அதிகம்\nதெற்கு கடலோர கடற்பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு (PNB) ஆகியன மேற்கொண்ட கூட்டு சுற்றி வளைப்பு நடவடிக்கையில் 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று (24) காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கும் அதிகமான (107.022kg) போதைப் பொருட்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.\nகுறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து 50 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள் கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், இந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.\nஇதன் பெறுமதி ரூபா 100 கோடிக்கும் அதிகம் (ரூபா 1.1 பில்லியன்/ ரூ. 1,100 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/01/23/hoof/", "date_download": "2019-12-07T19:33:37Z", "digest": "sha1:JPZF3W4U3KM3LIHRFFV36L73NMAO67JN", "length": 7571, "nlines": 111, "source_domain": "lathamagan.com", "title": "அழிவற்ற நகங்கள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nசிலுவைக்கு சில ஆணிகள்\tஇசை அறுக்கும் நரம்புகள்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nகொடுக்கப்பட்டவற்றை மறுக்கப்படும் காலத்திற்கு வர\nபடுக்கைகளை வாங்கி வைப்பதன் மூலமாக\nகுருதிதோய நடக்கும் ஓநாயின் பாதங்களாக\nமேடையின் மீதிருந்து கதை சொல்லுபவனுக்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலுவைக்கு சில ஆணிகள்\tஇசை அறுக்கும் நரம்புகள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T19:00:47Z", "digest": "sha1:IGNSFCVUBVKOB6MPRVKT4AF4TWX4ZIRD", "length": 10940, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாயசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரிசி, பால், ஏலக்காய், சேமியா, சவ்வரிசி, அவல், குங்குமப்பூ\nகில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு\nCookbook: பாயசம் Media: பாயசம்\nபாயசம் (பேச்சு வழக்கு: பாயாசம்) என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள்.[1] பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப் (Dessert) பரிமாறுவதற்கும், இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.\n↑ \"செய்முறை\". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nபர்பி (முந்தரி பர்பி / Kaju katli)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2019, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/lankan-president-kotha-paya-ready-to-release-to-indian-fishing-bots-after-met-pm-modi-q1q7d1", "date_download": "2019-12-07T19:01:09Z", "digest": "sha1:AGLCDDS35HIGUVJWJCI5LWRCB2SLO72L", "length": 11620, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோத்தபயாவை வரவேற்று பின் வச்சு செஞ்ச மோடி..!! உடனே செய்கிறோம் என பதறிய இலங்கை அதிபர்..!!", "raw_content": "\nகோத்தபயாவை வரவேற்று பின் வச்சு செஞ்ச மோடி.. உடனே செய்கிறோம் என பதறிய இலங்கை அதிபர்..\nஅதில் மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தோம் , இலங்கையின் காவலில் உள்ள இந்தியாவுக��கு சொந்தமான படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.\nஇலங்கை கடற்படையால்பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை என்றால் ஈழத்தமிழர்களும், மீனவர்களும் தான் நினைவுக்கு நம் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு தமிழர்களுக்கு எதிரான நாடாக உள்ளது இலங்கை. விடுதலை புலிகளுக்கு எதிராக போர் நடத்தி அதில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை.\nஅத்துடன் கடல் எல்லையில் அத்துமீறி விட்டதாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்தி, வலைகளை அறுத்து படகுகளை சிறைப்பிடித்து அராஜகம் செய்துவது இலங்கையின் வாடிக்கையாக இருந்துவருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு இடையிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தி அவ்வப்போது படங்கள் மீட்கப்பட்டது வருகின்றன. இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகி உள்ளது கோத்தபய ராஜபக்சே, அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்திய குடியரசு மாளிகைகள் இந்திய பிரதமர் மோடி, மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கோத்தபாயவைவரவேற்றனர்.\nபின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் மோடியை சந்தித்து, இருவரும் கலந்துரையாடினார். அதன் பிறகு பேசிய கோத்தபயா, இந்தியா இலங்கை தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதித்தோம் , அதில் மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தோம் , இலங்கையின் காவலில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.\nநினைவலைகளில் பிரித்து மேயும் சீமான், அப்போ பிரபாகரன், இப்போ ஜெயலலிதா... அப்பப்பா..\n தீர்ப்புக்கு பிறகு அந்தர்பல்டி அடித்த திமுக..\nகாபி குடிக்க அழைத்துச் சென்று கட்சியில் சேர்த்து கொண்டார்கள்.. குமுறிக் குமுறி அழுத காங்கிரஸ் கவுன்சிலர்..\nதிடீரென அறிவாலயம் சென்று திமுகவில் ஐக்கியமான எடப்பாடியாரின் தம்பி\nபிடி அரசகுமாரை ஷேம் சைடு கோல் போட வைத்த மாப்பிள்ளை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..\nபலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nமரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..\nபலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\nவெளியானது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வரைபடம்...\nஅவரால் முடியும்போது என்னால் முடியாதா.. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின்..\nநினைவலைகளில் பிரித்து மேயும் சீமான், அப்போ பிரபாகரன், இப்போ ஜெயலலிதா... அப்பப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/03180936/l-You-cannot-implement-NRC-on-the-basis-of-caste-and.vpf", "date_download": "2019-12-07T19:04:11Z", "digest": "sha1:LEZPWTV3HN4ZQGAKQ4O7PJAG6TVLBZWQ", "length": 13934, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "l. You cannot implement NRC on the basis of caste and religion Says Mamtha || மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி + \"||\" + l. You cannot implement NRC on the basis of caste and religion Says Mamtha\nமேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி\nமேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nதேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) பட்டியல் அசாமில் சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. அசாமிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய வெளிநாட்டவர்களை கண்டறியும் நோக்கில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப்பட்டியலில் விடுபட்டவர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அதன்பின்னர் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். அவர்களை வெளியேற்றாதீர்கள், அவர்கள் எங்கே செல்வார்கள் என்ன சாப்பிடுவார்கள் என்று ராகுல் காந்தி கேட்கிறார். ஆனால் அடுத்த தேர்தலுக்குள் இந்தியாவில் கள்ளத்தனமாக குடியேறிய அனைவரும் வெளியே வீசப்படுவார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார்.\nஇந்த நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மேற்கு வங்காளத்தில் ஒரு போதும் என்.ஆர்.சி பட்டியலுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும், சாதி மற்றும் மத அடிப்படையில் நீங்கள் என்.ஆர்.சி.யை செயல்படுத்த முடியாது என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.\n1. தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் - மம்தா பானர்ஜி கருத்து\nதேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n2. மம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார்; ஓவைசி கடும் விமர்சனம்\nமம்தா பானர்ஜி தனது அச்சத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறார் என்று ஓவைசி கடுமையாக சாடியுள்ளார்.\n3. எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது, பிரதமர் மோடி இந்த பிரச்சினையை கவனிக்க வேண்டும் -மம்தா பானர்ஜி\nதனது தொலைபேசி ஒட்டு கேட்க��்படுவதாகவும் பிரதமர் மோடி இந்த பிரச்சினையை கவனிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.\n4. மம்தா பானர்ஜி தனது இல்லத்தில் நடைபெறும் காளி பூஜைக்கு என்னை அழைத்து உள்ளார் - கவர்னர் ஜகதீப் தான்கர்\nமம்தா பானர்ஜி தனது இல்லத்தில் நடைபெறும் காளி பூஜை கொண்டாட்டத்திற்கு என்னை அழைத்து உள்ளார் என கவர்னர் ஜகதீப் தான்கர் கூறி உள்ளார்.\n5. விழிப்புணர்வு பிரசாரத்திற்காக 10 கிலோ மீட்டர் ஜாகிங் சென்ற முதலமைச்சர்\nமேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுமார் 10 கிலோ மீட்டர் ஜாகிங் சென்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n3. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n4. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n5. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/22194728/1272734/Australia-vs-Pakistan-Pakistan-Bowler-Naseem-Shah.vpf", "date_download": "2019-12-07T19:14:23Z", "digest": "sha1:OH4VFLOD3D6F5DFMXJGVFCYIAAKMB3WI", "length": 15320, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நசீம் ஷாவுக்கு 16 வயதுதான் ஆகிறதா?: டுவிட���டர் பதிவால் சர்ச்சை || Australia vs Pakistan Pakistan Bowler Naseem Shah Age Mystery Reminds Twitter Of Shahid Afridi", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநசீம் ஷாவுக்கு 16 வயதுதான் ஆகிறதா: டுவிட்டர் பதிவால் சர்ச்சை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார்.\nஅவருக்கு 16 வயது 279 நாட்களே ஆனது. இதனால் மிக இளம் வயதில் சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன முகமது கைப் இவரது வயது குறித்து டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் பிரபலமான விளையாட்டுத்துறை ஆசிரியர் (Sports Editor) ‘‘சிறப்பாக பந்து வீசும் 17 வயதான வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா-வை பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான குவேட்டா கிளாடியேட்டர்ஸ் ஒப்பந்தம் செய்தது. அவருக்கு முதுகு வலி காயம் ஏற்பட்டுள்ளது.