diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1086.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1086.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1086.json.gz.jsonl" @@ -0,0 +1,420 @@ +{"url": "http://old.thinnai.com/?p=40409303", "date_download": "2019-10-20T19:20:09Z", "digest": "sha1:LGCZ7J7B6NDR5HLTR37ZVDQUWFXHDPSI", "length": 84510, "nlines": 877, "source_domain": "old.thinnai.com", "title": "இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2) | திண்ணை", "raw_content": "\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nஇன்னுயிர் ஈந்தெமை ஈன்று வளர்த்தருள்\nஇதை ஆங்கிலத்தில் ‘Short Term Pain Long Term Gain ‘ என்று சொல்வார்கள். இதன் எதிர்மறை குறுகிய கால உவப்பு நீண்ட காலத் தவிப்பு சிறிது காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கிக் கொள்ள விரும்பாதவர், நீண்ட காலத்துக்கு அனுபவிக்கும் பலாபலன்களை அடையத் திட்டமிடாதவர்கள் அதே சமயம், குறுகிய கால தவிப்பைத் தவிர்ப்பவர்கள், நீண்ட காலத் தவிப்புக்கு விதை நடுபவர்கள் அதே சமயம், குறுகிய கால தவிப்பைத் தவிர்ப்பவர்கள், நீண்ட காலத் தவிப்புக்கு விதை நடுபவர்கள் நாற்பத்தியிரண்டு நதியிணைப்புத் திட்டங்களில் பெரும்பான்மையானவை மெய்யாகப் பலன்தரக் கூடியவை என்று நம்ப இடமிருக்கிறது. ஜனத்தொகையைப் பேரளவில் பெருக்கிக் கொண்டே போகும் இந்தியாவின் பூத வயிற்றுக்கு, நதியிணைப்பு நீர்ப்பாசானங்கள் ஆயிரங் காலப் பயிர்களாய் நீண்ட காலம் உணவளிக்கப் போகின்றன என்பதில் சற்றேனும் ஐயமில்லை நாற்பத்தியிரண்டு நதியிணைப்புத் திட்டங்களில் பெரும்பான்மையானவை மெய்யாகப் பலன்தரக் கூடியவை என்று நம்ப இடமிருக்கிறது. ஜனத்தொகையைப் பேரளவில் பெருக்கிக் கொண்டே போகும் இந்தியாவின் பூத வயிற்றுக்கு, நதியிணைப்பு நீர்ப்பாசானங்கள் ஆயிரங் காலப் பயிர்களாய் நீண்ட காலம் உணவளிக்கப் போகின்றன என்பதில் சற்றேனும் ஐயமில்லை குறுகிய காலத்தில் நிதி திரட்டல், குன்றிய சமயத்தில் மாநில அரசுகள், மாநில மக்கள் உடன்பாட்டைப் பெறுதல், குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பெரும் இடப்பெயர்ச்சிகளைத் திட்டமிட்டுச் செய்முறையில் காட்டுதல் ஆகியவை யாவும் மக்கள் படப்போகும் குறுகிய காலத் தவிப்புகளே குறுகிய காலத்தில் நிதி திரட்டல், குன்றிய சமயத்தில் மாநில அரசுகள், மாநில மக்கள் உடன்பாட்டைப் பெறுதல், குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பெரும் இடப்பெயர்ச்சிகளைத் திட்டமிட்��ுச் செய்முறையில் காட்டுதல் ஆகியவை யாவும் மக்கள் படப்போகும் குறுகிய காலத் தவிப்புகளே ஐந்து அல்லது பத்தாண்டுகள் மக்கள் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் பெறப் போகும் நீர்வள, நிலவளப் பயன்பாடுகள் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிச்சயம் நீடிக்கத்தான் போகின்றன\nஐக்கிய தேசீயப் பேரவைக் கண்காணிப்பில் நதியிணைப்புத் திட்டங்கள்\nபூதளப் பூகோளக் காலநிலைச் சூழ்மண்டல ஆதரவு பெற்ற நதியிணைப்புத் திட்டங்கள் கால தாமதம் அடைவதற்கும், நிதி விரையம், நிதியிழப்பு ஆவதற்கும், நிறைவேறாமல் போவதற்கும் காரணமாகும் கர்த்தாக்களில் அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர், எஞ்சினியர்கள் ஆகியோர் போன்று பலர் அடங்கியுள்ளார்கள் ஏராளமாக நிதிப்பணம் புரளும் தேசீய நதியிணைப்புத் திட்டங்களை அரசியல், சமூகக் கலகவாதிகள் தமது திருவிளையாடல் அரங்கின் கைப்பொம்மைகளாக ஆட்டிப் படைக்கப் பல வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன ஏராளமாக நிதிப்பணம் புரளும் தேசீய நதியிணைப்புத் திட்டங்களை அரசியல், சமூகக் கலகவாதிகள் தமது திருவிளையாடல் அரங்கின் கைப்பொம்மைகளாக ஆட்டிப் படைக்கப் பல வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன உலக வங்கியின் உறுப்பினர்கள், உள்நாட்டு வங்கிகளின் வல்லுநர்கள் பதவி பெற்ற தனித்துறை நிதிக்குழுக் கட்டுப்பாடாலும், நீதிபதிகள், கல்லூரிப் பேராசிரியர் ஆகியோரைக் கொண்ட தனித்துவ நிபுணக்குழு கண்காணிப்பாலும் திட்டங்களின் முன்னேற்றத்தில் காலக் கடப்பு, நிதி சுருட்டல் போன்ற தவறுகள் நேராமல் தடுக்க முடியும் உலக வங்கியின் உறுப்பினர்கள், உள்நாட்டு வங்கிகளின் வல்லுநர்கள் பதவி பெற்ற தனித்துறை நிதிக்குழுக் கட்டுப்பாடாலும், நீதிபதிகள், கல்லூரிப் பேராசிரியர் ஆகியோரைக் கொண்ட தனித்துவ நிபுணக்குழு கண்காணிப்பாலும் திட்டங்களின் முன்னேற்றத்தில் காலக் கடப்பு, நிதி சுருட்டல் போன்ற தவறுகள் நேராமல் தடுக்க முடியும் நதியிணைப்புத் திட்டங்கள் ஒவ்வொன்றும், ஐக்கிய தேசீயப் பேரவைப் [United Nations Organization (UNO)] பிரதிநிதிகளின் நேரடி மேற்பார்வையில் நிறுவகமாக வேண்டும்\nஉலக நாடுகளில் பயனளிக்கும் நீர்ப்பாசானத் திட்டங்கள்\nநதியிணைப்புத் திட்டங்கள், கால்வாய் நீர்வசதித் திட்டங்கள் உலக நாடுகளில் பல்லாண்டுகள் பின்பற்றப்பட்டு வெற்றிகரமாகப் பயனளித்துக் க���ண்டு வருகின்றன. அமெரிக்காவில் காலிஃபோர்னியா ஒரு மாநிலம்தான் 420 மைல் [720 கி.மீ] தூரம் கால்வாய் மூலம் வடபுற மலைத்தொடரின் உபரி வெள்ளத்தைச் செழிப்பான தென்பகுதி நிலங்களுக்கு வெற்றிகரமாகப் பாய்ச்சி வருகிறது. அடுத்த மகத்தான திட்டம், துருக்கி நாட்டிலிருந்து 1800 மைல் [2000 கி.மீ] தூரம் பைப்புகள் மூலம் அரேபியாவுக்கு நீரனுப்பும் ‘சமாதானப் பைப்தொடர்பு ‘ [Peace Pipeline]. அமெரிக்காவில் கொலராடோ நதி டெக்ஸஸ் மாநிலம் வழியாகக் கடலில் சங்கமமாகிறது. டெக்ஸஸில் கொலராடோ நதிநீரைப் பயன்படுத்த மேல்நிலை, இடைநிலை, கடைநிலை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. டெக்ஸஸ் மாநிலத்துக்கும், மெக்ஸிகோ நாட்டுக்கும் கொலராடோ, கிராண்டி நதிகளின் நீரைப் பங்கீடு செய்ய உலகமய ஒப்பந்தம் [International Treaty] செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் சட்லெஜ் நதியின் இமாலய நீர்வளத்தைப் பஞ்சாப்-ராஜஸ்தான் மாநிலங்களுக்குப் பகிர்ந்தனுப்பும் ராஜஸ்தான் கால்வாய் [இந்திரா காந்தி கால்வாய்] நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் குடிநீர், நீர்ப்பாசானப் பலன்களைக் கொடுத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nகங்கா காவேரி கால்வாய் இணைப்புத் திட்டம்\nவடக்கே ஓடும் ஜீவநதிகளைத் தென்புறம் ஓய்ந்துபோன நதிகளுடன் இணைத்து நீரைப் பங்கீடு செய்யும் திட்டங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பலமுறை நீர்வளத்துறை நிபுணர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. நீர்வளப் பொறியியல் வல்லுநரும், முந்தைய மத்திய மந்திரியுமான டாக்டர். கே.எல், ராவ் 1500 மைல் நீளத் திட்டமான கங்கா காவேரி கால்வாய் இணைப்பைப் பற்றி 1972 இல் ஆலோசனை கூறி யிருந்தார். அதன்படி பாட்னாவுக்கு அருகே கங்கை நதியில் 60,000 கியூசெக்ஸ் (cusecs) நீர் வெள்ளத்தை ஆண்டுக்கு 150 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அந்த வெள்ளத்தில் 50,000 கியூசெக்ஸ் அளவு அடுத்து அரை மைல் தூரம் குழாய்கள் மூலமாகத் தென்னகப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்றும் விளக்கி யிருந்தார். மிஞ்சிய 10,000 கியூசெக்ஸ் கங்கை நதி அரங்குகளுக்கும் அளிக்கப்படும்.\nஅத்துடன் 3000 கியூபிக் மீடர் வெள்ளத்தை 15 மீடர் உயரத்தில் கொண்டு செல்லும் கங்கா பிரமபுத்திரா கால்வாய்த் திட்டத்தையும், 300 கியூபிக் மீடர் நீரைத் தென்னகத்துக்கு அனுப்பும் மகாநதித் திட்டத்தையும், கிளை நதிகள் நீரை 275 மீடர் உயர்த்தி குஜராத், ராஜஸ்தான் மாநி��ங்களுக்கு அனுப்பும் நர்மதா நதிக் கால்வாய்த் திட்டத்தையும் டாக்டர் ராவே அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார். பணத்தை விழுங்கும் அந்தக் கால்வாய்த் திட்டங்கள் பல காரணங்களால் அங்கீகாரம் அடையவில்லை. நீர் வெள்ளத்தை மின்சக்தி மூலம் உயரத்தில் அனுப்புவதும் மேற்கொண்ட செலவாகக் கருதப்பட்டது. அத்துடன் கால்வாய் குறுக்கிட்டுச் சூழ்மண்டலத் தோற்றத்தை கோரமாக்கிவிடும் என்ற அச்சமும் உண்டானது நதிகள் சங்கமமாகும் கடலரங்கு நீரோட்டங்களைக் கட்டுப்படுத்திப் பங்கீடு புரிவது தேசீய, உலக விதிகளில் விவாதிக்கப்பட்டது. பிரிட்டன் ஆண்ட காலங்களிலும் நதிகளுக்குள் நீரை திருப்பிப் பரிமாறிக் கொள்வது கடுமையாகத் தர்க்கத்தில் எதிர்க்கப்பட்டது. வட இந்தியாவில் பாக்ரா நங்கல் போன்ற பெரிய அணைகள் கட்டிய காலங்களிலும், காப்டன் தஸ்தூரின் மாலைக் கால்வாய்த் திட்டம் புறக்கணிக்கப்பட்டது.\nநதியிணைப்பு அமைப்புகளைத் திட்டமிடுவது பகற்கனவா \nநதிகளில் மிஞ்சிக் கடலில் வீணாகும் வெள்ளத்தைச் சேமித்துக் கால்வாய் மூலமாகக் காய்ந்துபோன நதிகளில் இணைக்கும் ஆக்க வினைகளைக் கனவென்றும், தவறென்றும், நிதி விரையம் என்றும் இந்தியாவின் பல திசைகளிலிருந்தும் எதிரொலிகள் கிளம்பியுள்ளன இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப்பாசானத் தளர்ச்சி பெரும் பிரச்சனைகளாக இந்தியாவில் விரியப் போகிறதென்று பல தீர்க்க தெரிசிகள், அரசியல், சமூக ஞானிகள் எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள். நீர்ப்பஞ்சம் உண்டாகி மக்களின் தொண்டைகள் காய்வதற்கு முன்பாக அரசாங்கம் ஆக்க வழிகளில் முற்படவில்லை யானால், பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு முற்றிவிடும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப்பாசானத் தளர்ச்சி பெரும் பிரச்சனைகளாக இந்தியாவில் விரியப் போகிறதென்று பல தீர்க்க தெரிசிகள், அரசியல், சமூக ஞானிகள் எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள். நீர்ப்பஞ்சம் உண்டாகி மக்களின் தொண்டைகள் காய்வதற்கு முன்பாக அரசாங்கம் ஆக்க வழிகளில் முற்படவில்லை யானால், பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு முற்றிவிடும் உலகில் ஓடும் பல ஜீவநதிகள் இந்தியாவின் புனித கங்கை, யமுனா நதிகளைப் போன்றே துர்மாசுக்கள் கலப்பாகிக் குடிநீருக்குரிய தகுதி பெறாதவை. ஆறுகளின் நீர்வளம் சுத்தீகரிக்கப்பட்டுக் குளோரினும் கலக்கப்பட்டுக் கிருமிகள் கொல்லப்பட்டால்தான், அவற்றின் நீரைக் குடிநீராக உட்கொள்ள அனுமதி கிடைக்கும். மேலும் மிஞ்சிய மழைக்கால நீர் வெள்ளத்தை வெட்டிய கால்வாய்கள் மூலமாக தூர இடங்களுக்கு அனுப்பி, நீர்த் தேக்கங்களில் சேமித்து வைத்துக் கொண்டால், வேளாண்மைக்கும், தொழிற் துறைகளுக்கும், புழக்க வசதிகளுக்கும் தேவையான காலத்தில் பேரளவில் பயன்படும்.\n1980 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 850 கோடி ரூபாய்ச் செலவாகி அமைக்கப்பட்டு வரும் 180 மைல் [306 கி.மீ] தூர ஸட்லெஜ்-யமுனா நதியிணைப்புக் கால்வாய் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடந்தும் முடிவு பெறாமல் முடங்கிக் கொண்டு வருவதன் காரணங்கள் தெரியவில்லை அதிக விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட ஸட்லெஜ்-யமுனா இணைப்புத் திட்டம் ஏராளமான நிதியை விழுங்கிக் கொண்டும், காலத்தைக் கடத்திக் கொண்டும் பலன்தராத நீர்ப்பாதையாகப் பாழ்பட்டு வருகிறது அதிக விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட ஸட்லெஜ்-யமுனா இணைப்புத் திட்டம் ஏராளமான நிதியை விழுங்கிக் கொண்டும், காலத்தைக் கடத்திக் கொண்டும் பலன்தராத நீர்ப்பாதையாகப் பாழ்பட்டு வருகிறது\nநீர்வள முடைய பஞ்சாப் மாநிலம், நீர் தேவைப்படும் ஹரியானா மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறையை நம்பவில்லை அதனால் பூர்த்தி செய்ய வேண்டிய கால்வாய் அமைப்பைத் தொடராது நிறுத்தி வைத்துள்ளது அதனால் பூர்த்தி செய்ய வேண்டிய கால்வாய் அமைப்பைத் தொடராது நிறுத்தி வைத்துள்ளது வட நாட்டில் நொண்டிக் கொண்டிருக்கும் ஸட்லெஜ்-யமுனா கால்வாய் போன்று, தென்னாட்டில் சென்னையின் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்புவதாக அமைக்கப்படும் ‘தெலுங்கு-கங்கா திட்டம் ‘ 2001 மேமாதம் 6.7 tmc [thousand million cuft] நீர்வெள்ளத்தைக் குடிநீருக்கு அளித்தாலும், இன்னும் முற்றுப் பெறாமல் நிதி முடக்கத்தில் மூழ்கி 2005 ஆண்டில் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்தியாவில் இயங்கிவரும் வெற்றிகரமான நதியிணைப்புகள்\n1. தமிழ்நாட்டின் பெரியாறுத் திட்டம்: கேரளம், தமிழ்நாட்டு மாநில எல்லை மலைகளில் உற்பத்தியாகி மேற்கே அரபிக் கடலில் சங்கமமாகும் பெரியாறு நதியின் நீரை அணைக்கட்டித் திருப்பி, வைகை நதியில் கலக்க 1895 இல் பிரிட்டன் திட்டமிட்டு வெற்றிகர��ாக முடித்தது. மலை உச்சியில் 160 அடி நீளத்தில் [48 மீடர்] அணைகட்டி, நீரைத் தேக்கித் திசைதிருப்பி சுமார் ஒருமைல் [1740 மீடர்] நீளக்குகை ஒன்றை மலையில் குடைந்து, அதன்மூலம் வினாடிக்கு 40.75 கியூபிக் மீடர் [cubicmeter/sec] நீர் வெள்ளம் அனுப்பப்படுகிறது. அந்த வெள்ளம் கம்பம் வழியாக வைகை நதியுடன் இணைக்கப்பட்டு, 150 மைல் கிழக்கே ஓடி 57900 ஹெக்டா ஏக்கர் வயல் பரப்புகளுக்கு நீர்ப்பாசான வசதி அளித்து வருகிறது. அதற்குப் பிறகு தற்போது இணைப்பு நீட்சி செய்யப்பட்டு 81,000 ஹெக்டா ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசானம் செய்யப் படுகிறது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு அதன் நீரழுத்தம் பயன்படுத்தப் பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியில் 140 மெகா வாட் நீர்மின்சார நிலையமும் நிறுவகமாகி இயங்கி வருகிறது.\n2. பரம்பிக்குளம் அலியாறுத் திட்டம்: தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையில் புகுந்து செல்லும், பன்முக நதிப் படுகைகளில் பரவிய சிக்கலான ஏழு சிற்றாறுகள் இணைந்து பல்திறம் கொண்ட திட்டமிது. தற்போது 162,000 ஹெக்டா ஏக்கர் வயல்களுக்கு நீர்ப்பாசானம் அளித்துக் கொண்டு, அதே சமயத்தில் 185 மெகா வாட் நீர்மின்சாரமும் பரிமாறி வருகிறது. தமிழகத்தில் கோயமுத்தூர் மாவட்ட வயல்களுக்கும், கேரளத்தில் சித்தூர் பகுதிகளுக்கும் நீர்ப்பாசான வசதி கொடுக்கிறது.\n3. கர்நூல்-கடப்பா கால்வாய்: 1863 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் தனியார் கட்டுமானக் கம்பெனி ஒன்று அமைத்த கால்வாய் இது. ஆந்திராவில் துங்கபத்ரா நதியில், கர்நூல் நகரின் மேலோட்ட முகப்பில் [Upstream Side] 30 அடி உயரத்தில் அணைகட்டி, 180 மைல் நீளக் கால்வாய் அமைக்கப் பட்டிருக்கிறது.\nகால்வாயின் நீரோட்டத் திறம் வினாடிக்கு 85 கியூபிக் மீடர் [85 cumecs]. அதன் ஓட்டம் கிருஷ்ணா பெண்ணாறு படுகை வரை நீட்சியாகி, நீர்ப்பாசானம் செய்யும் நிலப்பகுதி 52,700 ஹெக்டா ஏக்கர் என்று அறியப்படுகிறது. இந்திய அரசு 1882 இல் தனியார் கைவசம் இருந்த கர்நூல்-கடப்பா கால்வாயைத் தனது நேரடிக் கண்காணிப்புக்கு ஏற்றுக் கொண்டது.\n4. தெலுங்கு-கங்கா கால்வாய்த் திட்டம்: 1983 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2005 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்பட்டு 21 வருடங்கள் நீட்டப்பட்டுச் சமீபத்தில் [2004] முடிந்ததாகக் கூறப்படும் திட்டமிது சென்னை நகரின் நீர்நெருக்கடித் தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமிது சென்னை நகரின் நீர்நெருக்கடித் தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமிது மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் மொத்தம் 15 tmc [Thousand Million cuft] நீர் வெள்ளம் கொடுக்க முன்வந்தது மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் மொத்தம் 15 tmc [Thousand Million cuft] நீர் வெள்ளம் கொடுக்க முன்வந்தது ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து, கிருஷ்ணா நதியின் நீரைத் திறந்த கால்வாய் மூலம் முதலில் பெண்ணாறு பள்ளத்தாக்கில் உள்ள சோமசீலா ஏரிக்குக் கொண்டு வந்து விடப்பட்டது. அதற்கு இடைப்பட்ட 120 அடி உயர மலை ஒன்று உடைக்கப்பட்டு பிளக்கப் பட்டது ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து, கிருஷ்ணா நதியின் நீரைத் திறந்த கால்வாய் மூலம் முதலில் பெண்ணாறு பள்ளத்தாக்கில் உள்ள சோமசீலா ஏரிக்குக் கொண்டு வந்து விடப்பட்டது. அதற்கு இடைப்பட்ட 120 அடி உயர மலை ஒன்று உடைக்கப்பட்டு பிளக்கப் பட்டது பிறகு அந்த ஏரியிலிருந்து 27 மைல் தூரக் கால்வாய் வழியாக நீர்வெள்ளம் கந்தலேறு நீர்த்தேக்கத்துடன் இணைப்பானது. அதன் பின் அடுத்து 120 மைல் தூரம் கால்வாய் வெட்டப்பட்டு, சென்னை பூண்டி நீர்த் தேக்கத்துடன் சேர்க்கப்படும்.\nஇருமாநிலங்களின் ஒப்பந்தப்படி சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர்க் கொள்ளளவு 12 tmc அனுப்பப்பட வேண்டும். அதே சமயத்தில் தெலுங்கு-கங்கா கால்வாய் வரும் வழியில் ஆந்திராவில் 2.33 லட்சம் ஹெக்டா ஏக்கர் வயல்களுக்கு நீரளிக்கும். 1983 ஆண்டுத் துவக்க நிதி மதிப்பீடு: ரூ 637 கோடி 1997 ஆண்டு மதிப்பீடு ரூ 2470 கோடியாக நான்கு மடங்கு அதிகமானது 1997 ஆண்டு மதிப்பீடு ரூ 2470 கோடியாக நான்கு மடங்கு அதிகமானது அதில் தமிழ் நாட்டின் பங்கு: ரூ 639 கோடி அதில் தமிழ் நாட்டின் பங்கு: ரூ 639 கோடி முப்பெரும் மாநிலங்கள் முன்வந்து முழு மனதுடன் சென்னைக்கு நீர் அளிக்கும் தெலுங்கு-கங்கா நதியிணைப்புக் கால்வாய், கால தாமதமாகிப் தமிழரின் பொறுமையைச் சோதித்தாலும், ஏராளமான நிதியை மீண்டும், மீண்டும் கரைத்தாலும், இந்திய ஒழுங்கீனச் சூழ்நிலையில் ஓரளவு பாராட்டப்பட வேண்டிய திட்டமே முப்பெரும் மாநிலங்கள் முன்வந்து முழு மனதுடன் சென்னைக்கு நீர் அளிக்கும் தெலுங்கு-கங்கா நதியிணைப்புக் கால்வாய், கால தாமதமாகிப் தமிழரின் பொறுமையைச் சோதித்தாலும், ஏராளமான நிதியை மீண்டும், மீண்டும் கர��த்தாலும், இந்திய ஒழுங்கீனச் சூழ்நிலையில் ஓரளவு பாராட்டப்பட வேண்டிய திட்டமே தெலுங்கு-கங்கா கால்வாய் திட்டத்தில், புதிய திட்டங்களை அமைக்க இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருக்கின்றன\nநதியிணைப்புத் திட்டங்களில் மக்கள் படும்பாடு\n11. இமாலய நதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்க வெட்டப்படும் 24,000 மைல் தூரத்தில் பல உள்நாட்டுக் கால்வாய்கள், அணைகள், நீர்த்தேக்கங்கள் உருவாகப் போவதால் பேரளவு மாந்தருக்குப் பெருங்கொண்ட இடப்பெயர்ச்சிகள் ஏற்படும். புதிதாகக் கட்டப்படும் அணைகளும், நீர்த்தேக்கங்களும், கால்வாய்களும் நதிகள் எப்போதும் புகும் கடற்படுகைப் பகுதிகளை மாற்றி அமைத்துப் புதுவித நீரோட்ட மடைகளை உண்டாக்கி, எப்போதாவது வெள்ளநீர் அடைப்புகள் சிக்கிக் கொண்டு மில்லியன் கணக்கான ஹெக்டேக்கர் பரப்பு வேளாண்மை வயல்களையும், கானங்களையும் மூழ்க்கிவிடலாம்\n2. குறுக்கிலும், நெடுக்கிலும் செல்லும் புதிய அணைக் கால்வாய்களால் பழைய வேளாண்மை வயல்கள் அழிக்கப்பட்டு, சூழ்மண்டல எழிற்கோலம் சிதைக்கப்படலாம்.\n3. நதி யிணைப்புகள் பூதள மாறுதல் செய்து, அரங்கின் பூகோள அமைப்பையே கோரமாக்கி விடலாம்.\n4. தேசீய ஒருமைப்பாடு உண்டாக்க செய்யப்படும் மாநில நதியிணைப்புகளில் உடன்பாடுகள் ஏற்படுவதற்குப் பதிலாக தீவிர வெறுப்பும், தீராத வில்லங்கமும் விளையலாம்.\n5. நிதிக்கொடைகள் வற்றி நிரப்ப முடியாது, நடுமையத்தில் கால்வாய் நகர முடியாமல் நின்று போகலாம்.\n6. நீர்வளக் கணக்கீடுகளில் பிழைகள் உண்டாகி, முழுக்கால்வாய் முடிவு பெற்றதும், நீரோட்டம் கணித்த அளவில் ஓடாமல் சுருங்கிவிடலாம்.\n7. நதியிணைப்புக் கால்வாய்கள் முடிந்து வெற்றிகரமாக ஓடிவரும் நீர்வெள்ளத்தைப் புதிய மாநில அரசாங்கம் நிறுத்தி விடலாம்.\n8. இடப்பெயர்ச்சியில் நட்டயீடு அளிக்கப்படும் மக்கள் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப் படலாம்.\n9. திட்ட மிட்டபடி நதியிணைப்பைத் தொடர முடியாது, திசைமாற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டு, நிதிச் செலவும், காலக் கடப்பும் நேர்ந்திடலாம்.\n10 மாநில அரசுக் கட்சிகள் மாறி, நதியிணைப்புத் திட்டங்கள் தொடரப்படாது நிறுத்தப்பட்டு விடலாம்\n11 அணைக்கட்டு, நீர்த்தேக்கம், கால்வாய் கட்டமைப்புகளில் பழுதுகள், விரிசல்கள் ஏற்பட்டோ, உடைந்தோ வெள்ளம் ஊரை மூழ்க்கிவிடலாம்.\nநதிகள் இணைப்புத் திட்டத்தில் எழும் பிரச்சனைகள்\nஇமாலத் திட்டமான நதிகள் இணைப்புப் பணிகளில் ஏற்படும் பெரும்பான்மையான சிக்கல்கள், சிரமங்கள், பிரச்சனைகள் கீழ்வரும் 20 தலைப்புகளில் அடங்குகின்றன. இந்தச் சிறிய பிரச்சனை நிரலில் அடங்காமல் வேறு சில வில்லங்களும், சிரமங்களும் எதிர்பாராமல் உண்டாகலாம்\n1. மத்திய அரசு, மாநில அரசுகளின் நில ஆதிக்கச் சட்ட வரையரைகளில் முரண்பாடுகள்.\n2. நதியோட்ட முறைகளிலும், கடலில் நதிப் படுகை விரிவு முறைகளிலும் நீரோட்டக் கணிப்புத் தவறுகள் நேருதல். நதியிணைப்புகளில் நீர்வள இருப்பு, எடுப்புக் கணிப்பீடுகளில் குறைபாடுகள், பழுதுகள், பிழைகள் ஏற்படுதல்.\n3. நதியிணைப்புத் திட்ட ஆணை, மேற்பார்வைக் குறைபாடுகள்\n4. பூகம்பம், சைக்குளோன், சூறாவளி போன்ற பூதளப் பூகோளத் தடைகள் [Geological Seismic Restrictions].\n5. தள உளவு, தள வரைவுக் குழுவினர் தயாரிக்கும் சர்வேப் பதிவுகளில் பிழைகள் ஏற்படுதல். நீரோட்டம், நிலத்துறைப் பொறியியல் பிரச்சனைகள். குன்றுப் பகுதிகளில் கால்வாய் வெட்டுவதா அல்லது குகைகள் குடைவதா என்பதில் தீர்மானக் குழப்பங்கள் உண்டாகுதல்.\n6. நிதிச்சேமிப்பு, நிதிஒதுக்கு, நிதிச்செலவு, நிதிக் கட்டுப்பாட்டுச் சிக்கல்கள்\n7. சமூகக் கலாச்சார எதிர்ப்புகள், குறுக்கீடுகள், சிதைவுகள்.\n8. சூழ்மண்டல தோற்றம், காடு வனப்பு, வயல், வனத்துறை அழிப்புச் சீர்கேடுகள்\n9. மாநில அரசியல், இனக்கட்சிகள், கிராம மக்கள் உடன்படாத் தடைகள்\n10. பேரளவு இடமாற்றம், இடநகர்ச்சிகளில் [Large Scale Displacements & Relocations] ஏற்படும் பிரச்சனைகள்\n11 இல்லங்கள், கடைகள், தெருக்கள் நீக்கப்பட்டு இடநகர்ச்சி நட்ட ஈடு அளிப்பில் [Relocation Compensation] முரண்பாடுகள், தகராறுகள்.\n12. அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள பழைய நீர்நிலச் சண்டைகள்\n13. கட்டமைப்பு நிறுவக ஒப்பந்த அளிப்புத் [Contract Agreements] தகராறுகள்\n14. நகரக் கிராமப் பொதுமக்கள் புறம்போக உடன்படாமை [Relocation Disagreements]\n15. நில ஆக்கிரமிப்புத் தகராறுகள், இடையூறுகள்.\n16. லஞ்சக் கண்டுபிடிப்பு, தண்டனை, உடன்பாட்டு முறிவுப் பிரச்சனைகள்.\n17. நிதிக்கொடை சுருங்கியோ, பிரச்சனைகள் மிகுந்தோ கால்வாய்த் திட்டங்கள் கால தாமதம், முடக்கம். 18. ஊழியர் அதிருப்தி, ஊதியச் சண்டை, வேலை நிறுத்தம்\n19. தேர்தலில் கட்சியும், ஆட்சியும் மாறித் திட்டங்கள் புறக்கணிப்பு\n20. அண்டை நாடுகள் நேபாளம், ப��தான், பங்களா தேசம், பாகிஸ்தான் நதிநீர்ப் பங்கீடு உடன்பாடுகளில் மறுப்பு, மாறுபாடு, பிரச்சனைகள்.\nநதியிணைப்புத் திட்டங்கள் வெற்றி பெற சில ஆலோசனைகள்\nதிட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில், அனுமதித்த நிதிச் செலவில் வெற்றிகரமாக முடிவு பெற வேண்டும். கால தாமதமாகும் போது, நிதிக்கொடை காலியாகி மக்கள் பொறுமையும் கரைகிறது பிறகு நிதி திரட்டக் காலதாமதம் ஆகிறது பிறகு நிதி திரட்டக் காலதாமதம் ஆகிறது நிதி கிடைக்காமல் போய் பாதி முடிந்த திட்டமும் நித்திரையில் மூழ்கிக் குறட்டை விடுகிறது நிதி கிடைக்காமல் போய் பாதி முடிந்த திட்டமும் நித்திரையில் மூழ்கிக் குறட்டை விடுகிறது அல்லது குன்றிய நிதி திரட்டப்பட்டுத் திட்டம் இன்னும் சிறிது தூரம்போய் மூச்சுத் தடுமாறி இளைப்பாறிக் கொள்ளும், இன்றேல் மறுபடியும் படுத்துக் கொள்ளும் அல்லது குன்றிய நிதி திரட்டப்பட்டுத் திட்டம் இன்னும் சிறிது தூரம்போய் மூச்சுத் தடுமாறி இளைப்பாறிக் கொள்ளும், இன்றேல் மறுபடியும் படுத்துக் கொள்ளும் இவ்விதம் ஆமை நகர்ச்சி வேகத்தில் நதியிணைப்புத் திட்டங்கள் தற்போது இயங்கிக் கொண்டு வருன்றன இவ்விதம் ஆமை நகர்ச்சி வேகத்தில் நதியிணைப்புத் திட்டங்கள் தற்போது இயங்கிக் கொண்டு வருன்றன உதாரணம் 1. சென்னைப் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்பக் கட்டப்படும் ‘தெலுங்கு-கங்கா கால்வாய் நீர்த்திட்டம் ‘ 2. ஒருமைப்பாடு இல்லாத பஞ்சாப் ஹரியான மாநிலங்களுக்கு இடையே பகைப்பாடு மிஞ்சி, உச்ச நீதி மன்றத்தில் ஊஞ்சல் ஆடும் ‘ஸட்லெஜ்-யமுனாக் கால்வாய் நீர்த்திட்டம் ‘. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவி செய்யலாம்:\n1. திட்டங்கள் குறிப்பிட்ட கால வரையறையில் முடிவு பெற, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தனி நிபுணக் குழுவினர் மாதம் தோறும் கூடிச் சீராய்வு செய்து, தடையிடும் பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.\n2. நிதி ஓட்டம், நிதி முடக்கம், நிதி விரையம், நிதிச் செலவு, நிதி இருப்பு, நிதிக் கொடை ஆகியவற்றை மாதம் தோறும் இருதர நிதிக்கட்டுப்பாடுக் குழுவினர் சீராய்வு செய்து, கண்காணித்து வர வேண்டும். நிதிக்கட்டுப்பாடுக் குழுவினரில் உலக வங்கி, மாநில வங்கிகளின் நிபுணர்கள் உறுப்பினாராக அமைக்கப்பட வேண்டும்.\n3. திட்டங்களுக்குப் ‘பச்சைக் கொடி ‘ காட்டுவதற்��ு முன்பே, மக்கள் இடப்பெயர்ச்சி, நில ஆக்கிரமிப்பு, நட்ட ஈடளிப்பு, திட்ட வழக்குப் பிரச்சனைகள், திட்ட மாறுபாடுகள், மறு பாதைகள் போன்றவை தீர்க்கப்பட்டு சட்ட ரீதியான மாநில ஒப்பந்த உடன்பாடுகள் கைவசம் இருக்க வேண்டும். முதலாவதாகத் தீர்க்கப்படாத இம்மாதிரிப் பிரச்சனைகள், இடையிலே எழுந்தால் திட்டம் காலதாமதம் ஆக்குவதோடு, நிதியையும் விழுங்கி முடங்கிப் போய்விடும்\n4. திட்டங்களில் நிதிக் கையாடல், நிதித் திருட்டு, கைப்பணம், லஞ்சம், சாதனக் கடத்தல் போன்ற தவறுகள் செய்வோர் கண்டுபிடிக்கப் பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தவறுகளைச் சீராய்வு செய்ய மாநிலங்களைச் சேராத நடுத்தர நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.\n5. ஒவ்வொரு கால்வாய்-அணை-நீர்த்தேக்கத் திட்டமும் ஐக்கிய தேசீயப் பேரவைப் பிரதிநிதி ஒருவரால் நேரடிக் கண்காணிப்பில் நிறுவகமாக வேண்டும்.\nஇமாலய நதியிணைப்புத் திட்டங்களில் இந்தியா முற்பட வேண்டுமா \n5.6 பில்லியன் ரூபாய் நிதியைப் பத்தாண்டுகள் புகுத்தி பாரத மாநில மக்கள் யாவும் ஒருங்கிணைந்து நீர்ப் பற்றாக்குறை பிரச்சனைகளை தவிர்க்கத் தேவையில்லை என்று முட்டுக்கட்டை போடுபவர் யார் பூத நதிகளில் ஆண்டு தோறும் பொங்கி வழிந்து கடலில் வீணாகும் நீர் வெள்ளத்தை அணைகட்டித் தடுத்துக் கால்வாய் மூலம், தென்னகத்தின் காய்ந்து போன நதிகளில் சேர்க்க முற்படும் ஆக்க நிபுணர்களைத் தாக்கி நிறுத்துபவர் யார் பூத நதிகளில் ஆண்டு தோறும் பொங்கி வழிந்து கடலில் வீணாகும் நீர் வெள்ளத்தை அணைகட்டித் தடுத்துக் கால்வாய் மூலம், தென்னகத்தின் காய்ந்து போன நதிகளில் சேர்க்க முற்படும் ஆக்க நிபுணர்களைத் தாக்கி நிறுத்துபவர் யார் பாரதத்தின் மாபெரும் நதிகளில் 21 கிளைக் கால்வாய்களை வெட்டி, ஓய்ந்து போன நதிகளுடன் இணைத்து வட நாட்டிலும் தென்னாட்டிலும் 35 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலத்தில் நீர்ப்பாசான வேளாண்மையை விருத்தி செய்து தானிய உற்பத்தியைத் தடுக்க முயல்வது யார் பாரதத்தின் மாபெரும் நதிகளில் 21 கிளைக் கால்வாய்களை வெட்டி, ஓய்ந்து போன நதிகளுடன் இணைத்து வட நாட்டிலும் தென்னாட்டிலும் 35 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலத்தில் நீர்ப்பாசான வேளாண்மையை விருத்தி செய்து தானிய உற்பத்தியைத் தடுக்க முயல்வது யார் நீர்வளக் கால்வாய்கள் வெட்டுதல், பேரணைகள��� கட்டுதல், நீர்த்தேக்கம் கண்மாய்கள் தோண்டுதல், நீர்மின்சார நிலையங்கள் அமைத்தல் போன்ற தொழிற்துறைகள் பெருகி, 34,000 மெகாவாட் மின்சார ஆற்றல் உண்டாக்கிப் போக்குவரத்து வசதிகளும் பெருகப் போவதைக் கனவென்று ஒதுக்கிப் புறக்கணிப்பது யார் நீர்வளக் கால்வாய்கள் வெட்டுதல், பேரணைகள் கட்டுதல், நீர்த்தேக்கம் கண்மாய்கள் தோண்டுதல், நீர்மின்சார நிலையங்கள் அமைத்தல் போன்ற தொழிற்துறைகள் பெருகி, 34,000 மெகாவாட் மின்சார ஆற்றல் உண்டாக்கிப் போக்குவரத்து வசதிகளும் பெருகப் போவதைக் கனவென்று ஒதுக்கிப் புறக்கணிப்பது யார் இந்த எதிர்ப்பாளிகள் யாவரும் இந்தியர் நலம் பேணும் இந்தியரா அல்லது இந்தியர் முன்னேற்றை முறிக்க முயலும் இந்தியாவில் வாழும் அன்னியரா இந்த எதிர்ப்பாளிகள் யாவரும் இந்தியர் நலம் பேணும் இந்தியரா அல்லது இந்தியர் முன்னேற்றை முறிக்க முயலும் இந்தியாவில் வாழும் அன்னியரா இந்த வினாவுக்கு இந்தியரே பதில் கூறட்டும்.\nஆங்கிலேய ஆட்சியின் போது, அடிமை இந்தியாவை ஒன்றுபடுத்தி, நகரெங்கும் குறுக்கிட்டுச் செல்லும் பல்லாயிரம் மைல்கள் இரயில் பாதைகளை அமைத்து அன்னியர், அனைத்து மாநிலங்களையும் ஒரு தேசமாக இணைத்தனர் ஆங்கில ஆட்சி வெற்றிகரமாக முடித்த இரயில்பாதைகளை, இப்போது விடுதலை அரசாங்கம் இந்தியாவில் செய்து முடிக்க மாநில அரசுகள் முட்டுக்கட்டை போடாமல் அனுமதிக்குமா என்பது ஐயப்பாட்டில் உள்ளது ஆங்கில ஆட்சி வெற்றிகரமாக முடித்த இரயில்பாதைகளை, இப்போது விடுதலை அரசாங்கம் இந்தியாவில் செய்து முடிக்க மாநில அரசுகள் முட்டுக்கட்டை போடாமல் அனுமதிக்குமா என்பது ஐயப்பாட்டில் உள்ளது பாரதம் பூரண விடுதலை பெற்றாலும், மாநிலங்கள் பல இன்னும் பழைய அரச பரம்பரைகள் தனியாக ஆட்சி செய்த முறையில்தான் நடந்து கொள்கின்றன. சர்தார் வல்லபாய் படேல் தனித்தியங்கிய இந்திய அரசர்களின் ஆட்சியைக் கலைத்துப், பாரத நாட்டுக் குடியரசில் யாவற்றையும் ஒன்றாய் இணைத்தார் பாரதம் பூரண விடுதலை பெற்றாலும், மாநிலங்கள் பல இன்னும் பழைய அரச பரம்பரைகள் தனியாக ஆட்சி செய்த முறையில்தான் நடந்து கொள்கின்றன. சர்தார் வல்லபாய் படேல் தனித்தியங்கிய இந்திய அரசர்களின் ஆட்சியைக் கலைத்துப், பாரத நாட்டுக் குடியரசில் யாவற்றையும் ஒன்றாய் இணைத்தார் இப்போதுள்ள மத்த��ய அரசு நதியிணைப்புப் பிரச்சனைகளைத் தீர்த்துப் பல்வேறு மாநிலங்களை உடன்பட வைத்து, ஆக்கவினைகள் புரிய ஒரு திசைப்போக்கில் கொண்டுவர முடியுமா என்பது தெரியவில்லை இப்போதுள்ள மத்திய அரசு நதியிணைப்புப் பிரச்சனைகளைத் தீர்த்துப் பல்வேறு மாநிலங்களை உடன்பட வைத்து, ஆக்கவினைகள் புரிய ஒரு திசைப்போக்கில் கொண்டுவர முடியுமா என்பது தெரியவில்லை மொழிவாரியாகப் பிரிவுபட்ட மாநிலங்கள், நீர்ப்பங்கீட்டுப் போரில் பாகப் பிரிவினைப் போராட்டம் நடக்கும் உள்வீட்டுச் சகோதர்போல் நடந்து கொள்கிறார்கள் மொழிவாரியாகப் பிரிவுபட்ட மாநிலங்கள், நீர்ப்பங்கீட்டுப் போரில் பாகப் பிரிவினைப் போராட்டம் நடக்கும் உள்வீட்டுச் சகோதர்போல் நடந்து கொள்கிறார்கள் இந்தியாவின் ஜீவ உறுப்புகள் போன்ற அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இயங்கி, நதியிணைப்புத் திட்டங்களை முழு முயற்சியில் முடிக்காவிட்டால், நீர்ப்பஞ்சமும், நீர்ப்பாசானச் சீர்கேடுகளும் விளைந்து சில உறுப்புகள் பழுதாகி, அவை முழு இந்திய மேனியையும் பாதிக்கும்படி வைத்துவிடும்\nஇமாலயப் பிரதேசங்களில் பூகம்பம் நேர்ந்து, நதியிணைப்பு அணைக்கட்டு, கால்வாய், நீர்த்தேக்கம் ஆகியவை உடைந்து உயிர்ச்சேதமும், நிலச்சேதமும் நிகழ்ந்துவிடும் என்று அஞ்சுவோர், ஐம்பது ஆண்டுகளாக இமயமலை அடிவாரத்தில் ஓடும் பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாயையும், 800 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள பாக்ரா நங்கல் அணைகளையும், நீர்த்தேக்கங்களையும், டெல்லிக்கருகே நிறுவப்பட்டுள்ள நரோரா இரட்டை அணுமின் நிலையத்தையும் பார்த்து வரவேண்டும். இந்திய அரசாங்க நீர்த்துறைப், பூதள நிபுணர்கள் கணக்கீடும், மதிப்பீடும் செய்த 42 நதியிணைப்புத் திட்டங்களில் பல காரணங்களால் 25% புறக்கணிப்பாகி நான்கில் மூன்றைச் சாதித்தாலும், முப்பது நீரிணைப்புத் திட்டங்களால் நீர்வளமும், நீர்ப்பாசானமும் இந்தியா வெங்கும் பேரளவு பெருகத்தான் போகின்றன. இமாலய நதியிணைப்புத் திட்டங்களால் இந்தியப் பூதளத்தின் எழில்கோலம் அழிந்து போகும் என்று கூக்குரல் இடும் எதிர்ப்புவாதிகள் நீர்ப்பஞ்ச பிரச்சனைகளுக்கு வேறு சில நிரந்தர, நீண்டகால ஆலோசனைகளைக் கூறலாம் உங்கள் வீட்டுக் குழாயில் ஒருதுளி நீரில்லாத போது, வீட்டுக் கிணற்றில் நீர்ச்சுனை வற்றிய போது, ஊர் ஆற்றில�� நீரோட்டமின்றிப் பயிர்கள் வாடும் போது, காலையில் பல்தேய்த்து வாய் கொப்பளிக்க ஒரு வாளி தண்ணீருக்கு 100 ரூபாய் கொடுக்கும் போது குமுறி எழும் கோடான கோடி மக்களின் கோபத்தையும், கண்ணீரையும் துடைப்பது எப்படி என்று எதிர்ப்புவாதிகள் பேரளவு நீர்வளத்தை, நீண்ட காலம் அளிக்கும் ஆக்கவழிகளை எடுத்துக் காட்டலாம்\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nPrevious:ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:\nNext: நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமெல்ல விழுங்கும் மாஃபி��ாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-10-20T20:52:35Z", "digest": "sha1:H2HOVJAX37KAV66TDSKQG4AYABVZ7PVJ", "length": 5728, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "ரசிகர்கள் நக்கல் ஜாக்கெட் போடலயா? புகைப்படம் வெளியிட்ட அனேகன் பட நடிகையை! – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nரசிகர்கள் நக்கல் ஜாக்கெட் போடலயா புகைப்படம் வெளியிட்ட அனேகன் பட நடிகையை\nரசிகர்கள் நக்கல் ஜாக்கெட் போடலயா புகைப்படம் வெளியிட்ட அனேகன் பட நடிகையை\nதனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை அமைரா டஸ்டுர். அவர் தற்போது சில ஹிந்தி படங்கள் மற்றும் சந்தானம் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது அமைரா இன்ஸ்டாகிராமில் மிக கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.\n என்று ஒரு ரசிகர் அந்த புகைப்படத்தை பார்த்து\nசிந்துபாத் முதல் நாள் வசூல் மோசம் – வீழ்ச்சி சந்திக்கும் விஜய் சேதுபதி\nபெண்களை மிக மோசமாக பேசிய விஜய்யின் தந்தை, குவியும் எதிர்ப்பு\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/celebrities-tweet-about-vajpayee-s-death/", "date_download": "2019-10-20T20:53:19Z", "digest": "sha1:DZYIGGZDWOIEKHFDVWK5AL6LZ7MCAPJA", "length": 8762, "nlines": 108, "source_domain": "www.cineicons.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றியதால் அரசியலில் இருந்து ஒதுங்கி டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிக மோசமானதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நில���யில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். இதனை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் ஏராளமான அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அவற்றில் சில…\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\n‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ – வைரமுத்து\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html?start=0", "date_download": "2019-10-20T19:24:18Z", "digest": "sha1:OGJOMVLJRLHM4VHKEOUA34V2AYX3M4KD", "length": 11052, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வன்புணர்வு", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில��� புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nமதுரை (17 அக் 2019): மதுரையில் பள்ளி மாணவி ஒருவர் காதலிக்க மறுத்ததை அடுத்து கொடூரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nபுதுடெல்லி (20 செப் 2019): பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாமியார் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nபுதுடெல்லி (18 செப் 2019): என்னை வன்புணர்ந்த சாமியார் சின்மயானந்த் மீது எப்போது உபி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பாதிக்கப் பட்ட சட்டக்கல்லூரி மாணவி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு தகவல்\nபுதுடெல்லி (13 செப் 2019): பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், அவரது லீலைகள் வீடியோக்களை விரைவில் வெளியிடுவேன் என்று மாணவி தெரிவித்துள்ளார்.\nபசுமாட்டை கற்பழித்த வட மாநிலத்தவர்களுக்கு சரமாரி அடி உதை\nதிருப்பூர் (04 செப் 2019): திருப்பூர் பசுமாட்டை கடத்தி கற்பழித்த வட மாநிலத்தவரை பொதுமக்கள் சரமாரியாக அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nபக்கம் 1 / 31\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\n - காப்பி அடிப்பதை தடு���்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-day-is-good-for-which-rasi-people/", "date_download": "2019-10-20T19:45:16Z", "digest": "sha1:LHSV4LLVOQVZNAGKVEYOTQY6OPMQUNAR", "length": 13849, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "எந்த ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது | Rasi athirstam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது தெரியுமா\nஎந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது தெரியுமா\nஜாதகத்தில் பொதுப்பலன், ஜாதகக்காரரின் தனிப்பட்ட பலன் என இருவகையான பலன்களை கூறலாம். ஒருவருடைய ராசியை வைத்து எப்படி அவருடைய குணாதசியன்களை கூற முடியுமோ அதே போல் அவருடைய ராசியை வைத்து அவருக்கு அதிஷ்டத்தை வழங்கக்கூடிய நாட்களையும் கூற முடியும். வாருங்கள் ஒவ்வொரு ராசிக்கான அதிஷ்டமான நாட்களை பற்றி பார்ப்போம்.\nமேஷ ராசி நண்பர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய நாளாகும். இந்த நாளில் நீங்கள் முக்கிய செயல்களை செய்தால் அதில் வெற்றி பெறுவதற்கு சாத்தியம் அதிகம். அதே போல் உங்களுடைய திறமைகளை யாருக்கேனும் நீங்கள் வெளிக்காட்ட நினைத்தால் அதை செய்வாய் கிழமையில் வெளிக்காட்டுங்கள்.\nரிஷப ராசி நண்பர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் அதிஷ்டத்தை தரக்கூடிய நாட்களாகும். திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் முடியும். வெள்ளி கிழமைகளில் விரதம் இருப்பது உங்களுக்கு மேலும் அதிஷ்டத்தை உண்டாக்கும்.\nமிதுன ராசி நண்பர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய நாளாகும். நீங்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன்கிழமை தைரியமாக மேற்கொள்ளலாம். அது உங்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும்.\nகடக ராசி நண்பர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் அதிஷ்டத்தை தரக்கூடிய நாட்களாகு��். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் இன்பத்தை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகம். புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. திங்கட்கிழமை நீங்கள் விரதம் இருந்தால் உங்கள் வாழ்க்கை நிலை உயரும்.\nசிம்ம ராசி நண்பர்களுக்கு பொதுவாக ஞாயிற்று கிழமை அதிஷ்டம் தரக்கூடிய நாளாகும். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக வெளிப்படும். ஆகையால் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்கு பரிசாக கிடைக்கும்.\nகன்னி ராசி நண்பர்களுக்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய நாட்களாகும். செய்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீங்கள் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.\nதுலாம் ராசி நண்பர்களுக்கு வெள்ளிக்கிழமை உயர்வை தரக்கூடிய நாளாகும். இந்த நாளில் உங்களுடைய நடுநிலையான மனோபாவம் மக்களிடம் உங்களுக்கு நல்ல புகழை வாங்கித் தரும்.\nதிங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களும் விருச்சிக ராசி நண்பர்களுக்கு சிறந்த நாட்களாகும். இந்த நாட்களில் நீங்கள் நினைத்த காரியங்களை முடிக்க சாத்தியம் அதிகம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் முக்கிய விடயங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nதனுசு ராசி நண்பர்களுக்கு வியாழக்கிழமை அதிஷ்டம் தரக்கூடிய நாளாகும். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது வெற்றியைத் தரும்.\nமகர ராசி நண்பர்களுக்கு சனிக்கிழமை மிக சிறந்த நாளாகும். இந்த நாளில் பொதுவாக நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படக்கூடும். அதனால் வெற்றி உங்களை தானாய் அன்று தேடி வரும்.\nகும்ப ராசி நண்பர்களுக்கு திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்களாகும். இந்த நாட்களில் நீங்கள் புதிய முறைச்சியை மேற்கொள்ளலாம். புதன் மற்றும் சனி கிழமைகளில் உங்களுக்கு நிதானம் தேவை.\nமீன ராசி நண்பர்களுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெறுவதற்கு சாத்தியம் மிக அதிகம்.\nஜோதிடம் மற்றும் ஆன்மீகம் ரீதியான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nஎந்த ராசிக்காரர்கள் எந்த சுலோகம் சொன்னால் சிறப்பான வாழ்வு பெறலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nஜோதிடம் : 12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/126782?ref=archive-feed", "date_download": "2019-10-20T20:07:13Z", "digest": "sha1:DKS7KHY4ESQFCIDMMLKX4WLIR2RJM5AK", "length": 8026, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்\nஇந்துக்கள் பின்பற்றும் சம்பிரதாயங்களில் ஒன்று தான் சீமந்தம் என்று கூறப்படும் வளைகாப்பு சடங்கு ஆகும்.\nஇந்த வளைகாப்பு விழாவானது, கர்ப்பிணி பெண்களின் 6-8 மாதத்தில் நடத்துவார்கள். அப்போது கர்ப்பிணி பெண்களின் இரண்டு கைகள் நிறைய ஒலி எழுப்பும் வளையல்களை அணுவிப்பார்கள்.\nவளைகாப்பு நடத்த சிறந்த நாள் எது\nவளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம் அமையும் நாள் மிகவும் உகந்தது அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்வு செய்யலாம்.\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்\nகர்ப்பிணி பெண்களின் 6-8 மாதங்களில், வயிற்றில் உள்ள குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்கும்.\nஅதாவது குழந்தை உஷ்ணம், குளிர்ச்சி, சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விடயங்களையும் குழந்தை கவனிக்க ஆரம்பிக்கும்.\nஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்தில், அதன் கவனத்தின் துவக்கத்தை வரவேற்பதற்காக, கர்ப்பிணி பெண்களுக்கு 6-8-ஆவது மாதந்த்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nமேலும் இந்த வளைகாப்பு சடங்கு, உன்னைச் சுற்றி நாங்கள் இருக்கிற���ம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் தான் என்று வயிற்றில் உள்ள குழந்தைக்கு உறுதி கூறும் சடங்காகவும் வளைகாப்பு கருதப்படுகிறது.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2019-10-20T19:46:37Z", "digest": "sha1:XCV4YIARBBTP3GWK4332K5BV5SOEC3OR", "length": 8941, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பம் (இராசி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பம் (இராசியின் குறியீடு: ♒, சமஸ்கிருதம்: கும்பம்) என்பது ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும். 12 இராசிகளில் பதினோராவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 300 முதல் 330 பாகைகளை குறிக்கும் (300°≤ λ <330º)[1].\nஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் மாசி மாதம் கும்பத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் பிப்ரவரி மாத பிற்பாதியும், மார்ச் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது\nமேற்கத்திய சோதிட நூல்கள் படி சனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கும்ப ராசியினர் என்று அழைப்பர்[2].\nஇந்த இராசிக்கான அதிபதி சனி என்றும் உரைப்பர்[3].\nபொதுவகத்தில் Aquarius தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ebmnews.com/anderson-determined-get-kohli-wicket-at-the-second-test/", "date_download": "2019-10-20T19:37:25Z", "digest": "sha1:SM55DC44NY2LL4E23C6MBT5HBSDBUFCZ", "length": 8730, "nlines": 109, "source_domain": "tamil.ebmnews.com", "title": "முதல் வாட்டி கே���்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர் – EBM News Tamil", "raw_content": "\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\nலண்டன் : இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில், முதல் போட்டியில் கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிடாமல் இருந்திருந்தால் விராட் கோஹ்லியை வீழ்த்தியிருப்பேன் என கருத்து தெரிவித்துள்ளார் ஆன்டர்சன்.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் பிரகாசித்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி மட்டுமே. முதல் இன்னிங்க்ஸில் அவர் 149 ரன்கள் குவித்தாலும், இரண்டு முறை ஸ்லிப்பில் அவர் கொடுத்த கேட்ச்களை வீணடித்தார், இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன்.\nஇந்த டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு இருந்தே விராட் கோஹ்லி – ஆண்டர்சன் இடையேயான கள யுத்தம் பற்றிய பேச்சுக்கள் இருந்தன. ஆண்டர்சன் இது வரை ஐந்து முறை கோஹ்லியை வீழ்த்தி இருக்கிறார். எனவே, கோஹ்லி ஆண்டர்சனை தாக்குப்பிடித்து ஆடுவாரா\nஅடுத்த டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் பற்றிய தனது கருத்துக்களை கூறியுள்ளார். “அது மிகவும் உயர்ந்த விஷயம் (கோஹ்லியின் முதல் டெஸ்ட் பேட்டிங்). முதல் டெஸ்டில் அவருடனான யுத்தம் பிடித்திருந்தது. என்னுடைய திட்டங்கள் நன்றாக வேலை செய்தன. சில தவறிய வாய்ப்புகள் மற்றும் தவறவிடப்பட்ட ஒரு கேட்ச் ஆகியவை இல்லாவிட்டால், அவரை சில முறையாவது நான் வீழ்த்தி இருப்பேன். ஆனால், நடந்தது என்னவென்றால் நான் அவரை வீழ்த்தவில்லை. மேலும், அவர் சதம் மற்றும் அரைசதம் அடித்தார். அதனால், நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது அடுத்த போட்டியில், இன்னும் தீர்மானத்தோடு, உச்சகட்ட பார்மில் ஆட உதவும்” என கூறியுள்ளார்.\nமுதல் டெஸ்ட் போட்டியில், ஆண்டர்சன் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸ்களில் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி, மொத்தம் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்க்ஸில் தான் வீசிய 22 ஓவர்களில் 7 மெய்டன் ஓவர்கள் வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.\nஅடேங்கப்பா ஐபிஎல் மதிப்பு 43,200 கோடி. சிஎஸ்கே 670 கோடி.. எல்லாம் உங்களால தான்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் –…\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி…\nஅடேங்கப்பா ஐபிஎல் மதிப்பு 43,200 கோடி. சிஎஸ்கே 670 கோடி.. எல்லாம் உங்களால தான்\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aaluma-doluma-lyric-video-crossed-1-crore-views-039151.html", "date_download": "2019-10-20T18:51:46Z", "digest": "sha1:DJTL4NUUO3L2ZO7GA5JQA64YN7DOAYH7", "length": 17615, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுதான் இப்போதைக்கு \"முக்கிய\" நியூஸ்... இணையத்தில் ஆலுமா டோலுமா தாண்டிருச்சு 1 கோடி வியூஸ்...! | Aaluma Doluma Lyric Video Crossed 1 Crore Views - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் இப்போதைக்கு \"முக்கிய\" நியூஸ்... இணையத்தில் ஆலுமா டோலுமா தாண்டிருச்சு 1 கோடி வியூஸ்...\nசென்னை: வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ, இணையத்தில் ஒருகோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.\nகடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ஹிட்டடித்த வேதாளம் படத்தில் பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக ஆலுமா டோலுமா பாடல் பெரியளவில் பேசப்பட்டது.\nஇந்தப்பாடல் திரையரங்கில் பார்த்தவர்களை எழுந்து நடனமாடச் செய்தது. அந்தளவு துள்ளலான இசையைக் கொடுத்து அனிருத் அசத்தியிருந்தார்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் வேதாளம். 2 வது முறையாக சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த இப்படம் கடந்த ஆண்டின் ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது.\nகடந்த தீபாவளியன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் தல தீபவாளி என்று கொண்டாடி மகிழ்ந்தனர். வேதாளம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரல் ஹிட்டடித்தது.\nஇந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் ஒருகோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுவரை இப்பாடலை சுமார் 1,00,09,673 பேர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.\nவழக்கம் போல அஜீத் ரசிகர்கள் இந்த சாதனையை #AalumaDoluma என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி, சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஒரு பாடலின் வரிகள் மட்டும் அடங்கிய வீடியோவை, 1 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்திருப்பது தமிழ்த் திரையுலகில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.\nபடத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆலுமா டோலுமா 1 கோடிகளைக் கடந்ததற்கு நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஇதற்கு முன் அஞ்சானில் சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான ஏக் தோ தி(1,25,77,517) பாடலின் வீடியோ மற்றும் 3 படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலைவெறி(1,71,91,947)பாடலின் வீடியோ ஆகியவை இணையத்தில் 1 கோடிகளைத் தாண்டி இருக்கிறது. ஆனால் வெறும் வரிகள் மட்டுமே கொண்ட வீடியோ ஒன்று 1 கோடி பார்வைகளைத் தாண்டி இருப்பது இதுவே முதல்முறையாகும்.\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nவலிமை.. பூஜை போட்ட கையோடு தல 60 டைட்டிலை வெளியிட்ட போனி கபூர்.. கொண்டாடும் ரசிகர்கள்\nகாலையிலேயே ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்.. இந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்\nடமால் டுமில்.. 10க்குள்ள வந்த அஜித்.. புதிய சாதனையை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nஇந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nநாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஇப்படி காயப்படுத்தாதீங்க.. விவேக்கிடம் சண்டை போட்ட அஜித் - விஜய் ரசிகர்கள்.. நெத்தியடி பதில்\nதல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்\nமுறுக்கு மீசை.. தல 60 படத்தில் அஜித் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்.. ரொம்ப நாளுக்கு அப்பறம் இப்படி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-7-2-nokia-6-2-and-nokia-5-2-to-launch-at-ifa-2019-and-more-details-023039.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T18:49:24Z", "digest": "sha1:L64FA4AKA2CZAIAYFKBHYT64MRBR7NVA", "length": 17480, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐ.எஃப்.ஏ 2019 : நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 5.2 அம்சங்கள் வெளியானது.! | Nokia 7.2, Nokia 6.2, And Nokia 5.2 To Launch At IFA 2019 and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n4 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n12 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.எஃப்.ஏ 2019 : நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 5.2 அம்சங்கள் வெளியானது.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் நோக்கியா 7.2, நோக்கியா 6.2,நோக்கியா 5.2 சாதனங்களை ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும் சிறந்த\nகுறிப்பாக நோக்கியா 7.2,நோக்கியா 6.2,நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். பின்பு இந்த சாதனங்கள் அனைத்தும் விரைவில் இந்த சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு ஸ்னாப்டிராகன் 710எஸ்ஒசி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 3500எம்ஏஎச் பேட்டரி, ஜிபிஎஸ், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 660எஸ்ஒசி சிப்செட் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் ஆனது 5.9-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720 * 1இ520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் டூயல் ரியர் கேமரா, 3500எம்ஏஎச் பேட்டரி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு ரூ.13,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nIFA 2019: நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720ஃபிளிப், நோக்கியா 110(2019) சாதனங்கள் அறிமுகம்\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஐ.எஃப்.ஏ 2019 : மிரட்டலான ஏசர் பிரிடேட்டர் கேமிங் லேப்டாப் & கேமிங் சேர் அறிமுகம்.\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nஐ.எஃப்.ஏ 2019 : முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் நிறுவனங்கள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\n88 இன்ச்-ல் 8 கேவில் தெறிக்கவிடும் எல்ஜி ஓஎல்இடி டிவி: விலை எவ்வளவு\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுட���் களமிறங்கும் நோக்கியா 8.2\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nமாரி பட டயலாக்: போலீஸ் ஸ்டேஷனுக்குபோய் கெத்தா டிக்டாக் செய்த 4இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cell-phone-service-affected-north-india-due-quake-225472.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:12:08Z", "digest": "sha1:4KAR2QZTXPP2Z6DJHYXYRNLW6TRJKTWA", "length": 15737, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் செல்போன் சேவை பாதிப்பு | Cell Phone service affected in North India due to quake - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் செல்போன் சேவை பாதிப்பு\nடெல்லி: இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று முற்பகலில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nநிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், உறவினர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக மற்ற உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றதால், பல இடங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் மற்றும் வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. டெல்லியில் 45 வினாடி இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.\nஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, நேபாள், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.\nடெல்லியில் நிலநடுககம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே மிகப்பெரியது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம்.. 25 பேர் பலி.. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. 20பேர் பலி.. 300பேர் காயம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும்பாதிப்பு\nநிலநடுக்கம்.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் பாதிப்பு.. சாலைகள் சேதம், சுவர்கள் இடிந்தன\nவடமாநிலங்களில் நிலநடுக்கம்.. டெல்லியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவு.. மக்கள் பீதி\nசிலி நாட்டில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவு.. மக்கள் அச்சம்\nஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nவாணியம்பாடி பகுதியில் பயங���கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.. மீட்பு பணிகள் தீவிரம்\nமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஅருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி\nநாங்குநேரி.. விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்.. பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:47:35Z", "digest": "sha1:ZPCEJF5B4IKK5IMZEQO3K6ZA3R6GJIVE", "length": 8251, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்கு வர்த்தகம்: Latest பங்கு வர்த்தகம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீபாவளி நாளில் பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் - நவ.7ல் நல்ல நேரம்\n5 அதிகாரிகளுக்கு ஜாமீன்- டிபி ரியால்டி, யுனிடெக், ஆர் காம் பங்குகள் கிடுகிடு உயர்வு\n300 புள்ளிகளுக்கு மேல் சரிவு... 16000க்கும் கீழே போனது சென்செக்ஸ்\n6 நாள் தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை\nசென்செக்ஸ் 247 புள்ளிகள் சரிவு\nசென்செக்ஸ் இன்று 204 புள்ளிகள் வீழ்ச்சி\nசென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வு\nமீண்டும் 18000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது சென்செக்ஸ்\nசென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு\nமும்பை பங்குச் சந்தையில் 205 புள்ளிகள் உயர்வு\nசென்செக்ஸில் 432 புள்ளிகள் சரிவு\nமீண்டும் 20000 புள்ளிகளுக்கு கீழே போன சென்செக்ஸ்\nசென்செக்ஸ் 187 புள்ளி உயர்ந்தது\n32 மாதங்களுக்குப் பிறகு 20000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்\nஇனி மொபைல் போன் மூலம் பங்கு விற்கலாம், வாங்கலாம்\nமுதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம்\nநவம்பர் மாதம் முழுக்க நிலையற்ற வர்த்தகம்தான்\nபங்கு வர்த்தகத்தில் இறக��கம் - சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/short-term-loans-interest-repo-raghuram-rajan-rbi-116020200040_1.html", "date_download": "2019-10-20T20:06:24Z", "digest": "sha1:IWJZ3WFIV6WRKDXI4Z5XQKWFCMONZKEI", "length": 10514, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "குறுகிய கால கடன் வட்டி விகிதம் குறித்து ரகுராம் ராஜன் விளக்கம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுறுகிய கால கடன் வட்டி விகிதம் குறித்து ரகுராம் ராஜன் விளக்கம்\nவங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் (ரெப்போ) மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அறிவித்துள்ளது\nமும்பையில் கடன் கொள்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார்.\nஇதைத் தொடர்ந்து, வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.75 ஆக தொடரும் என்றும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.\nமேலும், \"பணப்புழக்கத்தை சரிசெய்யும் வசதிக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீத அளவிலே இருக்கும்.\nரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதம் நிலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது.\" என்றும் ரகுராம் ராஜன் கூறினார் என்பது குறிப்பிடத்க்கது.\n8 ஆயிரம் ரூபாய்க்கு i20 கார்கள்: நம்ப முடிகிறதா உங்களால்\nவிப்ரோ நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் காலாண்டு லாபம் ரூ.2,480 கோடி\nமிஸ்டு கால் கொடுங்க-பணப் பரிமாற்றம் செய்யுங்க: ஃபெடரல் வங்கி புதிய சேவை அறிமுகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karththaavin-thaasarae/", "date_download": "2019-10-20T18:50:38Z", "digest": "sha1:XQBDJUR6J3VRARYMI7FCYGBKMCTFPMAS", "length": 4007, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karththaavin Thaasarae Lyrics - Tamil & English", "raw_content": "\n1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்\nசந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்\nசிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது\n2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்\nஅவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்\nசிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது\n3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே\nகிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே\nசிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது\n4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே\nஉங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே\nசிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது\n5. சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள்\nஅன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்\nசிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMDA0Mg==/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE,-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-20T19:21:47Z", "digest": "sha1:5TUZZDE4XUESDZYKQNPU32CGJQFWOPJ4", "length": 12653, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜனநாயகம் தினம் தினம் அடி வாங்குகிறது கர்நாடகா, கோவா விவகாரம் பொருளாதாரத்தை பாதிக்கும்: மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஜனநாயகம் தினம் தினம் அடி வாங்குகிறது கர்நாடகா, கோவா விவகாரம் பொருளாதாரத்தை பாதிக்கும்: மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\nபுதுடெல்லி: ‘‘ஜனநாயம் தினம் தினம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா, கோவாவில் நடக்கும் விவகாரங்கள் பொருளாதாரத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்,’’ என மாநிலங்களவையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்தார்.கர்நாடகாவில் நிலவும் அரசியல் ���ுழப்பம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலங்களவை நேற்று கூடியதும், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, ‘‘பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், எம்எல்ஏ.க்களை அக்கட்சி விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இது, ஜனநாயகம் மீதான பெரும் தாக்குதல்,’’ என்றார்.இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘காங்கிரசுக்கு தலைவர் இல்லாவிட்டால் அதற்கு பாஜ எப்படி பொறுப்பாக முடியும்’’ என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், சிறிது நேரத்தில் அவர்கள் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசியதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த கணக்கீடு, பொருளாதார ஆய்வறிக்கையிலும், பட்ஜெட் ஆவணத்திலும் வெவ்வேறாக உள்ளது. பட்ஜெட்டில் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாகவும், பொருளாதார ஆய்வறிக்கையில் 7 சதவீதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வளர்ச்சி விகிதம் குறித்த ஒருங்கிணைந்த கணிப்பு அரசிடமே இல்லை. பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டமைப்பு மறுசீர்த்திருத்தங்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. அவை எந்த மாதிரியான மறுசீர்த்திருத்தங்கள் என விளக்கப்படவில்லை. மாற்றம் செய்வதெல்லாம் மறுசீர்த்திருத்தமாகி விடாது. இன்று நாம் கர்நாடகாவிலும், கோவாவிலும் நடப்பதை பார்க்கும் போது, அரசியல் அடக்குமுறையாக தோன்றலாம். ஆனால், அது பொருளாதாரத்தையும், அந்நிய முதலீடுகளையும், தர ஏஜென்சிகளையும் கடுமையாக பாதிக்கக் கூடிய விளைவுகளாகத்தான் எனக்கு தோன்றுகிறது.கடந்த 2 நாட்களாக ஜனநாயகம் மிக அதிகமாக சேதப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே சிதைக்கிறது. இங்கு தினம் தினம் ஜனநாயகம் அடி வாங்குவதை பார்க்கும்போது மிக வேதனையாக இருக்கிறது. கர்நாடகா, கோவாவில் நடக்கும் நிகழ்வுகள், பாஜ.வுக்கு அரசியல் இலக்கை எட்ட உதவலாம். அதே நேரம், அவை நம் நாட்டின் பொருளாதார இலக்கை எட்ட முடியாமல் ஆக்கி விடக் கூடியது. இது, வெறும் அரசியல் விவகாரம் என்பதற்காக மட்டும��� கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆட்சியின் நிலைத்தன்மை இன்மையால் முதலீடு நிறுவனங்கள் நம்மை புறக்கணித்து விடும் என்பதற்காகவும்தான் கண்டனம் தெரிவிக்கிறோம்.சர்வதேச நிறுவனங்கள், இங்குள்ள ‘அடிப் பணிந்த’ இந்திய டிவி சேனல்களை பார்ப்பதில்லை. அவர்கள், ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்குமாறு பாஜ.விடம் கேட்டுக் கொள்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.கிரிக்கெட்டில்மட்டுமல்ல...ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘சந்தோஷமான சூழலில் பேசவே நான் விரும்புகிறேன். நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் அணி தோற்றதற்காக மட்டும் வருத்தப்படவில்லை, தினந்தோறும் ஜனநாயகம் அடி வாங்குவதைப் பார்த்தும்தான்...’ என்று கூறியுள்ளார்.நிர்மலாவுக்கு பாராட்டு‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி, பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் தனது பேச்சின்போது பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்: பிரதமர் கடிதங்களால் குழப்பம்\n'இந்தியா அமெரிக்கா பேச்சு முழு வீச்சில் உள்ளது'\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை\nஎன்னதான் நடக்கிறது ஹாங்காங்கில் - விக்ரம்\nசிங்கையில் குடும்ப தினமாக கலாமின் 88வது பிறந்த நாள்\nதமிழகம் , புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு: தலைமைத்தளபதி தகவல்\nவானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு கூற இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல்\nகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா தடுமாற்றம்\nஹெட்மயர் சாதனையை முறியடித்தார் ரோகித்\nரோகித் - ரகானே அபார ஆட்டம்; சரிவிலிருந்து மீண்டது இந்தியா... 3 விக்கெட்டுக்கு 224 ரன் குவிப்பு\nபுரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன்\nஐஎஸ்எல் கால்பந்து ���ிருவிழா கேரளாவில் இன்று தொடக்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/tag/sncf-strike/", "date_download": "2019-10-20T18:47:32Z", "digest": "sha1:IBEHVHDIVZIL73H2EG544YNSUHHYYOWZ", "length": 14804, "nlines": 138, "source_domain": "france.tamilnews.com", "title": "SNCF strike Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nபிரான்ஸில், போக்குவரத்து தடை வெள்ளிக்கிழமை வரை தொடரும்\nகடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 27) மொம்பர்னாஸ் நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து தடை, எதிரவரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என SNCF அறிவித்துள்ளது. France traffic ban continue Friday tamil news மின் வழங்கி திடீரென தீப்பற்றிக்கொண்டதால், மொன்பர்னாஸ் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. ரயில் ...\n7 7Shares இன்று (ஜூலை 6) வெள்ளிக்கிழமை பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ரயில் சேவைகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பற்றி இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். Summer holiday trips affected due_to railway staff protest இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸில் CGT மற்றும் Sud-Rail ஆகிய ...\nபிரான்ஸில் முடக்கப்பட்டிருக்கும் பொது சேவைகள்\n4 4Shares இன்று (ஜூன் 22) ரயில் தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. France Railway services protest continue June 22 இன்று 33 வது நாள் பணி பகிஷ்கரிப்பை ரயில் தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனால் இல்-து-பிரான்சுக்குள் RER A வழமை ...\nபிரான்ஸில், இவ்வருட விடுமுறைக்கு ஆப்பு\n7 7Shares ரயில்வே தொழிலாளர் சங்கம் CGT Chaminots தமது வேலைநிறுத்தங்கள் கோடைகாலத்திலும் தொடரும் என அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் சேவையில் ஈடுபட்ட ரயில்களை விட குறைவான ரயில்களே சேவையில் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது. French holidays affected train strike வேலைநிறுத்தங்கள் ஜூலை மாதமும் தொடரும் என்று ...\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\n8 8Shares செனட் சமீபத்தில் சர்ச்சைக்குரிய ரயில் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வாக்களித்திருந்தாலும் கூட, ஜூலை மாதத்தில் அதன் வேலைநிறுத்தம் தொடரும் என்று ரயில் தொழிற்சங்கமான CGT Cheminots அறிவித்துள்ளது. France train strike continue July ஜூன் இறுதி வரை வேலைநிறுத்தங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் 17 வரை உள்ளூர் மற்றும் ...\nபிரான்ஸில், அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை எடுக்க வாக்கெடுப்பு\n6 6Shares SNCF இன் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதால், போக்குவரத்து தாமதங்கள் மற்றும் பயண ரத்துகள் இடம்பெறும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Referendum make resolution againstt government பிரான்ஸ் நாடு முழுவதும் போக்குவரத்து தடைகள் ஏற்படலாம். ஆகையால் கவனத்துடன் பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஞாயிறன்று SNCF ...\nபிரதமர் எத்துவா பிலிப்புக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.SNCF strike negotiations failed பிரதமர் எத்துவா பிலிப் நேற்று, Unsa, CGT, CFDT, SUD-Solidaires மற்றும் FO தொழிற்சங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் ...\nபிரான்ஸில், மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்\n40 40Shares மக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு எதிராக, SNCF ஊழியர்களின் ஏழாம் கட்ட இரு நாட்கள் பணிப் பகிஷ்கரிப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதன்கிழமை இரவு 11 மணி அளவில் ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு, நேற்று வியாழக்கிழமை நாள் முழுவதும் நீடித்து, இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்கின்றது.Limited rail services SNCF strike ...\nவரியை குறைக்க உள்ள பிரான்ஸ் ஜனாதிபதி\n10 10Shares எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும், மாற்றங்கள் வந்தே தீரும், ஏனென்றால் அதைத்தவிர வேறு வழியில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அதிரடியாக தெரிவித்துள்ளார். Macron reduce tax தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தையும், சொத்துகளையும் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பிரான்ஸின் முந்தைய ஜனாதிபதி 30 ...\nபயணிகளுக்கு தலைவலி இன்றும் தொடரும்\n5 5Shares பிரஞ்சு ரயில்வே ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தால், பிரான்ஸில் பயணிகள் வியாழனன்று அதிக பயணத் தலைவலிகளை சந்திப்பர். ஆனாலும் தொழில்துறை நடவடிக்கைகள் ஏப்ரல் மாதத்தில் வேலைநிறுத்தங்கள் தொடங்கியபோது இருந்ததைவிட மிகக் குறைவு.SNCF Rail strike May 3 SNCF தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களால் நாடு முழுவதுமான ரயில் நேர அட்டவணையில் மாற்றங்கள் ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமண���் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/andhra-mess-review/", "date_download": "2019-10-20T20:12:36Z", "digest": "sha1:VWQKJN6LFMYYPWF4QXOSDKG3MJTC3LMX", "length": 10644, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஆந்திரா மெஸ் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\n‘ஒரு கெட்டவன் வாழ்ந்தால் 40 நல்லவர்கள் சாவார்கள்; அதே கெட்டவன் செத்தால் 40 நல்லவர்கள் வாழ்வார்கள்’ என்ற ஒருவரிக் கதை மீது கட்டப்பட்டது தான் ‘ஆந்திரா மெஸ்’ என்ற பிளாக் காமெடி திரைப்படம்.\nவினோத் பெரிய தாதா. வட்டித் தொழில் செய்பவர். அவரிடம் கடன் வாங்கியிருப்பவர் ஏ.பி.ஸ்ரீதர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், ‘சம்பாதிக்கத் துப்பில்லாத ஆள்’ என்று காதலி கழற்றிவிட்ட வேதனையிலும் இருக்கும் ஏ.பி.ஸ்ரீதரிடம், “பாழடைந்த வீட்டிலிருக்கும் ஒரு பெட்டியைத் திருடிக் கொண்டுவந்து கொடுத்தால், கடனை நீ திருப்பித் தர வேண்டாம்” என்கிறார் தாதா வினோத்.\nஏ.பி.ஸ்ரீதர் தனது கூட்டாளிகளான ராஜ் பரத், பாலாஜி, மதி ஆகியோருடன் சேர்ந்து பெட்டியைத் திருடுகிறார். அந்த பெட்டியைத் திறந்து பார்த்தால், கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. இந்த பெட்டியை தாதாவிடம் ஒப்படைக்காமல், நான்கு பேரும் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ளும் திட்டத்துடன் வெளிமாநிலத்துக்கு எஸ்கேப் ஆகிறார்கள்.\nஅந்த வெளிமாநிலத்தில் உள்ள காட்டு பங்களாவி���் வயதான ஜமீன்தார் அமர் வசித்துவருகிறார். மனைவியை இழந்த அவர், இளமையான தேஜஸ்வனியை ஆசைநாயகியாக வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவரது பங்களாவில் ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத் உள்ளிட்ட நான்கு பேரும் அடைக்கலம் புகுகிறார்கள்.\nஜமீன்தாரின் ஆசைநாயகி தேஜஸ்வினிக்கும், ராஜ் பரத்துக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. இந்நிலையில், பணப்பெட்டியோடு மாயமான அந்த நான்கு பேரும் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்து துப்பாக்கியுடன் கிளம்பி வருகிறார் தாதா வினோத்.\nஏ.பி.ஸ்ரீதரையும், அவரது கூட்டாளிகளையும் தாதா வினோத் என்ன செய்தார் ராஜ் பரத் – தேஜஸ்வினி காதல் விவகாரம் ஜமீன்தாருக்கு தெரிய வந்ததா ராஜ் பரத் – தேஜஸ்வினி காதல் விவகாரம் ஜமீன்தாருக்கு தெரிய வந்ததா காதலர்கள் என்ன ஆனார்கள்\nபிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் இப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது.\nராஜ் பரத் காதல் காட்சிகளில் பின்னியெடுத்திருக்கிறார். தேவைப்படும்போது பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். ஒரு நாயகனாக வலம் வருவதற்கான திறமைகள் அவரிடம் தென்படுகின்றன.\nதேஜஸ்வினி அழகாக இருக்கிறார். கண்களால் அழகாக பேசுகிறார். காதல் காட்சிகளில் சொக்க வைக்கிறார்.\nஏ.பி.ஸ்ரீதர், ராஜ் பரத் ஆகியோரின் கூட்டாளிகளாக வரும் பாலாஜி, மதி, தாதாவாக வரும் வினோத், ஜமீன்தாராக வரும் அமர் ஆகியோர் திரைக்கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nபிளாக் காமெடியை அடிநாதமாகக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெய். பல இடங்களில் காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். மெதுவாக நகரும் திரைக்கதை, படத்திற்கு தொய்வையும், பார்வையாளர்களுக்கு சோர்வையும் ஏற்படுத்திவிடுகிறது.\nபிரசாந்த் பிள்ளையின் பாடலிசை கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். முகேஷ்.ஜி-யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\n‘ஆந்திரா மெஸ்’ – காமெடி மெஸ்\n← சிறுகதை: இன்க்குபேட்டர் குஞ்சுகள்\nடிக் டிக் டிக் – விமர்சனம் →\n“காதல் கசக்குதய்யா’ ஒரு வாயாடி படம்”: விளக்குகிறார் இயக்குனர்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில��� சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\nஅந்த குஞ்சுகள் இன்க்குபேட்டரால் பொரிக்கப்பட்டவை. போலியாய் போதுமான வெப்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த பிரசவக்கோழியின் பணி முடிந்துவிட்டது. “கீச்... கீச்... கீச்...” புகைக்கீற்றுத் தொனியில் சுதந்திரமழலைகீதம் இசைத்துக்கொண்டே குஞ்சுகள் இன்க்குபேட்டரிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/rajini-speech-in-5th-day-fans-meetting/", "date_download": "2019-10-20T19:18:39Z", "digest": "sha1:V74TUASHEEGB62IMDPM6XRZP4TLUSL3F", "length": 18794, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நான் ஒரு பச்சைத் தமிழன்…” – ரஜினியே சொல்லிவிட்டார்..!", "raw_content": "\n“நான் ஒரு பச்சைத் தமிழன்…” – ரஜினியே சொல்லிவிட்டார்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியின் முதல் நாள் அன்று ரஜினி மேடையில் பேசியது தொடர்பாக பல வதந்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருந்தன. எனவே, நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று அதை தெளிவுப்படுத்தும்வகையில் மீண்டும் மேடையில் பேசினார்.\nஅப்போது அவர் பேசுகையில், “என்னை வாழ வைத்த தெய்வங்களான என் ரசிக பெருகமக்களே… ஊடக நண்பர்களே… பத்திரிக்கை நண்பர்களே… அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.\nமுதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, கட்டுப்பாடா இங்கு வந்து இருந்தது.. பழகினது… இதெல்லாம் பார்த்து முதல்ல என்னோட சந்தோஷத்தை தெரிவிச்சிக்கிறேன்.\nஇந்த ஒழுக்கம்தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ஒழுக்கமில்லைன்னு சொன்னா எந்த ஒரு காரியத்திலும் நாம முன்னேற முடியாது. அந்த ஒழுக்கத்தை நீங்க நல்லா கடைபிடிச்சீங்க, அதை அப்படியே எல்லா விஷயத்திலேயும் கடைப்பிடிக்க வேண்டும்.\nஇந்த விழா ரசிகர்களை சந்திக்கும் விழாவாக ஏற்பாடு செய்து அற்புதமாக இத��ை நிர்வகித்த சுதாகருக்கும் மற்றும் இவர்களுக்கு எல்லாம் நாயகனாக இருந்த என் உயிருக்கும் மேலான முரளிபிரசாத், சிவாராம கிருஷ்ணன், பாபா அவர்களுக்கும் அனைத்து ராகவேந்திரா மண்டப ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் ஜிம் பாய்ஸ், பொதுமக்கள், போலீஸ் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nமுதல் நாள் நான் பேசியது என் ரசிகர்களுக்கு நான் அரசியல் வந்தால் எப்படி இருக்கணும் என்பதற்காக சொன்னது. அது இவ்வளவு பெரிய சர்ச்சையா, வாதப்பொருளா இருக்கும்னு நான் நினைக்கல. வாதங்கள், எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது. அதுவும் அரசியல்ல எதிர்ப்புதான் மூலதனமே. வாத விவாதங்கள் இருக்கலாம். ஆனால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போயிட்டாங்க… அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில்தான் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.\nநான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள்தான் கர்நாடகாவில் இருந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்க கூடவேதான் வளர்ந்தேன். கர்நாடகாவில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தால்கூட நீங்க என்னை ஆதரிச்சு பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து என்னை நீங்க தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். எங்க மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்க அப்டீங்கறது நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.\nநீங்க என்னை தூக்கிப் போட்டாலும் நான் இமயமலையில்தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். என்னை வாழ வைத்த தெய்வங்கள் என்னை மாதிரியே நல்லா இருக்கனும்னு நான் ஆசைப்படுறதல என்ன தப்புன்னு தெரியல. சரி அதுக்கு நீ என்ன சரி செய்வது அப்படீன்னு சொன்னா ஆமாம் இருக்காங்க.\nதளபதி ஸ்டாலின் அவர்கள் திறைமையான நிர்வாகி.. அன்புமணி ராமதாஸ் நல்ல படிச்சவர்.. உலகம் முழுக்க சுற்றியவர்.. நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள். திருமாவளவன் தலித் மக்களுக்காக உழைக்கிறார். சீமான் போராளி.. அவருடைய சில கருத்துக்களை கேட்டு பிரமிச்சு போயிருக்கேன். அதுபோல இன்னும் சிலர் இருக்காங்க.. ஆனால் அமைப்பு கெட்டுப் போயிர��க்கே.\nஅரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கே… எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் சிந்தனையை மாற்ற வேண்டும். அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த நாடு நன்றாக இருக்கும்…\nஎன்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால்தான் வளர்ச்சியடைய முடியும். நம்மை பற்றிய அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் எல்லாமே செடி வளர தேவையான உரம் மாதிரி.. நம் வளர்ச்சிக்கு அவர்களே உதவுகிறார்கள்.\nஒரு முறை புத்தர் தன் சீடர்களோடு சென்றபோது, வழியில் வந்த ஒருவர் புத்தரை திட்டிக் கொண்டிருந்தார். அதை கேட்ட புத்தர் அமைதியாக நிற்க, உடன் வந்த சீடர்களும் அமைதியாக நின்றனர். அந்த நபர் சென்ற பின், சீடர்கள் புத்தரிடம் கேட்டனர். அதற்கு புத்தர் சொன்னார்.. அவர் திட்டிக் கொட்டினார். ஆனால் நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அது அவருடனேயே சென்றுவிட்டது… என்றார்.\nபழைய காலத்தில ராஜக்கள்கிட்ட சைன்ய பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது.. ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் சாதாரண ஆண் பிரஜைகளும் சேர்ந்து போரிடுவாங்க. அதுவரைக்கும் அவர்கள் தன் கடைமைகளை செயவார்கள். அதுபோல நாம் அனைவரும் அவரவர் கடமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம்.. நேரம் வரும்போது போர்க்களத்தில் இறங்குவோம்…” என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார்.\nPrevious Postவெள்ளித்திரை ‘பாகுபலி’ போல் சின்னத்திரையில் ‘நந்தினி’ மெகா தொடர் Next Post\"துப்பறிவாளன்’ ஷெர்லாக் கோம்ஸ் போன்ற கதை..\" – இயக்குநர் மிஷ்கின் தகவல்..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n“ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்படும்” – ‘கோமாளி’ நாயகன் ஜெயம் ரவி அறிவிப்பு\n“சூர்யா பேசியே மோடிக்கு கேட்டிருச்சு…” – நடிகர் சூர்யாவைப் பாராட்டிய ரஜினி..\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் ���ட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24308.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T20:05:43Z", "digest": "sha1:QKAE4T2UQN54WYZUSOUMNZJPYBDAINSO", "length": 183532, "nlines": 886, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்\nView Full Version : நீலவேணி, ஒரு தீவு, மற்றும�� சில சிந்தனாவாதிகள்\nஒரு தன்னந்தனித் தீவு.. அந்தத் தீவில் எத்தனையோ மரங்கள். பாறை இடுக்கிலும்,சமவெளியிலும், பள்ளங்களிலும், மலை முகடுகளிலும் அங்குமிங்கும் எங்குமாக பலப் பல மரங்கள். மரங்களில் சிலவற்றில் கனிகள் உண்டு. சில வெறுமனே நெடு உயரம் வளர்ந்து வெகுதூரத் தொடுவானத்தில் என்ன தெரிகின்றதென எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மெல்லிய கொடிகள் மரங்களின் உயர வித்தியாசங்களை கவனிக்காமல் அருகே இருந்த மரங்களின் மேல் படர்ந்து வளர்ந்திருந்திருந்தன. சின்னஞ்சிறு புதர்கள்.. புற்கள்..\nஅத்தனை பசுமைக்கும் ஆதாரமாய் அந்த மலை உச்சியில் இருந்து ஒய்யாரமாய் வளைந்து இடையசைத்து நடப்பாள் அந்த நீலவேணி. மனதுக்குள் சின்ன கர்வம் அவளுக்கு.. உச்சியில் இருந்து குதிக்கும் பொழுது ஆராவாரமாய் சிரிக்கும் அவளது கலகலச் சிரிப்பொலி அந்தத் தீவெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அத்தனை வேர்களுக்கும் தான் மட்டுமே ஆகாரம் தரவேண்டும் என்ற ஆசை அவளுக்கு,\nஇங்கிருக்கும் ஒவ்வொரு பூவும் எனக்காகப் பூத்தது.. அவ்வப்பொழுது அவளுக்கு தலை கிறுகிறுத்துப் போகும். அவ்வப்பொழுது மழை பெய்தால் கோபப்படுவாள்.. குமுறுவாள்.. கொந்தளிப்பாள்.. தன் அருகில் உள்ள புதர்கள், மரங்கள் மீது சீறுவாள்.\nஎல்லாம் இப்படியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாவாய் அந்தத் தீவோரம் ஒதுங்கியது...\nசில சிந்தனைவாதிகள் அந்த நாவாயில் இருந்தனர். உலகத்தைப் புரிந்து கொள்ளக் கிளம்பிய சில சிந்தனைவாதிகள்.. அவர்களின் காலடி பட்டதும் மரங்களுக்கும் அந்தச் சிந்தனை வாதிகளுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, அவர்களுக்கும் நீர் கொடுத்தாள். பூக்கள் பூப்பார்களென்ற எதிர்பார்ப்பில்..\nஅந்தப் பஞ்சு முறுக்கிக் கொள்ளும் பொழுது நூலாகிறது.. கயிறாகிறது. கப்பல்களையும் யானைகளையுமே கட்டும் வல்லமை பெற்றதாகிவிடுகிறது.\n கதை நல்லாயிருக்கே... அப்படியே சுபம் போட்டிருக்கலாம்.\nஇருந்தாலும் நீங்க ரொம்ப தைரியசாலிங்க....:D:D:D\nநமக்கு அந்த அளவுக்கு தைரியமில்லை\nஇது என்ன கதை என்றுப் புரிந்து கொண்டதைப் போல\nஒரு கதையை எங்கேயும் முடிக்கலாம்.. அந்த இடம் நமக்கு ஒரு திருப்தியை தருவது போல இருந்தால்.\nதிருப்தி இல்லாமல் தேடல் தொடர்வதால் பல கதைகள் முடிக்கப்படாமல் நீண்டு கொண்டே போகின்றன.\nஅதிருப்தி மேலிட��டு தேடலில் சுணக்கம் உண்டாகும் பொழுது.. சில கதைகள் அத்துவானத்தில் விடப்பட்டு திருவிழாவில் தொலைக்கப்படுகின்றன.\nபடிமங்களின் மீது உருவப் போர்வை போர்த்தி அதாக்கும் இதாக்கும் என்று எண்ணுவதால் நாம் முழு உருவங்களையும் காண முடியாது...\nஅதனால் வருவதை முடியும் வரை கவனித்துக் கொண்டே அனுமானங்களை மாற்றிக் கொண்டே கதைகளினூடே பயணிக்கவும்...\nஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்து விட வேண்டியதில்லை.\nசிந்தனைவாதிகளுக்கு அந்தத் தீவு மிகவும் பிடித்தே இருந்தது. அழகிய இயற்கையின் மடி. இதுதான் நாம் இருக்க வேண்டிய இடம்.\nதீர்மானித்தவர்கள் நீலவேணியின் கரையையே தேர்ந்தெடுத்தார்கள். இங்கு அழகான சில குடில்கள்.. நமக்கு சகல வசதிகளும் இங்கே உண்டு..\nசில மரங்கள் வெட்டப்பட்டன, சில ஓலைகள்.. நீலவேணியின் ஓரமிருந்த ஈரம் பொதிந்த களிமண்.. சில நாட்களில் குடிசைகள் தயாராகி விட்டன.\nசிந்தனை வாதிகளுக்கு இப்பொழுது நீல வேணியிடம் நெருங்கிய நட்புண்டாகி விட்டது. நீலவேணிக்குச் சந்தோஷம். வெளிப்படையாய் இதுவரை எந்த மரமும் நன்றி சொன்னதில்லை. அவளைச் சிலாகித்ததில்லை. சில மரங்கள் போனது அவளுக்கு வருத்தமாய் இருந்தாலும், ஆனால் அதனால் உண்டான விளைவு அவளுக்கு பெருமை தரக்கூடியதாய் இருந்தது..\nஅவர்கள் அவள் மீது படகு கட்டி உலாவினார்கள். அவளுக்குள் மீன் பிடித்தார்கள். அவளுக்குள் நனைந்து சுத்தமானார்கள். அவர்களின் பொழுதுகளில் அவள் மிகப் பெரிய பங்குகளை வகித்தாள்.\nமாற்றங்கள் பல சமயம் எதனால் தூண்டப்படுகின்றன என யாருக்கும் புரிவதில்லை. சில சமயங்களில் மாற்றங்களுக்கு இதுதான் காரணம் என்று தெளிவாகத் தெரிவது போல தெரிகிறது.\nஏன் என்ற கேள்வியை சிலர் ஒரு முறை கேட்டுவிட்டு விஷயத்தை அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். கிடைக்கும் பதில்களில் உடனடி திருப்தி கொள்ளாதவர்கள் தங்கள் மனதில் திருப்தி வரும் வரை ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.\nசிலர் தான் விரும்பிய பதில் வரும் வரையில் ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.\nவாழ்க்கை நீரோட்டமாய் முன்னோக்கிச் செல்லும் வரையில் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதன் ஓட்டத்திற்குத் தடை உண்டாகிற போதுதான் ஏன் என்ற கேள்வி முதன்முறையாக எழுப்பப் படுகிறது.\nஇரண்டு மூன்று குடிசைகளுடன், சில சிந்தனாவாதிகளுடன் நீலவேணியும் அந்தத் தீவும் அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகின்றன..\nஅமைதியான தீவில் ஆளரவமற்ற இடங்களில் தனிமையாய் இனிமையாய் வாழ்ந்து முடிந்து போவது மட்டுமே வாழ்க்கையா ஒரு சிந்தனாவாதிதான் முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டார்.\nஇருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நாம் வாழ்ந்து மடிவதில் என்ன பலன் இருக்கப் போகிறது இரண்டாம் சிந்தனாவாதி தன் மனதில் ஊறிய எச்சிலைத் துப்பினார்.\nநாம் பலகாலம் வாழப்போவதில்லை.. காற்றை இழுத்து வேகமாக வெளியேற்றினார் மூன்றாமவர்.. கொஞ்ச காலம். பின்னர் மூப்பு மரணம்.. நாம் இங்கிருக்கும் மண்ணோடு கலந்து விடப் போகிறோம். சிந்தனாவாதிகள் இருந்ததிற்கு அடையாளமே இருக்கப் போவதில்லை.\nஎன்றோ வரும் இன்னொரு சிந்தனாவாதிகளின் காலில் நம் மண்டையோடுகள் இடறக் கூடும். நமது சிலபல எச்சங்களும் காணக்கூடும். இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கலாம் என்றும் எண்ணக் கூடும்..\nஎதையாவது விட்டுச் செல்ல வேண்டும். நாம் அறிவு மிகுந்தவர்கள். புத்திசாலிகள்.. இதற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும்.. ஆலோசித்தார் இரண்டாம் சிந்தனாவாதி..\nகல்லில் எழுதுவோம்.. அவை நீண்ட நாட்களுக்கு அழியாது.. மூன்றாம் சிந்தனாவாதிக்கு பளிச்சென எண்ணம் மின்னியது..\nவாழ இருந்த காலம் போதுமானதாக இல்லாமல் போய் விட்டது இப்போது.\nஉணவு ஓரிடம், வாழ்க்கை ஓரிடம், கதை எழுத மலை உச்சி.. இப்படி தீவு முழுதும் தினமும் அலையத் தலைப்பட்டனர். நீல வேணியிடம் அவர்கள் செலவிடும் காலம் குறுக ஆரம்பித்தது..\nபுரியுது. ஆனா புரியல... :)\nபுரியுது. ஆனா புரியல... :)\nஏன் என்ற கேள்வி.... பொருளின் மீதான சந்தேகம் அல்லது அறிவின் வளர்ச்சிக்கான கேள்வி... அதை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். சிந்தனாவாதிகளின் சிந்தனை நன்றாகத்தானே இருக்கும்\nகதை நன்றாக இருக்கிறது. தொடருங்கள்\nஒருசில இடங்களில் கொஞ்சம் யோசித்து படித்தேன்\nஎல்லாம் சரி, சிந்தனாவாதிகளின் காலடி பட முன்னரேயே `நீலவேணி` எனப் பெயரிட்டது யாரு...\nஎல்லாம் சரி, சிந்தனாவாதிகளின் காலடி பட முன்னரேயே `நீலவேணி` எனப் பெயரிட்டது யாரு...\nஅவங்கம்மாவும் அப்பாவுமா இருக்கும்ங்க :lachen001::lachen001:.... இதெல்லாம் போய் கேட்டுகிட்டு\nஎல்லாம் சரி, சிந��தனாவாதிகளின் காலடி பட முன்னரேயே `நீலவேணி` எனப் பெயரிட்டது யாரு...\nநீலவேணி-- நீல வண்ணக் கூந்தல்... அந்த நதி அப்படித்தான் இருந்தது.. மலை முகடு என்ற தலையில் இருந்து சடாரென்று இறங்கி\n யாராகவும் இருக்கலாம். தனக்குத் தானே அதுவே வைத்துக் கொண்ட பெயராகவும் இருக்கலாம்.\n\"பெயருக்கு\" எதாவது காரணம் இருக்கும் வேணி என்பதால் உதிரும் என்பதும் என்பது கதாசிரியனின் கோட்பாடாக இருந்தாலும் இருக்கலாம். :icon_rollout::icon_rollout::icon_rollout:\nநீலவேணிக் கரையோரம் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன. நீலவேணி பதறிப் போனாள். பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும் அவளுக்கும் பாலமிட்ட புதர்கள் காணாமல் போனது வலிக்கத்தான் ஆரம்பித்தது. அவள் தொட்டு அணைத்து தடவிக் கொடுத்துக் கொண்டே சென்ற அந்தச் சொந்தங்களின் இழப்பு அவளுக்கு சோகத்தை உண்டாக்கியது...\nஅவள் இரு விலாக்களின் ஓரமும் சிந்தனாவாதிகள் காலாற நடந்தனர். அவளருகில் அமர்ந்து பல கதைகள் பேசினர். கதைகளை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே மெதுவாக ஒலியெழுப்பிச் செல்வாள் நீலவேணி.\nகுடிசைகள் சற்று இடம் மாறி இருந்தன. நீலவேணி இன்னும் அங்கிருந்த எல்லோர் வாழ்விலும் பங்கு பெற்றிருந்தாள். பறவைகள், விலங்குகள் தாவரங்கள் மற்றும் சிந்தனாவாதிகள் எல்லோருக்கும் அவள் தேவையாக இருந்தாள்.\nசிந்தனாவாதிகள் கைவேகம் குறைய ஆரம்பித்தது, அவர்களின் இதயம் அங்கீகாரத்திற்கு ஏங்க ஆரம்பித்தது. யாராவது வந்து ஆஹா இது அற்புதம் என்று சொல்ல மாட்டார்களா நாம் இல்லாத போது யாராவது சிலாகித்து அதை நாம் அறியப் போகிறோமா என்ன நாம் இல்லாத போது யாராவது சிலாகித்து அதை நாம் அறியப் போகிறோமா என்ன இதைப் பார்ப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என நமக்குத் தெரியவா போகிறது\nமிகப் பெரிய கவலை சிந்தனா வாதிகளைச் சூழ்ந்து கொண்டது. எல்லாம் எதற்காக என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது.\nமீண்டும் நீலவேணியின் கரையில் அமர்ந்தார்கள்.\nஎதற்காக இங்கே வாழ்கிறோம் என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பித்தனர்.\nநாம் மட்டுமே என்பதில் ஒரு அர்த்தமும் இருப்பதாக படவில்லை எனக்கு.. முதல் சிந்தனையாளன் ஆரம்பித்தான். நீலவேணிக்கு சிறிது குழப்பம். இந்த நாம் என்பதில் தானும் சேர்த்தியா இல்லையா என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.\nகாலம் என்பது நீண்டு கொண்டே போனாலும் அதில் நம்முடையது என்பது மிகச்சிறிய துண்டாகவே தெரிகிறது என்றார் இரண்டாமவர்.\nஅந்தத் துண்டை நாம் நீட்சி செய்ய வேண்டும் என்றார் மூன்றாமவர்.,,\nநீலவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாட்கள் யாரும் இப்படி கேள்வி எழுப்பிப் பார்த்ததில்லை. கேள்வி என்பது அவள் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது.\nஎல்லோரையும் இங்கே வந்து பார்க்கச் செய்யவேண்டும்..\nமுதல் சிந்தனாவாதி உதிர்த்த அந்த வார்த்தைகள்..\n தெரிய நியாயமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது சிந்தனாவாதிகளுக்கு.\nஅப்படியே பேக்வர்ட் போனோம்னு சொல்லுவாங்களே.... அப்படியிருக்கு... கதைத் தளத்துக்குள்ள பயணிக்கிறாப்ல இருக்கு.\nசில இடங்கள் மறுவாசிப்புக்குப் பிறகு புரிகின்றன. மொழிநடை இனிது\nஅப்படியே பேக்வர்ட் போனோம்னு சொல்லுவாங்களே.... அப்படியிருக்கு... கதைத் தளத்துக்குள்ள பயணிக்கிறாப்ல இருக்கு.\nசில இடங்கள் மறுவாசிப்புக்குப் பிறகு புரிகின்றன. மொழிநடை இனிது\n ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா கிடைக்காதா..\nவடை கிடைச்சா அப்பத்திய பசி போகும்..\nவிடை கிடைச்சாத்தான் எப்பத்தியப் பசியும்போகும்.\nஒரு கதையை எங்கேயும் முடிக்கலாம்.. அந்த இடம் நமக்கு ஒரு திருப்தியை தருவது போல இருந்தால்.\nஅது, அது அவரவர் திருப்தியைப் பொறுத்து... :icon_rollout:\nஅமரன்... இப்பல்லாம் கிடைக்கிற விடை, குறுவடையைக் காட்டிலும் சிறியதாக இருக்கிறதாம். பசிக்கு பத்தாது\nஎனக்கு இப்பவே ஜன்னி வந்திருச்சு எப்படா கதை முடியும்னு காத்துட்டு இருக்கேன்\nவடை கிடைச்சா அப்பத்திய பசி போகும்..\nவிடை கிடைச்சாத்தான் எப்பத்தியப் பசியும்போகும்.\nபத்தியப் பசி என்று ஒண்ணு கிடையவே கிடையாது. பசிக்கு பத்தியம் தெரியாது..:icon_b::icon_b::icon_b:\nசிந்தனாவாதிகள் திவிர சிந்தனை வசப்பட்டனர். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெளிவில்லாமல் இருந்தது.\nபொந்துக்குள் ஒரு வால் தெரிந்தது. அது எலி வாலா பாம்பு வாலா தெரியவில்லை.\nசிந்தனாவாதிகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வட்டமாகவும் வாட்டமாகவும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.\nபோக்குவரத்து உண்டாக்கப்படவேண்டும். பலர் வந்து போக வேண்டும். அவர்கள் நம் தீவை() பார்த்துச் சிலாகிக்க வேண்டும்..\nயாரேனும் வந்தால் தங்க வேணாமா.. இன்னும் சில குடிச���கள் வேண்டும். முதல் சிந்தனாவாதி சொன்னார்.\n உணவு, போக வர வசதி\nஇது ஒருபுறம் செய்வோம். ஆனால் இப்படி ஒரு தீவு இருப்பதே பலருக்குத் தெரியாதே.. மூன்றாம் சிந்தனாவாதி யோசிக்கத்தூண்டினார்..\nஇதுநாள் வரை பேசியே இராத நான்காவது சிந்தனாவாதி பேச ஆரம்பித்தார்.\nகற்பனை செய்யுங்கள்.. அந்தக் கடல் வழியே பெரும் படகொன்று வருகிறது. படகில் ஜனங்களும் பொருட்களும் வருகின்றன. நீலவேணியில் நீர் மேலேறும் ஓத ஏற்றத்தில் படகுகள் மேலே வருகின்றன. ஆற்றங்கரையோரம் உள்ள துறையில் இறங்கி வந்த ஜனங்கள் தத்தம் குடிசைகளுக்குச் சென்று இளைப்பாறுகிறார்கள்.\nபொருட்கள் தேவை.. தேவை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.. இங்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க.. அவர்களுக்கு உணவு சமைக்க, பரிமாற.. இரண்டாம் சிந்தனாவாதி ஆரம்பிக்க\nஅப்புறம் காடுகளுக்கும் மலைகளுக்கும் நீலவேணியின் நளினப் பகுதிகளுக்கும் பாதை அமைக்க வேண்டும். இளைப்பாற அங்கங்கே சின்னப் பூங்காக்கள்.. இரண்டாமவர் தொடர்ந்தார்\nஆமாம் விருந்தினர்கள் வரும்பொழுது எல்லாம் தேவை.. கூடவே உணவுப் பொருட்கள்.. எல்லோரும் நம் போல கனிகள் காய்கள் கிழங்குகளோடு திருப்தி அடையமாட்டார்கள். தானியங்கள் வேண்டும். சமைக்கப் படவேண்டும். இறைச்சிகள் வேண்டும்.. மசாலாக்கள் வேண்டும்.. மூன்றாமவர் தொடர்ந்தார்..\nஎல்லாவற்றையும் வெளியில் இருந்துதானா கொண்டு வரவேண்டும் இந்தக் கேள்வியோடு, இதற்கெல்லாம் செலவாகுமே எப்படிச் சமாளிக்க இந்தக் கேள்வியோடு, இதற்கெல்லாம் செலவாகுமே எப்படிச் சமாளிக்க நான்காமவர் மீண்டும் கேள்விகளை வீசினார்.\nகேள்விகள் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. கேள்விகள் சிந்தனையைத் தீண்டின. தூண்டின. பதில்கள் கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக தலை நீட்டின. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருப்பதில்லை சிந்தனாவாதி ஒன்று ஒரு பெருமூச்சு விட்டார்.\nஎல்லா பதில்களும் கிடைத்த பின்னால்தான் பயணம் தொடங்கினோமா இரண்டாமவர் கேட்டார்.\nமீண்டும் கேள்விகள் மூன்றாமவர் மெல்லச் சிரித்தார்.\nநீலவேணிக்குச் சற்று கலக்கமாக இருந்தது, இவர்களின் பேச்சின் நீளம் அவளின் மொத்த நீளத்தை விட அதிகமாக இருந்தது. ஒன்றும் புரிந்த பாடும் இல்லை. பலவித மாற்றங்கள் வரும் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிந்தது.\nமாற்றங்களுக்கு எல்லாம் நானே ��ாரணம் என்ற அவளின் அகந்தைக்கு சற்று பெரிய அடியாகவே விழுந்தது, மௌனமாக அவள் சென்றாலும் அவளின் பாதையில் சற்றே உப்பு படிவது அவள் அழுவதை உணர்த்தியது.\nநீலவேணி என்ற நதியும் மனிதர் காலடி படாத அந்தத் தீவின் பசுமையும் சிந்தனாவாதிகள் வரவுக்குப் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலை எழுகிறது.\nஇது தான் நீங்கள் எழுதி நான் படிக்கும் முதல் கதை. ஆரம்பம் நன்றாக இருக்கிறது.\nநீலவேணி என்ற நதியும் மனிதர் காலடி படாத அந்தத் தீவின் பசுமையும் சிந்தனாவாதிகள் வரவுக்குப் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலை எழுகிறது.\nஇது தான் நீங்கள் எழுதி நான் படிக்கும் முதல் கதை. ஆரம்பம் நன்றாக இருக்கிறது.\nஅப்ப நான் விடற கதையெல்லாம் இதில சேர்த்தி இல்லையோ\nசரி சரி.. இது கொஞ்சம் புது முயற்சி,,, எல்லாமே உருவகம்தான். நதி நதியல்ல.. தீவும் தீவல்ல.. சிந்தனாவாதிகளும் அப்படித்தான். ஒரு தத்துவக் கதையாகக் கொண்டு போகணும் என முயற்சிக்கிறேன்.\nகதை வடிவத்தில் நான் எழுதியது கொஞ்சம்தான். ஒரு கதை இன்னும் பாதியில் இருக்கு.. கொஞ்ச நாள் போனதும் தொடரணும்..\nநீலவேணி என்ற நதியும் மனிதர் காலடி படாத அந்தத் தீவின் பசுமையும் சிந்தனாவாதிகள் வரவுக்குப் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலை எழுகிறது.\nஇது தான் நீங்கள் எழுதி நான் படிக்கும் முதல் கதை. ஆரம்பம் நன்றாக இருக்கிறது.\n(கலையரசி : இப்படி பயமுறுத்தியே தொறத்தரானுங்களே\nஅவங்க பொய் சொல்றாங்க ஆதவா \nஅந்த ஏழு நாட்கள் படிச்சிருக்காங்க...:lachen001:\n. சிந்தனாவதிகளும் அப்படித்தான். D\nஒரு கால் போடாட்டியும் கரெக்டாதாங்க இருக்கு\nகதை நல்லா தொடர்ந்துட்டு இருக்கு.... தண்டவாளம் ட்ராக் பிரியறமாதிரி இது கொஞ்சம் யூகிக்க நேரம் எடுக்கும்... எனக்கு அப்படித்தான் இருக்கிறது இது கொஞ்சம் யூகிக்க நேரம் எடுக்கும்... எனக்கு அப்படித்தான் இருக்கிறது\nசிந்தனைகள் தொடரட்டும்... எனக்கு நதி நதியாகவும்.. சிந்தனாவாதிகள் அவர்களாகவே தெரிகின்றனர்..:D:D\nஇது முடிஞ்ச கதை... முடிகிற கதை... முடியப்போகிற கதை...\nபடிச்சுட்டே இருப்பவனுக்கு உணர்வு பற்றி எரியும்..\nதத்துவார்த்தமான கதையாகக் கொண்டு செல்ல முயற்சி என்று அண்ணாச்சியே சொல்லியாச்சு. நாமளும் இப்படி ஏதாச்சும் உழறி வைப்பம்.\nபுரியாதவங்களுக்கு.................. நீங்களே நிரப்பிக்கோங்க விருப்பப்படுறதை.\nஒரு வித்தியாசமான அனுபவத்துக்குள்ள அழைச்சிக்கிட்டுப் போக தொடங்கிட்டார் தாமரை. ஆதவா சொன்ன மாதிரி..அங்கங்க நிறுத்தி திரும்ப மீள் வாசிப்பு செய்ய வேண்டியிருக்கு. இருந்தாலும்...ஒரு கனமான எதுவோ இருக்கும்ங்கற உணர்வு பிடரியில தொத்திக்கிட்டிருக்கிற மாதிரி இருக்கு.\nஅமைதியான தீவு...சிந்தனாவாதிகளால்..சலனப்பட்டது....இனி அவர்களின் சிந்தனையில் உதித்தவைகளால் இன்னும் சிதிலமாகுமா...சிறப்பாகுமா....தொடர்ந்து வாசிக்க...வாசிக்க புரியலாம்....புரியாமலும் போகலாம்.\n(பூமகள் வீட்ல நீங்க பேசி...நான் சிவாஜி ரஜினியானது நினைவுக்கு வருது)\nசிந்தனாவாதிகளின் சிந்தனை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. அவர்களின் கண்முன் ஒரு மிகச் சிறந்த தீவு மின்னிக் கொண்டிருந்தது. அந்தத் தீவில் தங்கி பொழுது போக்க பெரும் பணக்காரர்கள் பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தார்கள்.. இப்பொழுது ஒவ்வொரு சிந்தனாவாதியும் ஒவ்வொரு தீவிற்கு உரிமையாளர்களாக இருந்தார்கள். நான்கும் நான்கு விதம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் இவர்களும் தீவும் விதவிதமாக சிலாகிக்கப் பட்டன,\nகனவுகள் போதும்.. செயல்கள் இல்லாவிட்டால் கனவுகளால் பலனேது முதல் சிந்தனாவாதி கனவுகளில் இருந்து மற்றவர்களை இழுத்து வெளியே போட்டார்.\nவெளியே வர மனமில்லை இரண்டாம் சிந்தனாவாதிக்கு.. இன்னும் கொஞ்சம் சிந்திப்போமே என்றார்.\nநிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..\nகருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.\nம்ம்ம். மெல்ல புன்னகைத்தார் மூன்றாமவர்.\nஇமைக்கும் கருவிழிக்கும் இடையில் இருப்பது காற்றும் கண்ணீரும்தான் என்றாம் இரண்டாமவர்..\nபேச்சுகள் போதும்.. சிந்திப்போம் என்றார் முதலாமவர். முதலில் நாம் இங்கே என்ன தேவை எனப் பார்ப்போம் என்றார்.\nமுதலில் தீவினை முழுக்கச் சுற்றிப்பார்ப்போம். இதன் அடையாளங்களை நிர்ணயிப்போம் என்றார் நான்காமவர்.\nநீலவேணிக்கு அதிசயமாக இருந்தது, தீவிற்கு அடையாளமா இந்தத் தீவின் அடையாளமே நான் தானே.. அவள் மனதில் இந்தப் பதிலை உரக்கக் கத்தவேண்டும் போல ஒரு உந்தல் ஏற்பட்டது. சலசலப்புகள் சிந்தனாவாதிகளின் கவனத்தைக் கவருவதாக இல்லை. அவளுடன் பேசுவதை அவர்கள் குறைத்து விட்டார்களோ என்று அவளுக்கு ஐயம் ஏற்பட்டது.. இல்லை என்றும் சொல்லத் தோன்றியது. எ���ற்கும் என் அருகில்தானே வந்து அமருகிறார்கள் என்ற சமாதானம் உண்டானது.. கரையில் இருக்கும் ஓரிரு சிறு புற்களின் தலையை தடவி தன் கவனத்தை மாற்றிக் கொள்ள முயன்றாள்.\nசிந்தனாவாதிகள் தீவின் மூலை முடுக்கெல்லாம் சென்றார்கள். சில பல இடங்களை குறித்தார்கள். சில பல இடங்களை அடையாளமிட்டார்கள். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்கள். தீவு முழுதும் சுற்றிய அவர்கள் திரும்ப ஒரு நாள் நீலவேணியின் மணல் மடியில் அமர்ந்தார்கள்.\nஇப்படித்தான் இந்தத் தீவு இருக்கிறது முதலாம் சிந்தனாவாதி தன் கையில் இருந்த குறிப்புகளைக் கொண்டு மணலில் கோடுகளைக் கிழித்தார். கிச்சு கிச்சு மூட்டினாலும் நீலவேணிக்கு சிரிப்பு வரவில்லை.. மெல்ல வரைபடத்தை எட்டிப்பார்த்தாள்..\nநதி படத்தை அழித்து விட்டது.. இன்னும் கொஞ்சம் மேலே வா.. இரண்டாம் சிந்தனாவாதி சொல்ல நீலவேணிக்கு குழப்பமாய் இருந்தது..\nஅவளுக்குத் தெரிந்த தீவு அப்படி இருந்ததில்லையே அவளுக்குத் தெரிந்த தீவு எப்பொழுதும் அவளைச் சுற்றியே இருக்கும். அவளுக்குத் தெரிந்தது நீண்ட இருபுறமும் அவளை ஒட்டி நின்றிருந்த மரம் செடி கொடி புதர்களும் சமீபத்தில் தோன்றிய மணற்பரப்புகளும், குடிசைகளும் கற்களும் பாறைகளும்தான்.\nசிந்தனாவாதிகள் தன்னை குழப்புகின்றனரா இல்லை உண்மையில் அதுதான் உண்மையா என்று நீலவேணிக்குப் புரியவில்லை. அது உண்மையாய் இருந்தாலும் அவளுக்கு ஒத்துக் கொள்ள மனம் ஒப்புக் கொள்ளவில்லை. இதுதான் என் உலகம். மற்றவர்கள் பொய் சொல்கிறார்கள். அவள் திட்டவட்டமாக முடிவு செய்துகொண்டாள்..\nஎன்னது தாமரை அண்ணா கதை எழுதுவாரா ரா ரா ரா ரா ரா..... ஆ ஆ ஆ\nஇன்னும் கதையை படிக்கவில்லை படித்தபின் எழுதுகிறேன் மீதி ஆ ஆ ஆக்களை\nஉருவகக்கதைகளைக் கையாள்வது மிகக்கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோற்றம் தரும். எனக்கும் ஒரு தோற்றம் மனக்கண்ணில் உருவாகி விரிகிறது. கதாசிரியர் நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேனா என்று தெரியாதபோதும் என் கற்பனை சுகமாகவே உள்ளது. ஏதோ புரிவதுபோலும் உள்ளது. இது இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதவரை என் யூகங்களே சரி என்னும் அகந்தையும் பிறக்கிறது.\nதொடருங்கள், என் அகந்தைக்கு எங்கே அடி கிடைக்கிறதென்று பார்ப்போம்.\nஉருவகக்கதைகளைக் கையாள்வது மிகக்கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோற்றம் தரும். எனக்கும் ஒரு தோற்றம் மனக்கண்ணில் உருவாகி விரிகிறது. கதாசிரியர் நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேனா என்று தெரியாதபோதும் என் கற்பனை சுகமாகவே உள்ளது. ஏதோ புரிவதுபோலும் உள்ளது. இது இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதவரை என் யூகங்களே சரி என்னும் அகந்தையும் பிறக்கிறது.\nதொடருங்கள், என் அகந்தைக்கு எங்கே அடி கிடைக்கிறதென்று பார்ப்போம்.\nஅடியெல்லாம் கொடுக்க மாட்டேன் கவலைப் படாம படிங்க... இதை கவிதைகளில் நிறைய பேர் செய்திருக்கிறார்கள்.. கதை வடிவில் நான் முயற்சிக்கிறேன்..\nஉதாரணத்திற்கு நீண்ட நாட்களுக்கு முன் நான் பிரித்து மேய்ந்த ஒரு கவிதை இங்கே\nயூகங்களும், அகந்தையும், அடிகளும், கொட்டுகளும் உங்களுக்கு நீங்களேதான் கொடுத்துக் கொள்ள முடியும்..\nமுடிந்தால் கதைக்கு உங்க விளக்கத்தையும் அப்பப்ப கொடுங்கள்...\nஇங்கே பதிய எனக்கு தேவையான ஸ்மைலி மன்றத்தில் இல்லை... ஒரு படத்தில் சத்யராஜ் சொல்லுவார். அது தான் சொல்ல முடியுது... ம் ம் ம்... டாப் கியர போட்டு மேல தூக்கு தூக்கு தூக்குமா... :D\nஇல்லைன்னா உண்டாக்கிக்கணும். புலம்பிகிட்டு இருக்கப்படாது. அதான் இந்தக் கதையில் வருகிற சிந்தனையோட்டம் ஆச்சே அன்பு\nநிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..\nகருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.\nநண்பர்கள் இது போன்ற சில சிந்தனைத் துளிகளை தைரியமாக விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்... கதை முடிஞ்ச பின்னால பேசலாம்னா... கண்டிப்பா உங்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பே இல்லை..