\nஅவர் மீண்டும் பயிற்சி மேற்கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் 4-வது சீசனில் விளையாட உடற்தகுதி பெறுவதாக நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த டுவிட்டரை மேற்கோள் காட்டி முகமது கைப் ‘‘இது ஒரு மிகப்பெரிய கணிப்பு. தற்போது 16 வயதாகிறது. வயது பின்னோக்கி செல்லும் என நினைக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇதைவைத்து டுவிட்டர்வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்���ு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஐஎஸ்எல் கால்பந்து - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கொல்கத்தா\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nபாகிஸ்தான் அணியின் 16 வயது இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDU1NQ==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E2%80%93%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%7C-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-12,-2019", "date_download": "2019-12-07T20:26:37Z", "digest": "sha1:C347F4JI3HAQWMSKW376F24KV6BOQIDY", "length": 8098, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதுரை–திண்டுக்கல் மல்லுக்கட்டு: பைனலுக்கு செல்வது யார் | ஆகஸ்ட் 12, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nமதுரை–திண்டுக்கல் மல்லுக்கட்டு: பைனலுக்கு செல்வது யார் | ஆகஸ்ட் 12, 2019\nதிண்டுக்கல்: டி.என்.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் தகுதிச்சுற்று– 2ல் திண்டுக்கல், மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nதமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் நான்காவது சீசன் நடக்கிறது. இன்று திண்டுக்கல் என்.பி.ஆர்., மைதானத்தில் நடக்கும் தகுதி சுற்று–2ல் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி சென்னையில் நடக்கும் பைனலில்(ஆக.15) சேப்பாக்கம் அணியுடன் மோதும்.\nஉள்ளூர் சாதகம்: கடந்த முறை பைனலில் மதுரையிடம் கோப்பையை இழந்த திண்டுக்கல் அணி இம்முறை அனுபவ வீரர் அஷ்வின் தலைமையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றது. தகுதிச்சுற்று–1ல் தோற்றதால், நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியவில்லை. இன்று சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரில் அதிக ரன் குவித்தவர்களில் ‘நம்பர்–1’ ஆக உள்ள ஜெகதீசன் (398), 5வதாக உள்ள ஹரி நிஷாந்த் (267) கைகொடுத்தால் எளிய வெற்றி பெற்று பைனலுக்கு செல்லலாம். பவுலிங்கில் 11 விக்கெட் சாய்த்த சிலம்பரசன், கவுஷிக் (8 விக்.,), கேப்டன் அஷ்வின் (8 விக்.,) சிறப்பான பார்மில் உள்ளது பலம்.\nபவுலிங் பலம்: மதுரை அணி சார்பில் அருண் கார்த்திக் (345 ரன்), கவுசிக் (155) மட்டுமே தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. சரத் ராஜ் (131), நிலேஷ் சுப்ரமணியன் (59 ள்) பார்முக்கு திரும்பினால் பலமாக அமையும். பேட்டிங்கில் சற்று பலவீனமாக உள்ள மதுரை அணி, பவுலிங்கில் அசத்துகிறது. கிரண் ஆகாஷ் (15 விக்.,) ராகில் ஷா (12 விக்.,), செல்வகுமரன் (7 விக்.,) தன்வர் (7 விக்.,) நம்பிக்கை தருகின்றனர்.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை\nஎனக்கு தெரியாமல் சிற��� நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது\nபங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை\nபொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/05/31/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-07T20:23:35Z", "digest": "sha1:ZW4YXLEK7ZWPQK7IDARSPA2KCZKR3VCJ", "length": 26779, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "முகிலன் உயிருடன் இருக்கிறாரா? பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்! – மக்கள் முன்னணி", "raw_content": "\n பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்\n01.06.19, காலை 10மணி, வள்ளுவர்கோட்டம், சென்னை.\nஒருங்கிணைப்பு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்.\n’ – இப்போது நம் நெஞ்சை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பிப்ரவரி 15இரவில் இருந்து தோழர் முகிலன் காணவில்லை. சிபிசிஐடி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நாட்கள் நூறுகடந்துவிட்டன. ஆனால் இதுவரை ஒரு துப்பும் துலக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை மகால் தொடர்வண்டியில் ஏறி மதுரை செல்வது அவர் திட்டம். முதலில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே போய்விட்டார் என்றுகாவல் துறை சொன்னது. பின்னர், இல்லை, இல்லை மீண்டும் உள்ளே வந்துவிட்டார் என்றது. மதுரை மஹால்இருக்கும் நடைமேடையில் அவர் நிற்பது சிசிடிவியில் தெரிகிறது என்றது சிபிசிஐடி. முகிலனின் செல்பேசியில் இருந்துகுறுஞ்செய்தி வெளியே போன போது செல்பேசி அலைவரிசை கூடுவாஞ்சேரியில் இருப்பதாக காட்டுகிறது. அதேநேரத்தில் தான் மதுரை மகால் ரயிலும் கூடுவாஞ்சேரியைக் கடக்கிறது என்றது சிபிசிஐடி. இதற்கு மேல் எந்த துப்பையும்திரட்ட முடியவில்லை சிபிசிஐடியால்\nஇப்போது முகிலன் அந்த ரயிலில் ஏறிவிட்டார் என்று ஊட���த்தில் செய்தி சொல்லி இருக்கிறது சிபிசிஐடி. மதுரைரயில் நிலையத்தில் இறங்கினாரா இல்லையா என்பதைகூட உறுதிபட விசாரணையில் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். விசாரணையின் நிலை இப்படி இருக்க முகிலன் மீதான அவதூறு பரப்பலில் தமிழக அரசு காட்டும்வேகம் அசர வைக்கிறது.\nஅணு உலை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்புஎன சூழல் காப்பு போராட்டங்களின் முத்திரையோடு காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் மீதுஅவர் காணாமல் ஆக்கப்பட்டு நூறு நாட்கள் ஆன நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றமுத்திரையைக் காவல் துறை பதிக்கிறது.