\nகதை புரியுது. சுவாரசியமாகவும் இருக்குது. பலவிடையங்கள் வாசகர்களின் சிந்தனையை தூண்டுகிறது என்பதில் எனக்கு கதை பிடிச்சிருக்கு... நீலவேணி என்கிற நதியின் எண்ணத்தையும் யதார்த்தத்தையும் தொகுத்துக்கொண்டு கதை போகிறதாக நான் உணர்கிறேன். (நான் நினைப்பது சரியா தெரியவில்லை) கதையின் அடுத்த அடுத்த வரியில் என்ன இருக்கப்போகிறது என்ற அழவில் எதிர்பார்ப்பு.. வாசிக்கும் போது மனதில் அழுத்தம் கூடிக்குறையுது. அதனால தான் அன்று புரியுது. ஆனா புரியல என்றேன். இப்பவும் அதே நிலை தான். நான் நினைப்பது சரி என்ற எண்ணம் எனக்கு வரும் வரை ............................................\nநிஜத்திற்கும் கனவிற்கு���் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..\nகருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.\nஇது ஒரு தலைபட்சமாண நினைப்பு என நான் நினைக்கிறேன். கண்மூடினால் நினைப்பதெல்லாம் கனவல்லவே... கற்பனையும் அல்லவே...\nநிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..\nகருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.\nநண்பர்கள் இது போன்ற சில சிந்தனைத் துளிகளை தைரியமாக விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்... கதை முடிஞ்ச பின்னால பேசலாம்னா... கண்டிப்பா உங்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பே இல்லை..\n நேத்திக்கு வேலை வந்திருச்சு அதான் மேட்டர். இன்னிக்கும் கடுமையான வேலை இருக்கு இன்னும் சொல்லப்போனா... இந்த கதை சிந்தனாவாதித்துவ கதை :)\nமுதலில் நான் நினைத்து வைத்த கதையிலிருந்து வெளியே வருகிறேன்\nகதையை அங்கங்கே பிரித்து அவற்றுக்கு உருவகத்தைப் பொருத்திப் பார்க்கிறேன்.\nஇது ஒரு தலைபட்சமாண நினைப்பு என நான் நினைக்கிறேன். கண்மூடினால் நினைப்பதெல்லாம் கனவல்லவே... கற்பனையும் அல்லவே...\nநிஜங்களின் மேல் போர்த்தப்படும் திரைகள்தானே கனவு\nஅந்தக் கோணத்தில் யோசித்திப் பார்க்கிறார் சிந்தனாவாதி..\nகனவுகளின் அடி ஆழத்தை தோண்டிபார்த்தால் தெரிந்த நிஜம் ஒன்று பல போர்வைகளால் போர்த்தப்பட்டு உருமாற்றப்பட்டிருக்கும். கருவிழி கண்ட ஒன்ற மீது போர்த்தப்படும் இந்தப் போர்வைகள் இமை மூடலில் போர்த்தப்படுகின்றன. இமை திறக்கும் பொழுது நிஜம் மறுபடி தெரிகிறது...\nகனவு என்பது போர்த்தப்பட்ட நிஜம்...\nதாமரை எழுதுற கதைனு பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...\nஇதுல இன்னொரு விஷயமும் இருக்கு..\nநீலவேணி - என் அம்மாவின் பெயர்...\nஅடுத்து சிந்தனாவாதிகள் என்ன செய்ய போகிறார்கள்\nதாமரை எழுதுற கதைனு பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...\nஇதுல இன்னொரு விஷயமும் இருக்கு..\nநீலவேணி - என் அம்மாவின் பெயர்...\nஅடுத்து சிந்தனாவாதிகள் என்ன செய்ய போகிறார்கள்\nகூடி கும்மியடிப்பாங்க.... ஹாஹாஹா..... :lachen001::lachen001:\nகூடி கும்மியடிப்பாங்க.... ஹாஹாஹா..... :lachen001::lachen001:\nஏறத்தாழ அதான்.. பொறுங்க இன்னும் இரண்டு மணி நேரம்:icon_ush::icon_ush::icon_ush:\nமுடிவில என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியிற மாதிரி சொல்லிடுவீங்கதானே..\nமுடிவ���ல என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியிற மாதிரி சொல்லிடுவீங்கதானே..\nகொல்லிமலையில வேணும்னா இரவு முழுதும் விவாதிக்கலாம். :D:D:D:D\nநீலவேணியோட மனசைப் போலவே வானமும் அன்று கறுத்தது. வானத்தை அவள் பிரதிபலித்து போல அன்று வானம் அவள் மனதை பிரதிபலித்தது..\nகாற்றும் நலம் விசாரிக்க வந்தது. மெல்ல பெருமரங்களின் தலையைத் தட்வியபோது அவை என்ன சொல்லிற்றோ தெரியவில்லை.. காற்றிற்கு மதம் பிடித்தது.. ஓ என இரைந்தது.. மேகங்களைத் தட்டித் தட்டி முறையிட்டது.\nமேகங்களோ காற்று சொன்ன முறையீடுகளைக் கேட்டு உறுமின. மேகங்களுக்கிடையே பலத்த விவாதம் எழும்பி இருக்கக் கூடும். சளார் சளார் என அவை வாள் போன்ற ஏதோ ஆயுதங்களை உருவின..\nமேகங்கள் அனுப்பிய முதல் துளி ஆறுதல் நீலவேணியின் மேல் விழுந்த போது சிந்தனாவாதிகள் பதறிப் போனார்கள்.\nகாற்று தன் கரங்களால் அவர்களின் குடிசைகளை புரட்டிப் போட்டது.. மரங்களெல்லாம் தலைவிரி கோலத்துடன் அதைப் பார்த்து கைகொட்டி பேய் போலச் சிரித்தன.\nசிந்தனாவாதிகளுக்குச் சிந்திக்க நேரமில்லை. காற்றின் உறுமல்கள் அவர்களின் அச்சத்தை மேலும் கூட்டிக் கொண்டிருந்தன..\nமூன்றாம் சிந்தனாவாதிதான் சொன்னார். வாருங்கள் மலைக்குச் செல்வோம்..\nசெல்கின்ற வழியெல்லாம் மரங்கள் எக்காளமிட்டுச் சிரித்தன. துடுக்குத்தனமான சில கிளைகளை வீசி துன்புறுத்தின.. சிந்தனாவாதிகள் உறுதி இறுதிக்கு வரவில்லை ஆனாலும் சற்று சிதறிக் கொண்டுதான் இருந்தது. மலையை அடைந்த அவர்கள் பாறைகளின் இடுக்குகளில் தங்களைச் சொருகிக் கொண்டு மறைந்த பொழுது மேகங்கள் கல் வீசித் தாக்குதலைத் தொடங்கி இருந்தன. ஓ வென்ற பேரிரைச்சலுடன் மேகங்கள் வீசிய அத்தனையும் தீவின் முழுதும் விழுந்தன.\nநீலவேணிக்கு புதுரத்தம் பாய்ந்தது போலிருந்தது. அவளுக்கு உணர்ச்சி வெறி தலைக்கேறியது. மெல்லப் பரந்தாள். விரிந்தாள். இரு கரைகளையும் தாண்டி விழுந்தாள்.. புரண்டாள்.. அவளைத் தாண்டி உண்டாக்கப்பட்டிருந்த அத்தனை அடையாளங்களையும் அழித்தாள்.\nஅவளின் கோபம் கலந்த வெறிக்கூச்சல் மலையெங்கும் எதிரொலித்தது. விலகிச் சென்றிருந்த அத்தனை புதர்களையும் மரங்களையும் தேடிச் சென்று அணைத்துக் கொண்டாள். விழுந்து புரண்டதில் அவள் உடலெங்கும் மணற்கறை ஒட்டிக் கொண்டு அவள் செம்பழுப்பு நிறத்தவளாய் மாறிப் போனாள்.\nஅ��ள் வழியில் எதிர்பட்ட நாணல்களை உச்சி முகர்ந்து வெறியுடன் முத்தமிட்டாள்.. பெருமரங்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.. ஓவென்று அரற்றினாள்..\nதீவே உணர்வுக் குவியலாக மாறிக் கொண்டிருந்தது. இதைக் கண்டு சில கல்மனங்களும் தங்கள் பிடிமானம் விட்டு மலையிலிருந்து தட் தட் எனக் குதித்து உருண்டு வந்தன..\nஊழிப் பெருங்கூத்தாய் அங்கு இருந்த அத்தனை மரங்கள் கொடிகள் நீலவேணி ஆகியோர் ஆடிய நடனம் சிந்தனாவாதிகளுக்கு மிகப் பெரிய பயத்தை வரவழைத்திருந்தது. உணர்ச்சிப் பெருக்கில் இருக்கும் இந்த மாபெரும் கும்பலிடம் மாட்டினால் தங்கள் உடலில் ஒன்றும் மிஞ்சாது என்று நால்வருக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் ஒளிந்திருந்த பாறையின் மேலிருந்து கூட நீர் ஓவென்ற இறைச்சலுடன் குதித்தோடி அவர்கள் மறைந்திருந்த இடத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன.\nஅந்தத் தீவெங்கும் பூதம் போல மிகுந்த ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. கண்மூடித்தனமான உணர்ச்சிகள்.. அதனால் எங்கும் இருண்டுவிட்டிருந்தது..\nசிந்தனாவாதிகள் சிந்திக்கத் திறனற்றவர்களாய் நடுங்கிக் கொண்டிருந்தனர். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றபோது சிந்திப்பதற்கும் ஒன்றுமில்லை என்று ஆகியிருந்தது.\nஇருளில் நீலவேணி எல்லா இடங்களையும் தடவித் தடவி அவர்களைத் தேடிக் கொண்டிருந்தாள். அவர்கள் பதித்த அத்தனைத் தடங்களையும் வெறியோடு அழித்துக் கொண்டிருந்தாள்.. பத்து மணி நேரங்கள் கடந்து விட்டிருந்தன. ஒடுங்கிப் போயிருந்த சிந்தனாவாதிகள் உறங்க முயற்சிக்கவில்லை. வெறித்து பார்த்தவண்ணம் இருந்தார்கள். இருட்டில் எதுவும் தெரியவில்லை.\nஇரைச்சல் அடங்கி இருந்தது.. நீலவேணி கூட இரைச்சலை குறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் தீவு முழுதும் விரவிப் பரவி இருந்தாள்..\nமேகங்கள் தங்கள் வெறிகளைத் தீர்த்துக் கொண்டு வெளுத்துப் போயின. கீற்று ஒளி மெல்ல கிழக்கிலிருந்து எட்டிப் பார்த்தது..\nஅந்தக் கீற்று ஒளியில் நிழலாய் தெரிந்தது...\nதரைதட்டிப் போன அந்தக் கப்பல்\nதாமரை எழுதுற கதைனு பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...\nஇதுல இன்னொரு விஷயமும் இருக்கு..\nநீலவேணி - என் அம்மாவின் பெயர்...\nஅடுத்து சிந்தனாவாதிகள் என்ன செய்ய போகிறார்கள்\nஅடுத்த மீட்டிங்ல இந்தக் கதையைப் பற்றி பேச்சுவீங்க என நினைக்கிறேன்.\nமக்களே, இந்த கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு, இதுதான் கதை என்று முடிவுசெய்தால் உங்களுக்கு கதையே புரியாது.. ஆகவே முதலிலிருந்து படிக்க... (படித்து முடித்தவர்களுக்கு இது....)\nதன்னந்தனித் தீவு, இயற்கை வளமை மிகுந்த அத்தீவை ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பவள் நீலவேணி. (மனுஷியாக நினைப்பது உங்கள் கையில்) ஒருநாள் சிறு படகொன்று அத்தீவினுள் நுழைந்தது. அதில் நான்கு சிந்தனாவாதிகள் இருந்தனர். அவர்களை வரவேற்த்தாள் நீலவேணி. குடிசை கட்டி வாழ்ந்த சிந்தனாவாதிகளின் பொழுதுகளில் நீலவேணி நிறைந்திருந்தாள். ஒருநாள் தீவினுள் மாற்றம் நிகழ்கிறது. நம்மை பின்வருபவர்கள் வணங்கவேண்டும் என்று நினைத்தார்கள். இப்படியே இருப்பதைவிட ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்தார்கள். தங்களது சிந்தனைகளை விதைத்தார்கள். ஆனால் இதனால் நீலவேணியின் உதவி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விதைத்தால் மட்டும் போதுமா) ஒருநாள் சிறு படகொன்று அத்தீவினுள் நுழைந்தது. அதில் நான்கு சிந்தனாவாதிகள் இருந்தனர். அவர்களை வரவேற்த்தாள் நீலவேணி. குடிசை கட்டி வாழ்ந்த சிந்தனாவாதிகளின் பொழுதுகளில் நீலவேணி நிறைந்திருந்தாள். ஒருநாள் தீவினுள் மாற்றம் நிகழ்கிறது. நம்மை பின்வருபவர்கள் வணங்கவேண்டும் என்று நினைத்தார்கள். இப்படியே இருப்பதைவிட ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்தார்கள். தங்களது சிந்தனைகளை விதைத்தார்கள். ஆனால் இதனால் நீலவேணியின் உதவி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விதைத்தால் மட்டும் போதுமா அதை உண்டு அதன் ருசி பார்க்க ஆள்வேண்டாமா என்று மேலும் சிந்தித்தார்கள் இந்த நால்வர். இதனால் அவர்களுக்கு பலவித யோசனைகள் வந்தன. அந்த தீவை சுற்றுலா மையமாக்க முடிவு செய்தார்கள். தனிமையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட நீலவேணிக்கு இதெல்லாம் புரியாத புதிராக இருந்தது. அதனால் தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தாள். கொதித்தெழுந்து பொங்கினாள். அதன் விளைவுகளால் சிந்தனாவாதிகள் பதறினர்.\nஇக்கதையை படிக்கும் பொழுது கதையின் போக்கில், நீலவேணி நீலவேணியே அல்ல என்பது புரிகிறது. ஆனால் ஆரம்பத்தில் அது நீலவேணியை மையம் கொண்டேதான் ஆரம்பிக்கப்பட்டது. அல்லது அப்படி ஆரம்பிக்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது.\nஅவர்கள் ஒளிந்திருந்த பாறையின் மேலிருந்து கூட நீர் ஓவென்ற இறைச்சலுடன் குத��த்தோடி அவர்கள் மறைந்திருந்த இடத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன.\nஅந்தத் தீவெங்கும் பூதம் போல மிகுந்த ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. கண்மூடித்தனமான உணர்ச்சிகள்..\nதண்ணீர்தான் பிம்பங்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகி.... நீலவேணியின் ருத்ரதாண்டவத்தில் உணர்ச்சி பீய்ச்சிய நீர், ஒவ்வொருவரின் மனபிம்பத்தை நன்கு காட்டிக் கொடுத்துவிட்டது இல்லையா\nம்ம்.... இப்பொழுது கதையின் பாதை மாறிவருகிறது. அடுத்தது என்னவோ\nமுடிவில என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியிற மாதிரி சொல்லிடுவீங்கதானே..\nஇந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது\nஇப்படியும் இருக்கலாம்.... ஆனால் இதுமட்டுமே அர்த்தமில்லை\nமக்களே, இந்த கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு, இதுதான் கதை என்று முடிவுசெய்தால் உங்களுக்கு கதையே புரியாது.. ஆகவே முதலிலிருந்து படிக்க... (படித்து முடித்தவர்களுக்கு இது....)\nதன்னந்தனித் தீவு, இயற்கை வளமை மிகுந்த அத்தீவை ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பவள் நீலவேணி. (மனுஷியாக நினைப்பது உங்கள் கையில்) ஒருநாள் சிறு படகொன்று அத்தீவினுள் நுழைந்தது. அதில் நான்கு சிந்தனாவாதிகள் இருந்தனர். அவர்களை வரவேற்த்தாள் நீலவேணி. குடிசை கட்டி வாழ்ந்த சிந்தனாவாதிகளின் பொழுதுகளில் நீலவேணி நிறைந்திருந்தாள். ஒருநாள் தீவினுள் மாற்றம் நிகழ்கிறது. நம்மை பின்வருபவர்கள் வணங்கவேண்டும் என்று நினைத்தார்கள். இப்படியே இருப்பதைவிட ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்தார்கள். தங்களது சிந்தனைகளை விதைத்தார்கள். ஆனால் இதனால் நீலவேணியின் உதவி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விதைத்தால் மட்டும் போதுமா) ஒருநாள் சிறு படகொன்று அத்தீவினுள் நுழைந்தது. அதில் நான்கு சிந்தனாவாதிகள் இருந்தனர். அவர்களை வரவேற்த்தாள் நீலவேணி. குடிசை கட்டி வாழ்ந்த சிந்தனாவாதிகளின் பொழுதுகளில் நீலவேணி நிறைந்திருந்தாள். ஒருநாள் தீவினுள் மாற்றம் நிகழ்கிறது. நம்மை பின்வருபவர்கள் வணங்கவேண்டும் என்று நினைத்தார்கள். இப்படியே இருப்பதைவிட ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்தார்கள். தங்களது சிந்தனைகளை விதைத்தார்கள். ஆனால் இதனால் நீலவேணியின் உதவி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விதைத்தால் மட்டும் போதுமா அதை உண்டு அதன் ருசி பார்க்க ஆள்வேண்டாமா என்று மேலும் சிந்தித்தார்கள் இந்த நால்வர். இதனால் அவர்களுக்கு பலவித யோசனைகள் வந்தன. அந்த தீவை சுற்றுலா மையமாக்க முடிவு செய்தார்கள். தனிமையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட நீலவேணிக்கு இதெல்லாம் புரியாத புதிராக இருந்தது. அதனால் தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தாள். அழுதாள். அதன் விளைவுகளால் சிந்தனாவாதிகள் பதறினர்.\nஇக்கதையை படிக்கும் பொழுது கதையின் போக்கில், நீலவேணி நீலவேணியே அல்ல என்பது புரிகிறது. ஆனால் ஆரம்பத்தில் அது நீலவேணியை மையம் கொண்டேதான் ஆரம்பிக்கப்பட்டது. அல்லது அப்படி ஆரம்பிக்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது.\nதண்ணீர்தான் பிம்பங்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகி.... நீலவேணியின் ருத்ரதாண்டவத்தில் உணர்ச்சி பீய்ச்சிய நீர், ஒவ்வொருவரின் மனபிம்பத்தை நன்கு காட்டிக் கொடுத்துவிட்டது இல்லையா\nம்ம்.... இப்பொழுது கதையின் பாதை மாறிவருகிறது. அடுத்தது என்னவோ\nகதைச் சுருக்கத்திற்கு நன்றி ஆதவா.. ஆனால் கதையையும் சுருக்கத்தையும் படிச்சா ஒரு முக்கிய உணர்விழை, இந்தக் கதையைப் பிண்ணிய இழை மிஸ்ஸிங்..:icon_ush::icon_ush::icon_ush:\nஇந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது\nஇப்படியும் இருக்கலாம்.... ஆனால் இதுமட்டுமே அர்த்தமில்லை\nஇதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்:icon_b:\nகதைச் சுருக்கத்திற்கு நன்றி ஆதவா.. ஆனால் கதையையும் சுருக்கத்தையும் படிச்சா ஒரு முக்கிய உணர்விழை, இந்தக் கதையைப் பிண்ணிய இழை மிஸ்ஸிங்..:icon_ush::icon_ush::icon_ush:\nஅடுத்தடுத்த இழைப்பின்னல்கள்லதானே உலகமே இயங்குது விட்டு பிடிப்போம்\nஇதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்\nஇப்போ நீங்க நீலவேணிய பொங்க விட்டிருக்கீங்க..\nநம்முள்ளே இருந்தா தண்ணியா போவும்.... :D:D அடங்கினத்துக்கப்பறமா பார்ப்பொம்\nஇதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்:icon_b:\nஇந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது\nதமிழ் மன்றமாகக் கூட நினைத்துப்பார்க்கலாம் [நினைப்புக்கு என்ன வந்தது\nஅண்ணா கதையால் வானத்தை அளக்கும் முயற்சியோ \nஅப்புறம் பொந்துக்குள் பாம்பு வா��ோ எலி வாலோ என்றது வால்நட்சத்திரத்தையோ \n சில நேரம் நம் வாழ்க்கையா \nஅந்தக் கப்பல் தரைதட்டிப் போயிருந்தது. இரவு முழுக்கப் பெய்த பேய் மழை சூறாவளிக் காற்றில் எங்கோ போய்க்கொண்டிருந்த கப்பல் திசை தடுமாறி தீவுப் பக்கம் ஒதுங்கி இருந்தது.\nஅதற்கு முன்னும் அது எங்கோ போய்க் கொண்டிருந்த கப்பல்தான். ஒரு வியாபாரக் கப்பல். எங்கிருந்தோ புறப்பட்டு சரக்குகளை எங்கோ இறங்கி விட்டு எங்கோ சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அது.\nவழியில் படகுகள் எதிர்பட்டன. 20 படகுகள் இருக்கலாம். அதில் சிலர் இருந்தார்கள். படகுகள் எதுவும் இயங்கவில்லை. எல்லாம் மிதந்து கொண்டிருந்தன.\nஅங்கங்கே மிதந்த படகுகளில் பலர் கவிழ்ந்து கிடந்தார்கள். உயிர்துடிப்பு இருக்கிறதா என்று மேலிருப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஏணிகள் இறக்கப்பட்டு படகுகளில் இருந்தவர்கள் சேகரிக்கப் பட்டார்கள். சோர்ந்து கிடந்த அவர்கள் முகமும் வயிறு போலவே வற்றிக்கிடந்தது. எந்த வீட்டிலிருந்தோ ஏதோ ஒரு மருமகள் கொடுமையால் விரட்டப்பட்ட ஏழைத்தாய் போல வற்றிக் கிடந்தார்கள்.\nஅவர்களை ஏற்றிய கப்பல்தான் புயலில் சிக்கி அந்தத் தீவின் ஓரம் கரை தட்டி இருந்தது..\nமேகப் போர்வையை விலக்கிப் பார்த்த சூரியனுக்கு அந்தத் தீவில் நடந்த உரிமைப் போராட்டம் தெரிந்தது. கப்பலில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். இப்போதைக்கு எதையாவது கொண்டு சில நாட்கள் வாழவேண்டும். மீட்புக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nபல பசுமரங்கள் உணர்ச்சி வேகத்தில் மாரடைப்பு வந்து சாய்ந்து இருந்தார்கள்.. வளர்ந்த புற்களும் கொடிகளும் அவர்கள் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.\nபாறை இடுக்கிலிருந்து சிந்தனாவாதிகள் வெளிப்பட்டிருந்தனர். அவர்களைச் சோர்வு பீடித்திருந்தது. மெல்ல இறங்கி தாகம் தீர்த்துக் கொள்ள நீலவேணிக் கரையோரம் வந்தார்கள்.\nநீலவேணி ஆவேசம் சற்றே குறைந்தவளாய் இருந்தாள். இன்னும் கோபத்தில் உடல் வீங்கி இருந்தாள். கரைகளை மீறி புரண்டு கொண்டிருந்தாள்.\nவீழ்ந்து கிடந்தவர்களின் சொத்துக் கனிகளை வாழ்ந்து கிடந்தவர்கள் பறித்துக் கொண்டு பசியாறினார்கள். சிந்தனாவாதிகளின் கனவுகளுக்கும் நிஜத்திற்கும் இடையில் கண்ணீர்..\nவெளிப்பட்ட அவர்கள் கடலை நோக்கி நடந்தனர். அவர்களின் நாவாய்,, வெளி உலகுக்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே தூதன் சிதறிக் கிடந்தது.\nநீலவேணியின் மறுகரையில் மற்றும் பலர் இருப்பதை சிந்தனாவாதிகள் அறியவில்லை. எல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கப் படவேண்டும் என்பது சலிப்பைத் தருவதாக இருந்தது.\nபோக்கிடம் இன்றி மீண்டும் வந்தார்கள் நீலவேணியருகில்.\nஎல்லாம் போனது.. எல்லாம் போனது முதலாம் சிந்தனாவாதி முணுமுணுத்தார்.\nஎதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு.. எதை கொண்டு போகப் போகிறோம் பெறுவதற்கு இரண்டாம் சிந்தனாவாதி நிமிர்ந்தார்.\nவருவதற்கும் போவதற்கும் இடையில் இருத்தல் இருக்கிறதே மூன்றாம் சிந்தனாவாதி கேள்வியுடன் நிமிர்ந்தார்.\nஇருத்தல்.. பதியும்படி இருத்தல் இதுதானே நம் இலட்சியம் நான்காம் சிந்தனாவாதி சொன்னார்...\nமௌனம் மீண்டும் அங்கே கொஞ்சநேரம்..\nஇதோ இந்த ஆற்றைப் பாருங்கள்.. இதில் இருந்து சிலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம் என்றார் முதலாம் சிந்தனாவாதி..\nநீலவேணிக்கு சிலீரென உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு வந்தது.\nமறுகரையில் கப்பலில் வந்த உழைப்பாளிகளும் வியாபாரிகளும் நீலவேணியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.\nகரு அவ்வளவு எளிதில் சிக்காது...\nஏன்னா எழுதுற எனக்கே இன்னும் பிடிபடலையே...:lachen001::lachen001::lachen001::lachen001:\nகரு அவ்வளவு எளிதில் சிக்காது...\nஏன்னா எழுதுற எனக்கே இன்னும் பிடிபடலையே...:lachen001::lachen001::lachen001::lachen001:\nஅப்படி என்ன பாடம் இருக்கிறது - இரண்டாம் சிந்தனாவாதி கேட்டார்..\nஇதை ஆழப் பார்த்தால் நமக்கு அவ்வப்பொழுதுக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கக் கூடும் - முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.\nஇப்பொழுது நமக்கு என்ன பாடம் கிடைத்தது\nகஷ்டங்களில் நமது வலிமை பன்மடங்காக பெருக வேண்டும். அதுதான் வாழ வழி என்றார் முதலாம் சிந்தனாவாதி..\nஅங்கே பாருங்கள் பல சிற்றோடைகள்.. மலை உச்சியைக் காட்டினார். முதலாம் சிந்தனாவாதி..\nசிற்றோடைகள் ஆமாம் அதனால் என்ன கேட்டார் மூன்றாம் சிந்தனாவாதி..\nஅது போல சிலரின் உதவியை நாம் பெறவேண்டும் என்றார் முதலாம் சிந்தனாவாதி...\n இது ஆள் அரவமற்ற தன்னந்தனித் தீவு என்றார் நான்காம் சிந்தனாவாதி..\nஅதற்குத்தான் ஆற்றைப் பாருங்கள் என்றேன் என்றார் முதலாம் சிந்தனாவாதி...\nஅனைவரும் ஆற்றைப் பார்க்க.. அக்கரையில் மனித நடமாட்டம் தெரிந்தது..\nஇவர்கள் யாராக இருக்கக் கூடும்.. இரண்டாம் சிந்தனாவாதி கேட்டார்...\n எங்கே வசித்தார்கள் தெரியவில்லையே மூன்றாம் சிந்தனாவாதி பலமாக யோசித்தார்.\nஇல்லை போலத் தெரிகிறது. அவர்கள் நடையில் வலிமையோ உற்சாகமோ தெரியவில்லை. தள்ளாட்டம் தான் தெரிகிறது.\nஇவர்கள் வழி தவறி வந்தவர்களாக இருக்கலாம்.\nவழி தவறி வந்தவர்கள் எப்படி நமக்கு உதவ முடியும்\nபல வாய்ப்புகள் இருக்கின்றன. போவோம் போய்ச் சந்திப்போம் வாருங்கள் முதலாம் சிந்தனாவாதிதான் கிளம்பினார்..\nமுதலில் குரல் கொடுப்போம்.. அவர்கள் நம்மை வரவேற்பார்களா தெரியவில்லையே என்றார் இரண்டாம் சிந்தனாவாதி..\nஜாக்கிரதையாய் இருப்பதில் நஷ்டமில்லை என்றார் மூன்றாமவர்.\nஓஹோஹோ உரக்கக் குரல் எழுப்பினர் சிந்தனாவாதிகள்\nஅக்கரையில் இருந்தவர்களுக்கு வியப்பு.. ஆளில்லா தீவில் மனிதக் குரலா.. நிமிர்ந்த அவர்களின் கண்ணில் வியப்பு..\nஎப்படியும் இந்தத் தீவிலிருந்து சொந்த ஊர் போய்விடலாம்.. வியாபாரிகளின் முகத்தில் மகிழ்ச்சி..\nஅவர்களும் கையசைத்து குரல் எழுப்பினார்கள்.\nஆற்றின் கரைவழியே சென்று ஆழம் குறைந்த இடத்தில் ஆற்றைக் கடந்தார்கள் சிந்தனாவாதிகள்..\nஎன்ன மொழி பேசுவார்களோ மூன்றாம் சிந்தனையாளர் கேட்டார்..\nஒன்று ஆங்கிலம் அல்லது தமிழ்.. இரண்டாம் சிந்தனையாளர் சொன்னார்..\nஎப்படிச் சொல்கிறீர்கள் கேட்டார் நான்காமவர்..\nஆங்கிலம் உலகை ஆளத் துடித்து எங்கெங்கும் சென்று கொண்டிருக்கிறது.\nதமிழ் உலகெங்கும் விரட்டி துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...\nஅதனால்தான் - இரண்டாமவர் சொன்னார்..\nவாருங்கள்.. வாருங்கள்.. வெல்கம்.. வெல்கம்..\nகதை புரியுது. சுவாரசியமாகவும் இருக்குது. பலவிடையங்கள் வாசகர்களின் சிந்தனையை தூண்டுகிறது என்பதில் எனக்கு கதை பிடிச்சிருக்கு... நீலவேணி என்கிற நதியின் எண்ணத்தையும் யதார்த்தத்தையும் தொகுத்துக்கொண்டு கதை போகிறதாக நான் உணர்கிறேன். (நான் நினைப்பது சரியா தெரியவில்லை) கதையின் அடுத்த அடுத்த வரியில் என்ன இருக்கப்போகிறது என்ற அழவில் எதிர்பார்ப்பு.. வாசிக்கும் போது மனதில் அழுத்தம் கூடிக்குறையுது. அதனால தான் அன்று புரியுது. ஆனா புரியல என்றேன். இப்பவும் அதே நிலை தான். நான் நினைப்பது சரி என்ற எண்ணம் எனக்கு வரும் வரை ............................................\nஇதுதான் மனித குணம்.. நாம் தெரிந்து கொண்டதை வைத்து மிச்சம் இருப்பதை அனுமானிப்பது...\nஅனுமானிக்க முடியாதது தானே இயற்க��.. அதனால்தான் கோட்பாடுகள் மாற்றி மாற்றி எழுதப்படுகின்றன. அப்போதைய அறிவிற்கு அந்தக் கோட்பாடு சரியெனவே தோன்றும்..\nஇதுவரை கதைக் கருவை நான் ஐந்து முறை மாற்றிவிட்டேன். அதனால் கரு கிடைச்சிடும் என்று யோசிக்காதீங்க, கதை கரு கிடைச்சிட்டா எதிர்பார்ப்பு குறைஞ்சிடுமில்ல..\nபார்ப்போம் அன்றன்று இருக்கும் என் மூடுக்கேத்த மாதிரி கதை பயணிக்குது....\nஆராய்ச்சிக்கான சிந்தனைகள் மனிதவளர்ச்சியில் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை காட்டுகிறது. மற்றவர்கள் இப்படிநினைப்பார்கள் அப்படி நினைப்பார்கள் என்று குழம்பாது இப்படிச்செய்வொம் என்ற முன்னோக்க சிந்தனைவாதிகளாக அவர்களை காட்டுகிறீர்கள். என்ன சந்திப்பு எப்படி போகிறது என்று பார்க்கலாம்.\nகதையை நீங்கள் மாற்றிக் கொண்டே வருவது புரிந்தது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். எல்லையில்லா பயணத்தில் நாம் இறங்கிக் கொள்ளும் இடமே எல்லை\nஇப்பொழுது விட்ட இடத்தில் தொடர்ந்தேனேயானால்....\nகொலம்பஸ் (அல்லது வெஸ்புகி) போல அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்கள் அந்நாட்டினராய் ஒருபக்கம்..... மறுபக்கம் பிரிட்டிஷ் காரர்களைப் போல...... பார்க்கலாம் ஏகாதிபத்தியம் நிகழ்கிறதா என்று\nஇந்நேரம் அமரன் கதையை அனுமானித்திருக்க வேண்டும்.\nஇல்லைன்னா அவர் \"ஐ யாம் பேக்\" என்ற அனுபவத்தை \"ஐ யாம் பேக்கு\" என மாற்றவேண்டும்\nஇந்நேரம் அமரன் கதையை அனுமானித்திருக்க வேண்டும்.\nஇல்லைன்னா அவர் \"ஐ யாம் பேக்\" என்ற அனுபவத்தை \"ஐ யாம் பேக்கு\" என மாற்றவேண்டும்\nஇதுக்கு மேல நீங்க சொல்லவே வேணாம்..:)\nஉழைப்பாளிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மனிதர்களைக் காண ஆனந்தமாய் இருந்தது. இங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. இதோ எப்படியோ கரையேறிவிட்டோம். எப்படியும் இடம் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.\nவியாபாரிகள் ஆங்கிலம் பேசினார்கள். உழைப்பாளிகள் தமிழ் பேசினார்கள். வியாபாரிகளின் ஆவல் உதவி பெறுவதில். உழைப்பாளிகளின் ஆவல் ஆதரவு பெறுவதில்..\nகீற்றொளி போல் கசிந்த சூரிய ஒளியில் அவர்களின் நம்பிக்கைகளாக நான்கு சிந்தனைவாதிகள் வந்து கொண்டிருந்தார்கள்.\nவியாபாரிகள் உழைப்பாளிகளைக் கட்டுப் படுத்தினார்கள். பொறுங்கள். பொறுங்கள்.. அவர்களால் நமக்கு உதவி செய்யமுடியுமா எனப் பார்ப்போம்.\nநாங்கள் புயலால் வழி தவறி விட்டோம். இது என்ன நாடு\n சிரித்தார் சிந்தனை 1. இது ஒரு தீவு.. பெருங்கடலில் அமைந்திருக்கும் எந்த ஆளுகைக்கும் உட்படாத தீவு..\nஇங்கே யார் வசிக்கிறார்கள். எங்கள் கப்பல் கரைதட்டி விட்டது.. கப்பலை நீருக்குள் இழுக்க உதவி வேண்டும்...\nஇங்கு நாங்கள் நால்வர் மட்டுமே வசிக்கிறோம். வியாபாரிகளின் செவியில் பேரிடியாய் விழுந்தது அந்த வார்த்தைகள்..\nஅப்படியானால் நீங்களும் புயலால் இங்கு ஒதுக்கப்பட்டவர்களா வாருங்கள் எங்களுடன் இணையுங்கள். உங்களை உலகத்துடன் சேர்த்து விடுகிறோம் வியாபாரிகள் கேட்டனர்.\nபுயலால் ஒதுக்கப்படவில்லை. உலகத்தில் சென்று ஒளிந்து கொள்ளவும் எண்ணமில்லை. இங்கேயே வாழத்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்றார் மூன்றாம் சிந்தனாவாதி.\nசரி.. உங்கள் இஷ்டம்.. எங்களுடைய இப்போதைய தேவை உணவு. அடுத்து எதாவது அருகிருக்கும் கப்பலை தொடர்பு கொண்டு உதவி கேட்க வேண்டும். உணவைச் சேகரித்துக் கொண்டு கப்பலுக்குச் செல்லவேண்டும்..\nபழங்களும் கிழங்குகளும் இங்கு இருக்கிறது. ஆமாம் அவர்கள் யார்\nஅவர்கள் அகதிகள், வீடற்றவர்கள், நாடற்ற்வர்கள்.. வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். எதாவது துறைமுகத்தில் அகதிகளாகச் சேர்க்க வேண்டும் என்றார் வியாபாரி..\nபேசுங்கள்.. அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள் என்றார் வியாபாரி..\nமுதலில் பசியாற்றம். பிறகு பேசுவோம் என்றார் முதலாம் சிந்தனாவாதி.\nவியாபாரிகளும், உழைப்பாளிகளும் முடிந்தவரை காய்கனி கிழங்குகளைச் சேர்த்தனர். கூடவே நீலவேணியும் நீரும்.. கப்பலில் உணவைச் சேர்த்தாயிற்று.. வியாபாரிகள் ரேடியோ அலைவரிசைகளில் உதவிக் கரங்களைத் தேட ஆரம்பித்தனர்.\nஉழைப்பாளிகள் பசியாறிச் சற்று தெம்புடன் இருந்தனர். கடற்கரையில் நீலவேணியின் வாயருகே (முகத்துவாரம் - வாய் :) ) அனைவரும் அமர்ந்திருந்தனர்.\n உங்கள் ஏக்கங்களை உங்கள் முகங்களில் அறிகிறேன். சொந்தமண்ணில் அனாதைகளாகி ஆதரவின்றி திரியும் உங்கள் அடுத்த திட்டம் என்ன\nஎங்காவது சென்று வலிமை பெற வேண்டும். வலிமை பெற்று எங்கள் தாய்மண்ணை மீண்டும் நாங்கள் மீட்க வேண்டும். உழைப்பாளிகள் குரல்கொடுத்தனர்.\nஎங்கு எங்களுக்கு ஆதரவு கிடைக்குமோ அங்கு..\nஆதரவு கிடைக்குமிடம் அறிவீர்களா நீங்கள்\nஅறியோம். இதுவரை அறியோம். செல்லுமிடமெல்லாம் எங்கள் கத�� சொல்வோம். இரக்கச் சிந்தனையாளர்கள் எங்கள் வலிமையை பெருக்க உதவுவார்கள்.\nசிந்தனைகளுக்கு அடையாளங்கள் உண்டா என்ன எங்கள் கதையை உலகெங்கும் சொல்லுவோம். மனமுள்ளவர்கள் உதவட்டும்..\n.. ஏன் இங்கேயே நீங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கக் கூடாது\nசிந்தனாவாதிகளின் கேள்விக்கு முதலில் ஒரு நீண்ட மௌனம்தான் பதிலாக வந்தது. பின்னர் சலசலப்பு ஆரம்பமானது...\nநல்லபடியாக இருவரும் சந்தித்துக் கொண்டார்களா...\nநீலவேணிக்கரையில் இனி என்ன நடக்குமோ\nஉழைப்பாளிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தத் தீவிலா ஒரு வசதியும் இல்லாத இந்தத் தீவில் எப்படி வசிப்பது. வீடில்லை. செய்ய வேலையில்லை. பள்ளியில்லை. வாகன வசதிகள் இல்லை. உடைகளில்லை.. விலங்குகளின் வாழ்க்கையை வாழத்தான் உயிரோடிருக்கிறோமா\n இங்கே மனிதன் வாழ என்ன வசதி இருக்கிறது \nமனிதன் வாழ என்ன தேவை\nகனிகள் உண்டு. கிழங்குகள் உண்டு.. பயிர் செய்ய நிலங்களும் உண்டு. நீலவேணி உண்டு.\nவீடுகளை நாமே கட்டிக் கொள்வோம்.\nதீவையே ஒரு நாளில் சுற்றி வந்து விடலாம். நாம் நடக்கும் வழியெல்லாம் பாதைகள் ஆகும்.\nநாம் நவீன காலத்தில் இருக்கிறோம். நீங்கள் கற்காலத்திற்கு அழைக்கிறீர்கள்.\nகற்காலத்திற்கு அல்ல. கற்றலுக்கு அழைக்கிறோம்.\nமுன்னேறிய உலகில் வாழ ஆசை..\nஅங்குப் பட்டிகளில் அடைபட்டிருப்பீர்கள். இங்குச் சுதந்திரம் உண்டு,\n நீங்கள் பிறந்ததால் மட்டும் ஒரு மண் சொந்த மண் ஆகிவிடுமா நீங்கள் உருவாக்கினால் அது சொந்த மண் இல்லையா\nஎங்கள் பரம்பரை மானத்தை மீட்கவேண்டும்...\n புதிதாய் ஒரு மானம் உண்டாக்க வேண்டாமா\nஉலகம் எங்கேயோ போய்விட்டிருக்கிறது. ஒரு நூறு பேர் மீண்டும் கற்காலத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா\nநாம் ஆறறிவு உள்ளவர்கள் தானே\nபல அறிவியல் கற்றவர்கள் தானே\nநூறு பேர் வாழக் கற்கவில்லையா என்ன\nவாழ்க்கையே இங்கே போராட்டமாய் இருக்கும்..\nஅங்கே மட்டும் என்னவாய் இருக்கிறது\nஎங்கள் சொந்தங்களுடன் என்றாவது சேரவேண்டாமா\nஇந்தத் தீவு பூகோளத்தில் இடம் பெற்றால் நீங்கள் சரித்திரத்தில் இடம் பெற மாட்டீர்களா\nஇருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் முன் நாங்கள் ஒரு கனவை வைக்கிறோம். உதவி கிட்டி நீங்கள் போவதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் அந்தக் கனவைச் சற்று அனுபவித்துப் பாருங்கள்.\nஅனாதைப் பிணங்களாக ஆக எங்களுக்கு விருப���பமில்லை.\nஅப்படியென்றால் ஒன்றாக இருக்கும் நீங்கள் நூறு பேரும் அனாதைகளா நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு இல்லையா\nஎண்ணிப்பாருங்கள். நீங்கள் ஏற்கனவே அனாதைப் பிணங்கள் ஆகியாயிற்று. கடலில் இக்கப்பல் வராமல் இருந்திருந்தால் நீங்கள் அனாதைப் பிணங்களாகி இருப்பீர்கள்.\nஇந்தக் கப்பலுக்கு உதவி கிட்டாமல் போனாலும் நீங்கள் அனாதைகள்தான்.\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் அனாதைகள்தான்.\nஇந்தத் தீவின் உரிமையாளர்கள் நீங்கள். இது உங்கள் வீடு. இது உங்கள் நாடு.. இத்தனை உரிமைகளும் நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.\nநன்றாகத்தான் பேசுகிறீர்கள். ஆனால் அத்தனையும் புனைவுகள். இந்தக் கப்பலும் போனால் எங்களைக் காப்பாற்ற எந்த ஆதாரமும் இருக்காது. கப்பலைத் தவற விட எங்களைத் தூண்டுகிறீர்கள். அதன் பின் எங்களை அடிமைகளாக்கி நீங்கள் அரசாளத் திட்டம் போடுகிறீர்கள்.\nநீங்கள் பட்ட அடி உங்களை யாரையும் நம்ப விடாமல் தடுக்கிறது. நீங்கள் நூறு பேர். நாங்கள் நால்வர். எப்படி உங்களை அடிமைப் படுத்த முடியும்\nஅப்படித்தான் சொல்லிக் கொண்டு எங்கள் நாட்டில் சிலர் வந்தார்கள். கடைசியில் நாங்கள் அடிமைகளாகிப் போனோம்.\nயாரை நம்பி இங்கிருந்து போகிறீர்கள்\nஎங்களை நம்பித்தான். எங்கள் நம்பிக்கை எங்களை வாழவைக்கும்.\nஉங்களின் நம்பிக்கை உங்களை இங்கே வாழ வைக்காதா\nஉங்கள் திட்டம் புரிகிறது. நீங்கள் எங்களைப் பிற்காலத்தில் விற்றுவிடத் தீர்மானித்திருக்கிறீர்கள். அதற்கு வாய்ப்பு தரமாட்டோம். அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு வந்தோம். இனி அடிமைப்பட மாட்டோம்.\nஉங்களுக்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது. சிந்தியுங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் மீண்டும் பேசுவோம்.\nஏன் வியாபாரிகளிடம் இந்தக் கட்டுக் கதைகளை பேசவில்லையா\nநீங்கள் இங்கே வாழ்வதாக இருந்தால் பேசுவதாகத்தான் இருக்கிறோம்.\nஅவர்களையும் இங்கே தங்கச் சொல்லியா அவர்கள் புத்திசாலிகள். தங்க மாட்டார்கள்.\nவியாபாரிகளை என்றும் தங்க விடக் கூடாது. அவர்கள் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்.\nதங்கவிட்டால் அவர்கள் கண்களில் பட்டதையெல்லாம் வியாபாரப் பொருளாக்கி விடுவார்கள். சொல்ல முடியாது. இந்தத் தீவைக் கூட யாருக்காவது விற்கலாம்.\nஉங்கள் நாடு அப்படித்தானே அடிமைப் பட்டது. நினைவில்லையா\nகனத்த மௌனம் நிலவியது. உழைப்பாளர் கூட்டம் சிந்திக்க ஆரம்பித்திருந்தது.\nசிந்தியுங்கள். ஓய்வெடுங்கள். நாளைக் காலை மீண்டும் பேசுவோம்..\nசொல்லிவிட்டு மெல்ல நடந்து மறைந்து போனார்கள் சிந்தனாவாதிகள்.\nஉழைப்பாளிகள் தங்களுக்குள் கசகசவெனப் பேசிக் கொண்டார்கள். சிந்தனை தூண்டப்பட்ட பின் சாதக பாதகங்களை அலசுதல் நடக்கக் கூடியதுதானே..\nநிறைய கேள்விகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே தங்குகிறோமோ இல்லையோ, நாளைய வாழ்விற்கு இவர்களின் சிந்தனைகள் உதவக் கூடும். நமக்குத் தேவையான பல சிந்தனைகள் இவர்களில் உள்ளன. ஒரு மூத்த உழைப்பாளி உரத்த குரலில் சொன்னார்.\nகதை எப்படியெப்படியோ போகிறது மாதிரி தோன்றினாலும்...சரியான நகர்தலில்தான் இருக்கிறது. வாதங்கள் அழுத்தமாய் இருக்கிறது. எதையெதையோ முடிச்சுப் போட வைக்கிற நிகழ்வுகள், உரையாடல்கள்.....\nதங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ளும் யோசனை நன்றாகத்தானிருக்கிறது....ஆனால்...வியாபாரிகளின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுதிருக்கிறது அது சொந்த நாடாகவே இருக்குமா என்பது.\nஇதுவரையிலும் நீங்கள் ஐந்துமுறை கருவை மாற்றிவிட்டதாய்ச் சொன்னாலும், ஏதோவொரு உந்துதல் என்னை என் யூகத்திலிருந்து பின் தங்கவிடாமல் தொடரச்சொல்லுகிறது. உங்கள் கற்பனை விரியும் பாதையெல்லாம் எவ்விதத் தடங்கலுமின்றி என் யூகம் தொடர்கிறது. ஆனால் இதுதான் என்று என் யூகத்தைச் சொல்லப்போவதில்லை. தெரிந்தால் வேண்டுமென்றே திசைதிருப்பும் சாதுரியம் உங்களிடம் உண்டு என்பதை நானறிவேன். எனவே மெளனமாய்த் தொடர்வதே உத்தமம் என்று உணர்ந்து உங்களைத் தொடர்கிறேன்.\nசிந்தனாவாதிகளுக்கும், உழைப்பாளிகளுக்குமான உரையாடலில் உள்ள உண்மை நிறையவே சிந்திக்கவைக்கிறது. மிகுந்த பாராட்டுகள், தாமரை அவர்களே.\nஇருவருக்குமான உரையாடல் சாதாரண பயணமாக ஆரம்பித்து அசாதாரணமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதிலும்\n புதிதாய் ஒரு மானம் உண்டாக்க வேண்டாமா\nஒன்றாக இருக்கும் நீங்கள் நூறு பேரும் அனாதைகளா நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு இல்லையா\nபோன்ற வரிகள் ரசிக்கத் தக்கன...\nவியாபாரிகளைப் பற்றிய சிந்தனைகளும் அப்படித்தான் என்றாலும் சில கேள்விகள் எழுகின்றன\nவியாபாரிகளால்தானே உலகம் அடுத்தடுத்த நகர்வுக்கு முன்னேறிக் கொண்டிருக்க���றது\nநம்மை நமக்குக் காட்டியவர்களும் வியாபாரிகள்தானே...\nஇப்பொழுது கதையை என் வாசிப்புக்கு ஏற்ப இழுக்கமுடியவில்லை.. அதன் இழுப்பில் என் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது.\nநிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..\nகருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.\nநண்பர்கள் இது போன்ற சில சிந்தனைத் துளிகளை தைரியமாக விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்... கதை முடிஞ்ச பின்னால பேசலாம்னா... கண்டிப்பா உங்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பே இல்லை..இன்னும் கதை முடியவில்லை... ஆனாலும் இதைப்பற்றி பேச யாருக்கும் தைரியமில்லை..:fragend005: சத்தியமா எனக்கும்கூட தைரியமில்லை தாமரையண்ணா..:fragend005: சத்தியமா எனக்கும்கூட தைரியமில்லை தாமரையண்ணா..\nஏன்னா... இங்க மன்றத்துல ஒருமுறை ‘கண் கலங்கியது என்பதற்க்கு பதிலாக இமை கலங்கியது’ என்று நான் சொல்லபோயி, நம்ப கத்தாழ கண்ணழகி கண்மணிக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சதே எனக்கு போதும் போதும்ன்னு ஆயிடுச்சிண்ணா..\nஇப்பொழுது கதையை என் வாசிப்புக்கு ஏற்ப இழுக்கமுடியவில்லை.. அதன் இழுப்பில் என் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது\nஇப்படித் தோன்றாவிட்டால் தப்பு ஆதவா, ஏனெனில், கதைநாடிகளில் இதுவும் ஒன்றுதானே.\nஇப்படித் தோன்றாவிட்டால் தப்பு ஆதவா, ஏனெனில், கதைநாடிகளில் இதுவும் ஒன்றுதானே.\nஅதன் இழுப்புக்கு நான் சென்றால் அது சொல்வதை நான் நம்பவேண்டும்.\nஎன் இழுப்புக்கு அது வந்தால் நான் என்ன சொல்லவேண்டும் என்ற யோசிக்கவேண்டும். பல கோணங்களில்\nஇன்னும் கதை முடியவில்லை... ஆனாலும் இதைப்பற்றி பேச யாருக்கும் தைரியமில்லை..:fragend005: சத்தியமா எனக்கும்கூட தைரியமில்லை தாமரையண்ணா..:fragend005: சத்தியமா எனக்கும்கூட தைரியமில்லை தாமரையண்ணா..\nஎன்னங்க இப்படி சொல்லிட்டீங்க.... :smilie_abcfra: :confused:\nநம்ம அன்புரசிகர் கேள்வி கேட்டு பதிலும் வந்தாச்சே\nகதைபற்றி பேசினால்தான் தைரியமா என்ன.... \nஒரு புதிய சமுதாயத்திற்கான அடிக்கல் சிந்தனாவாதிகளால் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅவை விடிவிற்கு வழிவகுக்குமா... புதிய அனுபவங்கள் சமூகசெயற்பாடுகள் எண்ணங்கள் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.\nஇந்த கதைக்கு பின்னூட்டமிட என்னிடம் வார்த்தைகள் இல்லை... தொடருங்கள், தொடர்கிறேன்...\nசிந்தனாவாதிகளுக்கும், உழைப்பாளிகளுக்குமான உரையாடலில் உள்ள உண்மை நிறையவே சிந்திக்கவைக்கிறது. மிகுந்த பாராட்டுகள், தாமரை அவர்களே.\nஉண்மை, உண்மையிலேயே நிறைய சிந்திக்க வைக்கும் ஒன்றுதான். உண்மையில் உணமையைப் பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் நான் நிறைய எழுதி இருக்கேன்\nமறுநாள் விடிந்தது. இரவு முழுக்க முயற்சி செய்ததில் எதோ ஒரு கப்பல் ஆபத்துதவி அழைப்பிற்கு பதில் கொடுத்தது. எப்படியும் இன்று மாலைக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை வியாபாரிகளுக்கு இருந்தது.\nஉழைப்பாளிகள் அன்றிரவு உறங்கவே இல்லை. அவர்கள் இரவு முழுதும் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். சிலர் இங்கே இருந்து விடலாம் என்றார்கள். சிலர் வேண்டியதில்லை என்றார்கள். நாளை என்பது எவ்வளவு தூரம் என்பதே தெரியவில்லை. இரவு நீண்டிருந்தது.\nகிழக்கு சிவந்தபோது அனைவரின் கண்களும் அதே போல்தான் இருந்தன. இன்று எடுக்கப் போகும் ஒரு முடிவு அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது. தவறாகப் போனால் பின்னால் வருந்திப் பிரயோசனம் இருக்காது.\nமறுநாள் காலையில் எல்லோரும் கடமைகளை முடித்து விட்டு கடற்கரையில் சிந்தனாவாதிகளின் வருகைக்குக் காத்திருந்தனர். சிந்தனாவாதிகளும் கடற்கரைக்கு வந்தனர்.\nஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உழைப்பாளிகள் சுற்றி உட்கார மத்தியில் சிந்தனாவாதிகள் நின்று கொண்டிருந்தார்.\nஎன்ன யோசித்து வைத்திருக்கிறீர்கள்.. மூன்றாம் சிந்தனாவாதிதான் ஆரம்பித்தார்,\nமுடிவெடுக்க முடியாமல் குழம்பியிருக்கிறோம். தெளிவாகப் பேசினார் ஒரு முதிய உழைப்பாளி..\n இங்கு ஒன்றுமே இல்லை. கருவிகள் எந்திரங்கள் ஒன்றும் இல்லை. பள்ளிகள், சாலைகள் ஒன்றுமில்லை. மின்சாரமில்லை. ஒரு மழைக்குத் தாங்கக் கூடிய கட்டிடங்கள் இல்லை. வெளி உலகின் தொடர்பும் இல்லை.\nஎன்ன இல்லை என்பதை எந்த இடத்தில் இருந்து யோசித்தாலும் முடிவடையாத பட்டியல்தான் கையில் இருக்கும். அதே போல் என்ன இருக்கிறது என்று யோசித்தாலும் முடிவடையாத பட்டியல்தான் கையில் இருக்கும்.\nமனிதர்கள் வாழும் உலகத்தில் எங்களுக்கு எதாவது வேலை கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் உணவும், உடையும், வசதிகளும் கிடைக்கும். எங்களால் இயலாவிட்டாலும் எங்கள் அடுத்த தலைமுறையை உயர்த்த வசதிகள் கிடைக்கும்..\nஎத்தனை தலைமுறை���ளாக உங்கள் மக்கள் இப்படி அலைகிறார்கள்.\nவிரல்விட்டு எண்ணிச் சொல்லுங்கள்.. உங்களைப் போல் சென்றவர்கள் யாராவது வலிமை பெற்று உயர்வு பெற்று பெருமை பெற்றிருக்கிறீர்களா\nஇங்கிருந்து எதோ ஒரு நாட்டிற்குச் செல்லப் போகிறீர்கள்.\nஅங்கு ஒரு இடத்தில் உங்களுக்கு இருப்பிடம் ஒதுக்கப்படும்\nஉங்களுக்கு எதோ சில சின்ன வேலைகளும் மானியங்களும் கிடைக்கும்.\nஉணவு, உடை, உறையுள் பிரச்சனை தீரும்\nஅதன்பிறகு எதையாவது செய்யவேண்டும்.. எங்கள் மண்ணிற்குத் திரும்ப வேண்டும்..\nஅதாவது தெளிவாய் ஒன்றும் இல்லை.\nஇங்கு இருபத்தைந்து வருடங்களில் நீங்கள் நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கையை வாழ வழி உண்டு..\nஇது நடக்கிற காரியமில்லை.. எப்படி முடியும்\nநாம் உலகிற்குத் தேவையான எதையாவது உற்பத்தி செய்து உலகிற்குக் கொடுப்போம். நமக்குத் தேவையானதை உலகத்திலிருந்து பெற்றுக் கொள்வோம்.\n100 பேர் பத்துவருடத்தில் இதை உண்டாக்க முடியவே முடியாது..\nசில அடிப்படைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்..\nகடப்பாரை வேண்டுமானால் கடப்பாரை வாங்குவான் தனிமனிதன்\nஆனால் சமூகம் என்ன செய்ய வேண்டும்\nகடப்பாரை தான் வாங்க வேண்டும்.\nஅதுதான் தவறு.. பழைய இரும்புச் சாமான் வாங்கி உருக்கி அச்சில் வார்த்து கடப்பாரை செய்யவேண்டும். நான்கு பேர்கள் பழைய இரும்புச் சாமான்களில் இருந்து நமக்குக் கருவிகள் செய்து தர முடியும்.\nஅது சரி.. ஆனால் பழைய சாமான்களுக்கு எங்கே போவது\nபடகுகள் மூலம் நம் பணப்பயிர்களை அண்டை நாட்டில் விற்று, தேவையானவற்றை பெற்று வரவேண்டும்.\n100 பேருக்கு வீடுகளும் அப்படித்தானா\nஒரே பெரிய வீடு கட்டுவோம். பிறகு இரண்டாக்குவோம்.. நாலாக்குவோம்.. 10 வருடங்களில் தேவையான அளவு பொருளைச் சேர்த்தால் ஒரு பெரிய வீட்டில் 100 பகுதிகளைக் கட்டி ஒரே வீட்டில் 100 குடும்பங்கள் வாழலாம்.\nபேசுவது எளிது.. ஆனால் இது நடக்கக் கூடியது அல்ல,,\nவாழ்க்கையே ஊகங்கள், நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதானே... நாளை இன்னது செய்வோம் என ஊகிக்கிறோம். அது இப்படி முடியும் என நம்புகிறோம். முயற்சி செய்கிறோம். ஆனால் நாளை என்பது இருக்குமா நமக்குத் தெரியாது.. நாளை இருந்தாலும் அது நமக்கு இருக்குமா தெரியாது. நாளை நாம் இருந்தாலும் நினைத்தது நடக்குமா தெரியாது.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் நாம் நம் கால்களை முன்னேற்றத���தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.\nவாழ்க்கை இங்கே எப்படி இருக்கும் என்பதே புரிபடவில்லை..\nஒரு நாள்.. ஒரு வாரம்.. ஒரு மாதம்.. ஒரு வருடம்.. இப்படி பார்க்கலாமா\nவிடியற்காலை விழிப்போம். வேம்பு விளாறில் ஒரு குச்சியால் நம் பற்களைத் துலக்கிக் கொள்வோம். காலைக் கடன்கள்.. நீலவேணியில் உடல் நனைத்து உடலைச் சுத்தம் செய்வோம். சுட்ட கிழங்குகள் நமது காலை உணவு.\nபடித்த இயற்பியல் மறந்திருக்கலாம். சிக்கிகுக்கிக் கற்களால் பொறியுண்டாக்கி அதில் பஞ்சில் தீயுண்டாக்கி அந்த தீயில் சுள்ளியைப் பற்றவைத்து நாங்கள் உண்டாக்கிய தீ ஒரு மலைக்குகையில் அணையாமல் இருந்து கொண்டே இருக்கிறது.. அதில் இருந்து தீ எடுத்துக் கொள்ளலாம். தீப்பெட்டி நமக்குத் தொடர்ச்சியாய் கிடைக்கும்வரை...\nபிறகு தீவினுள் செல்வோம்.. விவசாயம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களைச் சீர்படுத்துவோம். குறுகிய காலப் உணவுப் பயிர்கள், நீண்ட கால உணவுப் பயிர்கள், பணப்பயிர்கள் எனப் பல வகைப் பயிர்களை\nசில மாதங்களுக்குக் குச்சிகளும் கட்டைகளும் கற்களுமே கருவிகள்.. பணப்பயிர்களை விற்று கருவிகளை வாங்கிக் கொள்வோம்.\nஅதற்குத் தான் வியாபாரிகளிடம் பேச வேண்டும்.\nமதியம் வரை விவசாயம். மதியத்திற்கு மேல் தீவு மேம்பாட்டுக்கான வேலைகள்..\nஎவ்வள்வோ இருக்கிறது.. இந்தத் தீவை அங்குலம் விடாமல் அறிந்து கொள்ள வேண்டும். புதிய இடங்களை பயன்படுத்த ஏதுவாக திட்டங்கள் போட வேண்டும். வீடுகள் உண்டாக்க வேண்டும். வடிகால் வசதிகள்.. கல்வி பயிற்றுவித்தல்.. இரும்பை உருக்கி கருவிகள் உண்டாக்கும் தொழில் அறிந்து நம் கருவிகளைத் தயாரித்துக் கொள்ளுதல் இப்படி பலப் பல..\nகேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்று நாம் ஒரு இன்றைய சாதாரண மனித வாழ்க்கைக்கு வருவது\nஅதெப்படி முடியும்.. மின்சாரம் வேண்டும்.. வாகனங்கள் வேண்டும், வெளி உலக மனிதர்கள் வந்து போகவேண்டும். நாமும் உலகம் சுற்ற வேண்டும்,\nஒன்றுமே இல்லாத இந்த இடம் போலவே 400 வருடங்களுக்கு முன் ஒரு இடம் இருந்தது. அது இன்று உலகில் மிகப் பெரிய வல்லரசாகி இருக்கிறது.\nஆமாம். அமெரிக்கா இப்படித்தான் இருந்தது. கப்பல் கப்பலாக அகதிகள்தான் சென்றார்கள். இடங்களை வளைத்துப் போட்டு விவசாயம் செய்தார்கள்.. வளர்ந்தார்கள். மெல்ல மெல்ல சுயசார்பை வளர்த்துக் கொண்டார��கள்..\nஆனால் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து எல்லாம் கிடைத்தது... அவர்களை அடிமைப் படுத்தி இருந்தது இங்கிலாந்து. போராடி விடுதலை பெற்றார்கள்.\nநான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். வியாபாரிகள் தேவை. வெளி உலகிற்கும் நமக்கும் இடையிலான தொடர்பு ஊடகம் அவர்கள்தான். ஆனால் அவர்களை நம் மேல் ஆதிக்கம் செய்யவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅதாவது பணப்பயிர்களை ஏற்றுமதி செய்து நமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ள வியாபாரிகளின் உதவி தேவை..\nஆனால் இன்னும் எங்களுக்குப் புரியவில்லை. ஒரு கால் நூற்றாண்டில் இந்தத் தீவை மனிதர்கள் வசிக்க உதவும் ஒரு நல்ல பகுதியாக மாற்றுவதாகச் சொன்னீர்கள். ஆனால் தொழில்நுட்பத்தில் பின் தங்கி இருக்கும் வரை நாம் பின் தங்கியவர்கள்தானே..\nநாம் உலகை ஆள நினைக்கவில்லை, உலகில் வாழ நினைக்கிறோம் அல்லவா\nஅப்படியானால் ஏன் உயர் தொழில் நுட்பம் உயர் தொழில் நுட்பம் என அழுகிறீர்கள்\nஅப்பொழுதுதானே நாம் உயர்ந்து வாழ முடியும்\nமற்றவன் முதுகில் ஏறி வாழமுடியும் என்று சொல்லுங்கள்..\nதேவைதான்.. ஆனால் எந்த அளவிற்கு நாம் உபயோகிக்கும் அளவிற்கு. அதைச் சந்தைப் படுத்தும் அளவிற்கு உயர்வது குறுகிய கால நோக்கம் அல்ல, அதற்கு இந்தத் தீவு போதாது.. நம் எண்ணிக்கையும் போதாது..\nஇந்த நீண்டவழியை விட்டால் இல்லையா\nஒரு குறுக்கு வழி உண்டு.. அதன் படி செய்தால் ஐந்து வருடங்களில் இங்கு ஒரு ஹைடெக் நகரம் இருக்கும்.\nநீங்கள் யாரும் இங்கு தங்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும்...\nஆமாம்.. நீங்கள் இங்கு நான்கு சித்தர்களை தரிசித்ததாக... கடகடவெனச் சிரித்தார்.. நான்காம் சிந்தனாவாதி\n இரவோடு இரவாக ஒரு கல்லுக்கு மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்தாலே அடுத்தநாள் அங்கொரு கோவில் உருவாகி பக்தர் கூட்டம் அலைமோதும். மக்களின் மூட நம்பிக்கையை சுருக்கமாய்ச் சொல்லி சுருக்கென்றொரு குத்தல், வெகு அசத்தல். சிந்தனாவாதிகள் நன்றாகவே சிந்திக்கிறார்கள். உழைப்பாளிகளிடம் எடுபடுமா இந்த மூளைச்சலவை\n. உழைப்பாளிகளிடம் எடுபடுமா இந்த மூளைச்சலவை\nஉலகத்திலேயே மிக எளிதான காரியம் உழைப்பாளிகளை மூளைச்சலவை செய்வதுதானே\nஇந்த கதைக்கு பின்னூட்டமிட என்னிடம் வார்த்தைகள் இல்லை... தொடருங்கள், தொடர்கிறேன்...\nவார்த்தைகள் இங்கே மொத்தமாகவும் சில���லறையாகவும் உற்பத்தி விலைக்கே கிடைக்கும். :icon_rollout::icon_rollout::icon_rollout:\nஉங்களுடைய எழுத்தாற்றல் கதையின் பின்னணி இவை என்னை பெரிதும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் கதையின் கரு இலங்கை தமிழர் அகதிகளாக படகுகளில் ஆஸ்திரேலியா கானடா நாடுகளில் தஞ்சம் புகுவதைப் பற்றியது என நினைக்கிறேன்.\nஇருவருக்கும் உண்டான பேச்சுக்கள் அபாரம். அது மூளைச்சலவைதான். வெண்மை தரும் சோப்பு போட்டு சலவை\nஎனக்கு பிடித்ததே, அந்த உயர்தொழில் நுட்பத்தைப் பற்றி பேசும் இடம்தான். அது எவ்வளவு உண்மையான வார்த்தை\nசெல்போன் வைத்திருக்கும் எல்லாரும் (வியாபாரிகள், தொழிலதிபர்கள்) சொல்வது என்ன, “இந்த சனியனை கட்டிட்டு அழுகிறேன்” என்பதுதான்.. ஆனால் யாராவது முன்வந்து டைவர்ஸ் செய்கிறார்களா இல்லையே............. தொழில்நுட்பத்தினால் கருவிகள் பெருகுகின்றன. வாழ்க்கைத் தரம் இயந்தரத்தனமாகிறது. மனிதன் இயந்திரத்தின் கட்டுக்குள் வருகிறான் (இப்படித்தான் ஒரு கவிதை எழுதிட்டு ஒம்போது நாளா அதையே பார்த்துட்டே இருக்கேன்)\nகூட்டுக்குடும்ப வாழ்க்கையே எல்லாவற்றுக்கும் சிறந்தது:icon_b: அதுவும் நூறு குடும்பம்:icon_b: அதுவும் நூறு குடும்பம்\nசித்தர்’ஆவது பித்தர் ஆவது...... ஏதாவது ஒரு ‘ஆனந்தாவைச் சொன்னால் மக்கள் கூட்டம் கூட்டமாக .... விழுவார்கள்\nஇன்னமும் ஒரு பொண்ணை கூட கண்ணுல காமிக்க மாட்டேங்கிறீங்க. பயிர் உற்பத்தி பத்தி பேசறீங்க. உயிர் உற்பத்தி வேணும்ல............. :)\nஉழைப்பாளிகளுக்கு குழப்பம் இருக்கத்தான் செய்தது. ஆதிவாசி வாழ்க்கையில் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை. கூடிய விரைவில் உச்சத்தைத் தொடவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாய் என்றுமே இருந்து வந்திருக்கிறது, கடுமையான அதே சமயம் மிகச் சுற்றுவழியாய் இருக்கும் ஒன்றை ஏற்றுக் கொள்வது\nஇதுவே மனித நடமாட்டமும் மற்ற நாடுகளுடன் இணைந்திருக்கும் ஒரு இடம் என்றால் சரி என்று எல்லோரும் ஒரே மூச்சில் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் யாருமில்லாத தகவல் தொடர்பே இல்லாத ஒரு இடம் என்பது அவர்களுக்கு மிகவும் அதிருப்தியையே தந்தது.\nஇங்கு நாங்கள் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம் நாளைய சந்ததியை இருட்டில் தள்ளிய பாவம் எங்களுக்கு வேண்டாம் என்றார்கள் உழைப்பாளிகள்.\nநாம் எதையெல்லாம் முக்கியம் என்று நினைக்கிறோமோ அது ச���ழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே போகிறது. அன்று சுதந்திர வாழ்க்கை முக்கியமாகப்பட்டது. சுதந்திரம் இன்று உனது என்றானபோது உடனே இங்கு இந்த இடத்தில் நாளைய சமூகத்தின் எதிர்காலம் மட்டுமே முக்கியமாகப்படுகிறது. சொன்னார் முதலாம் சிந்தனாவாதி..\nஒரு பொருள் உழைப்பின்றி கிடைக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. அதன் குற்றம் குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன என்றார் இரண்டாம் சிந்தனாவாதி.\nஉழைப்பாளிகள் மௌனித்தார்கள். யதார்த்தங்களைச் சொல்லும்பொழுது பலர் இப்படி மௌனித்துப் போகிறார்கள்.\nஇந்தத் தீவை நீங்கள் முன்னேற்றத் துடிக்கிறீர்கள். எங்களால் ஆன சில உதவிகளைச் செய்கிறோம். ஆனால் எங்கள் குடும்பங்களை இப்படி மனித இனத்தில் இருந்து பிரித்துவிட முடியாது என்றார்கள் சில நடுத்தர வயதினர்.\nநீங்கள் அப்படிச் செய்யக் கூடிய உதவிகளும் சில உண்டு என்றார் முதலாம் சிந்தனாவாதி..\nஉங்களிடம் இருக்கும் உதவாத பொருட்களை விட்டுச் செல்லுங்கள். இப்படி ஒரு தீவு இருப்பதை மீனவர்களுக்குத் தெரியும்படி செய்யுங்கள். மீன்பிடிக் கப்பல்கள் இந்தத் தீவிற்கு வந்து செல்லுமானால் வியாபாரம் ஆரம்பமாகி விடும்..\nஆமாம்.. நீலவெணிக் கழிமுகத்தில் சிறந்த மீன்கள் கிட்டும்.. அதே போல் மீனவர்கள் நெடுந்தொலைவு மீன் பிடித்த பின்னர்.. இளைப்பாறி மீண்டும் செல்ல இந்த இடம் உபயோகப்படும்..\nஅவர்களுக்கு உணவும் கிடைக்கும். குடிநீரும் கிடைக்கும். சில பணப்பயிர்களும் இங்கு கிடைக்கும். அவர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது கருவிகள். கடப்பாரை, மண்வெட்டி, தீப்பெட்டிகள், உடைகள், ஆணிகள், சுத்தியல்கள், இரம்பங்கள் இப்படிச் சில. மீன்பிடித் தொழிலோடு அவர்களுக்குச் சற்று அதிக வருமானமும் கிடைக்கும்.\nஇந்த யோசனை சிந்திக்க வைக்கிறது என்றார் ஒரு வயதானவர்.\nஉழைப்பால் நாம் உற்பத்தி செய்வதை மீனவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். அதற்கு பதிலாய் நவீன உலகத்துடன் பாலமாய் இருக்கட்டும்.\nமுதலில் நம் வாழ்வைச் ஸ்திரப் படுத்திக் கொள்ள இவையெல்லாம் உதவும். இப்பொழுதாவது சிலர் இங்கு தங்க யோசிப்பீர்களா\nவியாபாரிகளிடம் இதைத்தான் கேட்கப் போகிறேன். இப்பகுதியில் என்ன கிடைக்கிறது என்பதையும் இத்தீவிற்கு வரவேண்டிய வழியையும் உலகிற்குச் சொல்ல.. அதேபோல் உதவாது என அவர்கள் எறியும் பொருட்களையும் எங்களுக்குக் கொடுத்துச் செல்ல.\n இவ்வளவு சிந்தனை உள்ள நீங்கள் ஏன் மக்கள் வாழும் உலகிற்கு வந்துவிடக் கூடாது\nமக்கள் வாழும் உலகம்... மெல்லச் சிரித்தார் மூன்றாம் சிந்தனையாளர். மனிதன் வசிக்க வேறு கிரகங்கள் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில் இதை நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது.\nஅவர்கள் அத்தனைத் தொழில்நுட்பங்களின் துணையோடுதானே செல்கிறார்கள்\nகாரணம் அங்கு அவர்களால் வாழமுடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.. இங்கு நம்மால் வாழமுடியும்.