\nபொதுத்தேர்தலின் பரப்புரை இரைச்சல்களில், ’முகிலன் எங்கே’ என்ற கேள்வி அமுங்கிப் போன நிலையில், ’நம்மோடு வாழ்ந்த மனிதன் நூறு நாட்களாக காணவில்லை’ என்று நினைவுப்படுத்தும் நோக்கில், ஜூன் 01 சனிக்கிழமை அன்று ’முகிலன் உயிருடன் இருக்கிறாரா’ என்ற கேள்வி அமுங்கிப் போன நிலையில், ’நம்மோடு வாழ்ந்த மனிதன் நூறு நாட்களாக காணவில்லை’ என்று நினைவுப்படுத்தும் நோக்கில், ஜூன் 01 சனிக்கிழமை அன்று ’முகிலன் உயிருடன் இருக்கிறாரா’ என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் முயற்சி நடந்துக்கொண்டிருக்கும்போது, மே 29 அன்று இந்து நாளிதழ் ’பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கு உள்ளான முகிலன்’ என்ற தலைப்பிலொரு செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nமுகிலன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்த நாளும் கவனத்திற்குரியது. மார்ச் 31 அன்று ’முகிலன் நிலை குறித்து அடுத்து என்ன செய்யலாம்’ என்று ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருந்த நேரத்தில், அன்று காலை ‘குளித்தலையில் முகிலன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடியது. அதற்கு ஒருநாள் முன்பு பாதிக்கப்பட்டதாக சொல்லும் பெண் செயற்பாட்டாளர் முகிலன் மீது புகார் தந்துள்ளார். குளித்தலை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட அந்த புகாரின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கை சாக்கிட்டு உளவுத்துறையும் ஊடகமும் அவரை ’பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்’ என்று முத்திரை யிடுகிறது. சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்களில் ஈ��ுபட்டதற்காக முகிலன் மீது எத்தனை எத்தனை வழக்குகள் இருக்கின்றன’ என்று ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருந்த நேரத்தில், அன்று காலை ‘குளித்தலையில் முகிலன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடியது. அதற்கு ஒருநாள் முன்பு பாதிக்கப்பட்டதாக சொல்லும் பெண் செயற்பாட்டாளர் முகிலன் மீது புகார் தந்துள்ளார். குளித்தலை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட அந்த புகாரின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கை சாக்கிட்டு உளவுத்துறையும் ஊடகமும் அவரை ’பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்’ என்று முத்திரை யிடுகிறது. சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக முகிலன் மீது எத்தனை எத்தனை வழக்குகள் இருக்கின்றன அந்த அடையாளங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இப்படி ஓர் அடையாளத்தை அவர் மீது சுமத்துவதன் நோக்கம் என்ன அந்த அடையாளங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இப்படி ஓர் அடையாளத்தை அவர் மீது சுமத்துவதன் நோக்கம் என்ன குளித்தலையில் கொடுக்கப்பட்ட ஒரு புகார் உடனடியாக ஊடகங்களில் செய்தி ஆனது எப்படி குளித்தலையில் கொடுக்கப்பட்ட ஒரு புகார் உடனடியாக ஊடகங்களில் செய்தி ஆனது எப்படி இவையெல்லாம் தற்செயலாக நடப்பது என்று எடுத்துக்கொள்ள முடியுமா இவையெல்லாம் தற்செயலாக நடப்பது என்று எடுத்துக்கொள்ள முடியுமா தமிழக அரசின் உளவுத் துறைக்கும் காவல் துறைக்கும் இதில் உள்நோக்கம் இல்லையா தமிழக அரசின் உளவுத் துறைக்கும் காவல் துறைக்கும் இதில் உள்நோக்கம் இல்லையா என்ற கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன. ஒரு முகிலனைக் கண்டுபிடிக்கச் சொல்லும் இயக்கத்தில் அசைவு ஏற்படும் போதெல்லாம் முகிலன் மீதான அவதூறு பரப்பல் தமிழக அரசால் தீவிரப்படுத்தப் படுகிறது.\nபிப்ரவரி 17 அன்று முகிலனின் மகன் கார்முகில் தன் தந்தையைக் காணவில்லை என்று சென்னிமலையில் புகார் தந்துள்ளார். முகிலன் காணவில்லை என்று எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் அதே நாளில் புகார் கொடுக்கப்பட்டது. பிப்ரவரி 18 அன்று முகிலனைக் கொண்டுவரக்கேட்டு ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. விசாரணை உரிய வேகத்தில் இல்லை என்று கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், ’தனிநபருக்கெல்லாம் அரசு பொறுப்பாக முடியுமா’ என்று முதல்வர் எகத்தாளமாய் ஊ���கங்களில் பேசினார். பிப்ரவரி 25 அன்று ’முகிலன் எங்கே’ என்று முதல்வர் எகத்தாளமாய் ஊடகங்களில் பேசினார். பிப்ரவரி 25 அன்று ’முகிலன் எங்கே’ என்று அவசர ஆலோசனைக் கூட்டமொன்று தோழர் நல்லக்கண்ணு தலைமையில் நடக்க, கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதில் பங்குபெற்றனர். உடனே அதே நாளில் அவசர அவசரமாக சிபிசிஐடிக்கு விசாரணையை மாற்றியது தமிழக அரசு. ஆட்கொணர்வு மனுவின் மீதான விசாரணையின் போது தேடுதல் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சிபிசிஐடி முன்வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது மார்ச் 30 அன்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாக சிபிசிஐடி அதிகாரி சொல்கிறார். சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிட்ட அரசாணையில் இதுவா குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று அவசர ஆலோசனைக் கூட்டமொன்று தோழர் நல்லக்கண்ணு தலைமையில் நடக்க, கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதில் பங்குபெற்றனர். உடனே அதே நாளில் அவசர அவசரமாக சிபிசிஐடிக்கு விசாரணையை மாற்றியது தமிழக அரசு. ஆட்கொணர்வு மனுவின் மீதான விசாரணையின் போது தேடுதல் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சிபிசிஐடி முன்வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது மார்ச் 30 அன்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாக சிபிசிஐடி அதிகாரி சொல்கிறார். சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிட்ட அரசாணையில் இதுவா குறிப்பிடப்பட்டுள்ளது திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பரஸ்பர உடன்பாட்டுடன் உறவுக்குள் நுழைவது பாலியல் வன்புணர்வு வகைப்பட்டதா திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பரஸ்பர உடன்பாட்டுடன் உறவுக்குள் நுழைவது பாலியல் வன்புணர்வு வகைப்பட்டதா இல்லை ஏமாற்று, மோசடி என்ற குற்றச்சாட்டின் வகைப்பட்டதா\nஇந்நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இஷ்ரத் ஜகான் கொலைக் குற்றச்ச்சாட்டுக்கு உள்ளானவர். நாடாளுமன்ற உறுப்பினர் பிராக்யா சிங் மசூதிகளில் குண்டுவைத்த பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அவர்களை இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்றுதான் ஊடகங்கள் வெளியிடுகின்றனவா ராம ஜெய��்தின் கொலையிலும் வழக்கறிஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ் கொலையிலும் சிபிசிஐடி கிழித்து தள்ளியதை நாடே அறியும். நூறு நாட்கள் ஆன பின்பும் பொதுப்பெட்டியில் பயணம் செய்த ஒருவருக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிக்க துப்பில்லாத சிபிசிஐடி, இனி பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தேடுகிறதாம் ராம ஜெயத்தின் கொலையிலும் வழக்கறிஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ் கொலையிலும் சிபிசிஐடி கிழித்து தள்ளியதை நாடே அறியும். நூறு நாட்கள் ஆன பின்பும் பொதுப்பெட்டியில் பயணம் செய்த ஒருவருக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிக்க துப்பில்லாத சிபிசிஐடி, இனி பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தேடுகிறதாம் பாலியல் கொடூரம் என்ற வகையில் பொள்ளாச்சியில் நடந்த அட்டூழியங்களில் காவல்துறை கிழித்த இலட்சணத்தை நாடே பார்த்திருக்க, எந்த வெட்கமுமின்றி ஊடகத்திற்கு இப்படி செய்தி கொடுக்கிறார் ஒரு சிபிசிஐடி அதிகாரி. இதற்குப் பிறகும் சிபிசிஐடி முகிலனைத் தேடிக் கண்டுபிடிக்கும் என்று நம்ப முடியவில்லை.\nமுகிலன் உயிருடன் இருப்பார் என்று அரசியல் வட்டத்தில் நம்புபவர்கள் அரிதாகிக் கொண்டே போகின்றனர். விசயமும் முகிலனைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்கள் அலைஅலையாய் எழுந்துவரும் நிலையில் இப்போராட்டங்களில் ஈடுபடும் முன்னணியாளர்களை இழிவுபடுத்துவது முகிலனைக் கடந்த நோக்கமாக தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகையோர் மீதான மதிப்பைக் குலைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் காப்புப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அதன் அறவலிமையை இழக்கச் செய்ய முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது போலும். இதை நாம் ஒருநாளும் அனுமதிக்க முடியாது.\nமுகிலனை முதலில் கண்டுபிடித்துக் கொண்டுவாருங்கள். பின்னர் அவர் மீதான வழக்கை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். அதற்கு முன்பே அவர் மீதான பரப்புரைகளைத் தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nமுகிலனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுப்பது என்ற நிலையில் இருந்து முகிலனைப் போன்றதொரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரின் மீது தமிழக அரசு தொடுத்துவரும் பிம்பத் தாக்குதலை முறியடித்தாக வேண்டும் என்ற இடத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அன���ல் அகர்வால்களும் வைகுண்ட ராஜன்களும் அவர்களின் அடிவருடி வாழ்வுநடத்தும் பழனிச்சாமிகளும் பன்னீர்செல்வங்களும் ஒருபக்கம் நிற்கிறார்கள். இன்னொருபுறம் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கக் கூடியவர்கள் நிற்கிறார்கள். முகிலனின் பெயரால் இந்த இரு தரப்புக்கும் இடையிலானப் சண்டை தொடர்கிறது. சண்டைக்கு அணியமாவோம்.\nமுகிலனைப் பற்றிய கிசுகிசு செய்திகளை நாட்டிற்கு சொல்வதற்கு முன்னால் முகிலன் உயிருடன் இருக்கிறாரா என்பதை முதலில் சொல் என்று தமிழக அரசை நோக்கிக் குரல் எழுப்புவோம். நாளை காலை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வோம்\nமுகிலன்களை உங்களால் கொல்ல முடியும். ஆனால் அவர்களின் போராட்ட வாழ்வின் தடங்களை உங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உரக்கச் சொல்வோம்.\nஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nமக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஇந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் சிவசுந்தர் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு – நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \n���ந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன\nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\n21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை\nநாடார் வரலாறு : கறுப்பா … காவியா … – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்\nநெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிச அபாயத்திற்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்…. தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறைகூவல்\nபாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?author=4&paged=2", "date_download": "2019-12-07T19:20:15Z", "digest": "sha1:JG2VK3ON4JBABOBNP7FBUC3VKHYG5XDD", "length": 