\nஅப்படி என்னத்தான் சாதிக்க நினைக்கிறீர்கள் இந்தத் தீவில்\nஇதற்கு எந்தச் சிந்தனாவாதியும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் மௌனமாய் இருந்தனர். பின்னர் நால்வரும் உறுதியான குரலில் சொன்னார்கள்\nஅடுத்த உலகம் நிச்சயம் காத்திருக்கிறது\nஅருமையான தொடர்ச்சி... புதியதோர் உலகத்திற்கு காத்திருக்கிறோம்...\nவாத, பிரதி வாதங்களை வெவ்வேறு வண்ணம் அல்லது மேற்குறி இட்டு காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்குமே...\nபொறாமை பட தேவை இல்லை,\nஇங்கு எல்லாம் நமக்கு, எதுவும் நமக்கு, அனைத்தும் நமக்கு, எதுவும் நாம், நாம், நாம் தான்.\nவாருங்கள் கற்(றல்)காலத்திற்கு, துவங்குவோம் புது பூமியை, புதிய சமுதாயத்தை வேற்றுமை இல்லா பூமியை.\nநான்காம் பக்கத்தில் கதை முடிந்து விட்டது.\nஇப்போது, கதையின் முடிவில் வாசகன் ஒரு முடிவுக்கு வரத் தோதாக கதைக்கோணம் அமைகிறது.\nஇதுவே கதையின் ஒற்றை வரி என்பதை இரண்டாம் பக்கத்தில் அனுமானித்து மூன்றாம் நான்காம் பக்கங்களில் உறுதிப் படுத்தி விட்டேன்..\nஆனால், இந்த ஒற்றை வரியில் வாசகனின் பார்வை வசதியாக அமர்ந்து ’திருப்தி’யை கொடுக்கிறது. எது எப்படியோ, எத்தனை தோற்றம் தந்தாலும் அத்தனையும் கட்டி எழுப்படும் கோட்பாடு ஒன்றுதான்.\nநல்ல வாசகன் ஆவதற்கு, நல்ல விமர்சகன் ஆவதற்கு, நேரிய சிந்தனையாளன் ஆவதற்கு இந்தப் படைப்பை புலனாய்வு செய்தால் போதும்.\nபுதியதோர் உலகம் செய்யலாம் அண்ணா. இந்த வாசகம் அடிப்படை தேவை பூர்த்தியாகும் வரை தானே... அதன் பின் தொழில் பசுமைபுரட்சி பொருளாதாரம் என்று வளர்ச்சியடைய தகுந்த சமூகக்கட்டமைப்பு அரசியல் என்று பழய பல்லவி வந்துவிடுமே...\nநான் பார்த்த அளவில் எந்த நாட்டு அரசியலில் சீர்கேடு இல்லை. கொஞ்சம் வித்தியாசம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ரோட்டில�� நிக்கிற காவல் அதிகாரி லஞ்சம் கேட்ப்பார். மேலத்தேய நாடுகளில் அவர் கேட்க்கமாட்டாரே தவிர காவல்துறை பணிப்பாளர் போன்ற பெரிய மட்டத்தில் பணம் தானே பலதையும் நிர்ணயிக்கிறது. நான் காவல் துறை என்று சொன்னது ஒரு உதாரணம். தனக்கு என்று வரும் போது எவனும் சுயநலமாகத்தானே சிந்திக்கிறான். ஒரு காலத்தில் இதே சிந்தனா வாதிகள் வந்தவர்களை பார்த்து நீ வந்தவன். நான் இங்கேயே இருந்தவன் என்று பாகுபாடு எழமாட்டாதா மறுதலையாகவும் நிகழலாம். வந்த தொழிலாளிகள் சிந்தனாவாதிகளை விரட்டிவிடமாட்டார்களா மறுதலையாகவும் நிகழலாம். வந்த தொழிலாளிகள் சிந்தனாவாதிகளை விரட்டிவிடமாட்டார்களா உதாரணமாக அமெரிக்கா அவுஸ்திரேலியாவை எடுக்கலாம். செவ்விந்திய இனம் அமெரிக்காவில் இல்லையென்றே சொல்லலாம். அவுஸில் ஒரு இனமே அப்படியே ஒடுக்கப்பட்டது.\nஇதற்கு எப்படிப்பட்ட தீர்வுகள் வந்த அந்த தொழிலாளிகளை அல்லது சிந்தனா வாதிகளை காப்பாற்றும்,,,\nஅண்ணா, ரொம்ப பிரயத்தனப்பட்டு கதையை நான்கு நாட்களில் படித்து முடித்து ஓரளவு புரிதலுக்கும் வந்தாயிற்று. நீலவேணி நடந்து செல்லும் பாதையெங்கும் அத்தனை அழகும் எழுத்தாய் கொட்டிகிடக்கிறது. நீலவேணியின் அடுத்த அடிக்காக நானும் காத்திருக்கிறேன். சிந்தனாவாதிகள் அவர்களின் பணியை செவ்வனே செய்கிறார்கள், உழைபாளிகளுக்கே உண்டான சந்தேகமும் கேள்வியும் நிஜமாய் நீண்டு கொண்டிறுக்க, நீலவேணி கண்முன்னே நிழலாய் விரிந்து கொண்டிருக்கிறாள்............\nநீலவேணியின் அடுத்த அடிக்காக நானும் காத்திருக்கிறேன்...............:eek::eek:\nகொஞ்சம் பொறுங்க கொல்லிமலைச் சித்தர் கிட்ட பேசிவிட்டு வந்து மேல எழுதறேன்\nஒரு சமூக சிறுகதை எழுதவே எனக்கு நாக்கு தள்ளிடுது :icon_dance::medium-smiley-100:\nநீங்க எப்டி தத்துவக்கதை அதுவும் தொடர்கதை :icon_blush:\nஉங்கள பாத்தா மலைப்புக்கே மலைப்பு வந்துடும் :shutup:\nதொடருங்கள் கதையோட்டம் அருமை :icon_b:\nநீலவேணியின் அடுத்த அடிக்காக நானும் காத்திருக்கிறேன்...............:eek::eek:\nஅடிவாங்கறதுக்கும் காத்திட்டு இருக்கிறது நம்ம மன்றத்திலதான்\nஇன்னொரு முறை படிச்சுட்டு வந்துடரறேன்.\n(தம்பி நீ இன்னும் வளரனும் போல.)\nஅடிவாங்கறதுக்கும் காத்திட்டு இருக்கிறது நம்ம மன்றத்திலதான்\nஇந்த அடி அந்த அடி இல்ல தம்பி ஆதவா.. இது நெக்ஸ்ட் நெக்ஸ்டு லெவலு ம்கும்..\nஒரு போஸ்டிங் போடவிட மாடீங���களே.. மீராவை கவுத்தறதுக்குன்னே குறி வச்சு திரியுது ஒரு கூட்டம்..\nஅந்த கடைசி வரி....கதையின் போக்கை புரிந்துகொள்ள வைக்கிறது. இந்தக்கதையின் கரு பலநாளாய் உங்களுக்குள் ஊறிப் பக்குவப்பட்டிருக்கிறது என்பது தெளிவாய் தெரிகிறது.\nஇதற்குமுன் பல பதிவுகளில் இந்தக் கருவின் சில பாகங்கள் உங்களால் இந்த மன்றத்தில் தூவப்பட்டிருந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.\nதொடர்ச்சி இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். தொடருங்கள்...ஆவலுடன்...தொடர்கிறேன்.\nதாமரை அண்ணாவோடு அளவலாவிய நாளிலிருந்து இந்த கதைக்கருக்கான வேட்கை அவரில் இருப்பது நான் அறிந்ததே.. அத்தனை அழகான சமுதாயத்தை உருவாக்க தனிமனிதர் இவருள் தான் எத்தனை ஆர்வம்..\nஅமர் அண்ணா போல் எனக்கும் இக்கதை ஆரம்பித்தவுடனேயே \"புதியதோர் உலகம் செய்வோம்\" என்ற வாசகத்துக்கான துணுக்கு நினைவுறுத்தியது இவரின் சிந்தையை. எத்தகைய ஓர் உலகம் இவர் கனவில் கண்டு கொண்டிருக்கிறார் என்பதை இக்கதையில் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவார் என்று நம்புகிறேன்.\nகதை, கதையோட்டம், நீலவேணியின் எழில், சிந்தனையாளர்களின் சாதூர்ய தங்கச் செதுக்கலான கேள்வித் தூவல்கள் என என்னை சிந்திக்க வைத்த இடங்கள் அதிகம்.. ஆதவா குறிப்பிட்ட இடங்கள் வெகு ரசனைக்குறியவை..\nதொடர்ந்து நீலவேணியின் கரையில் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கும் மன்ற கூட்டத்தோடு நானும் காத்திருக்கிறேன். :)\nசிந்தனைவய பட்ட சிந்தனாவாதியின் இலக்கு எட்டியதோ தாமரை அவர்களே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/199981?share=twitter", "date_download": "2019-10-20T19:57:10Z", "digest": "sha1:EPAF6LFQAKIAXIT2SOIH5AQVQUVG22BW", "length": 7491, "nlines": 75, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – மக்கள் விடுதலை முன்னனி | Thinappuyalnews", "raw_content": "\nகொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – மக்கள் விடுதலை முன்னனி\nநாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருப்பது ஜனநாயகத்திற்கு பொறுத்தமற்றது எனத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னனி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.\nகொழும்பு டெக்னிகல் சந்தியில் மாலை 3 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பேரணியாக கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கெதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, விஜித ஹேரத், சுனில் அந்துனெத்தி, ஜயந்த ஜயதிஸ்ஸ மற்றும் லால் காந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nசுமார் 500 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக மருதானை மற்றும் புறக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணித்தியாலயம் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.\nபுறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு பேரணி நிறைவடைந்ததோடு, கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களின் உரையுடன் போராட்டம் நிறைவடைந்தது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/129463?ref=archive-feed", "date_download": "2019-10-20T18:56:01Z", "digest": "sha1:7ZMIN4FVEL24JO3AV5WUEXP2SGARVLVO", "length": 8291, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஆசைக்கு இணங்குமாறு பெற்ற மகளை வற்புறுத்திய தந்தை: கடைசியில் நடந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்���ம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆசைக்கு இணங்குமாறு பெற்ற மகளை வற்புறுத்திய தந்தை: கடைசியில் நடந்த சோகம்\nதமிழ்நாட்டில் மனைவியையும், பெற்ற மகளையும் கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் சேஷாத்திரி, இவரது மனைவி குமுதா.\nஇவர்களது மகள் சகுந்தலா அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது.\nஅக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் குமுதாவும், சகுந்தலாவும் இறந்து கிடந்தனர்.\nரத்தகறை படிந்த நிலையில் சேஷாத்திரி தப்பிச் சென்றார், இதுகுறித்து பொலிசுக்கு தகவல் அளிக்கவே விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி சேஷாத்திரியை தேடினர்.\nகாப்பு காட்டு பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தியில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசேஷாத்திரி அளித்த வாக்குமூலத்தில், எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது, வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்புவேன்.\nஅன்றைய தினமும் குடிபோதையில் வந்தேன், சகுந்தலா அருகே சென்று ஆசைக்கு இணங்குமாறு கூறினேன், அவள் சத்தம் போட்டு குமுதாவிடம் சொன்னாள்.\nகுமுதா என்னை தடுத்ததும் ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தேன், தடுக்க வந்த சகுந்தலாவையும் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.\nபொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:11:39Z", "digest": "sha1:YZBBUEGGNN7TI5WUJHAHACANAEJGQN5N", "length": 13706, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏரியல் சரோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1998இல் ஐக்கிய அமெரிக்காவில் சரோன் இசுரேலின் வெளியுறவு அமைச்சராக உரையாற்றியபோது\nகஃபார் மலால், பிரித்தானிய பாலசுதீனம்\nமார்கலித் சரோன் (1953–62; மனைவி மறைவு)\nலில்லி சரோன் (1963–2000; மனைவி மறைவு)\nஏரியல் சரோன் (Ariel Sharon, எபிரேயம்: אריאל שרון‎, அரபு மொழி: أرئيل شارون, Ariʼēl Sharōn, பெப்ரவரி 26, 1928 – சனவரி 11, 2014) இசுரேலின் படைத்தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். தாம் பக்கவாதத்தால் தாக்கப்படும்வரை 2001இலிருந்து 2006 வரை இசுரேலின் 11வது பிரதமராகப் பணியாற்றியவர்.[1]\nசரோன் அப்போது பிரித்தானிய ஆளுமையில் இருந்த பாலசுதீனத்தில் கஃபார் மலாலில் பெப்ரவரி 27, 1928இல் பிறந்தார். இசுரேலியப் படைத்துறையில் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பல சண்டைகளில் பங்கேற்றுள்ள சரோன் 1974இல் படைத்துறைத் தலைவராக (ஜெனரல்) பணி ஓய்வு பெற்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.\n1977இல் சரோன் வேளாண்மை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1981இல் பாதுகாப்பு அமைச்சரானார். லெபனானில் நூற்றுக்கணக்கான குடிமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் 1983இல் அரசுப்பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇசுரேலிற்கும் பாலசுதீனத்திற்கும் இடையே போர் தொடங்கியதை ஒட்டி 2001இல் இசுரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004இல் கூடிய பாலசுதீனர்கள் வாழும் காசா கரையிலிருந்து இசுரேல் வெளியேறும் என அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.\nதிசம்பர் 2005 இல் சரோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சனவரி 4, 2006 அன்று மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெரும் பக்கவாதத்தால் (மூளையில் குருதிப் பெருக்கு) பாதிக்கப்பட்டார்.\nஅவர் உயிரிழந்ததாக பல வதந்திகள் பரவின;அவரது மருத்துவர் இவற்றை மறுத்தார். சரோன் புதியதாகத் துவங்கிய கடிமா கட்சியின் மற்றொரு அங்கத்தினரான எகுட் ஓல்மெர்ட் பொறுப்புப் பிரதமராக தேர்தல்கள் நடைபெறும்வரை பதவியேற்றார். பின்னர் நடந்த தேர்தல்களில் வென்று ஓல்மெர்ட் இசுரேலியப் பிரதமரானார்.\nசரோன் தமது 85ஆவது அகவையில் இசுரேலின் ரமத் கான் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக சனவரி 11, 2014இல் இயற்கை எய்தினார்.[2][3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஏரியல் சரோன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்பு���ையவைகளைக் காண்க: ஏரியல் சரோன்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bsnl-recruitment-notification-for-inquiry-officer-posts-003587.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T19:07:49Z", "digest": "sha1:3SOZBFC2DXJOBZV2ANK5MAXDYELNPR6R", "length": 11539, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி பணி! | BSNL Recruitment Notification for Inquiry Officer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி பணி\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி பணி\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: விசாரணை அதிகாரி - 01\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31-05-2018\nமேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nபி.இ பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு- மத்திய அரசு\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம் - தகுதி என்ன தெரியுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பி.இ பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஎன்ஜீனியரிங் படித்தவர்களுக்கு பி.எஸ்.என்.எல்லில் ஜூனியர் டெலிகாம் ஆபிஸர் வேலை\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நேரடி முகவராக அருமையான வாய்ப்பு..\n பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வேலை\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு\nபிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து தேடி வரும் வேலைவாய்ப்புகள்\nஅரசு வேலை தேடுபவர்களா நீங்கள்... ஜூன் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலை விப���ங்கள்..\n அரசு வேலை வாய்ப்பு செய்திகள் தொகுப்பு உங்களுக்காக..\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-23-years-journey-tamil-cinema-038388.html", "date_download": "2019-10-20T19:51:26Z", "digest": "sha1:ZVBEUIERYA2KDUSCO3CPK35JEYFUZR2D", "length": 20988, "nlines": 209, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமாவின் முழுமதி, எங்களின் இளைய தளபதி... இணையத்தைத் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள் | Vijay 23 Years Journey in Tamil Cinema - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ���ேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் சினிமாவின் முழுமதி, எங்களின் இளைய தளபதி... இணையத்தைத் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்\nசென்னை: நடிப்புலகில் வெற்றிகரமாக 23 வருடங்களைக் கடந்த நடிகர் விஜய் பற்றி அவர்களது ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த 23 வருடங்களில் அவர் கடந்து வந்த பாதை, படங்கள், சக நடிகர்கள் என்று முக்கியமான பலதையும் தொகுத்து இந்த வீடியோவை உருவாக்கி இருக்கின்றனர்.\nநாளைய தீர்ப்பு முதல் தெறி வரை நீளும் இந்த வீடியோவில் இருந்து சில சுவாரசியங்களை காணலாம்.\n1992 ம் வருடம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான முதல் படம் நாளைய தீர்ப்பு. அதற்கு அடுத்த வருடத்தில் நடிகர் விஜயகாந்துடன் இவர் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டியின் மூலம் விஜய் முதல்முறையாக வெற்றியை ருசித்தார்.\n1996 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை வெற்றிப் படமாக மாறினாலும் விஜய்க்கு என்று ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் பூவே உனக்காக தான். காதலுடன், காமெடியை அளவாக மிக்ஸ் செய்து விக்ரமன் இயக்கிய இப்படம் வெளியாகி 20 வருடங்களைக் கடந்தும் கூட இன்றும் தமிழ் சினிமாவின் விரும்பத்தகுந்த ஒரு படமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் விஜய் பேசிய \"ஒரு செடியில் ஒரு பூ பூக்கும்\" டயலாக்கை அடித்துக் கொள்ளவே முடியாது.\nகாதல் தோல்விக்கு பூவே உனக்காக என்றால் காதலின் வெற்றிக்கு காதலுக்கு மரியாதை படத்தை சிறந்த அடையாளமாக கூறலாம். அடிதடி ஆக்ஷன் இல்லாமல் அமைதியான ஹீரோவாக விஜய் நடித்து வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனைகளைப் படைத்தது.இதே போன்று துள்ளாத மனமும் துள்ளும் படமும் வசூலில் பல சாதனைகளைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.\n2௦௦௦ மற்றும் 2001 ம் ஆண்டுகளில் குஷி, பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி என்று வரிசையாக 4 ஹிட்களைக் கொடுத்து ஹிட் ஹீரோ பட்டியலில் இடம்பிடித்தார் விஜய்.\nஇடையில் சில தோல்விகளால் சோர்ந்து போயிருந்த விஜய்யை திருமலை மீட்டுக்கொண்டு வந்தது. இந்தப் படத்தில் இருந்துதான் தமிழ் சினிமாவின்\nமாஸ் ஹீரோ அந்தஸ்து விஜய்க்கு கிடைத்தது. தொடர்ந்து வெளியான கில்லி, போக்கிரி, திருப்பாச்சி படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படங்களாக மாறின. அதிலும் கில்லி படம் தமிழ்நாட்டில் 175 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து சுமார் 50 கோடிகள் வரை பாக்ஸ் ஆபீஸில் வசூலித்தது.\nசிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பின் தமிழ் சினிமாவின் 100 கோடிகளைத் தொட்ட படம் என்ற சாதனையை துப்பாக்கி படைத்தது. பின் இதே முருகதாஸ்- விஜய் கூட்டணியில் வெளியான கத்தி படமும் இந்த சாதனையைப் படைத்து விஜய்யின் அந்தஸ்தை உயர்த்தியது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலி சொதப்பினாலும் கூட தற்போது அதனை ஈடுகட்டி வெற்றிப் பாதைக்கு திரும்ப தெறி படத்தில் தற்போது கடுமையாக உழைத்து வருகிறார் விஜய்.\nதமிழ் சினிமாவில் அதிகபட்சமாக சுமார் 23 அறிமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை விஜய்யையே சேரும். மேலும் 3 இசையமைப்பாளர்களையும் இவர் அறிமுகம் செய்திருக்கிறார். 30 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இதில் விஜய்யின் குரலில் வெளியான பாடல்கள் அனைத்துமே ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎவ்வளவு கடினமான நடன அசைவுகளையும் எளிதாக ஆடிவிடுவதால் \"டான்ஸ் மாஸ்டர்களின் ஹீரோ\" என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.\nமாஸ் + வசூல் ஹீரோ\n23 வருடங்களில் 58 படங்களைக் கொடுத்திருக்கும் விஜய் தமிழ் சினிமாவின் மாஸ்+ வசூல் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர���களின் இளைய தளபதியாகத் திகழும் விஜய் மேலும் பல ஹிட் படங்களைக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்க்கலாம்.\nதளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்\nமெர்சல் மாதிரி இதுவும் பழி வாங்கும் படலம் தான்.. ஆனால்.. வைரலாகும் விஜய்யின் பிகில் படக்கதை\nகர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nபிகில் மிரட்டல் அப்டேட்.. விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா\nகவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்.. ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. தீபாவளிக்கு முன்பே பிகில் ஊதலாம் விஜய் ரசிகாஸ்\nசென்சாரில் ’அந்த’ ரெண்டு வார்த்தைகள் மியூட்.. அப்போ பிகில் படத்திலேயும் தரமான சம்பவம் இருக்கு போலயே\n3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்\nபிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ\nபேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nதளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிகில் அப்டேட்: விஜய் கடுமையான உழைப்பாளி... ரொம்ப திறமையானவர் - ஜேமி நைட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/14222404/Around-the-world.vpf", "date_download": "2019-10-20T19:54:27Z", "digest": "sha1:IQXLQ626ZGKYVM4B6EVCO2G2DYSE7F6K", "length": 11319, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world ... || உலகைச் சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n* விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் தொடங்கும் என இங்கிலாந்து கோர்ட்டு தெரிவித்துள்ளது.\n* சிரியாவில் இத்லிப் மற்றும் ஹமா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, அரசுப்படைகள் வான்தாக்குதலில் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் 21 பேர் கொல்லப்பட்டனர். அதே சமயம் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேரும் பலியாகினர்.\n* சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அமைந்துள்ள மாகாணங்களில் கடந்த ஒரு வார காலமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில் மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.\n* ‘பிரெக்ஸிட்’ குழப்பங்களையும் மீறி இங்கிலாந்தில் முதலீடுகள் குவிந்து வருகிறது. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில், அதிக அந்நிய முதலீடுகளை பெறும் நாடாக இங்கிலாந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.\n* ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்நாட்டு படையுடன் நேட்டோ படை இணைந்து நடத்திய வான்தாக்குதலில் ஒரு பெண் மற்றும் குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர்.\n* வடகொரியாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ஓட்டுப்போட்டார். இந்த தேர்தலில் 99.98 சதவீத வாக்குள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n* நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரழிவில் இருந்து மீண்டுவர தங்களுக்கும் உதவும்படி சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\n* அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகப்படுத்தி வருவது ஆபத்தானது என்றும், இதுகுறித்து உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n* ஆஸ்திரேலியாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நாள் ஒன்றுக்கு 7 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை ���றைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n2. ஹாலிவுட் நடிகரின் மனைவி குத்திக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்\n3. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்\n4. பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\n5. ‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்: கொதித்தெழுந்தனர் மக்கள்; பின்வாங்கியது அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/26047-850-700.html", "date_download": "2019-10-20T19:28:30Z", "digest": "sha1:RN7ISMFV76ZMTRD67LNTK6RXJWWCP2XW", "length": 12531, "nlines": 240, "source_domain": "www.hindutamil.in", "title": "யாழ்ப்பாணச் சிறையில் 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் | யாழ்ப்பாணச் சிறையில் 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nயாழ்ப்பாணச் சிறையில் 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்\nதங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, யாழ்ப்பாணச் சிறையில் தமிழக மீனவர்கள் 38 பேர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராமேசுவரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சார்ந்த 34 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.\nகடந்த நவம்பர் 21 அன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 5-ஆம் தேதி வரையிலும் ஐந்தாவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் 38 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 விசைப்படகுகளுடன் தங்களை விடுவிக்க வலியுறுத்தி செவ்வாய்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கிய 38 மீனவர���களும் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.\nயாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி மூர்த்தி சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கடந்த அக்டோபர் 27, 28 ஆகிய இரண்டு தினங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் அளித்த வாக்குறுதிகளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால், இம்முறை மீனவர்கள் தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.\nதமிழக மீனவர் பிரச்சினைஇலங்கை சிறைமீனவர்கள் உண்ணாவிரதம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஜென்ஸ் வெய்ட்மென் - இவரைத் தெரியுமா\nமதிமுக சார்பில் ராஜேந்திர சோழன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60310021", "date_download": "2019-10-20T20:15:09Z", "digest": "sha1:SJPZNVYWECMOQS7LD73QTSRHZVWJPSMQ", "length": 47628, "nlines": 778, "source_domain": "old.thinnai.com", "title": "மனத்தில் படியும் ஞாபகங்கள் – ���ுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79) | திண்ணை", "raw_content": "\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nசில ஆண்டுகளுக்கு முன்னால், தற்செயலாக ஒருநாள் தொலைக்காட்சியில் திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பரமணியனுடைய நேர்காணலைக் காண நேர்ந்தது. ‘முப்பது வருஷமா இந்தச் சினிமாத் துறையில இருக்கேன். எதிர்காலத்துல என்னப் பத்தி எங்கயாவது ஒரு பேச்சு வரும்போது ரொம்ப நல்ல மனுஷன் அவரு, அவரால யாருக்கும் எந்தக் காலத்திலயும் ஒரு தீங்கும் வந்தது கெடையாதுன்னு சொல்லணும். அப்ப நா இருக்கமாட்டேன். ஆனா அந்த மாதிரி ஒரு பேச்சு இருக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்ன்னு நெனைக்கறேன் ‘ என்று ஒரு கேள்விக்கான பதிலாக அவர் சொன்னார். அந்தப் பதில் எனக்கு மிகவும் முக்கியமாகப்பட்டது. அதைத்தொடர்ந்து வெகுநேரம் யோசித்தபடி இருந்தேன்.\nவாழும் காலத்தில் நாம் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். நம் உற்றார் உறவினர்களின் முகங்கள், நண்பர்களின் முகங்கள், அலைந்து அலைந்து பார்த்த ஊர்களின் முகங்கள், பிடித்த இடங்கள், படித்த புத்தகங்கள், அணைக்கட்டுகள், அருவிகள், ஏரிகள், சோலைகள் எனப் பலவற்றை நினைவரங்கில் சுமந்தபடியே இருக்கிறோம். பார்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் நினைவிலிருந்து உள்முகமாக மேலே வரச்செய்து மனத்திரையிலேயே பார்த்துக்கொள்கிறோம். பல சமயங்களில் நாம் தொடக்கக் காலத்தில் பார்த்த ஒன்று எதார்த்தத்தில் சிதைந்தே போனாலும் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும் சித்திரங்கள் வழியாக அவற்றைத் தொடர்ந்து பார்த்தவாறு இருக்கிறோம். வாழ்வில் முதன்முதலாகக் காணநேர்கிற பல விஷயங்களை நம்மால் மறக்க முடிவதே இல்லை. அபூர்வமான பொக்கிஷயங்களாக அந்த நினைவுகள் பதிந்துவிடுகின்றன. நம் வாழ்க்கைக்குப் பிறகு அந்த நினைவுகள் என்ன ஆகும் நாமே ஒரு நினைவாக மாறிவிடுவோம். நம்மோடு பழகிய மற்றவர்கள் மனத்தில் அடிக்கடி வந்துபோகிற ஒரு நினைவாகிவிடுவோம். ஒருவருடைய வாழ்வில் இறுதியாக எஞ்சப்போவது இன்னொருவர் நெஞ்சில் இடம்பிடிக்கும் ஒரு நினைவாக மட்டுமே. ஒரு பிடி சாம்பலாக உடல் மாறுகிறபோது ஒரு கண நினைவாக நாம் வாழ்ந்த வாழ்க்கை மாறிவிடும். இப்படி யோசனைகளின் சரட்டைப் பிடித்தபடி சென்றால், இறந்த காலம் என்பதையும் சரித்திரம் என்பதையும் பலருடைய நினைவுகளின் தொகுப்பு என்று சொல்லிவிடலாம் என்று தோன்றியது.\nபதினாறு வயதில் நான் எங்கள் கிராமத்தைவிட்டு வெளியேற நேர்ந்தது. அந்த வெளியிடத்தில் நான் கழித்த முதல்நாள் இரவு முழுக்க எனக்கு உறக்கமே வரவில்லை. எங்கள் கிராமம் மீண்டும் மீண்டும் என் நினைவில் அலைமோதியபடி இருந்தது. எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனும் ஆலமரங்களும் அரசமரங்களும் வேப்பமரங்களும் குக்குறுவான்களின் கூச்சலும் வேலிக்காத்தான் முட்புதர்களின் வந்து உட்காரும் மைனாக்களின் தாவலும் ஏரிக்கரையும் வறண்ட ஏரிக்குள் ஐந்தாறு மைலுக்கு நீண்டு செல்கிற ஒற்றையடிப்பாதையும் சின்னச்சின்னக் குட்டைகளும் அவற்றில் நீந்திக்களிக்கிற மாடு மேய்க்கிற சிறுவர்களும் சாணத்துக்காக மாடுகளின் பின்னால் வெயிலைப் பொருட்படுத்தாமல் கூடையுடன் நடக்கிற சிறுவர் சிறுமிகளும் காட்சிகளாக மாறிமாறி வந்துகொண்டே இருந்தார்கள். அவற்றை எப்போது மறுபடியும் பார்ப்போம் என்கிற எண்ணம் ஓர் ஏக்கமாக என் அடிமனத்தில் எழுந்தது. அக்காட்சிகளை மனத்துக்குள் அசைபோடுவது என்பது ஏதோ ஒரு வளர்ப்புப்பிராணியின் முதுகைத் தடவிக்கொடுத்தபடி செல்லம் கொஞ்சுவதைப்போல இருந்தது. அதைத் தொடர்ந்து நான் பார்க்க நேர்ந்த மலைகள், ஆறுகள், குன்றுகள், அருவிகள், குகைகள், மலைப்பாதைகள், விலங்குகள் எல்லாமே ஆழமான சித்திரங்களாக மனத்தில் உறைந்துவிட்டன.\nமனத்துக்குப் பிடித்த இடங்களையொட்டி மட்டுமே இப்படிப்பட்ட நினைவுகள் உருவாகின்றன. நம்முடன் சுமந்து செல்லவேண்டும் என்கிற ஆர்வமும் அப்போதுதான் உருவாகிறது. பிடித்தமான ஓர் இடத்தை விட்டு நீங்கும் சூழலில் இந்த ஆர்வம் ஓர் ஏக்கமாகவும் மாறிவிடுகிறது. இந்த இடத்துக்கு மீண்டும் வரும் வாய்ப்பில்லை என்னும்போது இந்த ஏக்கம் இன்னும் பல மடங்காகிவிடுகிறது.\nதுங்கபத்ரா நதிக்கரையில் நாங்கள் குடியிருந்த பகுதியின் நினைவு ஏக்கத்தைத் துாண்டும் விதமாகப் பலநாள்களில் மூண்டெழுந்து விடுவதுண்டு. சளசளவென்றொடும் நதியும் கிழக்கில் ஓங்கி நிற்கிற பச்சைக் குன்றும் நினை��ில் படரும்போது அப்படியே கண்களை மூடிக்கொண்டு அக்காட்சியைப் பார்த்தபடியே இருக்கவேண்டும் என்று தோன்றாத நாள்களே இல்லை. அக்காட்சி மனசிலெழும் போதெல்லாம் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ சிறுகதையை வாசித்ததும் நினைவுக்கு வரும். நம்மைப்போலவே இன்னொருவரும் இருக்கிறார் என்ற எண்ணமும் கூடவே வரும்.\nவிடிந்தால் ஊரைவிட்டுக் கிளம்பிச் சென்றாக வேண்டும் என்கிற நிலையில் வாடகைக்குக் குடியிருக்கிற அறையின் முன்னால் இருக்கிற பால்கனியில் நின்றபடி வானத்தையும் நட்சத்திரங்களையும் தெருவையும் பார்த்தபடி நிற்கும் ஒருவனுடைய துக்கத்துடன் தொடங்குகிறது அவருடைய கதை. அவன் அந்த இடத்தில் தங் கியிருந்த காலத்தில் பார்க்கக் கிடைத்த காட்சிகளும் மனிதர்களும் அபூர்வமான அனுபவங்களாக அவன் மனத்தில் விரிவடைகின்றன. அவையனைத்தையும் இனியொருமுறை பார்க்க முடியாது என்கிற இழப்புணர்வில் மனம் மூழ்குவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.\nஎதைஎதையெல்லாம் மறுநாள் முதல் பார்க்கவியலாமல் போகும் என்று நிதானமாக இருளில் பால்கனியில் நின்றபடி அசைபோடுகிறான் அவன். அவனுக்கு எந்தப் பெயரும் இல்லை. அவன் நம்மில் யாராவது ஒருவனாக இருக்கலாம். அதிகாலை நேரத்தில் பார்க்கக் கிடைக்கிற புறாக்களின் காட்சிதான் அவன் மனத்தில் முதலில் விரிவடைகிறது. பிறகு தாம் எப்போதும் விரும்பிப் பார்க்கிற ஜோடிப் புறாக்களை நினைத்துக் கொள்கிறான். பிறகு இரண்டு வீடுகள் தள்ளி உள்ள வீட்டின் முன்புறத்தில் உள்ள நீர்க்கிணற்றையும் அதில் நீர் எடுத்துச்செல்ல வரும் பெண்களையும் நினைத்துக் கொள்கிறான். தொடர்ந்து செங்கல்பட்டில் இருக்கிற தன் அண்ணன் வீட்டுக்குச் செல்லும் பஸ் பயணமும் நினைவில் மோதுகிறது.\nபிறகு, செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டான்ட் ஸ்டாப்பில் ஏறும் சமயத்தில் திருமணமானதன் அடையாளமாக புதுமஞ்சள் பொலியும் தாலிச்சரட்டை அணிந்த பெண்ணை நினைத்துக்கொள்கிறான். அவள் வண்டிக்குள் ஏறியதும் வண்டிக்கே ஒரு மங்களகரமான சூழ்நிலை வந்துவிடுவதாகத் தோன்றுவதையும் நினைத்துக்கொள்கிறான். இரவு பதினொன்று மணிவரையிலும் பக்கத்துவீட்டு வாசலில் சாய்வு நாற்காலியில் படுத்திருக்கிற ஐயரையும் நினைத்துக்கொள்கிறான். அப்புறம் காந்தி ரோட்டில் முன்புறம் செடிகள் நிரம்பி�� வீடொன்றில் நித்தமும் பார்க்கநேரும் அழகிய பெண்ணொருத்தியின் முகத்தையும் நினைத்துக்கொள்கிறான். இந்த ஊரிலேயே அழகான பெண்ணாக அவளைத் தன் மனம் கொண்டாடியதையும் அசைபோடுகிறான். காந்தி ரோட்டிலேயே துண்டு சிகரெட்டுகளையும் பேப்பர்களையும் சேகரிக்கிற ஒரு கோவணாண்டியையும் நினைத்துக் கொள்கிறான். அத்தருணத்தில் திரைப்பட அரங்கிலிருந்து மருமதமலை மாமணியே என்ற பாட்டு கேட்கிறது. முதல் காட்சி முடிந்து இரண்டாம் காட்சி தொடங்க இருப்பதன் அடையாளம் அது. இன்னும் சற்று நேரத்தில், சினிமாவுக்குப் போயிருந்த, பால்கனிக்கு வடபுறம் இருக்கும் வீட்டில் குடியிருக்கும் ஒரு பள்ளி மாணவியும் அவள் தம்பியும் தாயாரும் வரக்கூடும் என்று நினைக்கிறான். அந்தச் சிறுபெண்ணின் வாழ்க்கைச் சூழலின் துயரங்கள் அவள் அகத்தில் படிந்து, அகத்திலிருந்து முகத்துக்கும் வந்திருப்பதாக அவன் எண்ணுவதுண்டு. வரும்போதே அந்தப் பெண் பால்கனியைப் பார்த்துவிட்டுச் செல்கிறாள். சில கணங்களுக்குப் பிறகு, அவன் அறைக்குள் சென்று தயாராக விரித்துவைக்கப்பட்டிருந்த படுக்கையில் படுக்கிறான்.\nஅவ்வளவுதான் கதை. வாசிப்பனுபவத்தை அதிகரிக்கும் விதத்தில் கதையின் தொடக்கத்தில் சில குறிப்புகள் இடம்பெறுகின்றன. அவன் அறையில் கோயில் மதிற்சுவர் உண்டென்றும் அச்சுவரில் நிறைந்திருக்கும் பொந்துகளில் புறாக்கள் வசிக்கின்றன என்றும் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. பிறகு, புறாக்களுக்கென்றே கட்டிவிடப்பட்டவையாக இருந்து நாளடைவில் பொந்துகளாக மாறிப்போய்விட்டன என்றும் குறிப்பு வருகிறது. புறாக்களை நாம் காணும் காட்சிகளாகவும் மனிதர்களாகவும் நம் ஞாபகங்களைப் புறாக்கள் வசிக்கும் பொந்துகளாகவும் பொருத்திப்பார்க்க இக்குறிப்புகள் உதவுகின்றன. இது நம் வாசிப்பு அனுபவத்தை அதிகரிக்கும். தினந்தோறும் பல காட்சிகளைப் பார்த்தாலும் பல மனிதர்களைச் சந்தித்தாலும் அனைத்தையும் நாம் மனத்தில் உள்வாங்கிக் கொள்வதில்லை. சில விஷயங்களை மட்டுமே நம் மனம் உள்வாங்கித் தக்க வைத்துக்கொள்கின்றன. தேவைப்படும்போது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து அசைபோட்டுக்கொள்ளத் துணையாக இருக்கின்றன. புறாவின் சிறகுகள் நம் ஞாபகத்துக்குள் சதா காலமும் அலைந்துகொண்டே இருக்கின்றன.\nகதையின் மற்றொரு இடத்தில் நிதானமான அசைவுகளோடு நகர்ந்து பூச்சிகளைப் பிடித்து உணவாக்கிக்கொள்கிற பல்லியொன்றின் காட்சி இடம்பெறுகிறது. ஏறத்தாழ மனத்தின் செய்கையும் இதையொத்ததல்லவா நிதானமிழக்காத மனம் பார்க்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக உள்வாங்கி ஞாபகத்தில் பதித்துக்கொள்கிறது. நம் ஞாபக அடுக்குகளின் வலிமை என்பது நம் நிதானத்தைப் பொறுத்ததாகும்.\nபிறிதொரு இடத்தில் மூடி சற்றே தளர்வாக இருக்கும் தேங்ாகய் எண்ணெய்ப் பாட்டிலுக்குள் வந்து விழுந்து மிதக்கிற எறும்புகளைப்பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. பார்க்கிற காட்சிகளையெல்லாம் உள்வாங்கிப் பதித்துக்கொள்கிற திறந்த மனத்தின் செய்கையையே இக்குறிப்பு படிமமாக்கிப் பார்க்கிறது.\nஎண்பதுகளில் தெரியவந்த சிறுகதை எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவர் சுரேஷ்குமார் இந்திரஜித். கதையைக் கூறும் முறையில் புதிதுபுதிதான உத்திமுறைகளைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பதில் சலிக்காத முயற்சி உடையவர். 1981 ஆம் ஆண்டில் கணையாழி இதழில் ‘அலையும் சிறகுகள் ‘ என்னும் இச்சிறுகதை இடம்பெற்றது.\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nNext: கனடாவில் நாகம்மா -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்���ுங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-63-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-20T20:48:55Z", "digest": "sha1:PEBVC3BQKOS6GPAOORIR5JJT52SKDNOC", "length": 6124, "nlines": 86, "source_domain": "www.cineicons.com", "title": "விஜய் 63 மாஸ் அப்டேட்-தளபதி ரசிகர்களே இன்று தெறிக்க விட தயாரா? – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nவிஜய் 63 மாஸ் அப்டேட்-தளபதி ரசிகர்களே இன்று தெறிக்க விட தயாரா\nவிஜய் 63 மாஸ் அப்டேட்-தளபதி ரசிகர்களே இன்று தெறிக்க விட தயாரா\nஅட்லீ-விஜய் 3வது முறையாக இணைந்துள்ள படத்தின் பெயர் பிகில். இப்பட ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி டுவிட்டரில் வைரலாகி இருந்தது.\nரசிகர்கள் அடுத்த அப்டேட்டிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் அர்ச்சனாவும் ரசிகர்களுக்கு பட விஷயங்கள் குறித்து பதிவு செய்து கொண்டே வருகிறார்.\nஇப்போதும் டுவிட், அது என்னவென்றால் இன்று 6 மணியளவில் ஒரு அப்டேட் இருக்காம், ஆனால் அதிலும் டீஸர், டிரைலர் பற்றி இல்லையாம். வேறு ஏதோ ஒரு விஷயமாம், 6 மணி வரை காத்திருப்போம்.\nரசிகர்களும் கொண்டாடப்படும் அஜித் செய்த மாஸான சாதனை\nஇந்திய சினிமாவின் முதன் முயற்சி இணையத்தையே அதிர வைத்த கங்கனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77328", "date_download": "2019-10-20T19:22:05Z", "digest": "sha1:WQSXEL5CC5UTQVIDVF6NJNY5AECATD7J", "length": 3281, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தீபாவளி முன்பே ரிலீஸ்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\nகதை – வசனத்துடன் சிங்கமுத்து\n‘வாலு’ ,‘ஸ்கெட்ச்’ படங்களை தொடர்ந்து விஜய்சந்தர் இயக்கி யுள்ள படம் ‘சங்கத் தமிழன்’. விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ஆ���ிய படங்களும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் ‘சங்கத்தமிழன்’ படத்தை தீபாவளிக்கு முன்னதாக ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டு ள்ளார்களாம்.\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/11/Quail-eggs.html", "date_download": "2019-10-20T19:22:03Z", "digest": "sha1:ZTSOXEXBJATY4WQG54DFFJLZ6RBOTGJ4", "length": 15824, "nlines": 186, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "கோழி முட்டையை விட ஏராளமான சத்துக்கள் அடங்கிய காடை முட்டை. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / செய்திகள் - தகவல்கள் / கோழி முட்டையை விட ஏராளமான சத்துக்கள் அடங்கிய காடை முட்டை.\nகோழி முட்டையை விட ஏராளமான சத்துக்கள் அடங்கிய காடை முட்டை.\nMakkal Nanban Ansar 21:56:00 ஆரோக்கியம் , செய்திகள் - தகவல்கள் Edit\nகாடை முட்டையில் தான் அதிக சத்து\nகாடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று\nபலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில்\nகாடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான\nசத்துக்கள் அடங்கியுள்ளன. காடை முட்டை மிகவும்\nசிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன்\nகாணப்படும். கிராம பகுதிகளில் காடை முட்டையை\nபச்சையாக குடிப்பார்கள். காடை முட்டையை குழம்பு\nவைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.\nமேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய\nசத்துக்கள் உள்ளது. சிக்கன், மட்டனுக்கு பின், பல\nபெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான்\nஅதிகம் விற்பனையாகிறது. சரி, இப்போது காடை முட்டையை\nகாடை முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகாடை: முட்டை காடை முட்டையில் வைட்டமின்களும், இதர\nசத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது.\nஅதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை\nமுட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில்\n50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140%\nஅலர்ஜியை எதிர்க்கும்: அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள்\nகாடை முட்டையை உட்கொண்டு வந்தால்,\nஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும்.\nஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன்\nஉள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.\nஞாபக சக்தி: காடை முட்டையை உட்கொண்டு\nவந்தால், அது மூளையின் செயல்பாட்டினை\nதூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது\nபுற்றுநோய்: காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின்\nபொருட்கள் அதிகம் உள்ளது. எனவே\nபுற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு\nவயிற்று அல்சர் :அல்சர் உள்ளவர்கள், காடை\nசெரிமான பாதையில் உள்ள காயங்கள்\nஇரத்த சோகை: உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு\nகுறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு\nவாருங்கள். இதனால் உடலில் ஹீமோகுளோபின்\nஅளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக\nகர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால்,\nஉடலில் இரத்தத்தின் அளவை சீராக\nஉடல் சுத்தமாகும்: காடை முட்டை உடலில் உள்ள\nடாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும்\nகனிமங்களை நீங்கிவிடும். குறிப்பாக பித்தக்கற்கள்\nமற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து\nநோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தினமும் காடை\nமுட்டையை உட்கொண்டு வந்தால், உடலின்\nஇதர நோய்கள்: காச நோய், மூச்சுக்குழாய்\nஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள்\nஇருப்பவர்கள், அன்றாட உணவில் காடை முட்டையை\nவளரும் குழந்தைகளுக்கு: தினமும் 2 காடை முட்டையைக்\nகொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி\nசீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும்,\nநோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும்\nநல்ல செயல்களை இன்றே செய்யுங்கள் அத்துடன் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு ஆயுளை கூட்டி சந்தோசமான வாழ்வை வாழுங்கள்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nகோழி முட்டையை விட ஏராளமான சத்துக்கள் அடங்கிய காடை முட்டை. Reviewed by Makkal Nanban Ansar on 21:56:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்���து ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk3ODE3MjY3Ng==.htm", "date_download": "2019-10-20T18:57:48Z", "digest": "sha1:VYCBNVCSFQPI2T4PGD2SHKJFC6EE3YRW", "length": 15717, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "ஆரோக்கியம் தரும் சைக்கிள் பயணம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஆரோக்கியம் தரும் சைக்கிள் பயணம்\nநம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருட்களும், ஏதோ ஒரு வகையில் அவர்களின் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. ஆனால், நாமோ நவீனம் என்கிற பெயரில் நமது மூதாதையர்கள் பயன்படுத்திய 90 சதவீத பொருட்களை தொலைத்துவிட்டோம். எஞ்சி இருப்பதையும் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம். அந்த பட்டியலில் சைக்கிளுக்கும் இடம் உண்டு. ஆம், சைக்கிள் ஓட்டும் பழக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்கள் வந்த பிறகு சைக்கிள்கள் அள்ளித்தரும் பயன்களை மறந்து போய்விட்டோம். அரை கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு கூட மோட்டார் வாகனங்களை நாடுகின்றனர்.\nசீனா, நெதர்லாந்து போன்ற மேலை நாடுகளில் போக்குவரத்திற்கான முதன்மை வாகனமாக சைக்கிள் திகழ்கிறது. அதே போன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம் நாட்டில்...\nஇங்கே சைக்கிளை தொலைத்துவிட்டு, உடற்பயிற்சி கூடத்தில் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் சைக்கிளில் ‘மாங்கு, மாங்கு’ என்று பயிற்சி செய்கிறோம். இதற்கு பதிலாக குறைந்தது அரை மணி நேரமாவது இயற்கையை ரசித்தபடி, இயற்கை காற்றை சுவாசித்தபடி சைக்கிளில் பயணம் மேற்கொண்டால் எத்தனை எத்தனையோ நன்மைகள் கிடைக்கும்.\nசைக்கிள் ஓட்டுகிறபோது, கால் பாதத்தில் இருந்து, மூளை வரை உடலின் அத்தனை உறுப்புகளும் இயங்கும். அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது. எனவே, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவது ஆகச்சிறந்த பயிற்சி.\nகொழுப்பை கரைப்பதால் ரத்த ஓட்டம் சீராகி ரத்த கொதிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் நம்மை அண்டாது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச�� சீராக்கி சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளை தடுப்பதற்கும் உதவும். வெளி வீதியில் சைக்கிள் ஓட்டுகிறபோது சுவாசம் சீராக்கப்படுவதால் மூளைக்குத் தேவையான சுத்தமான பிராணவாயு கிடைக்கிறது. சைக்கிள் ஓட்டுகிறபோது உடம்பில் உள்ள அழுக்குகள் வியர்வை மூலம் வெளியேறுவதால் நாம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெற முடியும்.\nகொடிய நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nஇடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு காரணம்\nபெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும்- தீர்க்கும் வழிமுறையும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/57-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=7a2339a91bdaa29ace25c651c461cf5f", "date_download": "2019-10-20T19:04:41Z", "digest": "sha1:VLYBBRCXLTEKPIG2N6EO4J2RVZSMT3ZK", "length": 11381, "nlines": 381, "source_domain": "www.tamilmantram.com", "title": "திரையுலக செய்திகள்", "raw_content": "\nடாக்டர் ராமதாஸ் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்த குஷ்பூ\n“சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\nபில்லா - 2 முன்னோட்ட ஒளி காட்சிகள்\nஅஜித்தின் “ஆரம்பம்” - டிரைலர்..... தல ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க\nடிசம்பர் 5: வால்ட் டிஸ்னி வால்ட் டிஸ்னி பிறந்த தினம் இன்று.\nரஜினியின் கோச்சடையான் ஓர் முன்னோட்டம்...\nஜாம்பவான்கள் அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா\n''ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு*\nபாலு மகேந்திராவின் வீடு - திர��யிடல்\nசிறந்த 10 படங்கள் - 2012\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)\nதிரை அரங்கினுள் சென்று பாருங்கள்....\nQuick Navigation திரையுலக செய்திகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2011/", "date_download": "2019-10-20T19:22:41Z", "digest": "sha1:QBITOJJDAAPU2Q2DFH6ECREV5LYTGQC3", "length": 65331, "nlines": 647, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 2011", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nவியாழன், 22 டிசம்பர், 2011\nகடந்த மூன்று வருடங்களாக, சென்னை இசை விழாவில், சுகன்யா குழுவினர் நடத்தும் ஸ்திரீ தாள் தரங்கிணி நிகழ்ச்சியின் மிகச் சிறிய சாம்பிள். உங்கள் பார்வைக்கு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 5 டிசம்பர், 2011\nசென்னை இசைவிழா கச்சேரிகள் 2011-12\nசென்னை இசைவிழா 2011-12 கச்சேரிகள், ஒவ்வொரு தேதியிலும், எந்தெந்த நேரத்தில், என்னென்ன கச்சேரிகள், எங்கெங்கு நடக்கின்றன; அவைகள் காசுக் கச்சேரியா அல்லது ஓசிக் கச்சேரியா கச்சேரிகள் நடக்கும் சபா விலாசம் என்ன போன்ற விவரங்களை, ஒரு பி டி எஃப் கோப்பாக வெளியிட்டுள்ளோம்.\nஅதைக் காண, தரவிறக்க, >>>>இங்கே<<<< சொடுக்கவும்.\nநம் வாசகர்களுக்கு, மேலும் ஒரு வேண்டுகோள்.\nஇந்த சீசனில், நீங்கள் ஏதாவது கச்சேரிக்குச் சென்று வந்தால், உங்கள் கச்சேரி விமரிசனத்தை, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ, எழுதி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.\nகச்சேரி விமரிசனம் எழுதுபவர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி எழுதலாம்.\nபக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் யார்\nநினைவிருக்கின்ற பாடல்கள் / ராகம்.\nஎந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது.\nகச்சேரியின் சிறப்பம்சம் என்று எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா\nபாடகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஏதாவது சொல்ல விரும்பினால், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nஇந்த விவரங்கள் + உங்கள் எழுத்துத் திறமை ஆகியவற்றுடன், எழுதி அனுப்புங்கள். இயன்ற வரையில், வளரும் இளம் கலைஞர்களை, உற்சாகப் படுத்தும் வகையில் எழுதப் படுகின்ற விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபாடகர், உங்கள் சொந்த பந்தமாக அல்லது நண்பராக இருந்தாலும் ஆட்சேபணையில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 ��ிசம்பர், 2011\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n.\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது.\nஅவள் சொன்னதை கேட்டு புங்கவர்மன் மனம் இறங்கினாலும் தன்னுடைய நிலைமையை நினைத்துப் பார்த்தான். பின் அவளிடம் \"இளவரசி.. நான் மீளமுடியாத பணப் பிரச்சனையில் இருக்கிறேன். இந்த நிலைமையை எப்படி சீர்செய்வது என்பதறியாமல் நானே பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். அதனால்தான் நாட்டில் இருக்க இயலாமல் அடிக்கடி வேட்டையாட காட்டுக்கு வந்து விடுகிறேன். இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு...\" என்றான்.\nஅவன் முடிக்கும் முன்னமே அவள், \"..உங்கள் ஒருவரால்தான் அவரை காப்பாற்ற முடியும்... நீங்கள் என் கணவரை மீட்டு வந்து என்னிடம் ஒப்படையுங்கள். நான் உங்களுக்கு வேண்டிய பொன்னும், பொருளும் அளிக்கிறேன். நீங்கள் மறுக்காமல் இந்த உதவியை எனக்கு செய்தே ஆகவேண்டும், ஏனென்றால் உங்கள் ஒருவரால்தான் அவரை, அவரை..\" என்று சொல்லியபடியே மயங்கி சரிந்தாள்.\nஅவளுக்கு என்ன ஆயிற்று என்று அவள் அருகே செல்ல ஓரடி எடுத்து வைத்தான் புங்கவர்மன்.\nஎதிர்பாராமல் அடித்த பலத்த காற்றினால் மேகங்கள் விலகி நிலவின் ஒளி மயங்கி விழுந்த அவள் மேல் பட, அவள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தவளை ஆனாள். மயக்கம் இன்னும் தெளியாத நிலையில் தவளை அப்படியே அசையாமல் படுத்திருந்தது.\nபொன்னும், பொருளும் வேண்டிய அளவிற்கு கிடைக்க போகிறது என்பதினாலேயே புங்கவர்மன் உடனேயே செயலில் இறங்கினான். புறப்படும்முன் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளியை அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லி, தவளை உருவில் இருக்கும் அந்த இளவரசியை பாதுகாக்கும்படி ஆணையிட்டான். எப்படியாவது ஏழு கடல், ஏழு மலையை கடந்து இந்த சாதனையை செய்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் தங்கள் குல தெய்வமான புங்கனாதரை வேண்டிக் கொண்டு மேற்கு திசையை நோக்கி புறப்பட்டான்.\nபாதையில் கவனம் வைத்து பயணத்தை செலுத்தி கொண்டிருந்தவனின் பாதையில் ஒரு மிகப் பெரிய மலைபாம்பு குறுக்கிட்டது. புங்கவர்மன் சிறிதும் அஞ்சாமல் அதனுடன் போராடி, வென்று தன் பயணத்தை தொடர்ந்தான். இரவு நேரத்தில் தனிமையில் காட்டில் பயணிக்கும்போது ஓய்வெடுக்க வேண்டாம் என்ற தீர்மானத்துடன் பயணத்தை தொடர்ந்தவன், விடிந்ததும் சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் புறப்படலானான். பகல் நேரம் முழுவதும் வழியில் ஏற்பட்ட இடர்களை களைந்து, தன் பயணத்தை தொடர்ந்தான். அந்தி நேரமும் வந்தது, அவன் பயணத்தின் முதல் கட்டமாக பரந்து விரிந்து கடலும் தென்பட்டது. சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கினான். இருள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. முற்றிலும் இருள் பரவுவதற்கு முன், எப்படியாவது இந்த கடலை கடந்து விட வேண்டும் என்ற உறுதியுடன் கடலை கடக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டான் புங்கவர்மன்.\n\" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.\n\"இருட்டுறதுக்குள்ள கடலைக் கடந்தாகணும்\" என்றான்.\n கரண்ட் போறதுக்குள்ள ஹோம் வொர்க் முடிக்காம, இந்த புது வீடியோ கேமை விளையாட ஆரம்பிச்சுட்டயா ஹோம் வொர்க்கை முதல்ல முடிச்சுட்டு அப்பறமா விளையாடுனு உனக்கு எத்தனை தடவ சொல்றது ஹோம் வொர்க்கை முதல்ல முடிச்சுட்டு அப்பறமா விளையாடுனு உனக்கு எத்தனை தடவ சொல்றது\". அம்மா அவனை கடிந்து கொண்டாள்.\n'அம்மாக்கு எங்கேந்து புரிய போறது, ஹோம் வொர்காவது எமர்ஜென்சி லாம்ப் வெச்சுண்டு பண்ணிடலாம், வீடியோ கேம் ஆட முடியுமா யுபிஎஸ் ஒண்ணு வாங்குப்பான்னு ஒரு தடவ அப்பாகிட்ட கேட்டதுக்கு எனக்கெல்லாம் அந்த காலத்துல....னு தன் பழைய ராமாயணத்தை பாட ஆரம்பிச்சவர்தான். நிறுத்தறதுக்கு ஒரு வாரம் ஆச்சு.\nஇப்போ இந்த பாழாப்போன லாப் டாப்ல அப்பர் ஏரோ கீ சரியாவே வேலை செய்யல. இதுல நான் எப்படி இந்த கடலை தாண்டறது. அப்பாகிட்ட ஒரு புது லாப்டாப் வாங்கி தரயான்னு தப்பி தவறி கூட கேக்க முடியாது. யுபிஎஸ் கேட்டதுக்கே ஒரு வாரம் ராமாயணம் பாடினவர், லாப்டாப் கேட்டா, யம்மா\nஇவங்களுக்கெல்லாம் என் நிலைமையை எப்படி புரிய வைக்கறது வகுப்புல பாதி பேர் இந்த கேம் முழுக்க முடிச்சாச்சு. அவங்கள் எல்லாரையும் விட வேகமா நான் இதை முடிச்சு காமிக்கறேன்னு பெட் வேற கட்டி இருக்கேன். என் லாப் டாப் இருக்கற அழகுக்கு இந்த பெட் எல்லாம் நான் போட்டிருக்கணுமா வகுப்புல பாதி பேர் இந்த கேம் முழுக்க முடிச்சாச்சு. அவங்கள் எல்லாரையும் விட வேகமா நான் இதை முடிச்சு காமிக்கறேன்னு பெட் வேற கட்டி இருக்கேன். என் லாப் டாப் இருக்கற அழகுக்கு இந்த பெட் எல்லாம் நான் போட்டிருக்கணுமா' என்று தன்னை தானே நொந்தபடி மீண்டும் மீண்டும் ஏரோ கீயை வ���ரல் தேஞ்சு போற அளவுக்கு அழுத்தினான்.\nபக்கத்துல இருந்து இவன் படற பாட்டை எல்லாம் பாத்து இவன் தம்பி சிரிச்சுண்டு இருந்தான். வர்ற ஆத்திரத்துக்கு.. 'அவ்வ்வன்ன்னை ஒண்ணும் பண்ண முடியாது. ஏன்னா, அவன் ஏற்கெனவே இந்த கேமை இவனுக்கு முன்னாடி முடிச்சாச்சு' என்று நொந்தவனுக்கு தம்பியோட இளிப்பு வெறுப்பா இருந்துது.\n'தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே தேவலாம்னு எப்பவும் அம்மா சொல்லுவா. இப்ப இந்த குட்டி பிசாசோட தயவு தேவை' நெனச்சு, \"ஏய், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா\"னு கெஞ்சலா கேட்டான்.\n\"நீ நேரா லெவல் அஞ்சுக்கு போ. அங்க அந்த இளவரசியோட கணவன் இருப்பான். அவன் மேல கிளிக் பண்ணினா அவனுக்கு மயக்கம் தெளிஞ்சுடும். அதுக்கப்பறம் லெவல் ஆறு விண்டோ தானே ஓபன் ஆயிடும். அது ரொம்ப ரொம்ப ஈசி. லெவெல் ஆரோட கேம் ஓவர்\" என்றான் தெரிந்த பிசாசு.\n கரண்ட் போறதுக்கு முன்னாடி இந்த கேமை முடிக்கறேன்\". அஞ்சாவது லெவலுக்குத் தாவினான்.\nவிண்டோ ஓபன் ஆகாமல் திரும்ப டென்ஷன் ஆகி தம்பியிடம், \"\"என்னடா இதுக்கு கோட் வோர்ட் இருக்கா க்ளிக் செஞ்சா ஒண்ணும் ஆகலியே க்ளிக் செஞ்சா ஒண்ணும் ஆகலியே என்ன கோட் வோர்ட்\n\"அதாண்டா.. அந்த இளவரசி மயக்கமாறதுக்கு முன்னாடி சொன்ன கடைசி வார்த்தை, அதான் கோட்\" என்று தம்பி சொன்ன ஸ்பெல்லிங்கை வாய் விட்டு அழுத்தமாக சொல்லிக் கொண்டே டைப் செய்ய ஆரம்பித்தான்.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 நவம்பர், 2011\nஎங்கள் வீட்டு முன்னால் தொங்கும் தொலைபேசிக் கம்பிகள், கேபிள் கம்பிகள், மேலும் ஒரு மின்சாரக் கேபிள்.\nமூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது.\nநடுவில் யாராவது வந்து உயர்த்தூக்கிக் கட்டுவார்கள். அடுத்த நாளே விழுந்துவிடும்.\nஎங்கள் கார் சின்ன அளவு அதனால் வெளியே செல்வதில் பிரச்சினை இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 நவம்பர், 2011\nபூகோள பாடத்தில் இது வரை நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் எல்லோரும், உங்கள் பூகோள அறிவை செப்பனிட்டுக் கொள்ளுங்கள். ஜெய் ஹிந்த்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 நவம்பர், 2011\nஅரக்கனுக்கு ஒரு மிஸ்டு கால்\nஎழுதியவர் : குரோம்பேட்டைக் குறும்பன்.\nதங்கத் தவளைப் பெண்ணே - முன் கதை இங்கே\nஇளவரசி சொன்னதைக் கேட்ட புங்கவர்மனுக்கு தன காதுகளையே நம்ப முடியவில்லை.\n\"மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை கண்டு பிடித்து, கொல்லவேண்டும்.\"\n\"ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி\n\"விவரமா சொல்றேன் கேட்டுக்குங்க. என்னுடைய சுயம்வரத்திற்கு மொத்தம் அம்பத்தாறு தேச மன்னர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என் தந்தை. ஆனால் வந்தது என்னவோ நாற்பது தேச இளவரசர்கள்தான்.\"\n\"எப்படியோ எஸ்கேப் ஆயிட்டாங்க. ஆமாம் நீங்க ஏன் சுயம்வரத்திற்கு வரவில்லை\"\n\"ஹி ஹி ... எங்கள் அரண்மனை தபால் ஊழியருக்கு நான்கு மாத சம்பள பாக்கி. இன்றைக்கு வருகின்ற தந்தியையே அவரு ஒரு வாரம் கழிச்சிதான் கொண்டு வந்து கொடுப்பாரு. சுயம்வர லெட்டர் போட்டிருந்தீங்கன்னா ஒரு மாதம் கழித்துத்தான் கொடுப்பாரு.\"\n\"சரி. நாற்பது பேர்களில் நீ யார் கழுத்தில் மாலை போட்டாய்\n\"வந்த நாற்பதும் சுமாராகத் தான் இருந்தார்கள். அதுல இருந்தவர்களுக்குள் கமலஹாசன் போல இருந்த ஒருவருக்கு மாலை போட்டேன்.\"\n கமலஹாசன் போல இருந்தவரை சுமார் என்று சொல்கிறாய்\n\"ஓ சாரி. அவர் குணா கமலஹாசன் மாதிரி இருந்தார்.\"\n அவரைத்தான் நான் தேட வேண்டுமா\n\"இல்லை. அவரை இல்லை. நான் அவருக்கு மாலை இட்டதும், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, குறும்பானந்தா என்னும் சாமியார் இளவரசன், எனக்குச் சாபம் இட்டான்.\"\n\"என்னைப் போன்ற குறு(ம்பு)முனியை மணக்காமல், குணா கமலனை மாலையிட்ட உனக்கு இந்த சாபம் இடுகின்றேன். நீ மாலை இட்டவரை யார் கொல்கிறார்களோ அவர் உன் கணவராவார்.\"\n\"இதைக் காதில் கேட்டவுடன், குணாவுக்கு முன்னே இருந்த தனா அவரைக் கொன்றுவிட்டு, தானே என் கணவன் என்றான்.\"\n\"குறும்பானந்தா சும்மா இல்லாமல், 'அப்படிக் கொன்ற கணவனை யார் கொல்கிறார்களோ அவனே உன் புருஷன்' என்றார்.\"\n\"கொண்டவனைக் கொன்றவனை, கொண்டவன் என்றால் அவனைக் கொன்று கொண்டவனாகிறான் - கொல்லப்படுபவன்..... ஐயோ இப்பவே கண்ணைக் கட்டுதே\n\"எனக்கும் அப்படித்தான் கண்ணைக் கட்டிச்சு. குறும்பானந்தாவின் கால்களில் தடாலென்று விழுந்து, சாமீ - இந்த சாபத்திற்கு விமோசனம் கிடையாதா என்று கேட்டேன்.\"\n\"என்ன சாப விமோசனம் என்று சொன்னார்\n\"இப்படி ஒருவரை ஒருவர் கொன்று, கடைசியில் முப்பத்தொன்பதாவது கணவனைக் கொல்லுகின்ற, இந்த சுயம்வரத்திற்கு வராத இளவரசனே உன் முழு நேரக் கணவன் ஆவான். அது மட்டும் இல்லை இந்தத் தவ முனிக்கு மாலை இடாததால், நீ மாலை நேரங்களில் தவளையாக மாறிவிடு��ாய். உன் நாற்பதாவது, நிரந்தரக் கணவனைக் கண்டதும், உன் தவளை உருவம் விலகிவிடும்'என்று சொன்னவாறு அவர் போட்டியிலிருந்து விலகி வெளிநடப்பு செய்துவிட்டார்.\"\n\"ஒருவரை ஒருவர் வெட்டி சாயப்பதைப் பார்த்ததும், அதிர்ச்சியிலேயே மீதியிருந்த இளவரசர்களில் ஒருவர் மயக்கமாகி விழ, அவரை அந்த நாட்டு ஆபத்துதவிகள் தூக்கிச் சென்று விட்டார்கள்.\"\n\"அப்போ பாக்கி இருந்த முப்பத்தெட்டு பேர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்து முப்பத்தி எட்டாவது இளவரசர், உன்னை இங்கே சனிமூனுக்கு சாரி - ஹனிமூனுக்கு அழைத்து வந்தாரா\n\"இங்கே நீங்க ரெண்டு பேரும் வந்து சேர்ந்தவுடன், அரக்கன் தோன்றி, அவரைக் கவர்ந்து சென்று விட்டான். சரியா\n இவ்வளவு சமத்தா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை\" என்றாள், தவளை இளவரசி.\n\"இன்னும் பார் இளவரசியே என் சமத்தை. ஏழு கடல் ஏழு மலை சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரியும்\n\"அரக்கன் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தான்.\"\n\"எங்கே உன் மொபைலைக் கொடு.\"\n\"இந்தாருங்கள் மன்னா. ஆனால் அதிலிருந்து ஓ சி - எஸ் டி டி எதுவும் போட்டு என்னுடைய அக்கவுண்ட் பாலன்சை ஏப்பம் விட்டுவிடாதீர்கள்\n\"சேச்சே அப்படி எல்லாம் செய்துவிடமாட்டேன். அரக்கனின் நம்பரைப் பார்த்து, அவனுக்கு ஒரு மிஸ்டு கால் - என்னுடைய மொபைலில் இருந்து கொடுப்பேன். அப்புறம் பார் வேடிக்கையை ஆனால் அதற்கு முன்பு வேறு இரண்டு வேலைகள் உள்ளன.\"\n\"ஒன்று, அரக்கனின் மொபைல் நம்பரை ட்ராக் செய்து அவன் எங்கே இருக்கின்றான் என்று தெரிந்து கொள்வது. இரண்டாவது கூகிள் எர்த் போய், இங்கிருந்து ஏழு கடல், ஏழு மலை மேற்கே தாண்டினால், எந்த இடம் வருகின்றது என்று பார்ப்பது.\"\nபுங்கவர்மன், தன மொபைலில், இந்த இரண்டு வேலைகளையும் இரண்டே நிமிடங்களில் செய்து - வியப்படைந்தவனாக, 'அட' என்றான். பிறகு, அரக்கனின் நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான்.\nஅடுத்த நிமிடம், அரக்கனிடமிருந்து அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.\nபுங்கவர்மன், அலைபேசியில், \"மிஸ்டர் அரக்கன். பௌர்ணமி வரையில் வெயிட் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். தவளகிரி இளவரசியின் கணவனை இப்பொழுதே கொன்றுவிடு. முனிவர் இட்ட சாபத்தினால், தவளகிரி இளவரசியின் கணவனைக் கொல்பவர், அவளின் கணவன் ஆகிவிட முடியும்.\" என்றான்.\nமறுகணம், அந்தக் காட்டின் ஈசான்ய மூலையில் இருந்�� கார் ஷெட் - மன்னிக்கவும் - தேர் ஷெட்டிலிருந்து, \"ஐயோ\" என்ற சத்தம் கேட்டது.\nபுங்கவர்மன், புன்னகையுடன், \"இளவரசியே உன்னுடைய முப்பத்து ஒன்பதாவது கணவன் தயார். இப்போ நான் அந்த முப்பத்து ஒன்பதாவது கணவனான அரக்கனைக் கொன்று, உன் நிரந்தரக் கணவன் ஆகிவிடுவேன்\" என்றான்.\nபிறகு, அரக்கன் மொபைலை டிராக் செய்ததில், அது புங்க தேசத்தின் புறநகர்ப் பகுதியைக் காட்டியதும், கூகிள் எர்த் சென்று பார்த்ததில், ஏழு கடல், ஏழு மலை தாண்டினால், அது இதே காட்டைக் காட்டியதையும், சுருக்கமாகச் சொன்னான்.\nதவளகிரி இளவரசியை அழைத்துக் கொண்டு - தேர் ஷெட்டுக்கு சென்று. ஷெட்டின் கதவை திறந்து, அங்கே பதுங்கியிருந்த அரக்கனை, தன் வாளால் கொன்றான். அங்கு ஏற்கெனவே இருந்த முப்பத்து எட்டாவது கணவனின் உடலையும், அரக்கன் உடலையும் ராஜ மரியாதையோடு புதைக்க ஆணையிட்டான்.\nதவளகிரி இளவரசி, புங்கவர்மனின் வீர சாகசத்தையும், சமயோசித அறிவையும், கண்டு, வியந்து, ஓடி வந்து கட்டிக் கொண்டாள், அவரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 நவம்பர், 2011\nசென்ற பதிவில் காணப்பட்ட குழந்தை, இவர்தான். தீபாவளி என்ற படத்தில், கதாநாயகியாக நடித்தவர். சரியான பதில் சொன்னவர்கள், அருகில் இருக்கின்ற ஒத்தைக் கடைக்குச் சென்று, ஆரஞ்சு சுளை மிட்டாய் இரண்டு வாங்கி சாப்பிட்டு, மிட்டாய் வாங்கிய 'பில்'லை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் அக்கவுண்டில், அதற்குரிய தொகையை செலுத்திவிடுகிறோம்.\nசரியான பதில் சொல்லாதவர்கள், தங்கள் தலையில் தாங்களே குட்டிக் கொள்ளவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 அக்டோபர், 2011\nஇவருக்கும் 'தீபாவளி'க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அது என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தீபாவளி புதிர். Deepavali Quiz\nபுதன், 5 அக்டோபர், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 செப்டம்பர், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 ஆகஸ்ட், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 ஆகஸ்ட், 2011\nஇது கதையா - மொத்த உருவம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 ஆகஸ்ட், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஆகஸ்ட், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: U See - U.S\nபுதன், 20 ஜூலை, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 ஜூலை, 2011\nவாரக் கடைசி நாட்களில், எங்கள் உள் பெட்டியில் வருகின்ற கீச்சுகளைப் படித்தால், அந்த வார முக்கிய நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், இது engal6 ட்விட்டர் வழியாக இன்று காலை, எங்கள் பார்வைக்குக் கிடைத்த ஐநூறு கீச்சுகள். (அதற்கு மேலும் கூட இருக்கலாம். நூறு பக்கங்கள் என்பதுதான் உயர் விளக்கு (\nபின் குறிப்பு - இது ஒரு வலைப பரிசோதனை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 ஜூலை, 2011\nவான் மேகங்கள், வெள்ளி ஊஞ்சல் போல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 ஜூன், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 ஜூன், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஜூன், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சுவிஸ் படம், மலையும் மடுவும்\nபுதன், 15 ஜூன், 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிய ரைன் நதி ஓரத்தில்,\nமயங்கித் திரிவோம் பறவைகள் போல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 மே, 2011\nஃபிரான்ஸ் - ஒரு படம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 மே, 2011\nஎங்கள் ப்ளாக் வாசகர்களுக்காக, இது எங்களுடைய புதுமையான முயற்சி.\nஇங்கே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு முப்பது நிமிட ஒலிப் பதிவு.\nஇது, எந்த ஒரு பாடத்தையும் அறிந்து கொள்ள ஆசைப் படுபவர்களுக்கு, சில அடிப்படை வழிகளை சொல்லிக் கொடுக்கின்ற ஒலிப் பதிவு. உங்கள் வீட்டிலோ, பக்கத்திலோ மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல் முயற்சியாக இது எளிதில் புரிகின்ற வகையில், ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவை பதிவின் மூலமாகக் கேட்க இயலாதவர்கள் இந்த ஒலிப்பதிவை, உங்கள் மெயிலில் பெற ஆசைப் பட்டால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு மெயில் மூலம் கேளுங்கள். உங்களுக்கு இந்த எம் பி 3 ஒலிப்பதிவை அனுப்பி வைக்கின்றோம்.\nஇதில் மேலும் என்னென்ன அபிவிருத்திகள் செய்யலாம் என்பது போன்ற உங்கள் ஆலோசனைகளையும் பின்னூட்டமாகப் பதியுங்கள்.\nமாணவர்களுக்கு மட்டும்தான் என்று எண்ண வேண்டாம். இதில் நாம் எல்லோருமே கற்றுக் கொள்ள முப்பத்தைந்து வழிகள் ���ூறப் பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 16 ஏப்ரல், 2011\nஎங்கள் ப்ளாக் பதிவில் சென்ற ஆண்டு பதிவிடப்பட்ட, அதிக 'இன்ட்லி' வாக்குகள் பெற்ற, அதிக கருத்துரைகள் பெற்ற ஒரு பதிவு, பின்னூட்டங்களுடன் சேர்த்து.\nமொத்த பக்கங்கள் : இருபது. (A4 அளவு. )\nதரவிறக்கம் செய்து, எங்கள் ப்ளாக் படிக்காத உங்கள் நண்பர்களுக்கு - மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.\nகீழே இருக்கின்ற சுட்டியில் கிளிக்கி, Download செய்துகொள்ளலாம்.\n>>>>>படைப்பாற்றல் பயிற்சி - புதிய கோணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 மார்ச், 2011\n\"இது எங்கள் 10 வயது மகள் Hannah, நீங்கள்\nவரைந்த மயில் படம் பார்த்து வரைந்து,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 மார்ச், 2011\nமயில் வரைவது, மிகவும் எளிது\nமுதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் :\nஅதற்குப் பிறகு, சுற்றிலும், படத்தில் உள்ளது போல வரைந்து கொள்ளுங்கள்:\nஅதற்குப் பிறகு, கீழ்க் கண்ட வகையில், வரைந்து, படத்தை முடியுங்கள்.\nமயிலின் கவர்ந்திழுக்கும் அம்சமே, அதன் வண்ண அமைப்புதான். நீங்கள் வரைந்து முடித்த படத்தை, வண்ணங்கள் தீட்டி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.\nகம்பியூட்டர் திரையில் நாம் உருவாக்கிய, அல்லது காண்கின்ற படங்களை, அப்படியே ஒரு படமாக ஆக்க, Capture-A-ScreenShot என்கின்ற ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இது பற்றி மேல் விவரம் வேண்டுவோர், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு எழுதினால், விவரங்கள் அனுப்பி வைக்க, நாங்கள் தயார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மயிலு உன்னைப் படமா வரையட்டுமா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nசென்னை இசைவிழா கச்சேரிகள் 2011-12\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\nஅரக்கனுக்கு ஒரு மிஸ்டு கால்\nஇது கதையா - மொத்த உருவம்\nவான் மேகங்கள், வெள்ளி ஊஞ்சல் போல்\nஃபிரான்ஸ் - ஒரு படம்.\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து ���ொள்ளுங்கள் : அதற்குப...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/264172267", "date_download": "2019-10-20T21:05:31Z", "digest": "sha1:KBURYU7FZUDCPXOYMT575JRAHF5ZIDX7", "length": 5498, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "கயல் தேவராஜ் - ShareChat - Actor, Tamil Film Industry.", "raw_content": "\nமீன் போல் தன் உதடுகளைக் குவித்து வித்தை காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ் #💐வாழ்த்து #🤵நடிகர்கள் #🌊சென்னை #🌙இரவு வணக்கம் #👧பெண்கள் பாதுகாப்பு\n6 மணி நேரத்துக்கு முன்\n#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌊சென்னை #🌙இரவு வணக்கம்\n6 மணி நேரத்துக்கு முன்\nஆர்.கண்ணன் இயக்கத்தில் தனது 400வது படத்தில் நடிக்கிறார் சவுகார் ஜானகி. #🎬 புது பட தகவல் #💐வாழ்த்து #🤵நடிகர்கள் #🌙இரவு வணக்கம் #🌊சென்னை\n🎬 புது பட தகவல்\n7 மணி நேரத்துக்கு முன்\nBeautiful Actress RAAI LAKSHMI #🤵நடிகர்கள் #👐 மதிய வணக்கம் #👰நடிகைகள் #🎥 மாஸ் சீன்ஸ் #📽️ சினிமா டயலாக்\n11 மணி நேரத்துக்கு முன்\nநாளை பிறந்தநாள் கொண்டாடும் பாடலாசிரியர் மற்றும் நடிகர் மற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.விஜய், நீடூழி வாழ வாழ்த்துகிறேன். #🤵நடிகர்கள் #💐வாழ்த்து #🎂HBD பா.விஜய் #🌙இரவு வணக்கம் #👬 பிரெண்ட்ஷிப் ஸ்டேட்டஸ்\nசென்னை பிரசாத் லேப் இன்று நடந்த திடீர் சந்திப்பு மனோஜ் கிருஷ்ணா தேஜாஸ்ரீ த���சிய விருது அர்ச்சனா கயல் தேவராஜ் #🤵நடிகர்கள் #💐வாழ்த்து #👰நடிகைகள் #🎬 சினிமா #🌙இரவு வணக்கம்\nஅழகு நடிகை காஜல் அகர்வால் #🤵நடிகர்கள் #👰நடிகைகள் #🎥 மாஸ் சீன்ஸ் #🎬 சினிமா #📽️ சினிமா டயலாக்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:11:59Z", "digest": "sha1:5UCMU3DLUZNG4Z66CQCZKIFA677YMXSE", "length": 11927, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் உரையாடுதல் , சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல்\nஅத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.\n14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி - அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.[2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Dalal2010p49 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T20:17:14Z", "digest": "sha1:BQ2H2B6QHZ25PBACRX3YBIZAFZU455RG", "length": 6819, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்குவர் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுக்குவர் சட்டம் என்பது மட்டக்களப்பு பகுதியில் வழங்கப்பட்ட வழக்கங்களை முதன்மையாக வைத்து ஆதிக்க வர்க்க ஆளுமைகளைக் கொண்டு ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட சட்டம் ஆகும்.\nபேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டது போல் சமூகத்தில் மக்கள் நடத்தைக்கான முழுமையான விதிகளாக இச்சட்டங்களை விளங்கிக்கொள்வதனால் இவை ஆக்கிரமிப்புச் செலுத்தும் குழுவின் விருப்பத்தை வெளிப்படுத்துவதோடு சமூகத் தொடர்புகளையும் பொது ஒழுங்குகளையும் ஆக்கிரமிக்கும் குழுவிற்கு வாய்ப்பளிக்கத்தக்க வகையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.[1]\nஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியை கட்டுப்படுத்தும் தந்திரத்தின் நோக்கத்துக்கமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய மட்டக்களப்பு ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் மட்டக்களப்பில் பின்பற்றியதாக தெரியவில்லை.\n↑ இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல், அம்பலவாணர் சிவராஜா, நூலகம் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/163", "date_download": "2019-10-20T19:17:59Z", "digest": "sha1:JULONYBDE4BFGOHLKAERABKWV3JATU4G", "length": 6503, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/163 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nLLSLLLLSLLLSHHALLLA HMDA AMLLLSS MMMLLLLSSSLLLSLLLSAAA இதுவன்றே - மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே\n(அற்புதத் திருவந்தாதி - 67) இப்பாடல்கள் 11ஆம், திருமுறையில் காணப்படுவதால் இங்கே குறிப்பிடப் பெற்றாலும் பாடப்பட்ட காலத்தை நோக்கினால் கி.பி. 3ம், நூற்றாண்டைச்சேர்ந்த பாடலாகும். திருமுருகாற்றுப் படைக்கு அடுத்தபடியாக விளங்கும் அம்ம��யின் பாடல் ஒளி, ஒளிவிளக்கு என்ற இரண்டையுமே குறிப்பதை மேலே காட்டியுள்ள பாடல்கள் அறிவிக்கும்.\n8ம் நூற்றாண்டில் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனாரும் தாம் இயற்றிய பொன் வண்ணத்து அந்தாதியில்,\n-உயிருட்ம்பாகிய சோதியைப் தொக்குமினோ -\nமேலே காட்டப் பெற்ற எடுத்துக் காட்டுகள் சங்ககாலத்தில் இருந்து 10ம் நூற்றாண்டு வரையுள்ள சைவ சமய வளர்ச்சியில் ஒளி வழிபாடு எங்கனம் பெரியதோர் இடத்தைப் பெற்றிருந்தது என்பதை அறியலாம். பதினோரு திருமுறைகளிலும் சோதிபற்றி வரும் நூற்றுக் கணக்கான குறிப்புகளில் இடங்கருதி ஒரு சிலவற்றையே எடுத்துக் காட்டியுள்ளோம். .\n12ம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம் அம்பலத்து ஆடுகின்றவனை உணர்ந்து ஒதற்கரியவன்’ என்று குறிப்பிடும் அதே நேரத்தில் அலகில் சோதியன்’ என்றும் பாடுகிறார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/108", "date_download": "2019-10-20T18:54:33Z", "digest": "sha1:WCDKRFT4IBCPM53EPVWK2FVB5NGNPUCL", "length": 6928, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/108 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n108 இ லா. ச. ராமாமிருதம்\nகசி, இன்று காலையில் பருப்புசிலி நன்றாகப் பண்ணி யிருந்தாய். ஆபீஸுக்குப் போகும் அவசரத்தில் அனுபவித் துச் சாப்பிட முடியவில்லை. இப்போ கொண்டு வா. சாதத் தில் பிரட்டி, காப்பிக்கு முன்னால் ஒரு உருண்டை ஒரு டென்னிஸ் பால், டி.பன் மாதிரி அடிக்கிறேன்.”\nசரிதான், ஆண்டாளுக்குத்தான் கொஞ்சம் வெச்சிருக் கேன். அதற்குப் பூனையாட்டம் வட்டமிடவேண்டாம். இதென்ன முச்சந்தி மூணு வேளையும், குழந்தை பருப்புஞ் சாதத்துக்கு அழற மாதிரி காலையில் பண்ணினது இன்னும் அப்படியே உக்காந்திருக்குமா காலையில் பண்ணினது இன்னும் அப்படியே உக்காந்திருக்குமா\nதர்க்கமும் மொணமொனப்பும் ஒயும் தறுவாய்க்குச் சற்று சமாதானம் பண்ணுகிற மாதிரி, சரி. வேனுமானால் ஏதாவது டியன் பண்ணிடறேன். உங்களுக்குத்தான் குழம்புமா உப்புமா உசிராச்சே இன்னி சாயங்காலம் ஜவுளிக் கடைக்குப் போவோமா இன்னி சாயங்காலம் ஜவுளிக் கடைக்குப் போவோமா\n” இந்தக் குத்தலை வாங்கிக்கொள்ளாதது மாதிரியே, “அத்தரதையா ரவிக்கையே இல்லை.”\nஇதென்ன அக்ரமம்: முந்தா நேற்றுக்கூடப் பார்த் தேனே, உன் பெட்டியை ஒழித்து அடுக்கிக்கொண்டிருந் தையே, ஒரு போர் இருந்ததே\n“எல்லாம் பழசு, ஆண்டாளுக்குக் கொடுத்துட்டேன்.”\n உங்கள் கூட்டமே அல்பக் கூட்டம்தானே\nஆண்டாள் வந்ததிலிருந்தே, சுசிக்கு வாய் அதிகரித்து விட்டது.\nஇப்படியே, காரணம் ஸ்பஷ்டமாய் உணர முடியாமலே அவனுக்கும் ஆண்டாளுக்குமிடையில் ஊமைப் பகை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/74", "date_download": "2019-10-20T19:08:36Z", "digest": "sha1:IJEI3QQCKPCGNREZIMMMXMBGLJRZWMXQ", "length": 6260, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n17. மண்ணா வலினால் புகலென்றே மாற்றார் காலிற் போய்வீழ்ந்து கண்ணா லறியா வுளவெல்லாங் காட்டிக் கொடுத்தே கருதாரால் உண்ணா வுறவை யொழித்தந்தோ வுலகா ளுரிமை பெற்றவிழி நண்ணார் போலப் பாழ்ங்கடலே வுலகா ளுரிமை பெற்றவிழி நண்ணார் போலப் பாழ்ங்கடலே நலியா நின்று தொலையாயே. 18. துணையாக நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகி இணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல் அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியே புணே ப பா வந்த பாழ்ங்கடலே நலியா நின்று தொலையாயே. 18. துணையாக நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகி இணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல் அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியே புணே ப பா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே, 19. நன் றே) 1.1ழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே மூன்றார் போலப் பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே, 19. நன் றே) 1.1ழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே மூன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் ” என்றே { /லம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகல�� விட ரெய்தித் தன் றா யாழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 20. அன்னை புலம்பத் தந்தையழ ஆவா வென்றே மக்களழத் தன் னை 1-ம்பத் தங்கையழத் தாவா நின்றே யொக்கலொடு பொன் னை யிழந்துங் கைவந்த பொருளை யிழந்தும் மணிமாடக் தன் னை யிழந்தும் வடபாலி தன் னை யடைந்தார் தமிழ்மக்கள். 18. அணியே புணை- தன்மீது பாடிய தமிழ்ப்பாட்டுக் களின் இனிமை கண்டே மேலும் காணப் பொங்கியது. 20, புலம்பல்- தனித்தல், அழுதல். தன்னை - அண்ண ன். தாவா என் று தாவி, விரைந்து.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/rakshida-and-shakeela-starrer-telugu-nijam-tamil.html", "date_download": "2019-10-20T18:45:43Z", "digest": "sha1:XIB6UFKMJLZ7E5XIKKSFIPRZLO5ECU5N", "length": 15763, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரக்சிதாவின் 'நிஜம்' | Rakshida and Shakeela starrer Telugu movie Nijam comes to Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச���ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழுக்கு வந்து பின்னர் கன்னடத்துக்குத் தாவி அங்கிருந்து தெலுங்கிலும் கலக்கும் ரக்சிதா, தெலுங்கில் நடித்துள்ள நிஜம் என்ற படம் தற்போது அதே பெயரில் தமிழுக்கு டப் ஆகி வருகிறது.\nதம் படம் தமிழுக்கு வந்தவர் ரக்சிதா. இப்படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் லயித்துப் போனார்கள். ஆனால், தயாரிப்பாளர்களுக்குத்தான் ரக்சிதா மீது ஈர்ப்பு வரவில்லை. இதனால் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு வரவில்லை.\nமதுர படத்தில் விஜய்யுடன் கிளாமரில் கலக்கினார். அத்தோடு முடிந்தது ரக்சிதாவின் தமிழ் திரையுலக அனுபவம். இதையடுத்து தாயகமான கன்னடத்துக்குக் கிளம்பினார்.\nஅங்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தாதல் தொடர்ந்து கன்னடத்திலேயே நடித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது தெலுங்குக்குப் போய் வருவார். அப்படி தெலுங்கில் நடித்த படம்தான் நிஜம்.\nமகேஷ்பாபு ஹீரோவாக நடித்த அப்படத்தில் ரக்சிதாவுடன், ஷகீலாவும் கிளாமரில் கலக்கியிருந்தார். காமெடி கலந்த கிளாமர் வேடத்தில் ஷகீலாவும் அப்படத்தில் பேசப்பட்டார்.\nஇப்போது இப்படத்தை தமிழுக்குக் கொண்டு வருகின்றனர். டப் ஆகி வரும் இப்படத்தை நிஜம் என்ற பெயரிலேயே கொண்டு வருகின்றனர்.\nஷகீலாவின் கிளாமரும் காமெடியும் சிறப்பாக வந்திருந்ததால் இப்படத்தை மலையாளத்திற்கும் கொண்டு போகின்றனர். யதார்த்தம் என்ற பெயரில் நிஜம், மலையாளம் பேசப்போகிறது.\nசமீபகாலமாக டப்பிங் படங்கள் தமிழில் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கிலப் படங்கள்தான் என்றில்லாமல் ஏராளமான தெலுங்குப் படங்களும் டப் ஆகி தமிழைக் கலக்க ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் நிஜமும் தமிழ் பேச வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபடம் டப்பிங்காக இருந்தாலும் ரக்சிதா, ஷகீலாவின் 'கலக்கல்' ஒரிஜினலாக இருக்கும் என்று தைரியமாக நம்பலாம்\nஐ லவ் யு சேரப்பா.. ரசிகை போட்ட டிவிட்.. உருகிய சேரன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஇது ஸ்ரீதேவியா இல்ல ஜான்வி கபூரா.. யாருக்குய்யா சிலை வச்சுருக்கீங்க\nகொண்டை ஊசி இடுப்பழகி.. நடிகையின் இடுப்பு மடிப்பில் மயங்கிப்போன இளைஞர்.. கவிஞராகவே ஆயிட்டாருய்யா\nசேலை கிளாமர்.. நடிகை ரம்யா பாண்டியனால் அப்செட்டான ஃபேன்ஸ்.. என்னாச்சு பாருங்க\nசும்மா இருக்க���றவங்களையும் உசுப்பேத்தி.. இப்படி சுண்டி இழுத்துட்டாரே ரம்யா பாண்டியன்\nட்ரென்ட்டாகும் விநாயகர் சதுர்த்தி.. போட்டி போட்டு வாழ்த்து சொல்லும் அஜித், விஜய் ரசிகர்கள்\nஎன் ரசிகர்கள் என்னை கொல்லப் போகிறார்கள்... மிரளும் பிரபாஸ்\nகர்மா ச்சும்மா வச்சு செய்யும் நீ என்ன பெரிய ஹாலிவுட் டைரக்டரா நீ என்ன பெரிய ஹாலிவுட் டைரக்டரா\nஜெயம் ரவி.. என்ன செய்யுறோம்னு தெரிஞ்சுதான் செய்றீங்களா யு டச்டு எ ராங் நர்வ்\n#RIPVijay பிரச்சினை.. எல்லை மீறியது சண்டை.. கேலி செய்த அஜித் ரசிகரை கத்தியால் குத்திய விஜய் ரசிகர்\nநெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல, தளபதி ரசிகர்களே.. இவரு சொல்றத கேளுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/02/10/tamilnadu-no-grand-celebrations-on-my-birth-day-aid0090.html", "date_download": "2019-10-20T18:53:56Z", "digest": "sha1:EGMYWWVCVLDJYXJT3BGINCMDG2JLZGI6", "length": 21617, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொண்டர்களிடம் ஜெ. கேட்கும் பிறந்த நாள் பரிசு.. 40க்கு 40! | No grand celebrations on my birth day: Jaya to cadres | தொண்டர்களிடம் ஜெ. கேட்கும் பிறந்த நாள் பரிசு.. 40க்கு 40! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொண்டர்களிடம் ஜெ. கேட்கும் பிறந்த நாள் பரிசு.. 40க்கு 40\nசென்னை: தனது பிறந்தநாளின்போது ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும், பிறந்தநாளையொட்டி தன்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி ஒன்றுதான் தொண்டர்கள் எனக்கு அளிக்கும் இணையில்லா பரிசாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில் தான் இருக்கிறது என்பதில் பூரண நம்பிக்கை கொண்டே எனது பொதுவாழ்வை மேற்கொண்டு வருகிறேன் என்பதை தமிழக மக்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் தொண்டர்களும் நன்கு அறிவீர்கள்.\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை, அவர் தன்னுடைய பிறந்த நாளை ஒரு போதும் கொண்டாடியது கிடையாது. அன்றைய தினம் யாரையும் அவர் சந்திக்கவும் மாட்டார்.\nபுரட்சித் தலைவரால், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பிறகு தான் புரட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று, அவரது பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை முதன் முதலாகத் தொடங்கினேன். அப்போதும் கூட, அந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு போதும் கலந்து கொண்டது கிடையாது.\nஅது போலவே உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும் அவர் நடந்த பாதையில், அவரின் பாதச் சுவட்டில் பயணிப்பதிலேயே எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனவே, என்னுடைய பிறந்த நாளன்று யாரும் என்னை சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதே வேளையில், எனது பிறந்த நாளையொட்டி ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கட்சி தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும், இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெரு வாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதற்கு மாறாக, கட்சி தொண்டர்கள் யாரேனும் பிரம்மாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் அது என்னை வருத்தப்படுத்துமே தவிர ஒரு போதும் திருப்திபடுத்தாது.\nஎளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கட்சி கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கட்சி தொண்டர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.\nகடந்த மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் அலைவரிசை பணத்தை களம் இறக்கி நாள்தோறும் அவர்கள் நடத்திய ஆடம்பர விழாக்களும், அவசியமற்ற படாடோபங்களும் மக்களை முகம் சுளிக்க வைத்ததோடு, கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவின் படுதோல்விக்கு அவர்களின் அந்த ஆடம்பரங்களும் ஒரு காரணமாயின என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஅதிமுக ஆட்சி அமைந்து ஏறத்தாழ ஒன்பது மாதங்களை தொட்டு விட்ட நிலையிலும் இன்று வரை எந்த ஒரு ஆடம்பர நிகழ்ச்சிகளையும் நடத்தாமல், அரசு திட்டங்களைக் கூட காணொளிக் காட்சிகளின் மூலமே துவக்கி வைத்தும், மக்களின் வரிப் பணத்தை துளியும் வீணடிக்காத நம் கழக அரசின் எளிமையை���ே, கழக கண்மணிகளாகிய நீங்களும் முன் மாதிரியாகக் கொண்டு எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளை இல்லார்க்கு உதவுகின்ற நன்னாளாக கடைபிடித்திட வேண்டும் என்று வேண்டுகிறேன்.\nஅதே வேளையில், வரும் நாடாளுமன்ற மக்கள் அவை பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழகத்தின் வெற்றி ஒன்று தான் என் கண்மணிகளாகிய நீங்கள் எனக்கு தருகின்ற இணையில்லா பரிசாக இருக்கும் என்பதை இப்போதே நீங்கள் உணர்ந்து வெற்றிக் கனி கொய்திட விவேகத்தோடு விரைந்திடுங்கள் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க\nஇவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\n\\\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\\\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா.. வெப் சீரிஸாக வருமா\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha admk ஜெயலலிதா பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/women-s-body-recovery-in-rotten-condition-in-kovai-319366.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:48:03Z", "digest": "sha1:IIY7TY6ZRGYOVWIX3PIF7MQADJB2UK37", "length": 14476, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை அவிநாசி சாலையில் நிர்வாண நிலையில் அழுகிய பெண் ��டலம் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி | womens body recovery in rotten condition in kovai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை அவிநாசி சாலையில் நிர்வாண நிலையில் அழுகிய பெண் சடலம் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி\nகோவை: கோவையில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்றினை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.\nகோவை அடுத்த நீலம்பூரில் அவிநாசி சாலையில் வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்ட��� அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஉயிரிழந்த பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார், நிர்வாண நிலையில் சடலம் இருந்ததால், வேறு ஏதேனும் காதல் விவகாரமா என்பது குறித்து அரசூர் போலீசார்கள் விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-husband-in-vellore-arrested-for-torturing-his-wife-118120500014_1.html", "date_download": "2019-10-20T19:53:54Z", "digest": "sha1:RWU32QVXKOUGM3A6Z43FJ2I5EZIIBJEW", "length": 11433, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூ. 500 கொடுத்தால் விபச்சாரத்திற்கு வருவார்: மனைவியின் மொபைல் எண்ணை பரப்பிய கணவன் கைது | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரூ. 500 கொடுத்தால் விபச்சாரத்திற்கு வருவார்: மனைவியின் மொபைல் எண்ணை பரப்பிய கணவன் கைது\nமனைவி மீது உள்ள கோபத்தில் அவர் குளிப்பதை படம் எடுத்து 500 ரூபாய் பணம் கொடுத்தால் இவர் விபச்சாரத்திற்கு வருவார் என சமூகவலைதளத்தில் மனைவியின் மொபைல் எண்ணை பரப்பிய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.\nவேலூரை சேர்ந்தவன் குமார். இவனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.\nமதுப்பழக்கத்திற்கு ஆளான குமார் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளான். இதனால் அவர்களுக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில் கொடூரன் குமார் மனைவியை பழிதீர்க்க அவர் குளிக்கும் போது வீடியோ எடுத்து 500 ரூபாய் பணம் கொடுத்தால் இவர் விபச்சாரத்திற்கு வருவார் என மனைவியின் செல்போன் எண்ணுடன் அந்த வீடியோவை பரப்பியுள்ளான்.\nஇதனையடுத்து பல்வேறு நபர்கள் சசிகலாவிற்கு போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சசிகலா விஷம் குடித்துள்ளார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் போலீஸார் அயோக்கியன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமனைவியை பழிதீர்க்க நண்பர்கள் மூலம் பாலியல் தொல்லை அளித்த சைக்கோ கணவன்; வேலூரில் அதிர்ச்சி\nபுடவை கட்ட மறுத்த மனைவி: விவாகரத்து கோரிய கணவர்\nமனைவியை பழிதீர்க்க 3 வயது மகளை கற்பழித்த தந்தை\nஎதிர் வீட்டில் பையன், வெளிநாட்டில் கணவன்: கள்ளக்காதல் விபரீதம்\nகள்ளக் காதலனுடன் பேசி ...கணவனை கொல்ல முயன்ற மனைவி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/a-women-won-one-and-half-crores-because-of-cabbage-118120600021_1.html", "date_download": "2019-10-20T20:05:01Z", "digest": "sha1:EFB6U52WFDIVWSTGDQUMW6Z37ZEBYOGD", "length": 10519, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "முட்டைகோஸ் வாங்க சென்ற இடத்தில் அடித்த லக்: ரூ. 1½ கோடிக்கு அதிபதியான இளம்பெண் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுட்டைகோஸ் வாங்க சென்ற இடத்தில் அடித்த லக்: ரூ. 1½ கோடிக்கு அதிபதியான இளம்பெண்\nஅமெரிக்காவில் முட்டைகோஸ் வாங்க சென்ற பெண்ணிற்கு 1½ கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த வனேசா வார்ட் என்ற பெண் முட்டைகோஸ் வாங்க தனது தந்தையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அங்கு காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அந்த பெண் வாங்கினார்.\nமுட்டைகோஸில் ஒரு கூப்பன் இருந்தது. அந்த கூப்பனை வைத்து அந்த பெண் ஒரு வீல் கேமை விளையாடினார். விளையாட்டின் முடிவில் அந்த பெண் ரூ. 1½ கோடிக்கு அதிபதியானார். இந்த ஆச்சரியத்தை நம்ப முடியவில்லை என அந்த பெண் தெரிவித்தார். இந்த பணத்தை வைத்து டிஸ்னி லேண்ட் செல்லவிருப்பதாக அந்த பெண் கூறினார்.\nயுடியூப்பில் கலக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த சோகம் - கவலையில் சாப்பாட்டு பிரியர்கள்\nடேட்டிங் ஆப்பால் இளம்பெணுக்கு நேர்ந்த பரிதாபம்\nசென்னையில் 2.0 படத்தின் கலக்கலான ஆறாம் நாள் வசூல் விவரம்\nபலமுறை உல்லாசம்: இருமுறை கருகலைப்பு: இருண்டுபோன இளம்பெண்ணின் வாழ்க்கை\nஇனி எல்லாமே இப்படித்தேன்... விஷ்ணு விஷால் மட்டும் விதிவிலக்கா என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elephanthills.org/rainforestrevival/2013/11/glowing-fungus-tamil/", "date_download": "2019-10-20T20:10:52Z", "digest": "sha1:KB5M2P3Y6N2E64COHOUHXN7QPCDL55KH", "length": 11842, "nlines": 102, "source_domain": "elephanthills.org", "title": "ஒளிரும் காளான்கள் – Rainforest Revival", "raw_content": "\nபள்ளிப் பருவத்தில் என் வீட்டுக் கடிகாரத்தின் எண்களும் முட்களும் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் சாமி மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய இளம்பச்சை நிற விக்கிரகம் இருக்கும். இரவில் மாதா ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். பிற்காலத்தில் உயிரில்லாத இப்பொருட்கள் ஒளிர்வதற்கான காரணம் ரேடியம் (radium) என்ற வேதியியல் தனிமம் எனவும், அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி – பியர் க்யூரி தம்பதியரைப் பற்றியும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.\nசிறு வயதில் கோடை விடுமுறையில் கிராமத்துக்குப் போனபோது, இரவு நேரங்களில் பச்சை நிறத்தில் மினுக்மினுக் என விட்டுவிட்டு எரிந்துகொண்டே மெல்லப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைக் கண்டு வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறேன். இளஞ்சிவப்பிலும் இளம் பச்சையிலும் ஒளி வீசிக்கொண்டு தரையில் ஊர்ந்து செல்லும் செவ்வட்டை (glowworm) பூச்சியைக் கண்டு கண்கள் அகல விரியப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இந்த ஒளி உமிழும் நிகழ்வு, உயிர்ஒளிர்வு (bioluminescence) எனவும் அதற்கான காரணி லூசிபெரேஸ் (luciferase) எனும் நொதியே (enzyme) என்பதையும் கல்லூரியில் படித்திருக்கிறேன்.\nஇந்த ஒளிரும் தன்மை காளான்களுக்கும் உண்டு. உலகில் சுமார் 71 வகையான காளான்கள் இப்படி ஒளி உமிழும் தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காளான்களின் வித்துகள் (spores) ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காகவே இத்தகைய ஒளி உமிழும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன. இத்தன்மையை இவை எப்படிப் பெறுகின்றன இவ்வகையான காளான்களின் திசுக்களில் உள்ள லூசிபெரேஸ் எனும் நொதியானது லூசிபெரின் எனும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை (oxidation) ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் தென்படும் பூஞ்சைகளையும் காளான்களையும் ஆவணப்படுத்தி சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் எனது சக ஊழியர்களான ரஞ்ஜனி, திவ்யா, சங்கர் ராமன் ஆகியோருடன் ஈடுபட்டிருந்தேன். அந்நூலுக்காகக் காளான்களை எங்கு பார்த்தாலும் பல கோணங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் சில வகைக் காளான்கள் இரவில் ஒளிரும் தன்மையைக் கொண்டவை என்பதைப் படித்து அறிந்திருந்தேன். ஆனால் பார்த்ததில்லை. (அந்த நூலை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்).\nஅண்மையில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் களப்பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், சாலையோரமாக வீழ்ந்து கிடந்த மரத்தில் கொத்தாக முளைத்திருந்த காளான்களைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தினேன். அருகில் சென்று பார்த்தபோது அது இரவில் ஒளிரும் காளான் வகை எனத் தெரிந்தது. அப்போதே இரவானதும் அக்காளானை வந்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். வாகனப் போக்குவரத்து இல்லாத நடு இரவில் சக ஊழியர்கள் சிலருடன் அந்த இடத்தை அடைந்தேன். காளான் இருக்கும் இடத்துக்குச் சற்று முன்பே வண்டியை நிறுத்தி அதனருகே நடந்து சென்றேன்.\nஇரவில் பார்க்கக் கண்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக டார்ச் இல்லாமலேயே அதனருகில் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட பிறை நிலவின் மெல்லிய ஒளி வீசியது. இருட்டில் ஒளிர்வதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாததைக் கண்டு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. காளான்கள் வீசும் ஒளி கும்மிருட்டில்தான் நம் கண்களுக்குப் புலப்படும் என்பதை உணர்ந்து மழைக்காக எடுத்துவந்த குடையைப் பிடித்து அதனுள் இருந்த குடைக்காளான்களைக் கண்டேன். அந்தக் கும்மிருட்டில் அவை மெல்லிய இளம்பச்சை நிற ஒளியை உமிழ்வதைக் கண்டு எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. எதிர்பார்த்து வந்தது நிறைவேறியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இயற்கையின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. அதைப் பார்த்தது என் வாழ்வின் மறக்க முடியாத அற்புதங்களில் ஒன்று\nஒளிரும் காளான்கள். படம் : கல்யாண் வர்மா\nதி ஹிந்து தமிழ் தினசரியில் 23 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை. இதற்கான உரலி இதோ.\nK Chitra on தட்டாம்பூச்சி பார்க்கலாம் வாங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-20T19:48:42Z", "digest": "sha1:L43FS3MOPINXBDSHONSAWYI3AXU4SBQR", "length": 5926, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "பொன்னுத்துரை | Maraivu.com", "raw_content": "\nதிரு மனோகரன் பொன்னுத்துரை (தோழை) – மரண அறிவித்தல்\nதிரு மனோகரன் பொன்னுத்துரை (தோழை) தோற்றம் 16 NOV 1949 மறைவு 30 SEP 2019 யாழ். அரியாலையைப் ...\nதிரு பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் பிறப்பு 15 MAR 1958 இறப்பு 22 AUG 2019 யாழ். காரைநகரைப் ...\nதிருமதி பொன்னுத்துரை ஈசுவரி – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுத்துரை ஈசுவரி பிறப்பு 23 SEP 1949 இறப்பு 07 AUG 2019 யாழ். கரணவாய் மண்டானைப் ...\nதிருமதி பொன்னுத்துரை பாக்கியம் – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுத்துரை பாக்கியம் பிறப்பு 15 APR 1925 இறப்பு 07 JUL 2019 யாழ். காரைநகர் ...\nதிரு சிவகுமார் பொன்னுத்துரை (Photo பாலா, மச்சி) – மரண அறிவித்தல்\nதிரு சிவகுமார் பொன்னுத்துரை (Photo பாலா, மச்சி) பிறப்பு 05 MAY 1962 இறப்பு 20 JUN 2019 யாழ். ...\nதிருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு 13 APR 1939 இறப்பு ...\nதிரு சூரியதாசன் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிரு சூரியதாசன் பொன்னுத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு 27 JUL 1955 இறப்பு ...\nதிரு சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிரு சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு 22 JUN 1928 இறப்பு ...\nதிருமதி பொன்னுத்துரை செல்லம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுத்துரை செல்லம்மா – மரண அறிவித்தல் பிறப்பு 20 MAY 1938 இறப்பு ...\nதிருமதி பொன்னுத்துரை புஸ்பமலர் – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுத்துரை புஸ்பமலர் – மரண அறிவித்தல் பிறப்பு 11 MAY 1958 இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8056.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:02:06Z", "digest": "sha1:D3G3RDECIMLRCPEED3YLDL3HFJJJC4XD", "length": 21485, "nlines": 64, "source_domain": "www.tamilmantram.com", "title": "5ம் பகுதி கள்ளியிலும் பால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > 5ம் பகுதி கள்ளியிலும் பால்\nView Full Version : 5ம் பகுதி கள்ளியிலும் பால்\n புத்தக வெளியீடு இருக்குல்ல. அதுக்குத்தான் மகளத் தூங்க வெச்சுட்டு நானும் அவரும் வேலை பாக்குறோம்.\"\n\"மகளத் தூங்க வெச்சுட்டு...நீயும் அவரும் வேல பாக்குறீங்களா பெரிய ஆளுதான் நீ. கேட்டா புத்தக வெளியீடுன்னு சொல்வ.\" (குறும்புடன் சொன்னாள் சந்தியா)\n(பொய்க் கோபத்துடன்) \"நீ அடி வாங்கப் போற. ஒன்ன மாதிரியா நான் அஞ்சுமாடி மகன், புதுமுக நடிகன், ஹாஸ்பிடல் ஓனர், இண்டஸ்டிரியலிஸ்ட்.....அத்தோட புதுப்புது பசங்க. வெளுத்து வாங்குற. எனக்கிருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.\" (பொய்யாக அலுத்துக் கொண்டாள்)\n சினிமாக் கவிஞர்னு நிரூபிக்கிற பாரு. வரிசையா அடுக்குறா. ஒங்க சினிமாவுல இல்லாததா. அந்தப் புதுமுக நடிகர் திரிந்தும் திரியாமலும் ஜெய்தீப். நீ கூட இண்ட்ரோ குடுத்தியே. நியாபகம் இருக்கா அவன பைக்ஸ் அண்டு பேரல்ஸ்ல பாத்தேன். சரி. ஏற்கனவே சாப்ட பிரியாணிதானன்னு கிட்டப் போய்ப் பேசலாம்னு பாத்தேன். ஆனா அவன் அதே படத்துல நடிச்ச இன்னொரு ஹீரோ பின்னாடி ஓடுறான். என்னத்தச் சொல்றது அவன பைக்ஸ் அண்டு பேரல்ஸ்ல பாத்தேன். சரி. ஏற்கனவே சாப்ட பிரியாணிதானன்னு கிட்டப் போய்ப் பேசலாம்னு பாத்தேன். ஆனா அவன் அதே படத்துல நடிச்ச இன்னொரு ஹீரோ பின்னாடி ஓடுறான். என்னத்தச் சொல்றது மொதவாட்டி அவனோட ஜி.ஆர்.டி கிராண்டு போறப்பவே எனக்கு ஒரு டவுட்தான். ம்ம்ம்...இப்பிடி இருக்கு சினிமா. இதுல நீ என்னயச் சொல்ல வந்துட்டியா மொதவாட்டி அவனோட ஜி.ஆர்.டி கிராண்டு போறப்பவே எனக்கு ஒரு டவுட்தான். ம்ம்ம்...இப்பிடி இருக்கு சினிமா. இதுல நீ என்னயச் சொல்ல வந்துட்டியா வரவர ஆம்பிளைங்களே சரியில்லை. சரி. சரி. நான் சொல்ல வந்ததையே விட்டுட்டு வேறெதையோ பேசிக்கிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம். சரவணன் மெயில் அனுப்பீருக்கான். இந்தியாவுக்கு வர்ரானாம்.\" (கொஞ்சம் இறுகியது சந்தியாவின் குரல்)\n ஏண்டி...புருஷன் வர்ரான்னு சந்தோஷமாச் சொல்லாம இப்பிடிச் சோகமாச் சொல்றியே இது ஒனக்கே நல்லாயிருக்கா\n சரவணன் எப்படி எனக்குப் புருஷனானான் விட்டா எனக்குத் தாலியே கட்டி அவனோட நெதர்லாண்டுக்கு அனுப்பீருவ போல விட்டா எனக்குத் தாலியே கட்டி அவனோட நெதர்லாண்டுக்கு அனுப்பீருவ போல\" (சுருக்கென்று கேட்டாள் சந்தியா. சரவணன் அவளது கணவன் என்பதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.)\n ஒன்னோட மகனுக்கு அவந்தான் அப்பான்னா....அவனுக்கு நீ யாரு ஒனக்கு அவன் யாரு\n\"சரி. இந்த கே.பாலச்சந்தர் மாதிரி கேக்குறத நீ கொஞ்சம் நிறுத்து. ஊருக்கெல்லாம் artifical inseminationன்னு சொல்லீருக்கேன். ஒன்னோட டமாரத்த இந்த விஷயத்துல அடிச்சி��ாத.\" (கொஞ்சம் அமைதியாகக் கெஞ்சும் குரலில் சொன்னாள்.)\n(தேன்மொழியும் அமைதியானாள்.) \"சீச்சீ. அப்படிச் செய்வேனாடி ஏதோ கிண்டலுக்குச் சொன்னா...சீரியஸ் ஆயிட்டியே. ம்ம்ம்...அந்தக் கொழந்தைக்கு அவந்தான் அப்பான்னு யார் கிட்டயும்......ஏன் ஏதோ கிண்டலுக்குச் சொன்னா...சீரியஸ் ஆயிட்டியே. ம்ம்ம்...அந்தக் கொழந்தைக்கு அவந்தான் அப்பான்னு யார் கிட்டயும்......ஏன் சரவணன் கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா சரவணன் கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா\n திடீர்னு அப்படிச் சொல்லீட்டேன். சரி. நம்ம கதைக்கு வருவோம். சரவணன் சென்னைக்கு வர்ரானேடி. என்ன பண்றது பாக்குறதா வேண்டாமா சுந்தர அவன் கண்ணுல காட்டாம எப்படி இருக்குறது வீட்டுக்கெல்லாம் வருவானேடி\n\"சென்னைக்கு வந்தான்னா...போய்ப் பாரு. வழக்கம் போல ...அதது..இததுன்னு...பிரியாணி போடுங்க. ஆனா வீட்டுக்கெல்லாம் அவன் வருவானே. சுந்தரப் பாத்துட்டான்னா கண்டிப்பா யாருன்னு கேப்பான். அவனுக்குச் சொல்லாம இருக்க முடியாது. அதே நேரத்துல நீ artificial insemination செஞ்சிருக்குறன்னு நெனைக்கிற அப்பாம்மாவுக்கு அது சரவணனுக்கேத் தெரியாதுங்குறதுங்குறது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம். நம்ம காலேஜ்ல சேந்ததுல இருந்து ஒங்க வீட்டுக்கு வர்ரவனாச்சே அவன். பேசாம சுந்தர் விஷயத்தை அவனுக்குச் சொல்லீட்டா கண்டிப்பா யாருன்னு கேப்பான். அவனுக்குச் சொல்லாம இருக்க முடியாது. அதே நேரத்துல நீ artificial insemination செஞ்சிருக்குறன்னு நெனைக்கிற அப்பாம்மாவுக்கு அது சரவணனுக்கேத் தெரியாதுங்குறதுங்குறது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம். நம்ம காலேஜ்ல சேந்ததுல இருந்து ஒங்க வீட்டுக்கு வர்ரவனாச்சே அவன். பேசாம சுந்தர் விஷயத்தை அவனுக்குச் சொல்லீட்டா அவன் இதக் கூடப் புரிஞ்சிக்க மாட்டானா அவன் இதக் கூடப் புரிஞ்சிக்க மாட்டானா\n(சந்தியாவுக்கு அதில்தான் தயக்கம்) \"அவன் கிட்டச் சொல்றதா அவனும் சுதந்திரப் பறவை. அவனுடைய சுதந்திரத்துல எதுவும் குறுக்க வர்ரத ஏத்துக்க அவனால முடியாது. என் மேல அவனுக்குப் பாசமெல்லாம் உண்டு. நல்ல நண்பனா எனக்கு நெறைய செஞ்சிருக்கான். என்ன இருந்தாலும் அவந்தான நம்பர் 1. அதுக்கப்புறந்தான அவன்களும் இவன்களும். இன்னைக்கும் எந்த அழகான பொண்ணுன்னாலும்......நான் இருந்தா அவங்களைக் கண்டுக்கவே மாட்டான். ஆனா....அந்த உரிமை நட்பைத் தாண்டிப் போகலையேடி. அவன எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மறுக்கலை. அதுனாலதான் எனக்குக் கொழந்தை வேணும்னு ஆச வந்ததும் அவனோட கொழந்தையைச் சுமந்தேன். அதுவும் போன வாட்டி அவன் இந்தியா வந்திருந்தப்போ நான் protection பயன்படுத்துறேன்னு பொய் சொல்லி. ஆனா அத வெளியில சொல்ல முடியுமா அவனும் சுதந்திரப் பறவை. அவனுடைய சுதந்திரத்துல எதுவும் குறுக்க வர்ரத ஏத்துக்க அவனால முடியாது. என் மேல அவனுக்குப் பாசமெல்லாம் உண்டு. நல்ல நண்பனா எனக்கு நெறைய செஞ்சிருக்கான். என்ன இருந்தாலும் அவந்தான நம்பர் 1. அதுக்கப்புறந்தான அவன்களும் இவன்களும். இன்னைக்கும் எந்த அழகான பொண்ணுன்னாலும்......நான் இருந்தா அவங்களைக் கண்டுக்கவே மாட்டான். ஆனா....அந்த உரிமை நட்பைத் தாண்டிப் போகலையேடி. அவன எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மறுக்கலை. அதுனாலதான் எனக்குக் கொழந்தை வேணும்னு ஆச வந்ததும் அவனோட கொழந்தையைச் சுமந்தேன். அதுவும் போன வாட்டி அவன் இந்தியா வந்திருந்தப்போ நான் protection பயன்படுத்துறேன்னு பொய் சொல்லி. ஆனா அத வெளியில சொல்ல முடியுமா அதுக்குத்தான் artificial inseminationன்னு சொன்னேன்.\"\n\"ஏய்...கொஞ்சம் நிறுத்து. எனக்கு இப்பத்தான் இரு டவுட். இத்தன நாள் இது எனக்குத் தோணவேயில்லை. protection நீ பயன்படுத்துறேன்னு சொன்னியே. அப்போ அவன் condom போட்டுக்க மாட்டானா இது ரிஸ்க்காத் தெரியலையா ஒனக்கு இது ரிஸ்க்காத் தெரியலையா ஒனக்கு\n(பெருமூச்சு விட்டாள் சந்தியா) \"ம்ம்ம்....அவன் எவ கூடப் போனாலும் condom இல்லாமப் போகவே மாட்டான். ஆனா என் கிட்ட மட்டும் இல்லை. நாங்க பழகத் தொடங்குனப்போ இருந்தே அப்படித்தான். அதே மாதிரி.....I ensure everybody uses condom but not him. ஆனாலும் இப்ப பெண்களுக்கு மட்டுமான கருத்தடைச் சாதனங்கள் எக்கச்சக்கமா இருக்கேடி. அதுனால எங்களுக்குக் குழந்தை இல்லாமப் பாத்துக்கிட்டோம். ஆனா உடலுறவுன்னு வர்ரப்போ...