9954, "nlines": 109, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "Web Editor – Page 2 – SLBC News ( Tamil )", "raw_content": "\nஇரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்\nஇரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா காலமானார். சிங்கப்பூரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில காலம்\nரயில்வே திணைக்களத்தில் சேவையாளர் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 20 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 13 ஆயிரம் பேர் மாத்திரமே உள்ளனர். இதன் காரணமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம்\nபிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி காரணமாக, இரண்டு இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்\nபிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி காரணமாக, இரண்டு இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த\nபொதுமக்களின் பிரச்சினையைத் தீர்க்க பிரதமர�� தொடர்புப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது\nபிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அலரிமாளிகைக்கு அருகிலுள்ள இந்த அலுவலகம் இலக்கம் 101, ஆர்.டீ.மெல் மாவத்தை\nதேர்தல் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு\nதேர்தல் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் விசேட தேவை உடையவர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன்\nநியுசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது\nநியுசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் அஹமட் அல்\nநாட்டில் முதலீடு செய்வது தொடர்பில் பல நிறுவனங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன\nஅதிகளவிலான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆயிரத்து 500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் கிடைத்துள்ளது\nநேபாளத்தில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போதைய நிலையில், போட்டியை நடத்தும் நேபாளம் 16 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதன்படி, நேபாளம் 16 தங்கம், மூன்று\nபிலிப்பைன்ஸின் லுசோன் தீவில் கம்முரி சூறாவளி தரைதட்டியுள்ளது\nமிகவும் பலம் பொருந்திய கம்மூரி சூறாவளி, மத்திய பிலிப்பீன்ஸிலுள்ள லுசோன் தீவில் தரை தட்டியுள்ளது. இங்கு கரையோரங்களிலும், மலைப்பிரதேங்களிலும் வாழும் இரண்டு இலட்சம் பேர் மண்சரிவு மற்றும்\nசீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nசீரற்ற காலநிலை காரணாக 14 மாவட்டங்களை சேர்ந்த 34 ப���ரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரத்து 153 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 14 ஆயிரத்;து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/386036", "date_download": "2019-12-07T19:22:14Z", "digest": "sha1:YID7BU6JTLSA2GGTRR3XDEBJDJ3FSLYY", "length": 7457, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "Reasons for baby heartbeat stop in pregnancy& After Dnc | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயாரவது எனக்கு udane உதவுங்கல்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/arc.asp?fname=20190813.asp", "date_download": "2019-12-07T20:29:32Z", "digest": "sha1:PMVUUY4DZD6FMYTZJIEXN4QAAJJDH2TX", "length": 12987, "nlines": 57, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\nஇலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு\nஜனாதிபதி அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nஹஜ் என்ற சொல் ஒரு புனித பூமியை நோக்கிய யாத்திரையையே குறிக்கின்றது உலக வாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய மத வழிபாடாகவே அவர்களது ஹஜ் யாத்திரை அமைகின்றது.\nஇராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணிப்பு\nஇராணுவத்தின் ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வன்னி பிராந்தியத்தில் தேவையுடைய சிவிலியன் குடும்பம் ஒன்றுக்கான புதிய வீட்டின் நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஆகஸ்ட், 08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nக��்பஹாவில் சிவிலியன் சமூகங்களுக்கு உயிர்காப்பு கருத்தரங்கு\nஇலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் உயிர்காப்பு கருத்தரங்கு தொடர்கள் அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் நடாத்தப்பட்டது.\nமுல்லைத்தீவில் முன்பள்ளியின் அபிவிருத்திக்கு படையினர் உதவி\nஇலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவு கலைவாணி முன்பள்ளிக்கு தேவையான வெளிக்கள விளையாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்கியுள்ளனர்.\nஇராணுவ இணைப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் (ஆகஸ்ட், 08) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.\nசுத்தமான மற்றும் அழகான கடற்கரை பராமரிக்க கடற்படையின் பங்களிப்பு\nகடற்கரை சுத்தம் செய்வதற்கான மற்றொரு கட்டமாக 2019 ஆகஸ்ட் 10, அன்று தலைமன்னார் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நடத்தப்பட்டது\nபாதுகாப்பு செயலாளர் கிழக்கிற்கு விஜயம்\nகிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்புப் படையினரின் நிலைகள், அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் ஆகியவற்றை ஆய்வுசெய்யும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (ஆகஸ்ட், 10 ) கிழக்கிற்கான கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.\nஇலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் வட்டமேசை கலந்துரையாடல்\nஇலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் நடத்தப் பட்ட வட்டமேசை கலந்துரையாடல் பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை ( ஆகஸ்ட். 09) இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதி கம்போடியா பிரதமரை சந்தித்தார்\nகம்போடியா நாட்டிற்கான அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது்.\nபலத்த காற்று வீசக்கூடும் வானிலை அறிக்கை தெரிவிப்பு\nநாட்டின் பல பாகங்களிலும் திடீரென பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இயற்கை அனர்த்த முன்னெச���சரிக்கை மையம் வடக்கு,\nட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாட பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அதனுடன் தொடர்புடைய பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஆகஸ்ட், 08) சந்தித்தனர்.\nஉள்ளூர் விமானசேவைப் போக்குவரத்துப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு\nஉள்ளூர் விமானசேவைப் போக்குவரத்து பிரிவின் பிரதிநிதிகள் உட்பட உரிமையாளர்கள் மற்றும் நிறுவன செயட்பாட்டளர்கள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று மாலை (ஆகஸ்ட், 08) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nகம்போடிய அரச மாளிகையில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு\nபொருளாதார, வர்த்தக மற்றும் சமூக ரீதியாகவும் பௌத்த சமய புத்தெழுச்சிக்காகவும் அனைத்து நடவடிக்கைகளிலும் கம்போடியா இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக கம்போடிய மன்னர் Preah Bat Samdech Preah Boromneath Norodom Sihamoni தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nமறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 27வது நினைவு தினம் [2019/08/08]\nபாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் நலன்புரி சேவைகள் [2019/08/08]\nகடுமையாக சுகவீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவி [2019/08/08]\nமறைந்த கேர்ணல் பஸ்லி லாபிர் அவர்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் வருடாந்த கருத்தரங்கு [2019/08/07]\nநியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு [2019/08/07]\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்க�� அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-12-07T18:59:01Z", "digest": "sha1:B6EATU2HHJW2BSQVIURJGLJJQLV7IS5Z", "length": 4561, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "வரிசை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு.\nஉயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. வகுப்புக்கு கீழாகவும் குடும்பத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.\nநம் பற்கள் வரிசையாக அமைந்துள்ளன,\nஅவனின் பல் வரிசை, அழகாக அமைந்துள்ளது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-12-07T19:17:38Z", "digest": "sha1:SBJNJXZSSU4BJR4P4TPTSZSIERK6XZI6", "length": 6807, "nlines": 111, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "தி. தேர்தல் உலா | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\n1. தனிக்காட்டு ராஜாங்கம் நீடிக்குமா\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 24.03.2019)\n2. வடகிழக்கில் வெற்றி யாருக்கு\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 28.03.2019)\n3. வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டணி அரசியல்\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 03.042019)\n4. வடக்கு இந்தியாவில் வலிமை யாருக்கு\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 09.042019)\n5. மேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 13.04.2019)\n6. தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னகம்\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 19.04.2019)\n7. ஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 23.04.2019)\n8. மேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 10.05.2019)\nபுதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்\nமகத்தான மாமனிதரின் நூற்றாண்டு துவக்கம்\nஇதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தார்களா\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on இலங்கை படுகொலைக்கு தமிழகம்…\nvamumurali on வெற்றி நிச்சயம்\nyarlpavanan on வெற்றி நிச்சயம்\nvamumurali on கிராமக் கோயில் பூசாரி\nMan Payanura Vendum on கிராமக் கோயில் பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/besant-nagar/doctors/", "date_download": "2019-12-07T19:31:29Z", "digest": "sha1:4QK2KTKU24JJ4VBWCPVE7M54I7C3VZY7", "length": 11649, "nlines": 324, "source_domain": "www.asklaila.com", "title": "Doctor உள்ள besant nagar,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். கே.