அது அப்படித்தான்.\" ( சந்தியா சொன்னதைக் கேட்ட தேன் பேச்சில்லாமல் இருந்தாள்)\n ரொம்ப யோசிக்காத. ஏன்னா...எங்களுக்கே தெரியாது. திரும்பவும் சொல்றேன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் நெதர்லாந்து போனது கூட எனக்குப் பிடிக்கலை. அவனப் போகாதேன்னு சொல்லீருந்தா அவனுக்கும் அது பிடிச்சிருந்திருக்காது. அவனைப் பிரிய விரும்பாம அவன் இங்கயே இருந்தான்ன விரும்புனதும் உண்டு. ஆனா அதுக்காக என்னோட காதனாவோ கணவனாவோ என்னை அவன் dominate பண்ண விட முடியுமா\n(தேன்மொழிக்குச் சிரிப்பு வந்தது.) \"நல்லா ஒளர்ர நீ. எனக்கென்னவோ நீ அவனக் காதலிக்கிறன்னுதான் நெனைக்கிறேன். ஒருவேளை அவன் தாலியோடயோ மோதிரத்தோடயோ வந்து கல்யாணம் செஞ்சுக்கோன்னு கேட்டா ஒத்துக்கிருவன்னுதான் நெனைக்கிறேன்.\"\n(சந்தியாவிற்குக் கோவம் வந்தது.) \"ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ காதலா I am not so weak. ஒங்கிட்ட பேசுனா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னு கூப்டா...இப்பிடிக் கொழப்புறயேடி. சரி. வேறெதாவது பேசலாம். என்னவோ புத்தக வெளியீட்டு விழான்னு சொன்னியே...அதப் பத்திச் சொல்லு.\"\n(சிரித்து விட்டாள் தேன்.) \"ஹாஹாஹா..நல்லா பேச்ச மாத்துற நீ. சரி. அப்படியே செய்வோம். ஏற்கனவே புதுப் புத்தகத்தைப் பத்திச் சொல்லீருக்கேன். ஒனக்கு அதுவா நெனைவுல இருக்கும் கள்ளியிலும் பால்னு கவிதைத் தொகுப்புக்குப் பேரு. நீதான் இதுக்கு inspiration. ஒன்னய வெச்சுத்தான் இத்தன கவிதை எழுதீருக்கேன். இதுவரைக்கும் படிச்சவங்களும் நல்லாயிருக்குன்னு சொல்லீருக்காங்க. டைரக்டர் சேரன் கூட அதுல ரெண்டு கவிதைய அவரோட அடுத்த படத்துக்குன்னு சொல்லி வெச்சிருக்காரு. இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு. ஒன்னையும் கூப்பிடுறேன். நீயும் வரனும்.\"\n என்னைய வெச்சு..ஒரு கவிதைத் தொகுப்பே போட்டுட்டியா நீ ஏதோ வெளையாட்டுக்குச் சொல்றன்னு நெனச்சேன். எங்கிட்ட என்னடி நல்ல விஷயம் இருக்குன்னு கவிதையெல்லாம் எழுதீருக்க நீ ஏதோ வெளையாட்டுக்குச் சொல்றன்னு நெனச்சேன். எங்கிட்ட என்னடி நல்ல விஷயம் இருக்குன்னு கவிதையெல்லாம் எழுதீருக்க\" (தன்னை வைத்துக் கவிதை எழுதியிருப்பது சந்தியாவின் ஆர்வத்தைக் கிளறி விட்டது.\"\n\"உன் கிட்ட இருக்குறது அடுத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ..ஒனக்கு நல்லதுங்குறதுதாண்டி கவிதைத் தொகுப்போட கரு. இரு ஒரு கவிதை சொல்றேன் கேளு.\n\"நிறுத்துடி (சொல்லிக் கொண்டிருந்த கவிதையை நிறுத்தச் சொன்னாள் சந்தியா)...எனக்கு ஒன்னும் புரியல. ஏதோ தமிழ் வாத்தியார் செய்யுள் நடத்துற மாதிரி இருக்கு. ஆள விடும்மா. இதுக்கு என்னதான் பொருள்\n(டெலிபோனில் தேனின் புன்னகை சந்தியாவைச் சேரவில்லை.) \"அதாவது கள்ளிக்குள்ள இருக்குற கள்ளிப்பால் நஞ்சுன்னா...அது ஏன் கள்ளியைக் கொல்லலை அதக் கீறிப் பாக்குறவனுக்குத்தான நஞ்சாகுது. அப்ப கள்ளிகிட்ட தப்பா அதக் கீறிப் பாக்குறவனுக்குத்தா��� நஞ்சாகுது. அப்ப கள்ளிகிட்ட தப்பா கீறுனவன் கிட்ட தப்பா இதுதாண்டி நான் கேக்குறது. புரிஞ்சதா\n(உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை சந்தியாவிற்கு) \"புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. என்னைய ஆள விடும்மா. சரி. ரொம்ப நேரமாச்சு. நீ போய் வேலையப் பாரு. நாளைக்குப் பேசுறேன்.\"\nஇருவரும் பேச்சை முடித்துக் கொண்டனர். சுந்தர் விஷயத்தைச் சரவணனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றே யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சந்தியா. கனவில் சரவணனோடு......சரி. சரி. புரியுது. இங்க நிறுத்திக்கிறேன்.\nபுரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு\nகதை மெதுவா நகருது தொடருங்கள்\nஎனக்குக் கவிதையின் அர்த்தம் புரியுது. கதைதான் எங்க போகுதுன்னு தெரிய மாட்டேங்குது.\nசாதென்பான் அப்படின்னா என்னங்க அர்த்தம்\nஎனக்குக் கவிதையின் அர்த்தம் புரியுது. கதைதான் எங்க போகுதுன்னு தெரிய மாட்டேங்குது.\nசாதென்பான் அப்படின்னா என்னங்க அர்த்தம்\nசூதென்பான் அப்படீன்னா என்ன பொருள் அதுக்குத் தெரிஞ்சதுன்னா சாதென்பானுக்கும் தெரியனுமே.\nசாது என்பது பொருட்பெயரா என்ன\nஅதுலயும் ஒரு அஃறிணையைக் குறித்த மாதிரி இருந்ததேன்னு யோசிச்சேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/02/actor-vinay-act-dame999-english-movie.html", "date_download": "2019-10-20T19:34:20Z", "digest": "sha1:J4QBECNW4CWDWSJNWRS7V5EERZL3W4WE", "length": 9659, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வினய் ஆங்கிலப் படத்தில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > வினய் ஆங்கிலப் படத்தில்\n> வினய் ஆங்கிலப் படத்தில்\nவிமலாராமன் நடிக்கும் ஆங்கிலப்படமான Dame 999 படத்தில் அவர் மட்டுமின்றி வேறு பல இந்திய திரை நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குகிறவரும் ஒரு இந்தியர்தான்.\nகேரளாவைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. சுஹன் ராய் படத்தை இயக்குகிறார். இதில் விமலாராமன் மட்டுமின்றி நடிகர் வினய்யும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமான இவர் தற்போது செல்வாவின் நுhற்றுக்கு நுhறு படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர்களுடன் திலகன் உள்ளிட்ட பிரபல மலையாள, இந்தி, ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். படத்தை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்வீர்களா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட��டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/86-photo-note/1111-2017-08-19-06-41-35?Itemid=554", "date_download": "2019-10-20T20:09:51Z", "digest": "sha1:JPYZAZ4NTLIEFDTLM5Z4XIGH5FF3XNBF", "length": 4015, "nlines": 70, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\n“நெஞ்சம் மறப்பதில்லை“ வெளியீடு என் கையில் இல்லை\nநெஞ்சம் மறப்பதில்லை' வெளியீடு தயாரிப்பாளர் மதன் கையில்தான் உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசெல்வராகவன் இயக்கத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கை செய்யப்பட்டு தயாராக இருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. ஆனால் இதன் உரிமையைக் கைப்பற்றி இருக்கும் மதன் பணப் பிரச்சினையில் இருப்பதால், பட வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.\nசமூக வலைதளத்தில் செல்வராகவனிடம் தொடர்ச்சியாக பட வெளியீடு எப்போது என்று கேள்வி எழுப்பவே, தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார் செல்வராகவன்.\n'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீடு குறித்து நீங்கள் விசாரிப்பது என் மனதைத் தொட்டது. விரைவில் வரும். ஆனால் வெளியீட்டு திகதி இயக்குனர் கையில் இல்லை. தயாரிப்பாளர் மதனுக்குதான் அது தெரியும்.\nஉங்கள் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா செய்துள்ள பின்னணி இசை பற்றி எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால், அட்டகாசம்“ என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/houthi-rebel-attack-on-aramco-plants-increases-petrol-and-diesel-price-363632.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-20T20:05:54Z", "digest": "sha1:I6UPNSGNNI63X42VIIOU7VA72HJFQDVX", "length": 18271, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை! | Houthi rebel attack on Aramco plants increases petrol and diesel price - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\nBudget 2019 : மத்திய பட்ஜெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட வரியால் வந்த வினை- வீடியோ\nரியாத்: சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.\nசவுதி அரேபியா ஹவுதி போராளி குழுக்கள் இடையிலான சண்டை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கடந்த சில மாதங்களாக ச��ுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது ஹவுதி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறது.\nகடந்த வாரம் சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய 2 கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. கடந்த 3 மாதங்களில் 6 முறைக்கும் மேல் இது போல தாக்குதல் நடந்துள்ளது.\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nரேடார் கண்ணில் படாமல் மிகவும் தாழ்வாக சென்று தாக்கும் வகையில் இந்த டிரோன்களை பறக்க வைக்கிறார்கள். இதனால் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்துவது இயலாத காரியமாகிறது. இந்த தாக்குதல் நடந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் தாக்கப்பட்ட இடங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படவில்லை.\nஇப்போதைக்கு இங்கு உற்பத்தி தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் சவுதியின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 65 உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த தாக்குதலில் மொத்தம் 5.7 மில்லியன் பேரல் எண்ணெய்கள் நாசம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.\nஇதனால் தொடர்ந்து தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை 1.59 ரூபாயும், டீசல் விலை 1.31 ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த 2017ல் இருந்து பெட்ரோல் டீசல் விலையில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுதான்.\nதினமும் 20-30 பைசா வீதம் பெற்று டீசல் விலை உயர்கிறது. சென்னையில் இப்போதே பெட்ரோல் 74 ரூபாய்க்கும், டீசல் 67 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கிணறுகளில் இன்னும் உற்பத்தி தொடங்காத காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்று கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து.. மக்கள் அச்சம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்\nதீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி\nஅதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் சவுதி வெளியானது அதிரவைக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள்\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nமாயமான 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டது சவுதி\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்\nசவுதி பட்டத்து இளவரசர் புரட்சியில் அடுத்த மைல்கல்... ஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol saudi arabia yeman சவுதி அரேபியா ஏமன் பெட்ரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-20T19:03:34Z", "digest": "sha1:QGZHDZ7H4WLLWHVQOC6RBEIU5ZTLTQGC", "length": 9822, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலிண்டர்: Latest சிலிண்டர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதண்டவாளத்தில் சிலிண்டர்.. வேகமாக வந்து மோதிய ரயில்... யூடியூப்பில் பணம் சம்பாதிக்க விபரீத செயல்\nஇந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nபெண்குழந்தை பெற்றதால் ஆத்திரம்.. சிலிண்டரைத் தூக்கி மனைவியை அடித்த கணவர் கைது\nஊரில் இல்லாத அதிசயம்... சிலிண்டரிலும் கலப்படம்... தண்ணீரை நிரப்பி விற்பனை\nதிருப்பரங்குன்றத்தில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி.. தூங்கி கொண்டிருந்தபோது உடல் சிதறிய பரிதாபம்\nசமையல் எரிவாயு டேங்கர் லாரி டெண்டரில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் நியாயமே இல்லாதது : ஈஸ்வரன்\nசமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்- சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது.. மத்திய அரசு அறிவிப்பு\nசொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளின் உயிரை காத்த கோரக்ப��ர் டாக்டர் கான்\nஒரே நாளில் எத்தனை அடி.. மக்கள் பாவம் இல்லையா\nஷாக்கிங்... சமையல் காஸ் சிலிண்டர் மானியம் ரத்து.. மாதம் ரூ4 விலை உயர்வு\nஜிஎஸ்டி வரி, மானிய குறைப்பு.. இரட்டை அடியால் காஸ் சிலிண்டர் விலை உயர்வு\nஇல்லத்தரசிகளுக்கு ஓர் கசப்பான செய்தி... சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு\nமானியமில்லாத காஸ் சிலிண்டர் விலையில் ரூ.86 திடீர் உயர்வு\nகோலார் அருகே அடுத்தடுத்து வெடித்து சிதறிய 900 காஸ் சிலிண்டர்கள்.. தீ பரவியதால் பரபரப்பு\nமானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.38.50 உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது\nரஷ்யாவில் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் பலி: 12 பேர் படுகாயம்\nநாமக்கல்லில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி\nசென்னை: பைக்கில் வெடித்து வங்கியின் 5வது மாடியில் விழுந்த கேஸ் சிலிண்டர்- 3 பேர் காயம்\nவீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2371721", "date_download": "2019-10-20T20:17:28Z", "digest": "sha1:PPRQI5WO6G7E75WGR3XSLOKHAWZVFAJC", "length": 18880, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்...| Dinamalar", "raw_content": "\nஇந்திய ராணுவம் அதிரடி: பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் ...\nபிலிப்பைன்சில் மஹாத்மா காந்தி சிலை திறப்பு 1\nவர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை துரிதம்: நிர்மலா ... 2\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு 1\nலாரி - டூவிலர் மோதல்: 2 பேர் பலி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது 3\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதம்\nஜம்மு - காஷ்மீருக்கு, 'ஜாலி டூர்': மத்திய அரசு ... 7\nசாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்...\nஉலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் 1981 முதல் செப்., 21ல், சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப் படுகிறது.\nஉலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும். 'அமைதி நிலவ பருவநிலையை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.\nபருவநிலை மாற்றம் இன்றைய உலகின் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. போர் மற்றும் அதனால் இடம்��ெயர்வோர்களின் எண்ணிக்கையை விட, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.\nபருவநிலையை பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் தான், உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். தண்ணீர் பற்றாக்குறையால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் உணவு தேவையை பூர்த்தி செய்வது கடினமாக மாறியுள்ளது.இன்றைய சூழலில், நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது ஆக்கபூர்வ விதத்தில் அமைந்தால் பாராட்டுக்குரியது.\nஆனால் சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகிறது. ஏதாவது இரு நாடுகளில் சண்டை ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த உலக நாடுகளின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். உள்நாட்டு போர் மற்றும் இருநாட்டு போர்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் மற்றும் உடமைகளை இழக்க நேரிடுகிறது. அகதிகளாகவும் மாற்றுகிறது.\nசிரியாவில் உள்நாட்டுப் போர் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இன்னும் சில நாடுகளிடையே உரசல்கள் தொடர்கின்றன. பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அமைதியான உலகை உருவாக்கலாம்.\nRelated Tags சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்... இன்று உலக அமைதி\nமோடி நிகழ்ச்சியில் பங்கேற்காதது வருத்தம்: துளசி கப்பார்ட்(8)\n'பாக்., தரம் தாழ்ந்தாலும் இந்தியா உயர்ந்து நிற்கும் ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் திட்ட வட்டம் (1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணன���களுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோடி நிகழ்ச்சியில் பங்கேற்காதது வருத்தம்: துளசி கப்பார்ட்\n'பாக்., தரம் தாழ்ந்தாலும் இந்தியா உயர்ந்து நிற்கும் ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் திட்ட வட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/73018", "date_download": "2019-10-20T18:44:05Z", "digest": "sha1:KPMHOT2NDTW67Y3YELCG4AXB3QEXMJRL", "length": 10392, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கேரளா மார்க்சிஸ்ட் செயலாளர் மகன் மீதான பாலியல் வழக்கு: விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீசார் நோட்டீஸ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nகேரளா மார்க்சிஸ்ட் செயலாளர் மகன் மீதான பாலியல் வழக்கு: விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீசார் நோட்டீஸ்\nபதிவு செய்த நாள் : 20 ஜூன் 2019 15:24\nகேரளாவின் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகனான பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மீது மும்பை காவல்துறையில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார் 72 மணி நேரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.\nபிகாரை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கடந்த வாரம் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மீது மும்பை ஓஷ்னாரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து ஏமாற்றி பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி கொண்டதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.\nதங்கள் இருவருக்கும் 8 வயதில் ஒரு குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண், பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆன விஷயம் கடந்த ஆண்டுதான் தனக்கு தெரியவந்தது. அதை பற்றி கேட்டபோது தன்னை அவர் மிரட்டியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.\nஅதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் மீது மும்பை போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடிக்கான ஐபிசி 376 மற்றும் 420 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.\n‘‘அந்த பெண்ணை எனக்கு முன்பே தெரியும் ஆனால் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த பெண் என்னிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டார். கொடுக்க மறுத்தால் காவல்துறையில் பொய் புகார் அளிப்பதாக மிரட்டினார்’’ என்று பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் மும்பையில் பதிவான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மும்பை காவல்துறை அதிகாரிகளான சப் இன்ஸ்பெக்டர்கள் விநாயக் ஜாதவ் மற்றும் தயானந்த் பவார் ஆகியோர் ���ேற்று கன்னூர் வந்தனர். இருவரும் நேற்று கன்னூர் காவல்துறை ஆய்வாளர் பிரதீஷ் குமாரை சந்தித்து பேசினர்.\nஅதை தொடர்ந்து அவர்கள் இருவரும் இன்று 2 உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் கன்னூரில் உள்ள பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனனின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது உறவினர்களிடம் மும்பை காவல்துறையின் நோட்டீஸை அளித்தனர்.\nஅந்த நோட்டீஸில் ‘‘பீகாரை சேர்ந்த பெண் அளித்த புகார் தொடர்பாக பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே 72 மணி நேரத்திற்குள் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் விசாரணைக்கு மும்பை போலீசார் முன் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோட்டீஸை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை சப் இன்ஸ்பெக்டர் விநாயக் ஜாதவ் ‘‘தங்களால் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது போன் ஸுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/201843/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2019-10-20T20:24:51Z", "digest": "sha1:4MLAX6L4IVOLU6WUFR4VU63TT3XEXXST", "length": 10382, "nlines": 122, "source_domain": "www.hirunews.lk", "title": "வெடிக்கும் பாலியல் சர்ச்சை!! வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\nதன்மீதான பாடகி சின்மயின் விமர்சனங்களுக்கு கவிஞர் வைரமுத்து முதல் முறையாக பதில் அளித்துள்ளார்.\nஇருப்பினும் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அதை தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார்.\nகவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கவி��ர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், \"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையைக் காலம் சொல்லும். என பதிவிட்டுள்ளார்.\nஆனால் இந்த பதிவை ரீடிவிட் செய்துள்ள சின்மயி, அதில் பொய்யர் என்ற பொருள்படும் LIAR என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், டிவிட்டரில் நேரடியாக, சின்மயி, வைரமுத்து மீது தாக்குதல் தொடுத்துள்ளார். இரு திரை ஆளுமைகள் நடுவேயான இந்த டிவிட்டர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே, வைரமுத்து, திராவிட அரசியலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர், தமிழுக்காக குரல் கொடுப்பவர் என்பதால், சமீபகாலங்களில் தொடர்ச்சியாக அவர் கட்டம் கட்டப்படுகிறார். அதன் ஒரு பகுதிதான் அவர் மீதான புதிய விமர்சனங்கள் என்று, சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது.\nபாடகி சின்மயிக்கு முன்பாக, மற்றொரு பாடகியான சுசித்ரா, இதுபோல பாலியல் புகார்களை வரிசையாக டிவிட்டரில் அவிழ்த்துவிட்டார். ஆனால் அவர் சில காணொலிகளையும் வெளியிட்டார். இதனால் அதற்கு சுசிலீக்ஸ் என்று நெட்டிசன்கள் பெயரிட்டு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்��ின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/09/blog-post_21.html", "date_download": "2019-10-20T19:59:05Z", "digest": "sha1:MF5JV4RNDMFP2O7HJFV7ZW7RHUHH3PSG", "length": 29627, "nlines": 169, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்- சாதனைப் பெண்மணி ஜெலீலா", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nதனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்- சாதனைப் பெண்மணி ஜெலீலா\nபெரிதும் வளர்ச்சியடையாத நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைபட்ட ஓர் ஊர்... அங்கே கிட்டதட்ட 70 ஆண்டு பழமைவாய்ந்த பாழடைந்த ஓர் அரசுப் பள்ளி கட்டிடம்.. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் படிக்க வரும் குழந்தைகள்... இந்த இடத்தில் பணிமாறுதல் கிடைத்தால் உங்களில் பெரும்பாலானோர் எண்ணம் என்னவாக இருக்கும் \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா அதுவும் நீங்கள் ஒரு பெண் என்றால் \nஆனால் இவை எதுவும் அந்த பெண்மணியை சாய்த்துவிடவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தார். 2004ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டவர் இரண்டே வருடங்களில் பாழடைந்த கட்டிடத்தின் நிலையை மாற்றிக்காட்டினார். ஆங்கிலவழிக் கல்வியின் மோகத்தாலும், அரசு பள்ளிகளின் மீதான அதிருப்தியாலும் அனைவரும் தனியார் பள்ளிகளை நோக்கி பணங்களை வாரியிறைத்து தன் குழந்தைகளை சேர்த்துக்கொண்டிருக்க, அரசு பள்ளியிலும் தரமான ஆங்கிலவழிக்கல்வியை போதித்துக் கொடுக்க முடியுமென்று செயல்வழி நிறுவினார். அவர் தான் நம் சாதனைப் பெண்மணி சகோதரி ஜெலீலா பீவி\nஅமைச்சர் கையால் விருது வாங்கிய கையோடு சகோதரியை தொடர்புகொண்டு இஸ்லாமியப் பெண்மணி தளத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். உற்சாகம் பொங்க நம்முடன் அவருடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். \"நான் இந்த ஸ்கூல்க்கு வரும் போது பழைய கட்டிடமா இருந்தது. இரண்டு முறை சுற்றுச்சுவர் இடிந்தது. நல்லவேளையாக மாணவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. இப்படியான கட்டமைப்பில் இருந்தால் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கிதானே படையெடுப்பார்கள் எப்படியேனும் கட்டடத்தை சீர் செய்வது என முடிவெடுத்தேன். கவுன்சிலர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களிடம் முறையிட்ட அதே வேளையில் தக்கலைவாழ் மக்களிடமும் உதவி கோரி நின்றேன். பலர் தாராளமாக கொடுத்துதவினார்கள். அரசு உதவியோடும், ஊர் மக்களின் உதவியோடும் எங்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து புது கட்டிடத்தை உருவாக்கினோம்\" என்றார்.\nகேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கட்டிடத்தை எழுப்பியதுடன் சகோதரியின் பணிகள் ஓய்ந்துவிடவில்லை. பள்ளிக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் உங்களை வந்தடையும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சுகாதாரமான கழிப்பறையும் போக மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி கழிப்பறை வசதியும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த தக்கலை அளவிலான சதுரங்கப் போட்டியில் தனியார் பள்ளிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் பள்ளி மாணவ மாணவிகள் முதல் மற்றும் இரண்டாமிடம் பிரித்தனர். இப்போது பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எப்படி இவை சாத்தியமானது என கேள்வியை முன்வைத்தோம். \"கட்டடம் கட்டப்பட்ட பின் பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த��விட்டு ஊரின் ஒவ்வோர் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டேன், என் பள்ளி ஆசிரியர்களும் உதவினார்கள். ஆங்கில வழிக் கல்வி பயில வைப்பதற்காகத் தான் மற்ற பள்ளிகளுக்கு அனுப்புகிறீர்கள் எனில் அதே கல்வியை நம் அரசுப் பள்ளி வாயிலாக கொடுக்க உறுதியளிப்பதாகச் சொன்னேன். என் உறுதிமொழி ஏற்று பலர் தம் பிள்ளைகளை சேர்த்தனர். தனியாக எல்.ஜே.ஜி, யூ கே ஜி செக்சன் ஆரம்பித்து தனி ஆசிரியர்கள் நியமித்து கற்பிக்க வைத்தேன். கணினிக் கல்வியும் ஏற்படுத்திக் கொடுத்தோம். தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பை உருவாக்கியதால் பெற்றோர்களும் உற்சாகத்துடன் எம் பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர்\" என்றார்.\nஇவ்வளவும் அரசு பள்ளியில் எப்படி செய்ய முடிந்தது \n அரசிடம் மட்டும் முறையிட்டுக்கொண்டிருந்தால் நம் இலக்கை எட்ட முடியாது என்பதனை சகோதரி ஜெலீலா உணர்ந்தார். தக்கலை மக்களிடம் நேரடியாக பொருளுதவி கேட்டார். ஊர் செல்வந்தர்கள் அரசு பள்ளிக்காக நிதியுதவி செய்தனர். அதன் மூலம் பல வசதிகளை பள்ளியில் தோற்றுவித்தார். இதன் மூலம் தனியாக நிறுவப்பட்ட நர்சரி வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடிகிறது. ததஜ இலவசமாக கணினிகளை வழங்கியது. இதன் மூலம் கணினி வகுப்புகள் தொடங்க முடிந்தது. அதிக புரவலர்களை இணைத்ததற்காக ஆட்சியர் கையால் பாராட்டும் விருதும் சகோதரிக்கு கிடைத்துள்ளது.\nதனது 31 ஆண்டு கால ஆசிரியைப் பணியினை மிக மிக நேசித்து செய்ததினால் மற்றவர்களை விடவும் தனித்து நிற்கிறார் சகோதரி ஜெலீலா. தன் பெண் குழந்தைகளையும் ஆண்குழந்தைகளுக்கு நிகராக படிக்க வைத்து அவரவர் துறைகளில் ஜொலிக்கச் செய்துள்ளார். \"ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கடமைகளுக்கும் அப்பால் சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் நமக்கான கடமைகளை தகுதியான நபர்கள் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் என் கடமைகளையெல்லாம் என் கணவர் பீர்கண்ணு மைதீன் பங்குபோட்டுக்கொண்டதால் என்னால் நேரமொதுக்கி என் பள்ளியின் வளர்ச்ச்சிக்காக பாடுபட முடிந்தது. ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை அனுப்ப குடும்பத்தார் விரும்புவத்தே நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிடுவார்கள், வாரத்தில் இருநாளும், தேர்வு விடுமுறைகளும் இருப்பதால் தான். ஆனால் அத்தகைய விடுமுறை நாட்களை என் பணிகள் ஆக���ரமித்த போதும், இரவு காலம் தாழ்த்தி வீடு வந்தாலும் பொறுமை காத்து என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார் அவர். ஒருவேளை என் கணவர் ஆதரவு இல்லை எனில் என்னால் இவ்வாறு சாதித்திருக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை\" என்றவர் பள்ளி விட்டு வந்ததும் நேராக தன் கணவரின் கடைக்கு சென்று அவருக்கு உதவியும் வருவதை குறிப்பிட்டார். இருவரும் அவரவர் பணிகளில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அருமையான ஜோடியல்லவா...\nதங்கள் ஊருக்கு கிடைத்த பொக்கிஷமாகவே தக்கலை மக்கள் சகோதரி ஜெலீலாவைக் கொண்டாடுகிறார்கள். அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட போது தக்கலை வாழ் மக்கள் பலர் தம் பேஸ்புக்கில் பதிவிட்டு சகோதரியின் சாதனைகளை நினைவுக்கூர்ந்தார்கள். பின்னே... சாதாரண பெண்மணியா இவர் தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு அதிலும் வென்ற சாதனைப் பெண்மணி அல்லவா...\nஇன்று அலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது இன்றைய நாள் வந்த அறிவிப்பை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். கன்னியாகுமரி கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கூடமாக தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளியை தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது. விரைவில் அதற்கான கேடயமும், பரிசுதொகையும் பெறவிருக்கிறார் நாம் சாதனைப் பெண்மணி. தொடர் சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி ஜெலீலா\nஉங்கள் துஆவில் சகோதரியை இணைத்துக்கொள்ளுங்கள். இன்னுமின்னும் பல சாதனைகள் புரிந்து சமுதாய மக்களுக்கு பயன்படும்படி அல்லாஹ் செய்வானாக ஆமீன்.\nஆக்கம் மற்றும் பேட்டி : ஆமினா முஹம்மத்\nதகவல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்புக்கொள்ள உதவி : சகோ தக்கலை ஆட்டோ கபீர்\nசாதனைப் பெண்மணி புகைப்படம் : சகோ நாகூர் மீரான்\nLabels: ஆமினா, சாதனைப் பெண்மணி, தக்கலை, நல்லாசிரியர் விருது, ஜெலீலா\nஒன்றுக்கும் உதாவாதவர்களாக பெண்களை படம்போட்டு காட்டும் மனிதவர்க்கத்திற்க்கு சகோதரி ஜலிலா ஓர் எடுத்து.காட்டு.\n\" பிச்சை புகினும் கற்கை நன்றே \" என்ற கொன்றை வேந்தன் பாடல் நினைவிற்கு வருகிறது.\nசமுதாய உயர்வில் நல்லெண்ணம் கொண்டோர்களால் மட்டுமே இப்படி நடக்க முடியும்\nகுடத்திலிட்ட விளக்காக அடையாளம் காட்டப்படாத எத்தனை ஜலிலாக்களோ நம் சமுதாயத்தில்.\nவைரங்களாய் ஜொலிக்கும் இவர்களை வெளிஉலகிற்கு காட்டிக்கொடுக்கும் ஆமினாவிற்க்கு மனமார்ந்த��� வாழ்த்துக்கள்.\nஅழிவின் விளிம்பில் நின்ற ஒரு கல்விசாலைக்கு ஒரு தலைமை ஆசிரியராக சகோதரி அவர்கள் பல கடினமான முயற்ச்சிகள் மூலம் உயிரூட்டி இருக்கின்றார்கள். அவர்களின் முயற்ச்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.\nஅரசு பள்ளியில என பலரும் அதிருப்தி தெரிவித்தாலும் எனது இரண்டு குழந்தைகளும் அங்கு தான் பயிலுகிறார்கள். அரசு பள்ளி என அலட்சியம் செய்யாமல் மக்கள் ஆர்வத்தோடு குழந்தைகளை சேர்ப்பார்கள் எனில் அந்த பள்ளி இறைவன் நாடினால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் தலைசிறந்த ஆரம்ப பள்ளியாக மிளிரும் என்பதில் ஐயமில்லை. இன்ஷா அல்லாஹ்\nநானும் இந்தப் பள்ளியில்தான் படித்தேன். முதல் 4 வருடங்கள். அன்று இது அழகிய பள்ளியாக இருந்தது. இன்றைய ஆங்கில மோகம் அன்று இந்த அளவுக்கு இல்லை.\n//இந்த இடத்தில் பணிமாறுதல் கிடைத்தால் உங்களில் பெரும்பாலானோர் எண்ணம் என்னவாக இருக்கும் \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா// அந்த அளவுக்கு பின்தங்கிய ஊர் அல்ல அது.\nமேலும் இந்த தலைமை ஆசிரியை என் வீட்டிருக்கு அருகாமையில்தான் குடியிருக்கிறார். ஒரு முறை ததஜ சார்பில் சில கணிப்பொறிகள் இந்த பள்ளிக்கு வழங்குவதாக இருந்ததாக நினைவு. அது தொடர்பாக பேசுகையில் அரசுப்பளிக்களில் குழந்தைகளுக்கு கணினி கல்வி கிடைக்காமல் இருப்பதும், அது கிடைக்க இவர்களின் ஏக்கமும் என்னை பாதித்தது. அரசு பள்ளிகளிலேயே படித்துவிட்டு கல்லூரிகளுக்கு சென்ற பின்தான் கணினியை கையால் தொடும் பாக்கியம் கிடைத்த என் போன்றவர்களுக்கு அந்த ஏக்கம் விளங்கும்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nலெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்\nதனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமை...\nசிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க\nஉலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/madras-university-recruitment-for-65-guest-lecturer-posts-a-004878.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T20:18:31Z", "digest": "sha1:RK47FAFAXI46VXQUSHUI5BSGYF3WGBFX", "length": 12998, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி! | Madras University Recruitment For 65 Guest Lecturer Posts– Apply Today - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nசென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்பதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.\nசென்னைப் பல���கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nநிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்\nபணி : சிறப்பு ஆசிரியர்\nமொத்த காலிப் பணியிடம் : 65\nஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17.05.2019 (இன்றே கடைசி தேதி)\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unom.ac.in அல்லது இங்கே கிளிக் செய்யவும்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்ட���்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/our-alliance-will-have-handsome-victory-in-tamilnadu-karthi-chidambaram-347263.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:26:41Z", "digest": "sha1:V7BFLZOD2YJ6ELRI4IOU3VDC34XXGCRP", "length": 16511, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஹேண்ட்சம் வெற்றியை பெறும்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி | our alliance will have handsome victory in tamilnadu-Karthi Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்க��� மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் எங்கள் கூட்டணி ஹேண்ட்சம் வெற்றியை பெறும்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் :கார்த்தி சிதம்பரம் பேட்டி- வீடியோ\nகாரைக்குடி: தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான காாத்தி சிதம்பரம் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தாய் நளினி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோருடன் கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். பின்னர் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் தங்களது கூட்டணி ஒரு ஹேண்ட்சமான வெற்றியை பெறும் என நம்புவதாக குறிப்பிட்டார்.\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதை பற்றிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், நாடு முழுவதிலுமே மக்கள் தெளிவான பார்வையுடன் உள்ளனர். வாக்களிப்பது அவர்களது உரிமை என்ற விழிப்புணர்வு நிறையவே ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்த வரை மத்தியில் ஒரு மதச்சார்பற்ற அரசு தான் அமைய வேண்டும் என்பதில் மக்கள் மிகத்தெளிவாக உள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செ��்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\nசிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது\nதமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்\nகாற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்\nடிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா\nசாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்\n\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nகீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்\nவினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\"\nஎப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி\nஅபி என் டிக்டாக் ஃபிரண்டு... வேற ஒன்னும் கிடையாது.. போலீஸில் தஞ்சமடைந்த வினிதா\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk congress alliance திமுக காங்கிரஸ் கூட்டணி கார்த்தி சிதம்பரம் karthi chidambaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:19:55Z", "digest": "sha1:JFPOKZOSHLO7YENGJOKQNOQ56F62VITS", "length": 6360, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இளைய பத்மநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅண்ணாவியார் இளைய பத்மநாதன் அரங்கில் தமிழின அடையாளம் தேடும் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞராவர்.\n1960களின் இறுதியில் இலங்கையின் வட பகுதியில் இடதுசாரி இயக்கம் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்பு போன்ற வெகுசன இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு வடபகுதிக் கிராமங்கள் தோறும் நாட்டுக்கூத்துக் கலைவடிவத்தினூடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலப்பகுதியில் 'அம்பலத்தாடிகள்' என்னும் கலைக்குழுவினரால் கிராமங்கள் தோறும் அரங்காகிய கந்தன் கருணை நாடகத்தில் இளைய பத்மநாதனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.\nயாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கந்தன் கருணை (1970) நாடகம் பின்னர் கொழும்பில் ஆட்டக்கூத்தாக அறிமுகமானது. அத்துடன் இவரின் 'ஏகலைவன்' என்ற கூத்து நாடகம் கொழும்பில் மண்டபம் நிறைந்த காட்சியாக அரங்கேறியதுடன் இலங்கையின் தேசிய ஒளிபரப்புச் சேவையான ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது.\nஇவ்வாறு படிப்படியாக நாடறிந்த கூத்துக் கலைஞராக பரவலாக அறிமுகமான இளைய பத்மநாதன் கொழும்பில் அரசாங்க எழுதுவினைஞராகப் பணியாற்றியவர்.\n1983 இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்தவர், அங்கே பல்கலை அரங்கக் குழுவுடன் இணைந்து Bertolt Brecht என்பவரின் The Exception and the Rule என்ற நாடகத்தின் தமிழ் வடிவமான \"ஒரு பயணத்தின் கதை\", மற்றும் தீனிப்போர், ஏகலைவன் முதலானவற்றை எழுதி அரங்கேற்றினார். 'ஒரு பயணத்தின் கதை' பின்னர் அவுஸ்திரேலியாவில் சிட்னியிலும் மெல்பேர்னிலும் அரங்காக்கினார்.\nSkin in Deep என்ற தனிநபர் நாடகத்தை அவுஸ்திரேலியா விக்டோரியா பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் சோதனை முயற்சியாக அரங்கேற்றியுள்ளார். பாஞ்சாலி சபதம் உட்பட பல நாடகப்பாடல் பிரதிகளை இவர் எழுதியுள்ளார். காத்தவராயன் கூத்தை முறையாக கணபதிப்பிள்ளை அண்ணாவியாரிடம் பயின்றுள்ள இளைய பத்மநாதன் சிட்னியில் இதனை அரங்கேற்றினார்.\nமெல்பேர்ன் விக்டோரியா பல்கலக்கழகத்தில் அரங்கக் கலைகளில் (Performance Studies) சிறப்புப் பட்டம் பெற்ற இளைய பத்மநாதன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகளுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.\nமீண்டும் இரமாயணம் மீண்டும் பாரதம்\nகந்தன் கருணை - நூலகம் திட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ingratiate", "date_download": "2019-10-20T20:09:36Z", "digest": "sha1:OHRMIAOVZDWZ4WANMR6FU6BHJQI4JMHK", "length": 4491, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "ingratiate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nHe tried to ingratiate himself with his wife by buying a bouquet of flowers - பூங்கொத்துக் கொடுத்துத் தனது மனைவியைப் பிரியப்படுத்த முயற்சி செய்தார்\n{ஆதாரங��கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agriculturalist.org/articles/2018/10/496", "date_download": "2019-10-20T19:25:47Z", "digest": "sha1:3PLL5SY7RWUE3AYLH5GDALPFOFJCTDTG", "length": 13872, "nlines": 98, "source_domain": "www.agriculturalist.org", "title": "இயற்கைக்கு திரும்பும் பாதை – Agriculturalist", "raw_content": "\nஇதே வேகத்தில் இயற்கையை நுகர்ந்தால் 2100ம் ஆண்டை மனித இனம் பார்க்கப்போவதில்லை.\nவேலை, பணம், படித்து வாங்கிய பட்டம், கௌரவும் என ஒரு நாள் அனைத்தையும் குப்பையில் எறிவேன். நவீன உலகின் அடிமை கட்டமைப்பிலிருந்து ஒரு நாள் விடுபடுவேன்.\nபணத்திற்காக எனது தனித்தன்மையை வெளிபடுத்தாமல், அவர்களின் தவறான போக்கையும் கண்டிக்காமல், சொல்லும் அனைத்தையும் வெறுமனே ஏன் என கேளாமல் வாழும் அடிமை வாழ்வை ஒரு நாள் உடைத்தெரிவேன்.\nபணம், நேரம் என இரண்டின் பின்னாலும் நவீன கட்டமைப்பின் மாய பிம்பத்திலும் ஓயாமல் ஓடும் வாழ்வை திருத்தியமைப்பேன்.\nஇயற்கைக்கு புறம்பான எந்த செயலும் செய்யாமல் வாழ்வதே ஞானமார்க்கம். இயற்கையை சிதைத்து நிறைய பாவங்களை செய்துகொண்டு இருக்கிறோம். அதிலிருந்து விடுபட்டு புனிதமான அடிப்படை வாழ்வியலை கையிலெடுப்பேன்.\nஎளிமையாக வாழ்வது என்பது கஞ்சத்தனம் அல்ல. அது இயற்கையின் ஆழமான புரிதலின் வெளிப்பாடே. அதுவே சந்ததியின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதாகும்.\nஎனக்கான இந்த வாழ்க்கை முறையை நான் ஏன் அடிமையாகவும் பாவங்களின் தொகுப்பாகவும் அதன் பிம்பமாகவும் வாழவேண்டும்\nஆடம்பரமே பேராசையின் உச்சம் தான். அதுவே இயற்கையை சுயநலமாக சுரண்டி சிதைப்பது பாவங்கள் தான்.\nதங்கம் மற்றும் ஏனைய உலோக பொருட்கள் வேண்டும் என்றால் அதனால் பல காடுகள் அழிக்கப்படுகிறது சுரங்கம் எனும் கல்லறைகள் உருவாக்கின, அதில் என்ன பெருமை\nநாம் பயன்படுத்தும் தேவைக்கு மீறிய அனைத்தும் ஆரம்பரத்தின் பேராசை சாயலே அதனால் இயற்கை சமநிலையின்றி அதீதமான சுரண்டலுக்கு உள்ளாகிறது.\nஒரு வீடு கட்டினால் கூட அதிலும் ஆடம்பரம் தான், அதற்கான பயன்படுத்தும் கட்டுமான பொருட்களால் எத்தனை மலைகள் எத்தனை ஆறுகள் எத்தனை கடுகள் காணாமல்போகிறது என்ற சிந்தனை கூட இல்லை.\nகல்வி மருத்துவம் என வர்த்தகமான சூழலை உருவாக்கி அதில் பழக்கப்பட்டு வாழ்கிறோம்.\nஇன்னும் பதினைந்து வருடத்தில் குடிக்க தண்ணீர் இருக்காது, சுவாசிக்க தூய்மையான காற்று இருக்காது, உண்ண உணவு கிடைக்குமா என்று தெரியாது இந்த சூழலில் நாம் அதிவேகமாக எதை நோக்கி எதற்காக இவ்வளவு வேகமாக ஓடுகிறோம். உங்கள் வாழ்வே கேவிக்குறிதான் இதில் உங்கள் சந்ததியினரின் எதிர்காலத்தின் பொருளாதார பார்வை வேறு…\nஇதை அனைத்து விதத்திலும் சிந்தித்து தான் முடிவு செய்கிறேன். விரைவில் ஊர் திரும்பி எனக்கான எளிமையான வாழ்வியல் கட்டமைப்பை எனது ஒத்த சிந்தனைகள் உடையவரோடு சேர்ந்து ஒரு சமூகமாக வாழ போகிறேன். அப்போது நிச்சயமாக இந்த நவீன அடிமை மாய கட்டமைப்பிலிருந்து விடுபட்டு பூரண சுதந்திரத்தை அடைவேன். அரசையோ, பெருநிறுவனங்களையோ எதற்காவும் நாடாமல் அதனிடம் எதையும் எதிர்பாராமல் தன்னிறைவு அடைவேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அதற்கான தேடுதலையும் சிந்தனையும் ஒருசேர இணைத்து பயணிக்கிறேன்.\nஇயற்கையை ஆழமாக நேசிப்பவர், சூழலியல் சிந்தனை இருப்பவர், தனது சந்ததியினர் வாழ்வு பிரகாசமாக இருக்க நினைப்பவர்கள்… அரசை, பெருநிறுவனங்களை விமர்சிக்கும் முன் அதை எதிர்பார்க்காத வாழ்வை அடைந்த பின் விமர்சியுங்கள். நெகிழிகளை தவிர்த்தால் தான் நெகிழிக்கு எதிராக போராட முடியும். இயற்கை உணவை உற்பத்தி செய்து உண்டால் தான் நவீன வேளாண்மையை எதிர்க்க முடியும். மணல் இல்லாமல் மலை கற்களை எதிர்பார்க்காமல் கட்டுமானம் அமைத்து இருந்தீர்களானால் உங்களால் மணல் திருட்டுக்கு எதிராகவும் மலை சுரண்டலுக்கு எதிராகவும் பேசமுடியும்.\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் தான் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் அழிவுக்கு வழிவகுக்கும் மின்சார உற்பத்திக்கு உங்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். மரபுக்கு திரும்பாமல் அனைத்தையும் எதிர்ப்பது மடத்தனமே. தனது செயலில் எதையும் மாற்றாமல் வெறுமனே போராட்டம் எதிர்ப்பு என்று கிளம்பினால் அதில் உயிரோட்டமே இல்லை. 35 வருடமாக சட்டை கூட அணியாமல் ஐயா நம்மாழ்வார் இயற்கை வளச்சுரண்டலுக்கும் அழிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் எனில் அவர் அதை உயிரோட்டமாக பார்த்தார். இயற்கையோடு வாழ்ந்தார். அதனால் அவரால் அனைத்தையும் முழுமனதுடன் எதுர்க்க முடிந்தது.\nதேவையானதில் கவனம் செலுத்துங்கள். ஆடம்பரமான பேராசையால் தான் இயற்கை அதீதமாக சுரண்டப்பட்டு அதன் சமநிலை பாதிக்கப்படுகிறது.\nஉடுத்த உடை வேண்டும் தான் அதற்காக விலை உயர்ந்த ஆடைகள் தேவையில்லை. இருக்க வீடு வேண்டும் தான் அதற்காக மாடமாளிகை தேவையில்லை. நடக்க காலணி வேண்டும் தான் அதற்காக பல சோடிகள் தேவையில்லை. தேவைக்கு மீறிய அனைத்தும் பாவங்களே அதனால் இயற்கை சிதைக்கப்படுகிறது.\nமாற்றம் என்பது சொல் அல்ல. செயலே… அந்த செயல் தான் நம்மை உயிரோட்டமாக இயக்கும்.\nசந்ததியினர் வேண்டுமா அவர்கள் வாழ்வு சிறக்க வேண்டுமா அப்போது மரபுக்கு திரும்புங்கள். மாறாக ஆடம்பரமாக தான் வாழ்வேன் எனில் உங்கள் சந்ததி அழிவை தான் சந்திக்கும்.\nமரபு சிந்தனையும் தேடலையும் விரிவுபடுத்துங்கள், ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வியல் தேவையை பூர்த்து செய்யுங்கள். அதுவே முழுமை பெற்ற வாழ்வியல். எந்த பாவமும் யாருக்கும் எந்த தீங்கும் இல்லாத வாழ்க்கை முறை. இயற்கைக்கு தரும்புவதே அனைத்து விதமான பிரச்சனைக்குமான நிரந்தர தீர்வு.\nநவீனக் கட்டமைப்பின் தொழில்நுட்ப அடிமையாக இருந்து கொண்டுதான் விடுதலையை பற்றி பதிவு செய்ய வேண்டியதாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158664&cat=33", "date_download": "2019-10-20T20:20:54Z", "digest": "sha1:DGU36IEI26DVQAGRKBBDBK65OYCCG2XP", "length": 30003, "nlines": 640, "source_domain": "www.dinamalar.com", "title": "8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தியவர்கள் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » 8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தியவர்கள் கைது டிசம்பர் 27,2018 16:07 IST\nசம்பவம் » 8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தியவர்கள் கைது டிசம்பர் 27,2018 16:07 IST\nவடமாநிலத்திலிருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் லிக்யுட் குளோரின் என்ற பெயரில் 250 கேன்களில் 8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தப்படுவது தெரிய வந்தது.\nகொலை செய்ய காரை கடத்தியவர்கள் கைது\n��ேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு\nதமிழகம் முழுதும் பேனருக்கு தடை\nசிறுமியைக் கடத்தி மிரட்டியவர் கைது\nகாலைச்சுற்றிய நாய்க்குட்டியை கொன்றவர் கைது\nசர்ச்சை வீடியோ வாலிபர் கைது\nதோனி பெயரில் கபடி குழு பேட்டி\nதலைவர்களை கொல்ல முயற்சி: என்.ஐ.ஏ., சோதனை\nமசாஜ் மையத்தில் 'மஜா': 3பேர் கைது\nஅரிசி கடத்திய ஆறு பெண்கள் கைது\nமத்திய, மாநில அரசுகள் சரியில்லை: வாசன்\nமாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன்\nவிவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை மோசடி\nமாநில கபடி: குறிச்சி, பி.என்.பி., வெற்றி\nவிவசாயிகள் பெயரில் கடன் மோசடி : புகார்\nஜன. 1 முதல், பிளாஸ்டிக் இல்லா தமிழகம்\nசிறுமிகள் பலாத்காரம் : தந்தை, வாலிபர் கைது\nதந்தங்களை விற்க முயன்ற 7 பேர் கைது\nமாநில வாலிபால் போட்டி: IOB,SDAT அணி வெற்றி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்\nபேஸ்புக் காதல் அம்மா கொலை மகள் கைது\nலஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது\nவாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி\nTain 18 சோதனை ஓட்டம் வெற்றி; 180 km-ல் சீறியது\nஜீப் - சரக்கு வேன் மோதல் : சுகாதார ஆய்வாளர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்���ாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/mar/120327_euro.shtml", "date_download": "2019-10-20T19:49:28Z", "digest": "sha1:LBBVLZ3ULXZP5FDRQ6Q7ZPF7YLT4CXIQ", "length": 25202, "nlines": 65, "source_domain": "www.wsws.org", "title": "ஐரோப்பிய தொழிற்சங்கத் தலைவர்கள் மேர்க்கெலை சந்திக்கின்றனர்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஐரோப்பிய தொழிற்சங்கத் தலைவர்கள் மேர்க்கெலை சந்திக்கின்றனர்\nஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களுடன் வியாழன் அன்று யூரோப்பகுதி கடன் நெருக்கடி குறித்து பேச்சுக்களை நடத்தினார்.\nதொழிற்சங்கத் தலைவர்கள் செய்தி ஊடகத்திற்கு ஒரு “சமூக ஐரோப்பா தேவை”, மற்றும் பொருளாதாரங்கள் சரிவை எதிர்கொள்வதைக் காப்பதற்கு “சமூகப் பிணையெடுப்பு நிதி” தேவை என்று வலியுறுத்திய அறிவிப்புக்கள் மட்டுமே வந்துள்ளதை தவிர என்ன கூறப்பட்டது என்பது பற்றிய அறிக்கைகள் எதுவும் இல்லை.\nஇந்த நெருக்கடி “வருங்காலத்திற்கு சரியான பாதையை நிர்ணயிக்கும் ஒரு வாய்ப்பு”, “ஐரோப்பாவில் வளர்ச்சி மற்றும் வேலைகிடைத்தலை நிரந��தரமாக வலுப்படுத்தும்” என்றும் மேர்க்கெலின் உத்தரவாதம் திரைக்குப் பின்னார் என்ன விவாதிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறது. மிருகத்தனமான வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கல் இல்லை என்று மேர்க்கெல் தொழிற்சங்கத் தலைவர்களிடம் கூறியிருக்க வேண்டும், மற்றும் அதிகரிக்கும் எதிர்ப்பை மீறி அவர்கள் எப்படியும் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும், அதுதான் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதையும், ஊதியங்களைக் குறைப்பதையும் எளிதாக்குவதை வடிவமைக்கும் சீர்திருத்தங்களை அவர்கள் செய்யவேண்டும் என்றும் கூறியிருக்க வேண்டும்.\nதொழிற்சங்கத் தலைவர்கள் மேர்கெலுடன் தனிப்பேச்சுக்களை நடத்த கிடைத்த சந்தர்ப்பத்திற்கு பரிதாபமான முறையில் நன்றியுணர்வுடன் இருந்தனர்.\n“இப்பேச்சுக்கள் நடைபெற்றதே முக்கியத்துவமானதுதான்” என்றார் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் -DGB- தலைவரான மிகைல் சொம்மர். “என்னுடைய பார்வையில், இது நம்பிக்கைத்தன்மையை கட்டமைக்க தேவையானது, இன்னும் இதுபோல் நடக்க வேண்டும்”.\nபிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் தொழிற்சங்க அதிகாரிகளுடன், ஸ்பெயின், கிரேக்கம், இத்தாலி, செக் குடியரசு மற்றும் அயர்லாந்தில் இருந்த தொழிற்சங்க அதிகாரிகளுடன் சொம்மர் இணைந்திருந்தார்.\nஇந்த நாடுகள் கடும் வெட்டுக்கள் சுமத்தப்பட்டதை எதிர்கொண்டுள்ளன, அப்படியும் ஸ்பெயினின் UGT தொழிற்சங்கத்தின் தலைவர் அந்தோனியோ பெரர் எதிர்ப்பு வார்த்தைஜாலத்துடன், “ஆம், நாங்கள் அழைக்கப்பட்டது குறித்து நன்றியுடன் உள்ளோம், அதே நேரத்தில் சான்ஸ்லர் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நடாத்தப்படும் கொள்கைகள் குறித்த வேறுபாடுகளை வெளிப்படுத்தினோம்.” என்றுதான் அறிவிக்க முடிந்தது.\nGSEE எனப்படும் கிரேக்கப் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான அயோனிஸ் பனகொபௌலோஸ் இடையறா வரிஉயர்வுகள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் வேலை இழப்புக்களின் “பேரழிவு விளைவுகளைப்” பற்றிப் பேசினார். ஆனால் பின்பு இந்த வசந்தக்காலத்தில் மேர்க்கெலுடன் ஒரு கூட்டத்தை உறுதி செய்வதை இது தடுத்துவிடவில்லை.\nஇக்கூட்டத்தில் உரையாடல் ஏதும் இருந்திருக்காது, மேர்க்கெல்தான் சட்டத்தை உரைத்திருப்பார். இதற்கு முதல்நாள் அவர் யூரோப்பகுதியின் நெர��க்கடி “இன்னும் முடிந்துவிடவில்லை”, “அதன் பல கட்டங்களில் ஒன்றாக உள்ளது” என்றார். மத்திய கேள்வி, “நிலைமைகள் எப்படி உள்ளன, முதலீட்டாளர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றில் இருப்பவர்கள் தங்கள் பணத்தை இந்த யூரோப்பகுதி நாடுகளில் முதலீடு செய்வதில் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளனர் மற்றும் அப்பணத்தை மீண்டும் அவர்கள் பார்ப்பரா என்பதுதான்”.\nஇதற்கு விடை தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் மிருகத்தனத் தாக்குதல்கள்தான். ஜனவரி மாதம் மேர்க்கெல் வலியுறுத்தியபடி, “சீனா, பிரேசில் போன்ற எழுச்சி பெற்று வரும் சக்திகளுடனான சர்வதேசப் போட்டியில் ஐரோப்பா ஜேர்மனியை போன்ற போட்டித்தன்மையைக் கொண்டிருந்தால்தான் வெற்றிபெற முடியும்.”\nசீனாவுடன் போட்டித்தன்மையைக் கொள்வதற்காக தேவைப்படும் வெட்டுக்களின் அளவு கண்களில் நீரை வரவழைக்கும்.\n25 அரசாங்கத் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ள நிதிய உடன்பாட்டிற்கு எல்லா 17 யூரோப்பகுதி நாடுகளும் தங்கள் பற்றாக்குறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 முதல் 1% என்று குறைக்க ஒரு நிதியஉடன்பாடு ஓராண்டிற்குள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்; அல்லது அவை பாரிய அபராதங்களை எதிர்கொள்வதுடன் மற்றும் எவ்விதமான ஐரோப்பிய மத்திய வங்கி நிதிக்கும் அணுகவும் முடியாது. தற்பொழுது ஸ்பெயின் 5.3% உள்ள பற்றாக்குறைய சமாளிக்கத் திணறுகிறது, அயர்லாந்தோ 8.6% பற்றாக்குறையைக் கொண்டுள்ளது.\nமேலும் வெட்டுக்களுக்கான தற்போதைய கோரிக்கைகள் 2008க்குப் பின் வந்தது போன்ற ஐரோப்பிய, உலகப் பொருளாதாரங்களுக்கு இன்னும் பேரழிவுதரும் வீழ்ச்சியை அனுபவிக்காது என்ற முன்கருத்துக்களின் அடிப்படையில் உள்ளன. இப்பொழுது, அனைத்துக் குறிப்புக்களும் இது ஒரு நிரந்தரமான அதிகரிக்கும் அச்சுறுத்லைப் போல் என்று காட்டுகின்றன.\nபில்லியன்கள் ஏற்கனவே பொதுச் செலவுகள் நிதியில் குறைக்கப்பட்டுவிட்டன. இவை வேலையின்மையை, வறுமை ஆகியவற்றை அதிகரித்து, அந்த வழிவகையில் ஐரோப்பியப் பொருளாதாரங்களை ஒரு கீழ்நோக்குச் சரிவில் விரைவாகத் தள்ளிவிட்டன. இதுவரை அயர்லாந்து, கிரேக்கம், பெல்ஜியம், போர்த்துக்கல், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்லோவானியா ஆகியவை உத்தியோகபூர்வமாக மந்தநிலையில் உள்ளன, பிரித்தானியா, பிரான்ஸ், ஏன் ஜேர்மனியில் கூட வளர்ச்��ி இல்லாதுள்ளது.\nஐரோப்பா முழுவதும் செயற்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகளுக்கு பரிசோதனைக்களம் போல் கிரேக்கம் பயன்படுத்தப்படுகிறது. அதற்குச் சமீபத்தில் கொடுக்கப்பட்ட €130 பில்லியன், உண்மையில் வங்கிகளுக்கும், பிற முதலீட்டாளர்களுக்கும் கொடுக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது; ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவை முக்கிய ஆதாயம் பெறுபவற்றில் உள்ளன.\nஇதற்கு முற்றிலும் மாறாக, தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது முடிவில்லா, அதிகரிக்கும் வேதனைதான்.\nஇப்பொழுது ஜேர்மனி வடக்குக் கிரேக்கத்தில் “தடையற்ற வணிகப் பகுதிகள்” நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளது. அங்கு குறைந்தப்பட்ச ஊதியம் €500ல் இருந்து €300 என குறைக்கப்படும், பெருநிறுவன வட்டி 20% க்குப் பதிலாக 2% என இருக்கும்.\nதனது ஐந்தாம் ஆண்டு மந்த நிலையின் போதும் இன்னும் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரேக்கம் உறுதியளித்துள்ளது. இதை ஒட்டி குறைந்தப்பட்ச ஊதியம் வெட்டப்படும், ஓய்வூதிய நலன்கள், சுகாதாரப் பாதுகாப்பு நிதி ஆகியவை குறைக்கப்படும். உத்தியோகபூர்வ வேலையின்மை ஏற்கனவே 23% என்று உள்ளது. இளம் தொழிலாளர்களில் 50%க்கும் மேலானவர்கள் வேலையில் இல்லை. அப்படியும் ஏதென்ஸ் அடுத்த தசாப்தம் வரை ஒவ்வொரு ஆண்டும் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.\nஅயர்லாந்தில் பொதுத்துறை வேலைகளையும் ஊதியத்தையும் குறைப்பதுதான் இச்சிறு நாடு €3.1 பில்லியனை அதற்குக் கடன் கொடுத்தவர்களுக்குத் திருப்பிக்கொடுக்கும் ஒரே அடித்தளம் ஆகும். இது 2023 வரை நடக்கும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% கொடுக்கப்பட வேண்டும். அதைத்தவிர வட்டி செலுத்தமதிகள் அனைத்துக்காலத்திலும் உயர்வானதாக இருக்கும்.\nஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால் இந்த மாதம் கடன் மறுக்கப்பட்ட முதல் நாடான ஹங்கேரியில் குடும்பங்கள் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்கும் மேலாக கடனுக்கான வட்டிக்குச் செலவழிக்கின்றன.\nஸ்பெயினில் வேலையின்மை தரங்கள் கிட்டத்தட்ட கிரேக்கத்தில் இருப்வற்றைப்போல்தான் உள்ளன. இத்தாலியில் 18 முதல் 24 வயதுவரை இருப்பவர்களில் 30%க்கும் மேலானவர்கள் வேலையில்லாது உள்ளனர். 57% இத்தாலியர்கள்தான் வேலையில் உள்ளனர். ஸ்பெயின் அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தாமல் 24 அரசநிறுவனங்களை மூடுகிறது. நெருக்கடி நிலை ஏற்கனவே 200,000 நிறுவனங்களைத் திவால்தன்மையில் தள்ளிவிட்டது.\nகிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்த்துக்கல்லில் ஒரேவித தொழிற்சட்டங்கள் சுமத்தப்படுகின்றன; இதன் பொருள் இன்னும் வேலைக்குறைப்பு மற்றும் ஊதிய வெட்டுக்கள் என்பதாகும்.\nஐரோப்பாவின் பெருநிறுவனங்களும் அவற்றின் அரசாங்கங்களும் இவற்றைச் செய்துவிட்டுத் தப்ப முடிகிறது என்றால் இதன் பொறுப்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம்தான் உள்ளது. இந்த வாரம் மேர்க்கெலைச் சந்தித்த வசதியான தொழிற்சங்கச் செயலர்கள் ஆளும் உயரடுக்கின் சிக்கன நடவடிக்கைகள் செயற்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவாதம் அளிப்பதில் உறுதியாக உள்ளனர்.\nதொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க முடியாத நிலையில், அவை பயனற்ற ஒருநாள் எதிர்ப்புக்களை—இதற்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டமுடியும்—சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை தளர்வுறச் செய்து, எதுவும் செய்வதற்கில்லை என அவர்களை நம்பவைக்கப்படுவதற்கு நடத்துகின்றன.\nஇதை செய்வதுகூட இந்த அழுகிய அமைப்புக்களுக்கு அதிகமாகத் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்படாத மரியோ மோன்டியின் அரசாங்கத்திற்கு முழு ஆதரவைக் கொடுக்கும் இத்தாலியின் CSIL போன்றவற்றிற்கும் அல்லது அதேபோல் போர்த்துக்கல்லில் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள UGT என்னும் பொதுத் தொழிலாளர் தொழிற்சங்கமும் ஆதரவைத்தான் கொடுக்கிறது. இது வியாழன் அன்று புதிய தொழில்துறை சட்டத்திற்கு எதிராக நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற மறுத்துவிட்டது. ஜேர்மனியத் தொழிற்சங்கங்களும் நடைமுறையில் மேர்க்கெலின் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகள்போல் நடந்து கொள்கின்றன. பிரித்தானியாவில் Trades Union Congress இரண்டு பொதுத்துறை வேலைநிறுத்தங்களை மட்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆதரித்துள்ளது. இன்னொன்று எழும் முயற்சிகளை காட்டிக்கொடுத்து சேதப்படுத்தியது.\nஐரோப்பியத் தொழிலாளர்கள் இன்னும் பெரிய சமூக அழிவிற்குள் இழுக்கப்படுகின்றனர். வேலையின்மை, வீடின்மை ஆகியவை தொற்றுநோய்போன்று பரவியுள்ளன. சமூகசேவைகள் குப்பையில் போடப்பட்டு, தனியார்மயமாக்கப்படுகின்றன. முடிவில்லா வறுமை மற்றும் வேலை பாதுகாப்பு இன்மை என்பது அன்றாட நடைமுறையாகிவிட்டன. முதலாளிகள் சாட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு, தொழிலாளர்களை வேலையில் இருந்து நினைத்தபோது பணியில் இருந்துவது, நீக்குவது ஆகியவற்றைச் செய்கின்றனர்.\nஇப்பொழுது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் எதிரிக்கான பணியைத்தான் தொடர்ந்து செய்யும். ஐரோப்பிய தொழிலாளர்ளை, தொழிலாளர் அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான ஐக்கியப்பட்ட தாக்கதலுக்கு வழிநடத்த புதிய வர்க்கப் போராட்ட அமைப்புக்களும், புதிய கட்சியும் கட்டமைக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/thol-thiruma-about-pariyerum-perumal/", "date_download": "2019-10-20T19:08:29Z", "digest": "sha1:XPVIE4E4HUJFPMAY5QHKESOIGORIL23Z", "length": 7602, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "“எவர் மனதும் புண்படாமல் சாதியச் சிக்கலை சொல்லும் படம் ‘பரியேறும் பெருமாள்!” – தொல்.திருமா – heronewsonline.com", "raw_content": "\n“எவர் மனதும் புண்படாமல் சாதியச் சிக்கலை சொல்லும் படம் ‘பரியேறும் பெருமாள்\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:\nஇந்த “பரியேறும் பெருமாள்” ஒரு உலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத் தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம்.\nசாதிய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று. இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம். அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.\nஎவர் மனதும் புண்படாத வகையில், சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும். கலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.\n“பரியேறும் பெருமாள்” அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது.\n← பா.இரஞ்சித், மாரி செல்வராஜூக்கு சீமான் கொடுத்த முத்தம்\n“இயக்குனர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படமா நம்ப முடியவில்லை\nபுதிய திருப்பம்: கன்ஹயா குமாருக்கு 3 பா.ஜ.க. மாணவர் தலைவர்கள் ஆதரவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\nபா.இரஞ்சித், மாரி செல்வராஜூக்கு சீமான் கொடுத்த முத்தம்\nஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/06/blog-post_61.html", "date_download": "2019-10-20T19:48:33Z", "digest": "sha1:EW7BT4HDOSABPTKA6QMFVCROQIEGZGJB", "length": 17030, "nlines": 132, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "பேரீத்தம்பழத்தின் பயன்கள்", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nமேற்கண்ட இந்த தகவல்கள் மூலம் அல்லாஹ் மர்யம் அலை சலாம் அவர்களுக்கு எவ்வளவு உள்ளார்ந்த ஞானமிக்க ஆலோசனைகளையும் நற்செய்திகளையும் வழங்கியுள்ளான் என்பதையும் நம்மால் எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது . மனிதன் பேரித்தம் பழங்களையும் நீரினை மட்டுமே உட்கொண்டு ஆண்டுகள் பல வாழ முடியுமென்றும் , இவை இரண்டிலும் மனிதன் வாழ்வதற்குத் தேவையான அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். V..H .W DOWSON என்ற அறிவியல் அறிஞர் தன் ஆய்வில் நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கோப்பை பாலும் ஒரு பேரித்தம் பழமும் ஒரு நாள் முழுவதிற்குமான அனைத்து சத்துக்களையும் தரவல்லது என்று கூறுகின்றார்.\nபேரித்தம் பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக, பீட்டா கரோட்டின், (B1, B2, B3 மற்றும் B6) மற்றும் பல கனிமங்கள், (சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், நார்ச்சத்து, இரும்பு, கந்தகம், பாஸ்பரஸ், மற்றும் குளோரின்) மற்றும் கொழுப்பு, மற்றும் புரதம் போன்றவகையான சத்துக்களும் அதிகம் அடங்கியுள்ளன .இன்னும் சில முக்கியமான நன்மைகளையும் காணலாம்.\nஒரு பேரித்தம் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு, கனிமங்களுக்கிடையேயான சமநிலையை அடிப்படையாகக் கொண்டது. இந்த பழம் அதிக பொட்டாசியம் உள்ளடக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இது உடலின் தண்ணீர் அளவை பாதுகாக்கின்றது.\nஇரும்புச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது ஆகும். இது இரத்தத்தின் சிவப்பணுக்களில் உற்பத்தியை அதிகப்படுத்தி அதனை ஒழுங்குபடுத்துகின்றது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. பேரித்தம் பழத்தின் உயர் இரும்பு உள்ளடக்கத்தின் காரணமாக, ஒன்றரை (1 1 /2 ) பேரித்தம் பழமானது உடலுக்குத் தேவையான மொத்த இரும்புச்சத்துத் தேவையையும் பூர்த்தி செய்கின்றது. இதனால் இரும்புச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் அனைத்து நோவினைகளையும் தவிர்க்க முடியும். நம் உடலின் எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் பேரீத்தம்பழங்களில் காணப்படுகின்றன.\nநம் உடலில் உள்ள நரம்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்குத் தேவைப்படும் விட்டமின் B1 மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளும் பேரீச்சையில் மிகுந்து காணப்படுகிறது. இதனை பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர். மெக்னீசியம் சிறுநீரகத்தின் சீரிய செயல்பாட்டிற்கும் உதவுகிறது. பேரீத்தம்பழம் உடல் நலத்திற்கும் மட்டுமின்றி, மன உளைச்சலையும் கட்டுப்படுத்துகிறது.\nபேரித்தம் பழத்தில் புதிய இரத்த அணுக்கள் உருவாக்கவும் மற்றும் அமினோ அமிலங்களை உற்பத்தி செய்யவும் மற்றும் புதிய ���ெல்களை வளர்க்கும் முக்கிய தாதுக்கள் உள்ளன. இவை கர்ப்பிணி பெண்களுக்கு அத்தியாவசியமான ஃபோலிக் அமிலத்தினை (விட்டமின் B9), கொண்டிருக்கின்றன. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்குத் தினசரி இரு மடங்கு ஃபோலிக் அமிலம் தேவைப்படுகின்றது . உடலின் ஃபோலிக் அமில அளவு குறைபடுமானால் சிவப்பு இரத்த அணுக்கள் குறைவாகி இரத்த சோகை நோயினை ஏற்படுத்துகின்றது . அநேகப் பழங்களை விடவும் பேரீத்தம்பழத்தில் அதிகளவு புரதமும் விட்டமின் A வும் உள்ளது.\nஆக்ஸிடாஸின், என்ற மருந்து வகை நவீன மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இது \"விரைவான பிரசவத்திற்கும், குழந்தை பிறந்ததும் தேவைப்படும் தாய்பால் உற்பத்தி அளவு அதிகரிக்கவும் உதவுகிறது.\nநபி (ஸல்) அவர்கள், ஒரு வீட்டில் பேரித்தம் பழம் இருந்தால் அவர்கள் பசித்தவர்களாக மாட்டார்கள் என்று பேரித்தம் பழத்தின் சிறப்பினை கூறியிருக்கிறார்கள் .\nபேரித்தம் பழத்தின் மேற்கண்ட அனைத்து நன்மைகளும் அல்லாஹ்வின் அருளால் மர்யம் அலை அவர்களுக்கு நற்செய்தியாகக் கூறப்பட்டு ,மர்யம் அலை அவர்களின் பிரசவத்தை எளிதாக்கி நபி ஈஸா அலை அவர்கள் எளிய முறையில் பிறக்க வழிவகை செய்தது (அவனே நன்கறிந்தவன் ).\nLabels: பேரீத்தம்பழத்தின் பயன்கள், மகப்பேறு\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\n-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற...\n” போட்டியில் முதலிடம் வென்ற கட்டுரை- ச...\nஉணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி\nகலர் பேப்பரில் கரன்சி பேப்பர் அள்ளும் சிறுமி\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nபிரசவத்தில் அங்கம் வகிக்கும் தண்ணீரும் உடலுக்குத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/sri-lanka-muslim-media-forum.html", "date_download": "2019-10-20T20:05:34Z", "digest": "sha1:4BF4P7SAJQJ6BZC3UT53J54WKO5OQ4UJ", "length": 11670, "nlines": 122, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "“முஸ்லிம் மீடியா போரம்” தர்ஹா நகரில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / அறிவித்தல்கள் / செய்திகள் - தகவல்கள் / “முஸ்லிம் மீடியா போரம்” தர்ஹா நகரில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு.\n“முஸ்லிம் மீடியா போரம்” தர்ஹா நகரில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு.\nMakkal Nanban Ansar 22:55:00 அறிவித்தல்கள் , செய்திகள் - தகவல்கள் Edit\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பேருவளை கல்வி வலய உயர் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கு மற்றும் களுத்துறை மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர், யுவதிகளுக்கு ஊடகத்துறை தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு ஆகிய இரு கருத்தரங்குகள் எதிர்வரும் 16ஆம் திகதி தர்ஹா நகர், அல் - ஹம்ரா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன.\nபாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர், யுவதிகள் 40 பேர் ஊடக அறிமுகக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nபேருவளை கல்வி வலயத்திலுள்ள 10 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 முஸ்லிம் - தமிழ் மாணவர்கள் ஊடகக் கருத்தரங்க���ல் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் கூட்டிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரு கருத்தரங்குகளிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் வளவாளர்களாக பங்குபற்றவுள்ளனர்.\nஅன்று மாலை சான்றிதழ் வழங்கும் வைபவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெறும். பிரதம அதிதியாக இலங்கை தேசிய மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரூமி உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வார்களென மீடியா போரத்தின் பதில் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\n“முஸ்லிம் மீடியா போரம்” தர்ஹா நகரில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு. Reviewed by Makkal Nanban Ansar on 22:55:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபை��ோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=2075", "date_download": "2019-10-20T19:22:07Z", "digest": "sha1:NGETYKFSRB4KSTMRT7RITMIM26G5STQV", "length": 18144, "nlines": 166, "source_domain": "www.nazhikai.com", "title": "சரஸ்வதி பாக்கியராசா: ஈழத்து இசைக் குயில் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / கலை / தரிசனம் / சரஸ்வதி பாக்கியராசா: ஈழத்து இசைக் குயில்\nசரஸ்வதி பாக்கியராசா: ஈழத்து இசைக் குயில்\nஈழத்தின் பெரு மதிப்புக்குரிய இசைக் கலைஞராக திகழ்ந்த திருமதி சரஸ்வதி பாக்கியராசா லண்டனில் காலமானார்.\nஇசையுலகின் மும்மூர்த்திகளாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி, டி. கே. பட்டம்மாள், எம். எல். வசந்தகுமாரி ஆகியோர் புகழ்பெறுகையில், யாழ்ப்பாணத்தில் அப்படி அழைக்கவல்ல ஒரு சிறப்பை ஒரு காலத்தில் பெற்றவர்கள் நாகேஸ்வரி பிரம்மானந்தா, சரஸ்வதி பாக்கியராசா, சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோர்.\nகொக்குவில்லைச் சேர்ந்தவரான சரஸ்வதி பாக்கியராசா சிங்கப்பூரில் பிறந்து, அங்கேயே தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். சென்னை, மத்திய கர்நாடக இசைக் கல்லூரியின் `சங்கீதவித்வானா’க, யாழ்ப்பாணத்தில் கர்நாடக சங்கீதத்தை ஒரு `கௌரவமான அந்தஸ்துடன்’, மக்கள் மத்தியில் பரவலாக பரிச்சயமாக்கிய ஒரு சிறப்பு சரஸ்வதி பாக்கியராசாவுக்கு உண்டு.\nமுசிரி சுப்பிரமணிய ஐயர், முடிகொண்டான் வெங்கடராம ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி போன்ற இசை மேதைகளிடம் பெற்ற சிட்சை, அவருக்கு அந்த மனோ வலிமையை அளித்தது. திருவிழாக் காலங்களில் கோவில்களில் தவில், நாதஸ்வர கச்சேரிகளும், சதுர்க் கச்சேரிகளும் இடம்பெற்றவேளையில், வயலின், மிருதங்க பக்கவாத்தியங்களுடன் இவரது இசைக் கச்சேரியும் அங்கு இடம்பெற ஆரம்பித்தமை ஒரு திருப்பமான நிகழ்வு. சம்பிரதாய உருப்படிகளுடன், மெல்லிசையில் சில பக்திப்பாடல்களையும் சேர்த்துக்கொண்டபோது மக்கள் விரும்பி, காத்திருந்து ரசித்தார்கள். “பழநி என்னும் ஊரிலே, பழநி என்னும் பேரிலே, பவனி வந்தான் தேரிலே, பலனும் தந்தான் நேரிலே…’’ என்று அவர் பாடுவதைக் கேட்பதற்கென்றே பலர் ஆவலாக இருந்தார்கள். ஓர் இரவில், பல இடங்களில், பல கோவில்களில் பாடியிருக்கிறார்.\nநல்லூர் தேர் உற்சவத்தில் தேர் இரு���்புக்கு வந்ததும் என். கே. பத்மநாதனின் நாதஸ்வரமும், தீர்த்தோற்சவ தினத்தில், முருகன் தீர்த்தமாட வருவதற்கு முன்னதாக தீர்த்தக் கேணி மண்டபத்தில் சரஸ்வதி பாக்கியராசா பாடுவதும், ஒரு சம்பிரதாயமாக பல ஆண்டுகள் தொடர்ந்தது.\nயாழ்ப்பாணத்தில், நடனத்துக்கும் பாடினார்; குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பிரசித்தத்தைப் பெற்று விளங்கிய சுப்பையா மாஸ்டரின் நிகழ்ச்சிகளில் பாடினார். யாழ்ப்பாணத்து இசை விழாக்களில் பலகாலமாகவே சிறப்பைப்பெற்றார்.\nஇசை கற்பித்தலிலும் சரஸ்வதி பாக்கியராசா தனித்த ஓர் இடத்தைப் பெறுகிறார். மருதனாமடம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்களையடுத்து, ஐயாக்கண்ணு தேசிகருக்குப் பின்னர் இவர் இசைத் துறைத் தலைவியாக இருந்தவேளையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துடன் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி இணைக்கப்பட்டது.\nசிங்கப்பூர் இந்தியன் பைன் ஆட்ஸிலும் பல ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் லண்டன் வந்தார். அவரது இசை அநுபவமும் கற்பித்தல் அநுபவமும், லண்டனில் துளிர்க்க ஆரம்பித்த இசை வளர்ச்சிக்கு பெரும் போஷாக்குச் சேர்த்தது. `எண்ணற்ற’ என்றில்லாமல், எண்ணும் வகையிலான சிலரை, லண்டனில், இசைத் துறையில் சம்பிரதாய மரபோடு, செவ்வனே உருவாக்கியிருக்கிறார்.\nபுகழ்பெற்ற இசைக் கலைஞர்களான `பம்பாய் சகோதரிகள்’ சரோஜா, லலிதா, கர்நாடக இசைக் கல்லூரியில் இவரோடு உடன் கற்ற உற்ற சிநேகிதிகள்.\nஏழாலையைச் சேர்ந்தவரான தந்தையார் எம். வி. சரவணமுத்து, சிங்கப்பூரில் புகையிரத நிலைய அதிபராக பணியாற்றினார். கலை ஆர்வம் மிக்க இவர், தனது பிள்ளைகளையும் அத்துறையில் ஊக்கத்துடன் ஈடுபடுத்தினார். 7 வயதிலேயே, சுபாஸ் சந்திரபோசின் விடுதலை இயக்க கூட்டங்களில் சிறுமி சரஸ்வதி எழுச்சிப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். சிங்கப்பூரில், இந்தியாவிலிருந்து வந்திருந்த குமாரசுவாமி என்பவரிடம் இசையைப் பயில ஆரம்பித்து, பின்னர் ஓதுவார் இராமலிங்கம் என்பவரிடம் முறைப்படி இசைபயின்ற இவரது இரங்கேற்றம் 12ஆவது வயதில் சிங்கப்பூர் விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்றது. இக்காலத்தில் ஹிந்துஸ்தானி இசையையும் ஓரளவு கற்றார்.\nஇரண்டாம் உலக யுத்தத்தில் இவரது குடும்பமும் சஞ்சலங்களுக்குள்ளானது. சிங்கப்பூரில் வாழ்ந்த இலங்கையர்கள் சிலர் கப்பலில் இலங்கை திரும்பினார்கள். யுத்த காலத்தில் புறப்பட்ட முதலாவது கப்பல் பத்திரமாக இலங்கை வந்தடைந்ததையடுத்து, இரண்டாவது கப்பலில் இவரது குடும்பமும் இலங்கைக்கு புறப்பட்டது.\nதாயார் நித்தியானந்தத்தின் ஊரான கொக்குவிலில் குடியேறினார்கள். எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் பெயரும் இசையும் ஏற்படுத்திய உந்துதலில், தன்னுடையதும் மனைவியுடையதும் பெயரைக்குறித்து, `எஸ். என். சரஸ்வதி’ என்று, தன்னுடைய மகளை யாழ்ப்பாணத்து இசை அரங்கில் புதிதாக அறிமுகப்படுத்தினார் தந்தை சரவணமுத்து. இவருடைய சகோதரி பரமேஸ்வரி, மேடைகளில் இவருடன் இணைந்து மிருதங்கம் வாசித்தார்.\nபின்னர், புதல்விகள் இருவரினதும் இசை மேம்பாட்டுக்காக தஞ்சாவூரில் சிறிதுகாலம் வாழ்ந்து, சிலரிடம் சிறிதுகால குருகுலவாசத்துக்கும் தந்தை வாய்ப்பை அளித்தார்.\nகொக்குவில் இந்துக்கல்லூரியில் அதிபர் நாகலிங்கம் எஸ். என். சரஸ்வதியை இசை ஆசிரியையாக்கிக்கொண்டார். இக் காலத்திலேயே, கர்நாடக இசைக் கல்லூரிசென்று, இலங்கையின் முதலாவது `சங்கீத வித்வானாக’ சரஸ்வதி பாக்கியராசா திரும்பினார்.\n`எஸ். என். சரஸ்வதி’யின் காந்தர்வ இசை, இசை உலகில், பின்னர் அவரை `சரஸ்வதி பாக்கியராசா’ என்று மேன்மைபெறவைத்தது.\nகணவர் பாக்கியராசா இவரின் இசை வாழ்வில் பேருந்துதலாக இருந்தார். யாழ்ப்பாணத்து தவமுனிவர் யோகர் சுவாமிகளோடும், பின்னாளில், சத்ய சாயி பாபாவிடத்தும் பத்திமை பூண்டிருந்தார்.\nதிருமதி சரஸ்வதி பாக்கியராசாவுக்கு வயது 90.\nPrevious Article துருக்கியில் இராணுவ சதி\nNext Article இனத்தைக் குணமாக்கல்; தலைமைத்துவம்மீதான ஒரு கேள்வி\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:51:44Z", "digest": "sha1:ERLKDZKBZWHUDLTNDIMFKD4MK4XVCKRF", "length": 6977, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அடிலெய்ட்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nநடுவானில் 40 நிமிடம் சுயநினைவை இழந்த விமானி\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nஆஸி.டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nஅடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 வது இன்னிங்ஸில் இந்தியா 307 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅடிலெய்ட் டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு\nஎனது டாப்-5-ல் இதுவும் ஒன்று: சதம் அடித்த புஜாரா மகிழ்ச்சி\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா அபார சதம்\nஇந்த சதம் இல்ல, அதுதான் பெஸ்ட்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு\nநடுவானில் 40 நிமிடம் சுயநினைவை இழந்த விமானி\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nஆஸி.டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nஅடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 வது இன்னிங்ஸில் இந்தியா 307 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்���ிலும் விராத் ஏமாற்றம்\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅடிலெய்ட் டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு\nஎனது டாப்-5-ல் இதுவும் ஒன்று: சதம் அடித்த புஜாரா மகிழ்ச்சி\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா அபார சதம்\nஇந்த சதம் இல்ல, அதுதான் பெஸ்ட்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Jurassic+Park/3", "date_download": "2019-10-20T20:42:49Z", "digest": "sha1:E5DC4IFVQSP7EYHL3IHWZCX25ANNT4EK", "length": 7725, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jurassic Park", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nதிரையரங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - கடம்பூர் ராஜூ\nசுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்\nஆக்ரோஷ மோதலில் ஆண், பெண் புலி: வைரலாகும் வீடியோ\nநாய்களுக்கு பயந்து பாதாள கிணற்றில் பாய்ந்த மாடு\n ஜூராஸிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம் \n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகார் பார்க்கிங்கான மாவோயிஸ்ட்கள் தடுப்பு சோதனைச்சாவடி\nமிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்\nமலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்\nகொடைக்கானலில் புதிய ரோஜா பூங்கா\nதிருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி விழா: ஆன்லைன் மூலம் கார் பார்க்கிங் புக்கிங் \nஸ்கூட்டி நிறுத்துவதி���் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nதிரையரங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - கடம்பூர் ராஜூ\nசுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்\nஆக்ரோஷ மோதலில் ஆண், பெண் புலி: வைரலாகும் வீடியோ\nநாய்களுக்கு பயந்து பாதாள கிணற்றில் பாய்ந்த மாடு\n ஜூராஸிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம் \n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகார் பார்க்கிங்கான மாவோயிஸ்ட்கள் தடுப்பு சோதனைச்சாவடி\nமிரட்டும் கோடை.. சிரமம் பார்க்காமல் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள்\nமலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்\nகொடைக்கானலில் புதிய ரோஜா பூங்கா\nதிருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி விழா: ஆன்லைன் மூலம் கார் பார்க்கிங் புக்கிங் \nஸ்கூட்டி நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanlaxjournals.in/ts-v3-n1-i2/", "date_download": "2019-10-20T19:01:25Z", "digest": "sha1:PQ3ZTHVG3WOUYQAQ4IXFWOPMGZF7SNFT", "length": 5974, "nlines": 114, "source_domain": "www.shanlaxjournals.in", "title": "ts-v3-n1-i2 – Shanlax International Journals", "raw_content": "\nசான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ்\nமலர் 3 இதழ் 1 தொகுதி 2 ஜுலை 2018\nவருணனை உரைசெயல் நோக்கில் ஐங்குறுநூறு\nசங்கஇலக்கிய அகப்பாடல்களின் கவிதை மரபு\nசிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்\nந. ஜெயக்கொடி மற்றும் முனைவர் எஸ். பிரசாத்\nபிரம்ம சூத்திரம் – ‘சதுஸ்ஸீத்ரி’\nசெ. தவமணி மற்றும் முனைவர் பூங்குன்றன்\nபுலனச் செயலியில் இலக்கியத் தடங்கள்\nகலித்தொகை காட்டும் சமுதாய வாழ்வு\nகோவை மாவட்ட நாட்டுப்புறக் கலைகளில் இடம் பெறும் இசையும், இசைக்கருவிகளும்\nஅகநானூறு மாந்தர்களின் கூற்று முறைகள்\nஆழிசூழ் உலகு நாவலின் வழி பரதவர்களின் பண்பாடுகளும் சமூகச்சிக்கல்களும்\nதொல்காப்பியர் வழி பெண்கள் நிலை\nவி.அம்பிகா, எம்.பி.ஜி.ஷீலா, பி.பிரதேவ் ஆதிவேல், பவித்ரா மற்றும் எஸ்.எப்சிபா\nதிருபுவனம் கம்பகர��ஸ்வரர் ஆலயத்திலுள்ள ஒரு சில சிற்பங்களில் அசைவூட்டல் (Animation) நெறிகள்- ஓர் ஆய்வு\nதிருமணமான தமிழ்ப் பெண்களின் தொழில் முன்னேற்றங்களைத் தீர்மானிக்கும் காரணிகள்\nதலித் தன் வரலாற்றுப் புதினங்களில் “தீண்டாமை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ahmedabad.wedding.net/ta/catering/", "date_download": "2019-10-20T20:13:56Z", "digest": "sha1:T2ZDP2NSXKNXYAOKS4HXX7NUV3YWR656", "length": 3765, "nlines": 74, "source_domain": "ahmedabad.wedding.net", "title": "அஹமதாபாத் இல் உள்ள திருமண சமையல் ஏற்பாட்டாளர். 36 சமையல்காரர்கள்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங்\nஅஹமதாபாத் இல் உள்ள திருமண சமையல் ஏற்பாளர்கள்\nவரவேற்பு மெனு, நபர் ஒன்றிற்கு\nமேலும் 20 ஐக் காண்பி\nமும்பை இல் கேட்டரிங் 135\nபுனே இல் கேட்டரிங் 30\nகொல்கத்தா இல் கேட்டரிங் 75\nதில்லி இல் கேட்டரிங் 166\nபெங்களூரூ இல் கேட்டரிங் 55\nChandigarh இல் கேட்டரிங் 44\nஹைதராபாத் இல் கேட்டரிங் 98\nசென்னை இல் கேட்டரிங் 111\nஇந்தூர் இல் கேட்டரிங் 18\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,608 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-by-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-11.670/", "date_download": "2019-10-20T20:23:15Z", "digest": "sha1:ZWGOLW3X3USJJ5UWDRYKI7UDB5E4RV2X", "length": 14699, "nlines": 92, "source_domain": "sendhuram.com", "title": "கோடை கால அழகு மற்றும் ஆரோக்கியம் - பராமரிப்பு By சுருதி (செந்தூரம் மின்னிதழ் 11) | செந்தூரம்", "raw_content": "\nஅழகுக் குறிப்புகள்/ பராமரிப்பு முறைகள்\nகோடை கால அழகு மற்றும் ஆரோக்கியம் - பராமரிப்பு By சுருதி (செந்தூரம் மின்னிதழ் 11)\nகோடை என்றாலே அக்னி வெயிலின் தாக்குதலுக்குப் பயந்தே அனைவரும் வெளிய செய்வதைத் தவிர்க்கின்றனர். கோடை வெப்பத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுவது நமது சருமம்தான். சிறிது நேரம் வெள��யே சென்று வந்தாலே முகம் வாடியதுடன், கூந்தலும் பொலிவை இழந்து வறட்சியாகக் காணப்படும். இந்தக் காலத்தில்தான் சருமத்தையும் கூந்தலையும் அதிகம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.\nஇன்னும் பலர் உடல் சூட்டினால் அவதிப்படுவார்கள். கோடைகாலச சருமப் பராமரிப்பு என்பது அழகுடன் ஆரோக்கியத்துக்கும்தான்.\nசுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கு அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அழகு நிலையங்களுக்குச் சென்றுதான் பயன்பெற வேண்டுமென்ற அர்த்தமும் இல்லை. கொஞ்சம் கவனமும், தேவையான பராமரிப்பும் கடைபிடித்தாலே நம் மேனியைப் பாதுகாக்கலாம்.\n• அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்திற்கு முக்கியமானது கொழுப்பும், தண்ணீர் சத்தும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வெப்பக்காலங்களில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், நீர் சத்துப் பற்றாக்குறை ஏற்படும். எனவே உடலுக்குத் தேவையான நீரை அடிக்கடி பருகி, உள்தேவையை சரிக்கட்ட வேண்டும். நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொண்டால், கோடையில் சருமம் அதிகம் பாதிக்காது.\n• கோடை காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக தர்பூசணி, வெள்ளரி.\n• உணவில் காரம், புளி, மசாலா பொருட்களைக் குறைத்து கொள்ளுதல் நல்லது. பொரித்த உணவுகளையும் தவிர்க்கவும்.\n• வீட்டிலேயே தயாரித்த பானங்களைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். Tin Preserved ஜூஸ் வகைகளைத் தவிர்த்துவிடுங்கள்.\n• முடிந்த வரை வெளியில் செல்வதை மாலை நேரங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.\n• UV கதிர்களில் இருந்து கண்ணைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் போது கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள்.\nஇப்போது கோடைகாலச் சருமப் பராமரிப்புக்கான குறிப்புகளைப் பார்க்கலாம்.\nதயிர் – தயிரில் சிறிதளவு கடலை மாவைக் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கப்படும்.\nவெள்ளரிக்காய் – நீர் சத்து நிறைந்த வெள்ளரிக்காய் கண்களுக்கு மிகவும் நல்லது. குளிரூட்டிய வெள்ளரிக்காயை மெல்லிசாக நறுக்கி கண்களில் 10 நிமிடம் வைத்து வந்தால் கண்கள் புத்துணர்வு அடையும்.\nவெள்ளரிசச்சாற்றை சருமத���தின் மீது பூசினால் முகம் குளுமை பெறுவதுடன், பொலிவுடன் பிரெஷ்ஷாகவும் இருக்கும். ஆகச்சிறந்த toner இது\nகற்றாழை – கற்றாழை ஜெல்லை கைகள், பாதங்கள், கழுத்து மற்றும் முகத்தில் பூசி வந்தால் உலர்ந்த சருமம் புத்துணர்வைப் பெறும்.\nஉருளைக்கிழங்கு - சூரிய கதிர்வீச்சால் கண்களைச் சுற்றி கருவளையம் வரும். இந்த கருவளையங்களைப் போக்கிட உருளைக்கிழங்கை மெல்லிசாக நறுக்கி கண்களின் மீது வைக்கலாம். இதன் சாறையும் கூட கண்களைச் சுற்றி தடவலாம்.\nஊற வைத்த வெந்தயம், கற்றாழை ஜெல், செம்பருத்தி இலை - இவை மூன்றையும் அரைத்து பேக் போல கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனிமுடியின் வெடிப்பை(Split Ends) சரி செய்யலாம்.\nவெயிலின் தாக்கத்தால் வியர்வை அதிகமிருக்கும் என்பதால் வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசுவது நல்லது. வெயிலில் சொல்லும்போது எண்ணெய் வைக்க வேண்டாம். எண்ணைய்யுடன் வெளியே சொல்வதால் அழுக்கும் தூசியும் சேர்ந்து பொடுகு வர வாய்ப்பு அதிகம். எனவே, முதல் நாள் இரவே எண்ணெய் வைத்துக் காலையில் கூந்தலை அலசுங்கள்.\nதயிரில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதை அரைத்து, கூந்தல் முழுக்கத் தடவி ஊற வைத்துப் பின் குளித்தால் உடல் குளுமையாகுவதுடன் கூந்தல் ஆரோக்கியமும் பெறும்.\nதேங்காய் பாலைக் கூந்தலில் ஊற வைத்துக் குளிப்பது குளிர்ச்சியைத் தரும்.\nவெளியே செல்லும் போது தலைக்குத் தொப்பியோ துணியோ அணிந்து செல்லுங்கள். தவறாமல் குடையும் எடுத்துச் சொல்லுங்கள்.\nகோடையில் சருமம் கருப்பதற்கு முக்கியக்காரணம் புறஊதாக் கதிர்கள்(Ultraviolet Rays). இக்கதிர்கள் சருமத்தைப் பாதிக்காமல் இருக்க, ‘சன்ஸ்கிரீன்’(Sunscreen) உபயோகிப்பது மிக அவசியம். இந்த சன்ஸ்கிரீன் லோஷனை(Sunscreen Lotion) உடலில் வெயில் படும் இடங்களில் பூசிக்கொள்ளுதல் வேண்டும். சன்ஸ்கிரீன் வாங்கும்போது SPF(Sun Protection Factor) PA+++ அளவு பார்த்து வாங்குவது முக்கியம்.\nSPF 20 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் லோஷனை வாங்கிறோம் என்றால் அது (20X5) 100 நிமிடங்கள் நம் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும். இந்தக் கோடை வெயிலுக்கு SPF 30 முதல் 50 கொண்ட லோஷனை பயன்படுத்துவது சிறந்தது.\nவெளியே செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்பே சன்ஸ்கிரீன் லோஷனை முகம், கைகள், கழுத்துப் பகுதிகளில் பூச வேண்டும். தொட்டுத் தடவாமல், ¼ மேஜை கரண்டி (1/4th of tablespoon) அளவு சன்ஸ்கிரீன் லோஷனை முகத்தில் பூச வேண்டும். பூசிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பிய பின்பு அதனைக் கழுவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\nஆனால், ஒரு முறை பூசி வெளியே சென்று வந்துவிட்டு, மீண்டும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் வெயிலில் செல்லவேண்டியதிருந்தால், முதலில் பூசியதை கழுவி விட்டு, மீண்டும் பூசிக்கொள்ளதல் வேண்டும். அதிக நேரம் வெயிலில் தொடர்ந்து இருக்க நேர்ந்தால், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பூசிக்கொள்ளுதல் அவசியம். எனவே வெளியே சொல்லும்போது சன்ஸ்கிரீன் லோஷனையும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅழகுக் குறிப்புகள்/ பராமரிப்பு முறைகள்\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-sslc-result-2018-supplementary-exams-on-june-28-003740.html", "date_download": "2019-10-20T20:27:12Z", "digest": "sha1:PY7U5AJTT3UVUUDERNVFPNYXJB5VCAEZ", "length": 12289, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு! | TN SSLC Result 2018: Supplementary exams on June 28 - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in , http://www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.\n10 ஆம் வகுப்புத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 98.38 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 88.84 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.\n10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தேர்வு முடிவுகள் குறித்த விரிவான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து பெறலாம்.\n10 ���ம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகள் 3.35% தேர்ச்சி\n10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னைக்கு 2 வது இடம்\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nஐபிபிஎஸ் மற்றும் என்டிஏ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியீடு.. சைதை துரைசாமியைச் சேர்ந்த 49 பேர் தேர்வு...\nசென்னை மண்டலம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2வது இடத்தைப் பிடித்து.. சாதனை\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் கருணை மதிப்பெண் சர்ச்சைக்குப்பின் நேற்று வெளியீடு..\nசிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு நாளை வெளியீடு..\nதமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்...\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ram-direct-siddharth-in-a-new-film-119073100088_1.html", "date_download": "2019-10-20T19:04:05Z", "digest": "sha1:TGZUYULXLP5ABK47U2AJNSLNDGTV7PZ4", "length": 12336, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"அல்ட்ரா மாடர்ன் இளைஞனை இயக்கும் ராம்\" - சித்தார்த்தின் நடிப்பு சரித்திரம் பேசுமா? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"அல்ட்ரா மாடர்ன் இளைஞனை இயக்கும் ராம்\" - சித்தார்த்தின் நடிப்பு சரித்திரம் பேசுமா\nதமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குனர் ராம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தனது ஒவ்வொரு படைப்பிலும் தனித்துவத்தை காட்டி திறமை வாய்ந்த இயக்குனர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.\nஅந்த வகையில் கடைசியாக மம்முட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கி ரசிகர்களை வியப்படையவைத்த ராம் தற்போது தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.\nசித்தார்த் தற்போது சசி இயக்கத்தில் உருவாகிவரும் சிவப்பு மஞ்சள் பச்சை, அறிமுக இயக்குனர் சாய் சங்கர் இயக்கத்தில் அருவம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஷங்கரின் இந்தியன்2 உள்ளிட்ட டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்துகொண்டு படு பிஸியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்த படங்ககளை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராம் இயக��கத்தில் நடிக்க சித்தார்த் முடிவு செய்திருக்கிறார். ராம் சித்தார்த்திடம் கதை சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் யார் என முடிவாகவில்லையாம். அதில் சில சிக்கல் இருப்பதால் நடிகர் சித்தார்த்தே படத்தை தயாரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் இனம், மொழிக்காக போராடும் ஒரு அல்ட்ரா மார்டன் இளைஞனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகவுளள இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுஸ்லிம் சிறுவனை உயிரோடு எரித்த ஜெய் ஸ்ரீராம் கோஷ்டி: உபி-யில் பயங்கரம்\nகாஃபி டே அதிபர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு 36 மணி நேர தேடலுக்கு முடிவு\nமோகன்லாலின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்\nஎன்னை மன்னித்து விடுங்கள்: விஜி சித்தார்த்தா எழுதிய உருக்கமான கடிதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/11/22/rajasthan-monsanto/", "date_download": "2019-10-20T20:01:03Z", "digest": "sha1:RYYOQVIMSCEQCK5RBYOVJEHGQD4ITDVI", "length": 30914, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ ! - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்திய��விலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்��ி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ \nராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ \nவறண்ட பூமியாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் விரைவில் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சும் பாசனத்தைச் செயல்படுத்திப் பேரழிவை விதைக்கக் கிளம்பியுள்ளது, அம்மாநில அரசு .\nபி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ விதை நிறுவனத்துடன் ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகின் ஏகபோக விதை நிறுவனமான மான்சாண்டோவுடன் கூட்டுச் சேர்ந்து, இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரியரக சோளம், பருத்தி, மிளகு, தக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரி, காலிபிளவர், தர்ப்பூசணி முதலானவற்றுக்கான விதைச் சந்தையை விரிவுபடுத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. அரசின் விவசாயத்துறை, தோட்டக் கலைத் துறை, சுவாமி கேசவானந்த் விவசாயப் பல்கலைக்கழகம், மகாராணா பிரதாப் விவசாயத் தொழில்நுட்பக் கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பாக அம்மாநில அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இரகசியமாகப் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்டதன் வாயிலாக இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.\nஇந்த ஒப்பந்தப்படி, மான்சாண்டோ நிறுவனம் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிட்டு நடத்தும். இதன் தொடர்ச்சியாக வீரியரக விதைகளைக் கொண்டு விவசாயம் செய்து, அவற்றைப் பெருக்கிப் பரவலாக்கவும் செய்யும். உதாரணமாக பருத்தியை எடுத்துக் கொண்டால், பருத்தி பயிரிடுவது, உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது, அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்துவது, விதைகளைச் சேகரிப்பது முதலான அனைத்தும் மான்சாண்டோவின் மேற்பார்வையில்தான் நடக்கும்.\nமான்சாண்டோவின் வீரியரக விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை; பயன்படுத்துவதற்கே அபாயகரமானவை. அதிக மகசூல் தரும் வழக்கமான விதைகளை விட, மான்சாண்டோவின் வீரியரக விதைகள் ஒன்றரை மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சக்கூடியவை. மேலும், இந்த விதைகள் கூடுதலாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டையும் அதிகரிக்கக்கூடியவை. இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்து ராஜஸ்தான் மாநிலம் விரைவில் மனித இனம் வாழ முடியாத நச்சுப் பாலைவனமாகிப் போகும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇந்த ஒப்பந்தப்படி, மாநில அரசின் விவசாய மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை மட்டுமின்றி, மரபணு ஆராய்ச்சி செய்து கொள்ளவும் மான்சாண்டோ நிறுவனத்துக்குத் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு மாநில அரசுதான் ஊதியம் கொடுக்கப் போகிறது. இத்தகைய அடிக்கட்டுமான வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மான்சாண்டோ தனது லாபத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகிறது. மொத்தத்தில், ராஜஸ்தானின் விவசாய ஆராய்ச்சி முழுவதையுமே மான்சாண்டோ கட்டுப்படுத்துவதாகவும் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோவுக்கு அடிபணிந்து வேலை செய்வதாகவும் மாற்றப்பட்டுள்ளன.\nபிரபல அறிவியலாளரான பி.எம்.பார்கவா உள்ளிட்டுப் பல்வேறு அறிவியலாளர்களும் சுற்றுச்சூழலாளர்களும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பல்கலைக்கழகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் இப்படியொரு ஏகாதிபத்திய நிறுவனத்துக்குச் சேவை செய்யுமாறு மாற்றுவது எந்த வகையில் நியாயமாகும் என்று கேட்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களையும் விதைகளையும் சட்ட விரோதமான முறையில் அங்கீகரித்து, இந்திய அரசின் பல்வேறு துறைகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சேவை செய்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றர்.\nராஜஸ்தான் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஒரிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்று சோளம், பருத்தி மற்றும் காய்கறிகளுக்கு வீரிய ரக விதைகளை மான்சாண்டோ அளிக்கப் போகிறது. 2012-13-க்குள் மரபீணி மாற்றப்பட்ட சோளம் மற்றும் பருத்தியைப் பயிரிடவும், களப்பரிசோதனைகள் செய்யவும், நாடு முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், இந்திய அரசின் 450 விஞ்ஞானிகள���ப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விதைகளையும் விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவதாக மாண்சாண்டோ மாறிவிடும். இனி இந்தியா என்பதற்குப் பதிலாக, மாண்சாண்டோலாந்து என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.\n– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nபி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் \nபி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் \nசெயற்கை உயிர்: பழைய கடவுள் காலி\nமானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் \nகோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி\nஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்\nநவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nமுதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி \nகறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்\nதிருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா\nராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ \nபி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ நிறுவனத்தினால் ராஜஸ்தான் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது…\n///பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ விதை நிறுவனத்துடன் ///\nமக்கள் விரோதிகளுக்கு அரசையோ, முதலாளிகளையோ, பன்னாட்டு தொழிற்கழகங்களையோ பற்றிய உண்மையை சொல்லிவிட்டால் போதும், ”சமூக () அக்கறையும்”, ”நாட்டுப்பற்றும் () அக்கறையும்”, ”நாட்டுப்பற்றும் (\nஇந்த அதீத அக்கறை, கொத்துக் கொத்தாக மக்கள் சாவதை நியாப்படுத்தும் அல்லது அப்படி ஒன்று நடக்கவே இல்லையென்று சாதிக்கும்.\nஆமாம், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எல்லாரும் “சும்மா செத்து செத்து விளையாடுவதற்காக” தற்கொலை செய்து கொண்டார்கள்.\nஇது பற்றி முன்பு நடந்துள்ள விவாதங்களை வாசிக்க –\n//இனி இந்தியா என்பதற்குப் பதிலாக, மாண்சாண்டோலாந்து என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்//\n2012 -ல் உலகம் அழிந்துவிடும்னு சொல்லுறது உண்மைதானோ\nTweets that mention ராஜஸ்தான் - மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ | வினவு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2019-10-20T18:49:52Z", "digest": "sha1:2SKQW73FWU2YYBYY7RU5XTCBIZB6N6AG", "length": 7388, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள்\non: செப்டம்பர் 11, 2019\nபிக்பாஸ் வீட்டில் இப்போது தான் வீட்டின் நபர்கள் வரும் டாஸ்க் ஆரம்பித்துள்ளது. முதன்முதலாக முகெனின் தாயார் மற்றும் தங்கை நிகழ்ச்சிக்குள் வந்தனர்.\nஇன்று வேறொரு பிரபலத்தின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருவார்கள் என்று பார்த்தால் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளரான சேரன் அவர்கள் வீட்டிற்குள் வருகிறார்.\nமாஸ் பாடலுடன் அவர் எண்ட்ரீ கொடுத்த போட்டியாளர்கள் அனைவருமே படு கொண்டாட்டமாக அவரை வரவேற்கிறார்கள். இதோ அந்த புரொமோ,\nபிக்பாஸில் ஏமாற்றப்பட்ட சரவணன்- அவருக்கு அடித்த லக்\nகாராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் போலி மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது\nபிக்பாஸ் புகழ் சரவணன் மகனை நேரில் சந்தித்த பிரபலங்கள்\nபோதையில் போஸ் கொடுத்த இலியானா..\nஆண்ட்ரியா வாழ்க்கையை சீரழித்த முன்னணி நடிகர்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்��ரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-10-20T20:54:52Z", "digest": "sha1:OOCFYCYH7LAMBUIWRPZZJXY2C5IZRMI4", "length": 5472, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "கடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல். – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல்.\nகடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல்.\nவிக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது.\nஇப்படம் நேற்று சென்னையில் மட்டுமே ரூ 52 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது, படத்தின் எதிர்ப்பார்ப்பை தாண்டி இது நல்ல வசூல் தான்.\nமேலும், தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 4.5 கோடிகளுக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு. லிஸ்ட் இதோ\nஅஜித்தை பற்றி பலருக்கும் தெரியாத உண்மையை கூறிய இயக்குனர்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=40090", "date_download": "2019-10-20T19:19:31Z", "digest": "sha1:X3QCRWABZCEG647ENFD6JFVF3EGIRZZ4", "length": 24143, "nlines": 111, "source_domain": "www.paristamil.com", "title": "அரசாங்கத்த��க்கு சந்திரிக்கா வைத்த ஆப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு சந்திரிக்கா வைத்த ஆப்பு\nகடந்த பல மாதங்களாகவே வரப்போகிறது, வரப்போகிறது என்று கூறப்பட்டு வந்த ஜனாதிபதி தேர்தல், இப்போது வந்தே விட்டது.\nதேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட, ஜனவரி 8ம் திகதி தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்து விட்டார்.\nஅரசாங்கம் தனது தரப்பில் தேர்தலை எதிர்கொள்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.\nஎதிர்க்கட்சிகள் தேர்தலுக்குத் தயாராவதற்குள் தாம் சில அடிகளாவது முன்னோக்கிப் பாய்ந்துவிட வேண்டும் என்ற அவசரம் அரசாங்கத்திடம் இருந்தது.\nஅண்மைக்காலங்களில் ஆளும் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டிருந்தாலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நிற்கும் வலுவான வேட்பாளர் ஒருவரை எதிரணியினால் நிறுத்த முடியாது என்றே அரசாங்கம் கருதியிருந்தது.\nபொது வேட்டபாளராக பெண் ஒருவரே போட்டியிடப் போவதாக முதலில் வதந்திகள் பரவின.\nசந்திரிக்கா குமாரதுங்கவினதும் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவினதும் பெயர்கள் அப்போதே அடிபடத் தொடங்கி விட்டன.\nஅதையடுத்து நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிக்கும் திட்டம் வலுப்பெற்ற போது, மாதுளுவாவே சோபித தேரர், ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் மட்டுமன்றி அர்ஜூன ரணதுங்க போன்றவர்களின் பெயர்களும் கூட அடிபட்டன.\nஇவ்வாறு பல பேருடைய பெயர்கள் எதிரணியின் பொது வேட்டபாளர் தெரிவுக்கு அடிபட்டுக் கொண்டிருந்த போது எதிரணியினர் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் என்றே அரசாங்கம் நினைத்தது.\nஆனால் எதிரணியும் அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததை அதனால் புரிந்து கொள்ள முடியாமல் போனதுதான் ஆச்சரியம்.\nஅதுவும் மிகப் பெரிய புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டிருந்த அரசாங்கத்தினால் இது பற்றித் துப்பறிய முடியாமல் போனது அதன் துரதிஷ்டம் என்றே கருத வேண்டும்.\nவிடுதலைப் புலிகளை அழிக்கும் அளவுக்கு அவர்களின் கட்டமைப்புகளைச் சிதைக்கும் அளவுக்கு புலனாய்வு அமைப்புகளை திறமையாகப் பயன்படுத்திய அரசாங்கத்தினால் எதிரணியின் பொது வேட்பாளர் யாரெனக் கண்டறிய முடியாது போனதைப் பெரும் தோல்வி என்றே குறிப்பிட வேண்டும்.