வி அலலோ சுந்தரம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் என் சந்தெர் போஸ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். கே கோவின்த ராஜன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் அரில்பீசை நராயனன் முது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ராதா கரிஷ்ணன் பி.ஆர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ரன்கனாத் எம் கேடி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/21124538/1272435/US-Deports-145-Illegal-Indian-Migrants-Over-Visa-Violations.vpf", "date_download": "2019-12-07T19:21:23Z", "digest": "sha1:PDLRRNBQ2TJEYI6G3OM2NKY4AYWTYLLD", "length": 19105, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா || US Deports 145 Illegal Indian Migrants Over Visa Violations", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nமாற்றம்: நவம்பர் 21, 2019 17:36 IST\nவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி அனுப்பியது.\nவிசா உள்ளிட��ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி அனுப்பியது.\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமுறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பின்னர் தங்கி இருப்பவர்கள், போலி பெயர்கள் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வகையில் தங்கி இருப்பவர்களை உள்ளூர் மக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.\nஇந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.\nஅமெரிக்காவின் அரி சோனா மாகாணத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் நேற்று டெல்லி விமானநிலையம் வந்தனர். இவர்களில் அரியானைவை சேர்ந்த ரவிந்தர் சிங் (25) என்பவரும் ஒருவராவார்.\nவிமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்தனர். அதன்பிறகு அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது ஊருக்கு அனுப்பப்பட்டனர்.\nமுன்னதாக இவர்களது கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்தது. டெல்லி வந்த பிறகு தான் அவை அவிழ்த்து விடப்பட்டு உள்ளது.\n145 இந்தியர்களுடன் இலங்கை, வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர்களும் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.இவர்கள் வந்த விமானம் வங்காளதேசம் தலைநகர் டாக்கா வழியாக வந்துள்ளது. அங்கு 25 வங்காளதேசத்தினரை இறக்கிவிட்டு அதன்பிறகு டெல்லி வந்துள்ளது.\nநாடு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சர்வதேச ஏஜெண்டுகளிடம் தலா ரூ.25 லட்சம் வரை கொடுத்ததாக திரும்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் ஈக்வடார், ஐரோப்பா. கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளின் எல்லைகள் வழியாக சர்வதேச ஏஜெண்டுகள் மூலம் அமெரிக்காவுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஜார்ஜியா, நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் உரிய ���வணங்கள் இல்லாமல் குடியேறி அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து சட்ட விரோதமாக குயியேறியவர்களை அங்குள்ள புலம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் கை, கால்களை கட்டி தங்க வைத்துள்ளனர். அதன் பிறகு மொத்தமாக ஒரே விமானத்தில் அனைவரையும் திருப்பி அனுப்பி உள்ளனர்.\nபல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தாலும் மெக்சிகோ வழியாகத்தான் பெரும் பாலானோர் சட்ட விரோதமாக குடியேறுவதாக அமெரிக்கா கூறுகிறது.\nஇதனால் மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் கடும் வரிவிதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nஉன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை - உ.பி.அரசு அறிவிப்பு\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் ��சி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/61877-4-block-by-elections-people-s-justice-party-announces-candidate-candidates.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T19:46:05Z", "digest": "sha1:SMIEV2X23M34P7AFB7Z5KCADSMBPO5GC", "length": 10346, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு | 4 Block-By-Elections: People's Justice Party Announces Candidate Candidates", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஇடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.\nதிருப்பரங்குன்றம் - சக்திவேல், சூலூர் - ஜி.மயில்சாமி, அரவக்குறிச்சி - எஸ்.மோகன்ராஜ், ஒட்டப்பிடாரம் - எம்.காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளரான எம். காந்தி, கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்தவர்.\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுரை: பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை\nமு.க.ஸ்டாலினின் ஆணவத்தை அடித்து நொறுக்கும் தேர்தலாக இருக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்\nதிருப்பூர்: நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் நிலவரம்\nதமிழகம், புதுச்சேரியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\n‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. ஐயப்ப பக்தர்களிடம் சத்தியம் வாங்கும் கேரளா போலீசார்\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540501887.27/wet/CC-MAIN-20191207183439-20191207211439-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}