\nஅரசாங்கத்தின் கவனம் முழுவதும் சந்திரிக்கா குமாரதுங்கவின் மீதே இருந்தது.\nஅவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் களமிறங்கினால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று ஆளும் கட்சிக்கு அச்சம் இருந்தது.\nசந்திரிகா மீண்டும் அரசியலுக்கு வந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்றும், ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள இடதுசாரிக் கட்சிகள் கூட அவரது பக்கம் சாயலாம் என்றும் கணக்குப் போட்டது அரசாங்கம்.\n18வது திருத்தச் சட்டத்தின் மூலம் 3வது தடவையும் போட்டியிடலாம் என்பதால் சந்திரிகாவே மீளவும் அரசியலுக்கு வந்துவிடக் கூட்ாது என்பதே அரசாங்கத்தின் கவனமாக இருந்தது.\nமுன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கிளப்பிய பிரச்சினை அரசாங்கத்துக்கு இன்னும் வசதியாகப் போனது.\n17வது திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு முறை பதவிப் பிரமாணம் செய்த ஒருவர் 18 வது திருத்தச் சட்டத்தின் கீழ் 3வது முறை ஜனாதிபதியாகப் போட்டியிட முடியுமா என்ற கேள்வியை அது எழுப்பியிருந்தது.\nசரத் என் சில்வாவின் இந்தக் கேள்வி சந்திரிகா விடயத்தில் அச்சம் கொண்டிருந்த அரசாங்கத்துக்கு தெம்பைக் கொடுத்தது.\nசந்திரிகா குமாரதுங்கவை போட்டியில் இருந்து ஒதுங்க வைக்கும் அளவுக்கு உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானத்தைப் பெற முயன்றது அரசாங்கம்.\nஅதனால்தான் உயர்நீதிமன்றத்திடம் இதனை ஒரு மனுவாக விசாரித்து தீர்ப்பளிக்குமாறு மகிந்த ராஜபக்ச கோரவில்லை.\n18வது திருத்தச் சட்டத்துக்கு அமைய 3வது முறையும் தான் தேர்தலில் போட்டியிட முடியுமா என்றும், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னால் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா என்றும் தான் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதன் மூலம் 3வது முறை போட்டியிடுவதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியாமல் தடுக்கலாம்.\nஉயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதிக்கான ஆலோசனை என்பதால் அதனைப் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருக்கலாம்.\nஒருவேளை சந்திரிக்கா குமாரதுங்க போட்டியில் இறங்கினால்கூட அதற்கெதிராக வழக்கு தொடுத்து அவரைத் தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் அரசாங்க���் பல சட்டத் திட்டங்களைப் போட்டது.\nஒட்டுமொத்த நீதித்துறையையும், நிர்வாகத்துறையையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒரு அரசாங்கத்தினால் இதைச் செய்வது ஒன்றும் கடினமானதல்ல.\nஅதனால் தான் உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானத்தை கூட அரசாங்கம் வெளியிடவில்லை.\nஎதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிய போதிலும் அது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆலோசனையே என்றும் அதனை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பதிலளித்திருந்தார்.\nஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நீதிமன்றத்தின் கருத்து, அதுவும் நாட்டின் சட்டத்துறையின் காலங்காலமாக முன்னோடியாக நிலைக்கத்தக்க ஒரு கருத்தை, பொதுமக்களுக்குத் தேவையற்றது என்று மிகச் சுலபமாக கூறியது அரசாங்கம்.\nஅரசாங்கம் அவ்வாறு கூறியதற்கு காரணம், அந்தச் சட்ட விளக்கத்தை தெரிந்து கொண்டால் ஒருவேளை சந்திரிக்கா போட்டியில் இறங்கவோ அல்லது மாற்று பொது வேட்டபாளரை களமிறக்கவோ தயாராகி விடுவார் என்பதற்கேயாகும்.\nஎதிரணி பொது வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் திணற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.\nஆனால் அரசாங்கத்தின் திட்டத்தை அதன் வழியில் சென்றே உடைத்தெறிந்து விட்டார் சந்திரிகா.\nஎதிரணியின் பலவீனத்தை உணர்ந்து அதற்குள் இருந்து ஒரு வேட்டபாளரை தெரிவு செய்வதற்குப் பதிலாக அரசாங்கத்திற்குள் இருந்தே மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான புதியதொரு எதிரியை உருவாக்கத் திட்டமிட்டார்.\nஅதற்காக தெரிவு செய்யப்பட்டவர் தான் மைத்திரிபால சிறிசேன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர், பொதுச்செயலாளராக பதவி வகிப்பவர், பண்டாரநாயக்க குடும்பத்தின் விசுவாசி, மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்ற ஒருவர்.\nஎனவே தான் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக்க சந்திரிகா முன்னின்றார்.\nஏற்கனவே சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மரணத்திற்குப் பின்னர் மைத்திரிபால சிறிசேனவையே பிரதமராக நியமிக்கத் திட்டமிட்டிருந்தார் சந்திரிகா.\nஆனால் அப்போது மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு சந்திரிகாவின் திட்டத்தை மாற்றியமைக்க அழுத்தம் கொடுத்தார்.\nஅதுவே பின்னர் அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு உய���்த்தியது.\nமீண்டும் சந்திரிக்கா குமாரதுங்க தனக்கொரு வாய்ப்பவை வழங்க முனைந்த போது மைத்திரிபல சிறிசேன அதனை மறுக்கவில்லை.\nகாரணம் அவருக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியின் மீது உச்சக்கட்ட வெறுப்பு ஏற்பட்டிருந்தது.\nஅரசாங்கத்தில் நிலவும் குடும்ப ஆதிக்கமும் அமைச்சராக இருந்தும் தன்னால் எதையும் செய்ய முடியாதுள்ள கையறு நிலையும் அவரைக் கடுமையாக வெறுப்படையச் செய்திருந்தது.\nஅதனால் தான் சந்திரிகா குமாரதுங்க இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தபோது தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஆனால் எந்த இரகசியமும் வெளியே கசியவில்லை.\nகாரணம் இதுபற்றி வெளியே தெரியவந்தால் அரசாங்கம் உசாராகி விடும், திட்டத்தைக் குழப்ப முனையும் என்பதை சந்திரிகா உணர்ந்திருந்தார்.\nகோத்தபாய ராஜபக்சவின் கீழுள்ள அரச புலனாய்வுப் பிரிவுகள் எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து விடும் என்பதால் எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத் தூவித்தான் காரியம் சாதிக்க வேண்டும் என்பதை சந்திரிகா நன்றாகவே உணர்ந்திருந்தார்.\n10 ஆண்டுகள் ஜனாதிபதியதாக இருந்தவர், அந்தக் காலகட்டத்தில் போருக்குத் தலைமையேற்றவர், பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் என்ற வகையில், சந்திரிக்காவுக்கு பாதுகாப்பு தொடர்பான உத்திகள் கைவந்த கலையாகியிருக்கிறது.\nஅதனால்தான் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புகள், பேச்சுக்கள் எல்லாவற்றையும் செய்மதி தொலைபேசிகள், இலக்கத்தகடு மாற்றப்பட்ட வாகனங்கள் என்று கச்சிதமாக திட்டங்களை அரங்கேற்றியிருக்கிறார்.\nசந்திரிகா குமாரதுங்கவின் இந்தத் திட்டங்கள் அரசாங்கத்தை மிரள வைத்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.\nமுதலாவது மைத்திரிபால சிறிசேனவையே உடைத்துக் கொண்டு போய்விட்டார் என்பது.\nஇரண்டாவது இதே பாணியில் ஆட்சியைக் கவிழ்க்கவும் இரகசியமாகத் திட்டமிடுவாரோ என்ற அச்சத்தையும் அரசாங்கத்துக்கு கொடுத்திருக்கிறது.\nஇப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன போட்டியிடப் போகிறார்.\nஇதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் உடையும் என்றும் கணிக்கப்படுகிறது. அதேவேளை ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை 2022ம் ஆண்டுவரை அசைக்க முடியாது என்ற கனவுகளோடு இருந்தவர்களுக்���ு இது பேரிடியாகவும் அமைந்திருக்கிறது.\nஅரசாங்கத்துக்கு உச்சந்தலையில் ஒரு அடியைப் போட்டிருக்கிறது சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான எதிரணி.\nஇதுவரைக்கும் சந்திரிக்கா தனது திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார்.\nஇது மட்டும் போதாது. தேர்தலிலும் வெற்றியும் காண வேண்டும்.\nஅது சாத்தியமானால் தான் சந்திரிகாவின் திட்டம் முழுமையாக வெற்றிபெறும்.\nஇல்லாவிட்டால் பொது வேட்பாளர் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டது போல நிகழும் வாய்ப்பும் உள்ளது.\nஅந்தநிலை மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டுமன்றி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் கூட ஏற்படலாம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2019-10-20T19:48:25Z", "digest": "sha1:4FDSPLZN5ZOQKM76E5PAYEFPHJ5CZAZ6", "length": 55966, "nlines": 118, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/தூமகேது மறைந்தது! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/தூமகேது மறைந்தது\n←அத்தியாயம் 11: மண்டபம் விழுந்தது\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13: குந்தவை கேட்ட வரம்→\n510பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: தூமகேது மறைந்தது\nதியாக சிகரம் - அத்தியாயம் 12[தொகு]\nநெடு நேரத்துக்கு அப்பால் பழுவேட்டரையருக்குச் சிறிது நினைவு வந்தபோது, அவர் ஒரு பயங்கரமான போர்க்களத்தில் இருப்பதைக் கண்டார். வாள்கள் ஒன்றோடொன்று மோதி ஜணஜணவென்று ஓங்கார ஒலி கிளப்பின. ஒரு பக்கத்தில் ஜய பேரிகைகள் முழங்கிக் கொண்டிருந்தன. அவற்றுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான குரல்கள், \"மகா ராஜாதிராஜ பாண்டிய மன்னர் வாழ்க பாண்டிய விரோதிகள் வீழ்க\" என்று கோஷமிட்டன. இன்னொரு பக்கத்தில் ஆயிரக்கணக்கான குரல்கள், \"கங்க மன்னன் விழுந்து விட்டான் ஓடுங்கள் ஓடுங்கள்\" என்று கூக்குரலிட்டன. ஓடுகிறவர்களைத் தடுத்து நிறுத்தும் குரல்கள் சிலவும் கேட்டன.\nஅப்போது திடீரென்று ஒரு கணம் போர்க்களத்தில் நிசப்தம் நிலவியது. பழுவேட்டரையர் சுற்றுமுற்றும் பார்த்தார். இரண்டு கால்களையும் இழந்த விஜயாலய சோழனை இன்னொரு நெடிதுயர்ந்த ஆஜானு பாகுவான மனிதன் தன் தோள்களிலே தூக்கிக் கொண்டு வந்தான். தோள்மீது அமர்ந்திருந்தவன் இரண்டு கரங்களிலும் இரண்டு ராட்சத வாள்களை ஏந்திக்கொண்டிருந்தான்.\n என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள் எதிரிகளைச் சின்னா பின்னம் செய்வோம் எதிரிகளைச் சின்னா பின்னம் செய்வோம்\" என்று அவன் கோஷித்தான்.\nஓடத் தொடங்கியிருந்த சோழ - பல்லவ வீரர்கள் விஜயாலய சோழனைப் பார்த்துவிட்டு, அவன் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு நின்றார்கள். அவர்களுடைய முகங்களிலே சோர்வும் பீதியும் நீங்கி மீண்டும் தீரமும், வீரக்களையும் தோன்றின. பின் வாங்கியவர்கள் முன்னேறத் தொடங்கினார்கள். இந்த அதிசய மாறுதலுக்குக் காரணமாயிருந்த விஜயாலய சோழனை மீண்டும் பழுவேட்டரையர் பார்த்தார். அவனைத் தோளிலே தாங்கிக் கொண்டிருந்த வீரனையும் பார்த்தார். அதிசயம் அதிசயம் அப்படி தாங்கிக் கொண்டு நின்ற வீரன் தாமேதான் என்பதைக் கண்டார். அந்தப் பழுவேட்டரையர் ஒரு கையால் தம் தோளின் மீதிருந்த இருகாலும் இல்லாத விஜயாலய சோழனைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பிடித்திருந்த நீண்ட கத்தியைச் சுழற்றிக் கொண்டே எதிரிகளிடையே புகுந்தார். அவர்கள் இருவரும் போன இடமெல்லாம் பாண்டிய வீரர்களின் தலைகள் தரையில் உருண்டு விழுந்தன.\nபோர் நிலைமை அடியோடு மாறிவிட்டது. பாண்டிய சைனியம் சிதறி ஓடியது. சோழ, பல்லவர்கள் வென்றார்கள். எட்டுத் திக்கும் அதிரும்படி ஜயபேரிகைகள் முழங்கின. பல்லவ சக்கரவர்த்திக்கு முன்னால் விஜயாலய சோழர் அமர்ந்திருந்தார் அவருக்கு அருகில் பழுவேட்டரையர் நின்றார். பல்லவ சக்கரவர்த்தி, சோழ மன்னரைப் பார்த்து, \"வீராதி வீரரே அவருக்கு அருகில் பழுவேட்டரையர் நின்றார். பல்லவ சக்கரவர்த்தி, சோழ மன்னரைப் பார்த்து, \"வீராதி வீரரே உம்மாலே இன்று தோல்வி வெற்றியாயிற்று உம்மாலே இன்று தோல்வி வெற்றியாயிற்று இனிச் சோழ நாடு சுதந்திர நாடு இனிச் சோழ நாடு சுதந்திர நாடு நீரும் உமது வீரப் புதல்வன் ஆதித்தனும் உங்கள் சந்ததிகளும் என்���ென்றும் சுதந்திர மன்னர்களாகச் சோழ நாட்டை ஆளுவீர்கள் நீரும் உமது வீரப் புதல்வன் ஆதித்தனும் உங்கள் சந்ததிகளும் என்றென்றும் சுதந்திர மன்னர்களாகச் சோழ நாட்டை ஆளுவீர்கள்\" என்றார். உடனே விஜயாலய சோழர் தமக்கருகில் நின்ற பழுவேட்டரையரைப் பார்த்து, \"அத்தான்\" என்றார். உடனே விஜயாலய சோழர் தமக்கருகில் நின்ற பழுவேட்டரையரைப் பார்த்து, \"அத்தான் தங்களாலேதான் இந்த வெற்றி நமக்குக் கிட்டியது. சுதந்திர சோழ நாட்டின் சேநாதிபதியாகவும், தனாதிகாரியாகவும் உம்மை நியமிக்கிறேன். உமது சந்ததிகளும் சோழ குலத்துக்கு உண்மையாயிருக்கும் வரையில் தனாதிகாரிகளாகவும், சேநாதிபதிகளாகவும் இருப்பார்கள் தங்களாலேதான் இந்த வெற்றி நமக்குக் கிட்டியது. சுதந்திர சோழ நாட்டின் சேநாதிபதியாகவும், தனாதிகாரியாகவும் உம்மை நியமிக்கிறேன். உமது சந்ததிகளும் சோழ குலத்துக்கு உண்மையாயிருக்கும் வரையில் தனாதிகாரிகளாகவும், சேநாதிபதிகளாகவும் இருப்பார்கள்\" என்றார். பழுவேட்டரையரின் காயங்கள் நிறைந்த முகம் பெருமிதத்தால் மலர்ந்தது.\nதிடீரென்று அந்த முகத்தில் கடுங் கோபம் தோன்றியது. அந்தப் பழைய பழுவேட்டரையர் இந்தப் புதிய பழுவேட்டரையரைப் பார்த்தார். \"அட பாவி துரோகி என் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே ஆறு தலைமுறையாகச் சேர்த்த அருமையான வீரப் புகழையெல்லாம் நாசமாக்கிக் கொண்டாயே ஆறு தலைமுறையாகச் சேர்த்த அருமையான வீரப் புகழையெல்லாம் நாசமாக்கிக் கொண்டாயே சிநேகிதத் துரோகம், எஜமானத் துரோகம் செய்தாயே சிநேகிதத் துரோகம், எஜமானத் துரோகம் செய்தாயே சோழ குலத்தின் பரம்பரைப் பகைவர்களுக்கு உன்னுடைய வீட்டிலே இடங்கொடுத்தாயே சோழ குலத்தின் பரம்பரைப் பகைவர்களுக்கு உன்னுடைய வீட்டிலே இடங்கொடுத்தாயே உன்னுடைய பொக்கிஷத்திலிருந்து பொருள் கொடுத்தாயே உன்னுடைய பொக்கிஷத்திலிருந்து பொருள் கொடுத்தாயே உன்னால் அல்லவோ இன்று சோழ குலத்துக்கு இறுதி நேரப் போகிறது உன்னால் அல்லவோ இன்று சோழ குலத்துக்கு இறுதி நேரப் போகிறது உற்ற பழி உலகம் உள்ள அளவும் மாறவே மாறாது உற்ற பழி உலகம் உள்ள அளவும் மாறவே மாறாது\" என்று சபித்தார். சபித்த பழுவேட்டரையரின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது.\nபிறகு மற்றும் பல பழுவேட்டரையர்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும் தா��் தாம் செய்த வீரச் செயல்களைக் கூறினார்கள். ஒவ்வொருவரும் பழுவேட்டரையரைச் சபித்தார்கள். பின்னர் எல்லாரும் சேர்ந்து சபித்தார்கள். \"சண்டாளா குலத் துரோகமும், ராஜத் துரோகமும் செய்து விட்டாயே குலத் துரோகமும், ராஜத் துரோகமும் செய்து விட்டாயே நாங்கள் உயிரைக் கொடுத்துச் சம்பாதித்த வீரப் புகழையெல்லாம் நாசமாக்கி விட்டாயே நாங்கள் உயிரைக் கொடுத்துச் சம்பாதித்த வீரப் புகழையெல்லாம் நாசமாக்கி விட்டாயே உன் புத்தி ஏன் இப்படி போயிற்று உன் புத்தி ஏன் இப்படி போயிற்று\nபழுவேட்டரையர்கள் மறைந்தார்கள். கொடும்பாளூர் வேளிர்களும், திருக்கோவலூர் மலையமான்களும் வந்தார்கள். தன்னந்தனியே நின்ற பழுவேட்டரையரைச் சூழ்ந்து கொண்டார்கள். \"சீச்சீ நீயும் மனிதனா சோழர் குலத்தை நீயும் உன் பரம்பரையுந்தான் தாங்கி வந்தது என்று பெருமை அடித்துக் கொண்டாயே இப்போது என்ன சொல்லுகிறாய் சோழ குலத்துக்கு நீ யமனாக மாறி விட்டாயே பாதகா\" என்று கூறி எக்காளம் கொட்டிச் சிரித்தார்கள்.\nஅவர்களுக்கு பின்னால் கூட்டமாக நின்ற சோழ நாட்டு மக்கள் கல்லையும், மண்ணையும் வாரிப் பழுவேட்டரையர் மீது எறியத் தொடங்கினார்கள். அச்சமயம் சுந்தர சோழ சக்கரவர்த்தி அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பலமற்ற கால்களினால் தள்ளாடி நடந்து வந்தார். வேளிர்களையும், மலையமான் மற்றவர்களையும் கோபமாகப் பார்த்தார். \"சீச்சீ என்ன காரியம் செய்கிறீர்கள் வீராதி வீரரான பழுவேட்டரையர் மீதா கல்லையும் மண்ணையும் எறிகிறீர்கள் அவரையா துரோகி என்கிறீர்கள் பழுவேட்டரையரின் துரோகத்தினால் நானும் என் குலமும் அழிந்து போனாலும் போகிறோம். நீங்கள் யாரும் அவரைக் குற்றம் சொல்ல வேண்டாம் தனாதிகாரி\" என்றார். ஜனக்கூட்டம் கலைந்து போயிற்று. சுந்தர சோழரும் மறைந்தார். தம்பி காலாந்தக கண்டர் மட்டும் பழுவேட்டரையர் முன்னால் நின்றார். \"அண்ணா நம்மிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரே சக்கரவர்த்தி நம்மிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரே சக்கரவர்த்தி அவருக்குத் துரோகம் செய்யலாமா அவருடைய குலத்தை அழிக்க வந்த பெண் பேயை நம் அரண்மனையில் வைத்துக் கொண்டிருக்கலாமா\" என்றார். உடனே அவரும் மறைந்தார்.\nவந்தியத்தேவனும், கந்தமாறனும் அவர்களை யொத்த வாலிபர்களும் பெரிய பழுவேட்டரையரைச் சூழ்ந்து கொண்டார்கள். \"மீசை நரைத்த கிழவா உனக்கு ஆசை மட்டும் நரைக்க வில்லையே உனக்கு ஆசை மட்டும் நரைக்க வில்லையே பெண் மோகத்தினால் அழிந்து போனாயே பெண் மோகத்தினால் அழிந்து போனாயே உன் உடம்பிலுள்ள 'அறுபத்து நாலு' புண்களும் இப்போது என்ன சொல்லுகின்றன உன் உடம்பிலுள்ள 'அறுபத்து நாலு' புண்களும் இப்போது என்ன சொல்லுகின்றன அவை வீரத்தின் பரிசான விழுப்புண்களா அவை வீரத்தின் பரிசான விழுப்புண்களா அல்லது துரோகத்தின் கூலியான புழுப்புண்களா அல்லது துரோகத்தின் கூலியான புழுப்புண்களா\" என்று கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தார்கள். அவர்களைக் கொல்லுவதற்காகப் பழுவேட்டரையர் தம் உடை வாளை எடுக்க முயன்றார். ஆனால் உடைவாள் இருக்கவேண்டிய இடத்தில் அதைக் காணவில்லை.\nஇச்சமயத்தில் குந்தவைப் பிராட்டி வந்தாள். வாலிபர்களை நோக்கிக் கையமர்த்திச் சிரிப்பை நிறுத்தினாள். \"பாட்டா இவர்களுடைய விளையாட்டுப் பேச்சைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம். தங்கள் அரண்மனையில் உள்ள பெண் வேடங்கொண்ட விஷப்பாம்பைத் துரத்தி விடுங்கள் இவர்களுடைய விளையாட்டுப் பேச்சைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம். தங்கள் அரண்மனையில் உள்ள பெண் வேடங்கொண்ட விஷப்பாம்பைத் துரத்தி விடுங்கள் எல்லாம் சரியாகி விடும்\" என்றாள். அவர்கள் மறைந்தார்கள். பழுவேட்டரையர் குலத்தைச் சேர்ந்த பெண்கள் வரத் தொடங்கினார்கள். பத்து பேர், நூறு பேர், ஆயிரம் பேர்; ஆறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வந்து, அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். \"ஐயையோ உனக்கு இந்தக் கதியா நேரவேண்டும் உனக்கு இந்தக் கதியா நேரவேண்டும் நம்முடைய வீரக் குலத்துக்கு உன்னால் இந்தப் பெரும் பழியா ஏற்பட வேண்டும் நம்முடைய வீரக் குலத்துக்கு உன்னால் இந்தப் பெரும் பழியா ஏற்பட வேண்டும் நாங்கள் எங்கள் கணவன்மார்களையும், அண்ணன்மார்களையும், தம்பிமார்களையும், பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளையும் சோழ நாட்டுக்காகப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தோமே நாங்கள் எங்கள் கணவன்மார்களையும், அண்ணன்மார்களையும், தம்பிமார்களையும், பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளையும் சோழ நாட்டுக்காகப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தோமே அவர்கள் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துப் பழுவூர் வம்சத்துக்கு இணையில்லாப் புகழைத் தேடித் தந்தார்களே அவ��்கள் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துப் பழுவூர் வம்சத்துக்கு இணையில்லாப் புகழைத் தேடித் தந்தார்களே அதையெல்லாம் ஒரு நொடியில் போக்கடித்துக் கொண்டாயே அதையெல்லாம் ஒரு நொடியில் போக்கடித்துக் கொண்டாயே\n வாயை மூடிக்கொண்டு அந்தப்புரத்துக்குப் போங்கள். என்னால் ஒரு பழியும் உண்டாகாது\" என்று பழுவேட்டரையர் கஷ்டப்பட்டுப் பதில் கூறினார். அப்போது அந்தப் பெண்கள் ஒரு திசையில் சுட்டிக் காட்டினார்கள். யமதர்மராஜன் எருமைக்கடா வாகனத்தில் ஏறிக்கொண்டு கையில் வேலும், பாசக் கயிறும் எடுத்துக் கொண்டு வந்தான்; பழுவேட்டரையரை நெருங்கினான். போகிற போக்கில், \"பழுவேட்டரையா\" என்று பழுவேட்டரையர் கஷ்டப்பட்டுப் பதில் கூறினார். அப்போது அந்தப் பெண்கள் ஒரு திசையில் சுட்டிக் காட்டினார்கள். யமதர்மராஜன் எருமைக்கடா வாகனத்தில் ஏறிக்கொண்டு கையில் வேலும், பாசக் கயிறும் எடுத்துக் கொண்டு வந்தான்; பழுவேட்டரையரை நெருங்கினான். போகிற போக்கில், \"பழுவேட்டரையா உனக்கு மிக்க வந்தனம் சுந்தர சோழனுடைய உயிரையும் அவனுடைய மக்கள் இருவர் உயிரையும் ஒரே நாளில் கொண்டு போக உதவி செய்தாய் அல்லவா உனக்கு என் நன்றி\" என்று கூறினான் யமதர்மராஜன்.\n நான் உனக்கு உதவி செய்யவில்லை; செய்யமாட்டேன் உன்னைத் தடுப்பேன்\" என்று பழுவேட்டரையர் அலறினார். யமனைத் தடுத்து நிறுத்துவதற்காக விரைந்து செல்ல முயன்றார். ஆனால் அவரை ஏதோ ஒரு சக்தி பிடித்து நிறுத்தியது. ஏதோ ஒரு பெரிய பாரம் அவரை அமுக்கியது. நின்ற இடத்திலிருந்து அவரால் நகர முடியவில்லை.\n நாங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டதே\" என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் குலப் பெண்கள் ஓவென்று சத்தமிட்டுப் புலம்பினார்கள். அவர்களில் பலர் ஓப்பாரி வைத்து அழுதார்கள். அவர்களுடைய அழுகுரலின் சத்தம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி வந்தது. பழுவேட்டரையரால் அதைச் சகிக்க முடியவில்லை. அவர் பேச முயன்றார். ஆனால் அழுகைச் சத்தத்தில் அவர் பேச்சு மறைந்து விட்டது. அழுகையும், புலம்பலையும் கேட்கச் சகிக்கவில்லை. இரண்டு கைகளினாலும் செவிகளைப் பொத்திக் கொள்ள முயன்றார். ஆனால் அவருடைய கைகளும் அசைவற்றுக் கிடந்தன. அவற்றை எடுக்கவே முடியவில்லை.\nஒரு பெரு முயற்சி செய்து கரங்களை உதறி எடுத்தார். அந்த முயற்சியிலே அவருடைய கண்ணிமைகளும் திறந்து கொண்டன. சட்டென்று நினைவு வந்தது. அத்தனை நேரமும் அவர் அநுபவித்தவை மனப் பிரமையில் கண்ட காட்சிகள் என்பதை உணர்ந்தார். ஆனால் ஓலக் குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சற்றுக் கவனித்துக் கேட்டார். அவை பெண்களின் ஓலக் குரல் அல்ல; நரிகளின் ஊளைக் குரல்\nஅவர் நினைவு இழந்து கொண்டிருந்த சமயத்தில் இலேசாகக் காதில் விழுந்த சம்பாஷணை ஞாபகத்துக்கு வந்தது.\n\"கிழவன் செத்துப் போய் விட்டான்\" என்றது ஒரு குரல்.\n பழுவேட்டரையனுடைய உயிர் ரொம்பக் கெட்டி யமன் கூட அவன் அருகில் வரப் பயப்படுவான்\" என்றது மற்றொரு குரல்.\n\"யமன் பயப்பட்டாலும் நரி பயப்படாது. கொஞ்ச நஞ்சம் உயிர் மிச்ச மிருந்தாலும் நரிகள் சரிப்படுத்திவிடும். பொழுது விடியும்போது கிழவனின் எலும்புகள்தான் மிச்சமிருக்கும்\n\"நல்ல சமயத்தில் நீ பிளந்த மண்டபத்தைத் தள்ளினாய். இல்லாவிடில் நான் அந்தக் கதியை அடைந்திருப்பேன். கிழவன் என்னைக் கொன்றிருப்பான்\n மண்டபத்தை நகர்த்த முடியுமா, பார்க்கலாம்\nசற்றுப் பொறுத்து, \"துளிகூட அசையவில்லை ஒரு பகைவனுடைய பள்ளிப்படையைக் கொண்டு இன்னொருவனுக்கும் வீரக்கல் நாட்டி விட்டோ ம்\" என்று கூறிவிட்டு மந்திரவாதி கலகலவென்று சிரித்தான்.\n படகு பிய்த்துக் கொண்டு ஆற்றோடு போய் விடப் போகிறது. அப்புறம் கொள்ளிடத்தைக் தாண்ட முடியாது\nஇந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு பழுவேட்டரையர் தம்முடைய நிலை இன்னதென்பதை ஆராய்ந்தார். ஆம்; அவர்மீது பள்ளிப்படை மண்டபத்தின் ஒரு பாதி விழுந்து கிடந்தது. அதன் பெரிய பாரம் அவரை அமுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் மூச்சுவிட முடிகிறதே, எப்படி\nநல்லவேளையாக, மண்டபத்தோடு விழுந்த மரம் அவர் தோளின் மீது படிந்து அதன் பேரில் மண்டபம் விழுந்திருந்தது. மண்டபத்தையொட்டியிருந்த மரந்தான் அவர் உயிரைக் காப்பாற்றியது. மண்டபம் நேரே அவர் மேல் விழுந்திருந்தால் மார்பும் தலையும் நொறுங்கிப் போயிருக்கும். கிழவனார் தம்முடைய உடம்பின் வலிமையை எண்ணித் தாமே ஆச்சரியப்பட்டார். அந்தப் பெரிய பாரத்தை இத்தனை நேரம் சுமந்தும் தம்முடைய உயிர் போகவில்லையென்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் இவ்வளவு கெட்டியான உயிரை இன்னமும் காப்பாற்றிக் கொள்ள முடியுமா\nஆம்; எப்படியாவது காப்பாற்றிக் கொண்டேயாக வேண்டும். காப்பாற்றிக் கொண்டு சோழ குலத்���ுக்கு நேரவிருந்த அபாயத்தைத் தடுக்க வேண்டும். அப்படித் தடுக்காவிட்டால் அவருடைய குலத்துக்கு என்றும் அழியாத பழி இவ்வுலகில் ஏற்படுவது நிச்சயம். வானுலகத்துக்குப் போனால் அங்கேயும் அவருடைய மூதாதையர்கள் அனைவரும் அவரைச் சபிப்பார்கள். ஆகையால், எந்தப் பாடுபட்டாலும் இந்த மரத்தையும் மண்டபத்தையும் அப்புறப்படுத்தி எழுந்திருக்க வேண்டும். ஐயோ எத்தனை நேரம் இங்கே இப்படி நினைவு இழந்து கிடந்தோமோ என்னமோ தெரியவில்லையே எத்தனை நேரம் இங்கே இப்படி நினைவு இழந்து கிடந்தோமோ என்னமோ தெரியவில்லையே இதற்குள் ஒரு வேளை நாம் தடுக்க விரும்பும் விபரீதங்கள் நேரிட்டிருக்குமோ\nஇதற்கிடையில் நரிகளின் ஊளைக் குரல் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. நரிகள் மூச்சு விடும் சத்தம் அவர் தலைக்கு அருகில் கேட்டது ஆகா இந்த நரிகளுக்குக் கூடவா பழுவேட்டரையனைக் கண்டு இளக்காரமாகப் போய்விட்டது பார்க்கலாம் ஒரு கை பழுவேட்டரையர் ஒரு கையினால் மட்டும் அல்ல, இரண்டு கைகளினாலும் பார்க்கத் தொடங்கினார். தம் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து அவர்மீது விழுந்து கிடந்த மரத்தைத் தூக்க முயன்றார். மரம் சிறிது சிறிதாக உயர உயர, அதன் மேல் நின்ற மண்டபப் பாறை நகர்ந்து சரியத் தொடங்கியது. இடையிடையே அவர் செய்த ஹுகாரங்கள் நெருங்கி வந்த நரிகளை அப்பால் நகரும்படி செய்தன.\nஒரு யுகம் எனத் தோன்றிய ஒரு நாழிகை முயன்ற பிறகு அவரை அமுக்கிக் கொண்டிருந்த மரமும் மண்டபப் பாறையும் சிறிது அப்பால் நகர்ந்து அவரை விடுதலை செய்தன. அந்த முயற்சியினால் அவருக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகச் சிறிது நேரம் அப்படியே கிடந்தார். பெரிய நெடுமூச்சுகள் விட்டார். ஆகாசத்தை அண்ணாந்து பார்த்தார். மண்டபத்துக்குச் சமீபமாதலாலும், புயலில் மரங்கள் பல விழுந்து விட்டிருந்த படியாலும் வானவெளி நன்றாகத் தெரிந்தது. இப்போது கருமேகங்கள் வானத்தை மறைத்திருக்கவில்லை. வைரப் பொரிகள் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிந்தன. இலேசான மேகங்கள் அவற்றைச் சிறிது மறைத்தும் பின்னர் திறந்துவிட்டும் அதி வேகமாகக் கலைந்துபோய்க் கொண்டிருந்தன.\nசட்டென்று வானத்தில் வடதிசையில் தோன்றிய ஒரு விசித்திரமான நட்சத்திரம் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அடடா சில நாளைக்கு முன்பு அவ்வளவு நீளமான ���ாலைப் பெற்றிருந்த தூமகேதுவா இப்போது இவ்வளவு குறுகிப் போயிருக்கிறது சில நாளைக்கு முன்பு அவ்வளவு நீளமான வாலைப் பெற்றிருந்த தூமகேதுவா இப்போது இவ்வளவு குறுகிப் போயிருக்கிறது அந்த நட்சத்திரத்தின் ஒரு முனையில் சுமார் ஒரு அடி நீளம் வெளிறிய புகைத்திரள் போல நீண்டிருந்தது. பத்து நாளைக்கு முன்புகூட வானத்தின் ஒரு கோணம் முழுதும் நீண்டிருந்த வால் இப்படிக் குறுகிவிட்ட காரணம் என்ன அந்த நட்சத்திரத்தின் ஒரு முனையில் சுமார் ஒரு அடி நீளம் வெளிறிய புகைத்திரள் போல நீண்டிருந்தது. பத்து நாளைக்கு முன்புகூட வானத்தின் ஒரு கோணம் முழுதும் நீண்டிருந்த வால் இப்படிக் குறுகிவிட்ட காரணம் என்ன\nவானத்திலிருந்து பார்வையை அகற்றிச் சுற்று முற்றும் பார்த்தார். நரிகள் இன்னும் போகவில்லையென்பதைக் கண்டார் பத்து, இருபது, ஐம்பது நரிகள் இருக்கும். அவற்றின் கண்கள் நெருப்புத் தணல்களைப்போல் காட்டின் இருளில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கிழவன் எப்போது சாகப் போகிறான் என்று காத்துக் கொண்டிருந்தன போலும் பத்து, இருபது, ஐம்பது நரிகள் இருக்கும். அவற்றின் கண்கள் நெருப்புத் தணல்களைப்போல் காட்டின் இருளில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கிழவன் எப்போது சாகப் போகிறான் என்று காத்துக் கொண்டிருந்தன போலும் போகட்டும் அவ்வளவு மரியாதை பழுவேட்டரையனிடம் இந்த நரிகள் காட்டுகின்றனவே\nதிடீரென்று வானமும் பூமியும் அந்த வனப்பிரதேசம் முழுவதும் ஒளி மயமாயின. பழுவேட்டரையரின் கண்கள் கூசின. அது மின்னல் அல்ல, வேறு என்னவாயிருக்கக் கூடும் வானத்தைக் நோக்கினார். ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த ஒரு தீப்பந்தம் வான வட்டத்திலே ஒரு கோணத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கக் கண்டார். அதன் பிரகாசம் அவருடைய கண்களைக் கூசச் செய்தது. கண்ணை ஒரு கணம் மூடிவிட்டுத் திறந்து பார்த்தார். அந்தத் தீப்பந்தம் சிறிதாகிப் போயிருந்தது; வர வர ஒளி குறைந்து வந்தது; திடீரென்று அது மறைந்தேவிட்டது. பழையபடி இருள் சூழ்ந்தது.\nஇந்த அதிசயம் என்னவாயிருக்கும் என்று பழுவேட்டரையர் சிந்தித்துக் கொண்டே மீண்டும் வானத்தை நோக்கினார். குறுகிய தூமகேது சற்றுமுன் இருந்த இடத்தைப் பார்த்தார். அங்கே அதைக் காணவில்லை. ஆகா தூமகேதுதான் விழுந்து விட்டது உலகத்தில் ஏதேனும் விபரீதம் நடக்கப் போவதற்கு அ���ிகுறிதான். ராஜகுடும்பத்தினர் யாருக்காவது விபத்து நேரிடுவதற்கு அடையாளம். வால் நட்சத்திரம் மறையும்போது அரச குலத்தைச் சேர்ந்த யாரேனும் மரணம் அடைவார்கள். இது வெகுகாலமாக மக்களிடையே பரவியிருக்கும் நம்பிக்கை. அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்லுவோரும் உண்டு. அதன் உண்மையும் பொய்மையும் நாளைக்குத் தெரிந்து விடும். நாளைக்கா இல்லை இன்றைக்கே தெரிந்து போய் விடும்... அதோ கீழ் வானம் வெளுத்துவிட்டது அதோ கீழ் வானம் வெளுத்துவிட்டது பொழுது புலரப் போகிறது இன்று இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று விபரீத பயங்கர நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். அவை நடக்கப்போகும் விவரம் நமக்கு மட்டும் தெரியும். அவற்றைத் தடுக்கும் சக்தியும் நமக்குத்தான் உண்டு. தடுப்பதில் வெற்றி பெற்றால் தூமகேது விழுந்த அபசகுனத்தைக்கூட வெற்றி கொண்டதாகும். இல்லாவிடில்... அதைப்பற்றி எண்ணவே பழுவேட்டரையரால் முடியவில்லை. தடுத்தேயாக வேண்டும் சோழர் குலத்தைச் சேர்ந்த மூவரையும் காப்பாற்றியேயாக வேண்டும்.\nதமது முதல் கடமை - மிக முக்கியமான கடமை ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றுவதுதான் அவனுக்கு விபத்து வந்தால் அதன் பழி தன் தலையில் நேராக விழும். ஆகையால் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்கு உடனே போய்ச் சேரவேண்டும். அதற்கு முன்னால், குடந்தைக்குச் சென்று, தஞ்சைக்கும், நாகைக்கும் எச்சரிக்கை அனுப்பிவிட்டுப் போவது நல்லது. பின்னர், விதிவசம் போல் நடந்துவிட்டுப் போகிறது. தாம் செய்யக்கூடியது அவ்வளவு தான்\nபழுவேட்டரையர் எழுந்திருக்க முயன்றார். உடம்பெல்லாம் ரணமாக வலித்தது. மரம் விழுந்திருந்த இடம் மார்பில் பொறுக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. ஒரு கால் முறிந்து விட்டது போல் தோன்றியது. தேகம் முழுவதும் பல்வேறு காயங்கள் பட்டிருந்தன.\nஅவற்றையெல்லாம் அந்த வீரக் கிழவர் பொருட்படுத்தவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு பெரும் முயற்சி செய்து எழுந்து நின்றார்; சுற்று முற்றும் பார்த்தார். நல்ல வேளையாக, அவருடைய மரணத்துக்காகக் காத்திருந்த நரிகள் அதற்குள் ஓடிப் போய்விட்டிருந்தன. தூமகேது விழுந்தபோது உண்டான ஒளி வெள்ளத்தைக் கண்டு மிரண்டு அவை ஓடிப் போயின போலும்\nகுடந்தை நகரம் அங்கிருந்து எந்தத் திசையில் இருக்கலாம் என்பதை ஒருவாறு நிர்ணயித்துக் கொண்டு புறப்பட்டார். திடமாகக் கால்களை ஊன்றி வைத்து நடக்கத் தொடங்கினார். வழியெல்லாம் புயல் அடித்து மரங்கள் விழுந்து கிடந்தன. பெருமழையினாலும் கொள்ளிடத்து உடைப்பினாலும் வெள்ளக் காடாக இருந்தது. இந்த இடையூறுகளையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் பழுவேட்டரையர் நடந்தார். உள்ளத்தின் கொந்தளிப்பு உடலின் சிரமங்களையெல்லாம் மறந்து விடச் செய்தது. ஆனாலும் நேரம் போய்க் கொண்டே இருந்தது. பொழுது விடிந்து இரண்டு ஜாம நேரம் ஆன சமயத்தில் குடந்தை நகரை அவர் அணுகினார். அந்த மாநகரின் மத்தியப் பிரதேசத்துக்குப் போக அவர் விரும்பவில்லை. அவரை இந்தக் கோலத்தில் பார்த்தால் ஜனங்கள் வந்து சூழ்ந்து கொள்வார்கள். என்ன, ஏது என்று கேட்பார்கள். அவர் செய்ய விரும்பிய காரியத்தைத் துரிதமாகவும் திறமையாகவும் செய்ய முடியாமற் போய்விடும்.\nஆகையினால் நகரின் முனையிலேயே, ஜன நெருக்கமில்லாத இடத்தில், யாரையாவது பிடித்து, தஞ்சைக்கும் நாகைக்கும் ஓலை அனுப்ப வேண்டும். பிறகு ஒரு வாகனம் சம்பாதித்துக் கொண்டு கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள ஜோதிடர் ஞாபகம் அவருக்கு வந்தது ஆம்; அது தனிப்பட்ட பிரதேசம் அக்கம் பக்கத்தில் வேறு வீடுகள் இல்லை. ஜோதிடர் தகுந்த மனிதர்; இனிய இயல்பு படைத்த மனிதர். இராஜ குடும்பத்துக்கும் முதன் மந்திரிக்கும் வேண்டியவர். அதனால் என்ன யாராயிருந்தாலும் இந்தக் காரியத்தைச் செய்வார்கள். இராஜ குடும்பத்துக்கு வேண்டியவராகயிருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் செய்வார். ஆகா யாராயிருந்தாலும் இந்தக் காரியத்தைச் செய்வார்கள். இராஜ குடும்பத்துக்கு வேண்டியவராகயிருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் செய்வார். ஆகா ஜோதிடருக்கு உண்மையில் ஜோதிடம் தெரியுமா, ஜோதிட சாஸ்திரத்தில் உண்மை உண்டா என்பதையும் இச்சமயத்தில் பரிசோதித்துப் பார்த்து விடலாம்.\nஅம்மன் கோவிலையும், ஜோதிடர் வீட்டையும் பழுவேட்டரையர் அணுகிச் சென்றார். கோவிலுக்கு முன்னாலிருந்த நெடிய பெரிய மரம், புயலில் முறிந்து விழுந்து கிடந்தது. முதலில் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அடுத்தாற் போல் கோவிலை அடுத்து நின்ற இரட்டைக் குதிரை பூட்டிய ரதத்தின் பேரில் அவருடைய பார்வை விழுந்தது. அது விசித்திரமான அமைப்புள்ள ரதம். அந்த ரதத்தின் மேற்பகுதி ஓர் ஓடத்தைப் போல் அமைந்திருந்தது. வெள்ளம் வரும் காலங்களில் அவசரமாகப் பிரயாணம் செய்ய நேர்ந்தால் இம்மாதிரி ரதங்களை உபயோகப்படுத்துவார்கள். பெரிய நதிகளைக் கடக்கும் போது, திடீரென்று நதியில் வெள்ளம் அதிகமாகி விட்டால் ஓடத்தை ரதத்திலிருந்து தனியாகக் கழற்றி விடலாம் குதிரைகளை அவிழ்த்து விட்டால் அவை நீந்திப் போய்க் கரை ஏறி விடும். ரதத்தில் வந்தவர்கள் ஓடத்தைக் தள்ளிக் கொண்டு போய்க் கரை சேரலாம்.\nஇத்தகைய ரதங்கள் சோழ நாட்டின் அபூர்வமாகத் தான் உண்டு. இது யாருடைய ரதமாயிருக்கும் அரண்மனை ரதமாயிருக்க வேண்டும்; அல்லது முதன் மந்திரியின் ரதமாக இருக்கவேண்டும். இதில் வந்தவர்கள் இப்போது ஜோதிடர் வீட்டுக்குள் ஜோதிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலும் அரண்மனை ரதமாயிருக்க வேண்டும்; அல்லது முதன் மந்திரியின் ரதமாக இருக்கவேண்டும். இதில் வந்தவர்கள் இப்போது ஜோதிடர் வீட்டுக்குள் ஜோதிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலும் அவர்கள் யாராக இருக்கும் அவன் தம்மைப் பார்த்து மிரண்டு போனாலும் போவான். ஜோதிடர் வீட்டுக்குள் நேரே பிரவேசித்துப் பார்த்து விடுவதே நலம். அங்கே வந்திருப்பவர்கள் யாராயிருந்தாலும் இந்த ரதத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டால், கடம்பூர் திரும்பிச் செல்ல வசதியாக இருக்கும் அல்லவா\nஜோதிடர் வீட்டு வாசலுக்குப் பழுவேட்டரையர் வந்த போது உள்ளே பெண் குரல்கள் கேட்டன. கிழவருக்கு தூக்கி வாரிப் போட்டது. யாருடைய குரல் ஏன் இளைய பிராட்டி குந்தவை குரல் போல அல்லவா இருக்கிறது அவள் எதற்காக இங்கே வந்தாள் அவள் எதற்காக இங்கே வந்தாள் இந்தச் சமயம் பார்த்தா வரவேண்டும் இந்தச் சமயம் பார்த்தா வரவேண்டும்... முதலில் இப்படி எண்ணியவர் உடனே மனத்தை மாற்றிக் கொண்டார். அவ்விதமானால், இளைய பிராட்டியாக இருந்தால், ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. குந்தவை தேவியின் காதில் விஷயத்தைப் போட்டு விட்டால் தம்முடைய பாரமே நீங்கியது போலாகும். அவளுடைய தந்தைக்கும், தம்பிக்கும் நிகழக் கூடிய ஆபத்தைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லிவிட்டால், பிறகு அந்தச் சாமர்த்தியசாலியான பெண் வேண்டிய முன் ஜாக்கிரதை எடுத்துக் கொள்வாள். பிறகு தாம் நிம்மதியாகத் திரும்பிக் கடம்பூருக்குப் போகலாம். அங்கேயல்லவா தம்முடைய மு��்கியமான கடமை இருக்கிறது\nபழுவேட்டரையர் ஜோதிடர் வீட்டு வாசலில் பிரவேசித்த போது, முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் அதே காவல்காரன், - ஜோதிடரின் சீடன் - அவரைத் தடுத்து நிறுத்தினான். பழுவேட்டரையர் அப்போதிருந்த கோலத்தில் அவரை அவனால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகையினாலேயே \"நில்\" என்று அதட்டும் குரலில் கூறிவிட்டுத் தடுத்தான். பழுவேட்டரையர் ஒருமுறை ஹுங்காரம் செய்துவிட்டு அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். சீடன் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு போய் வீதியில் விழுந்தான். பழுவேட்டரையர் மதயானையைப் போல் பூமி அதிர நடந்து ஜோதிடரின் வீட்டுக்குள் புகுந்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 12:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/hema-malini-says-i-reached-mathura-within-24-hours-after-violence-but-where-is-cm-255214.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:51:59Z", "digest": "sha1:HGEFFXFSXAKMHX4WMJXBAJBELQXAJCEU", "length": 17271, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "'சில்லி' விஷயங்களில் கவனம் வைக்காதீர்கள்.. மதுரா கலவரம் தொடர்பாக மீடியாக்களிடம் சீறிய ஹேமமாலினி | Hema Malini says i reached Mathura within 24 hours after violence but where is CM? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நா���ு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசில்லி விஷயங்களில் கவனம் வைக்காதீர்கள்.. மதுரா கலவரம் தொடர்பாக மீடியாக்களிடம் சீறிய ஹேமமாலினி\nமதுரா: நான் மதுரா மக்களுக்கு என்ன பணி செய்துள்ளேன் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும், மீடியாக்காரர்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நடிகையும், அத்தொகுதி எம்.பியுமான ஹேமமாலினி சீற்றமாக தெரிவித்தார்.\nமதுராவில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் நடுவே நடைபெற்ற மோதலில், ஒரு எஸ்.பி உட்பட 24 பேர் கொல்லப்பட்ட நிலையில், மும்பையில் சினிமா சூட்டிங்கில் ஹேமமாலினி பிசியாக இருந்தார். இந்த ஸ்டில்களை டிவிட்டரிலும் அவர் பகிர்ந்திருந்தார்.\nமீடியாக்களும், சோஷியல் மீடியாவும் கொந்தளித்ததை தொடர்ந்து, ஹேமமாலினி அந்த டிவிட்டுகளை டெலிட் செய்தார். இந்நிலையில், மதுரா விரைந்த அவரிடம் நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். கோபமாக பதிலளித்த ஹேமமாலினி கூறியதாவது:\nசம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் நான் மதுராவுக்கு வந்துவிட்டேன். இன்னும் முதலமைச்சர் இங்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாநில அரசைத்தானே தவிர, எம்.பியாகிய என்னை கிடையாது.\nஒரு எம்.பிக்கு வேறு பணிகள் இருக்க கூடாதா நானும் சூட்டிங் பணியில் இருந்தேன். அதில் தவறு கிடையாது. மதுரா கலவரம் பற்றிய தகவல் வந்ததும் சூட்டிங்கை நிறுத்திவிட்டு வந்துள்ளேன்.\nநான் மதுராவுக்கு என்ன நலப் பணிகள் செய்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். அதை உங்களுக்கு (மீடியா) சொல்ல வேண்டிய தேவையில்லை. என்னை எதற்கு சுற்றி வருகிறீர்கள் 'சில்லி' விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உண்மையான பிரச்சினையான சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் உங்கள் கவனத்தை வையுங்கள். இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் hema malini செய்திகள்\nபார்த்து மேடம்.. மெதுவா பெருக்குங்க.. குப்பைக்கு வலிக்கப் போகுது.. வைரலாகும் ஹேமமாலினி\nசன்னி தியோலும், சித்தி ஹேமமாலினியும் அருகருகே உட்கார முடியாதாம்.. ஏன் தெரியுமா\nயோகி ஆதித்யநாத் அரசில், பசு பாதுகாப்பு தூதரான ஹேமமாலினி\n'ட்ரீம் கேர்ல்' துபாயில் வெளியிடப்பட்ட ஹேமமாலினியின் ஆங்கில நூல்\nபாஜக எம்.பி. ஹேமமாலினியை முட்ட முயன்ற காளை மாடு...ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பென்ட்... பரபர வீடியோ\nஹேமமாலினி தினமும் குடிக்கிறார், அவர் என்ன விவசாயிகளை போன்று தற்கொலையா செய்தார்\nரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனின் 'நவீன வாரிசு' ஹேமமாலினி\nரூ. 70 கோடி அரசு நிலத்தை ரூ. 1.75 லட்சத்துக்கு வாங்கிய ஹேமமாலினி... ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்\nபிரதியுஷாவின் தற்கொலை முட்டாள்தனமானது... டிவிட்டரில் கூறிய ஹேமமாலினி\nஎதுக்கு ரூ.70,000, நிலத்தை ஹேமமாலினிக்கு சும்மாவே கொடுத்திருக்கலாமே: பாஜக தலைவர் தாக்கு\nரூ.40 கோடி நிலம்.. ஹேமமாலினிக்கு வெறும் ரூ.70,000க்கு தாரை வார்த்த மகா. பாஜக அரசு\nநாட்டின் கவுரவமான தேசிய விருதினை திருப்பி அளிப்பது சரியல்ல- சாடும் ஹேமமாலினி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhema malini mathura media tweet ஹேமமாலினி மதுரா மீடியா பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் டிவிட்டர்\nபுகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..\nஇந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி\n33 வயசுதான்.. 400 பேருக்கு நாமம் போட்டு.. ரூ.100 கோடி மோசடி.. அதிர வைத்த சேலம் இந்துமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-russia-may-join-together-to-produce-nuclear-fuel-kudankulam-may-get-fuel-rods-362107.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:59:50Z", "digest": "sha1:AIDGJVFVACFVUNM55X3DCPKL66U2PUJR", "length": 19191, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருகிறது அணு எரிபொருள்.. ரஷ்யாவில் கூடங்குளம் பற்றி ஆலோசனை.. இனி என்னவெல்லாம் நடக்கும்? | Indian- Russia may join together to produce Nuclear Fuel: Kudankulam may get fuel rods - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவருகிறது அணு எரிபொருள்.. ரஷ்யாவில் கூடங்குளம் பற்றி ஆலோசனை.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nமாஸ்கோ: இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்கள் அமைப்பது தொடர்பாகவும், கூடங்குளம் அணு உலை தொடர்பாகவும் நேற்று ரஷ்யாவில் ஆலோசனை நடத்த��்பட்டது.\nபிரதமர் மோடி தற்போது ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவர் ரஷ்யா சென்று இருக்கிறார். இன்றோடு அவர் பயணம் முடிவடைகிறது.\nநேற்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்தார். இதில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் எரிசக்தி துறையில் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டது.\nபெருங்குடி ரோட்டோரம்.. பந்தா இல்லை.. அலட்டல் இல்லை.. ஆச்சரியப்பட்ட மக்கள்.. அட நம்ம தமிழச்சி\nஇந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் நடத்திய கூட்டத்தில் இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்கள் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்களை ரஷ்யாவுடன் இணைந்து அமைக்க ஆலோசிக்கப்ட்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள் மட்டும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.\nரஷ்ய அணுசக்தி துறையின் துணை தலைவர் லெக் கிரிகோரியாவ் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் வேகமாக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த திட்டத்தின் அடிப்படையில் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்களை ரஷ்யா அமைக்க வேண்டும். இது இரண்டு நாட்டிற்கும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார்.\nஅவர் அப்போது கொடுத்த ஐடியாவில் அடிப்படையில் நேற்று இந்த ஆலோசனை நடந்தது. அதன்படி, அணு எரிபொருள் குழாய்களை இந்தியாவில் அமைக்க இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப அணு உலைகளுக்கு அருகில் இந்த குழாய்கள் அமைக்கப்படும். இதில் முதற்கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.\nஅதன்படி இந்த அணு எரிபொருள் குழாய்கள் கூடங்குளத்தில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் இயங்க உள்ளது. அதனபின் 5 மற்றும் 6வது அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்படும்.\nஎல்லாம் 1000 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்கும் அளவிற்கு உருவாக்கப்படும். இந்தியா முழுக்க மொத்தம் 12 அணு உலைகள் ரஷ்யா மூலம் இப்படி அமைக்கப்படும். அனைத்தும் 1000 மெகா ��ாட் மின்சாரத்தை உருவாக்கும். இந்த பகுதிகளில் எல்லாம் அணு எரிபொருள் குழாய்கள் அமைக்கப்படும். இதை ரஷ்யா நேரடியாக செய்யாமல் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi chennai russia ரஷ்யா நரேந்திர மோடி கூடங்குளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anti-social-element-included-student-protest-says-raghava-lawrence-272475.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:02:37Z", "digest": "sha1:YQOJN4Q75EXCFA7OHLUMM3D4MYKBB6FW", "length": 15008, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்துள்ளனர்... நடிகர் ராகவா லாரன்ஸ் பகீர் | Anti-Social element included in student protest says Raghava Lawrence - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்துள்ளனர்... நடிகர் ராகவா லாரன்ஸ் பகீர்\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு யாரோ கலந்து விட்டார்கள் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\nமெரினாவில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டார்.\nமேலும், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த நடிகர் லாரன்ஸ் அளித்த பேட்டியில், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் 7 நாட்களாக போராடினார்கள் என்றும், ஆனால் மாணவர்களோடு தொடர்பு இல்லாத சிலர் வேறு சில கோரிக்கைகளை போராட்டத்தில் திணித்துள்ளனர் என்று லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பித்ததுள்ள நிலையில், நாம் பெற்ற வெற்றியை கொண்டாட வேண்டிய நேரம் இது என்றும் இளைஞர்களிடம் லாரன்ஸ் எடுத்துக் கூறினார்.\nமெரினாவில் இருந்து இளைஞர்கள், மாணவர்களை கலைந்து செல்லும் படி கேட்டுக் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் raghava lawrence செய்திகள்\nராகவா லாரன்ஸின் மாற்றுத்திறனாளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் சினிமா\nமேடை நாகரிகம் தெரியாமல் உளறியதால் நெட்டிசன்களிடம் செமையா வாங்கிக் கட்டும் ராகவா லாரன்ஸ்\nஅரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமில்லை - ராகவா லாரன்ஸ்\nமதுரையில் மாநாடு நடத்தப் போகிறார் ரஜினி.. ராகவா லாரன்ஸ் தகவல்\nஓ.பி.எஸ்-க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு\nதேவை ஏற்பட்டால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. லாரன்ஸ் அதிரடி பேட்டி \nஜல்லிக்கட்டு கலவரம்.. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி - லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் யாரு.. அவருக்கும் போராட்டத்திற்கு என்ன சம்பந்தம்…. கொதிக்கும் சீமான்\nலாரன்ஸ் பேச்சைக் கேட்க மறுத்த போராட்டக்காரர்கள்\nவேந்தர் மூவிஸ் மதன் மீது நடிகர் ராகவா லாரன்ஸ் போலீஸில் புகார் \nமாயமான மதனைக் கண்டுபிடிக்க... போலீசாருக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாயமாகிப் போன மதன்.. ராகவா லாரன்சிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nraghava lawrence student protest jallikattu நடிகர் ராகவா லாரன்ஸ் மாணவர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/you-can-learn-this-too-from-the-us-330905.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:05:37Z", "digest": "sha1:23TAXS7DJDCFIMLGTOTHTTSSBE4WVMVC", "length": 18422, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் இருந்து இதையும் கூட கற்றுக் கொள்ளலாம்! | You can learn this too from the US - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ��யோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் இருந்து இதையும் கூட கற்றுக் கொள்ளலாம்\nரபரப்பான காலை வேளையில் அலுவலகத்தின் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே நுழைய முற்படுகிறார் அப்பொழுது கதவின் மறுபக்கத்தில் ஒருவர் வெளியே வரத் தயாராக உள்ளார். உடனே இந்தப் பெண்மணி அவருக்கு வழி விடுகிறார், வெளியில் செல்பவர் இந்தப் பெண்மணிக்கு புன்முறுவல் முகத்தோடு நன்றி சொல்லிக் கொண்டே செல்கிறார். அவர் சென்ற பிறகு இந்தப் பெண்மணியும் உள்ளே செல்கிறார்.\nவெள்ளிக்கிழமை தியேட்டரில் ரிலீஸான புதுப் படத்தை பார்க்க ஒரு குடும்பம் வருக��றது, அப்பொழுது படம் முடிந்து வெளியே இரு காதல் ஜோடிகள் வருகிறார்கள். உள்ளே நுழைய தயாராக உள்ள குடும்பத்தின் சிறுவன் ஒருவன் கதவைத் திறந்து அந்த காதல் ஜோடிகள் வெளியே வர உதவுகிறார். அவர்களும் நன்றி சொல்லிக் கொண்டே கடந்து செல்கிறார்கள். அவர்கள் சென்ற பிறகு இந்தக் குடும்பம் உள்ளே நுழைகிறது.\nஇதில் யார் கதவைத் திறந்து விடுகிறார்களோ அவர்கள் மற்றவரை உள்ளேயோ அல்லது வெளியிலோ செல்ல அனுமதிக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் கதவைத் திறந்ததும் மறுபக்கத்தில் உள்ளவர்கள் யார் கதவைத் திறந்து விடுகிறார்களோ அவர்களை வரச் சொல்வது, கதவைத் திறந்து விடுபவர்களின் உதவியை மறுப்பது போல ஆகும். அதனால் பெரும்பாலும் கதவைத் திறந்து விடுபவர்களின் உதவியை மறுபக்கத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்லுவார்கள்.\nமழைக்காலம் ஒன்றில் பேருந்தில் பயணம் செய்யும் அந்தச் சிறுவனுக்கு தும்மல் வருகிறது. தும்மும் பொழுது கைக்குட்டையை வைக்க மறந்து விடுகிறார், உடனே அருகில் இருக்கும் அந்தச் சிறுவனின் அம்மா கைக்குட்டையை சிறுவனிடம் கொடுத்து இதை முகத்தில் வைத்துக் கொடுத்தான் தும்ம வேண்டும் இல்லாவிட்டால் சளி மற்றவர்களுக்கும் பரவி விடும் என்கிறார். சிறுவனும் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து சாரி சொல்கிறார்.\nபொழுதுபோக்கு மாலில் சிறுவன் ஒருவன் தான் சாப்பிட்ட சாக்லேட் கவரை எங்கே போடுவது என்று தன் அப்பாவிடம் கேட்கிறார். அவரது அப்பாவும் தன் குழந்தையை குப்பைத் தொட்டி இருக்கும் இடத்திற்குக் கூட்டிச் சென்று குப்பையைப் போட உதவி செய்கிறார்.\nமேலே சொன்ன அனைத்து நிகழ்வுகளும் நடந்தது இங்கே அல்ல, அமெரிக்காவில் ஆம் அமெரிக்காவில் சிறுவர் முதல் பெரியவர் வரை பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுத் தரப்படுவதோடு நடைமுறையும் படுத்தப்படுகிறது.\nமேலைநாடுகளைப் பார்த்து உடை, பொழுதுபோக்கு உள்ளிட்ட எத்தனையோ விசயங்களைக் கற்றுக் கொள்ளும் நாம் இது போன்ற நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநீங்க பேசியது சரியில்லை.. இம்ரான் கானிடம் கொடுத்த விமானத்தை திரும்ப பெற்ற சவுதி\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nபீருக்கு காசு கேட்ட மாணவர்.. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மக்கள்.. அதிரடி டிவிஸ்ட்\nதப்பு பண்ணிட்டோமேய்யா.. தப்பு பண்ணிட்டோமே.. அமெரிக்காவுடன் சேர்ந்ததே தப்பு.. இம்ரான் கான் புலம்பல்\n“இருங்க அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன்”.. லைவ்வில் உளறிய பெண் நிருபர்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica வாசகர்கள் எழுதுகிறார்கள் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Dhupguri/-/bank/", "date_download": "2019-10-20T20:19:03Z", "digest": "sha1:MBQOBRTRGXO2FDZLI2OSDCPIJ35P5WIM", "length": 4574, "nlines": 120, "source_domain": "www.asklaila.com", "title": "Top Bank in Dhupguri | Branch address location phone numbers - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயூனியன் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34703&ncat=1274", "date_download": "2019-10-20T20:10:56Z", "digest": "sha1:M5NSOWUKRHWQVM6NPRMLPZTGSGME3C63", "length": 26983, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "இப்படியும் சில மனிதர்கள் | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி புதுப்பயணம் பொது செய்திகள்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடி���ின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nமகா.,. ஹரியானாவில் பா.ஜ., அரசுகள்... நீடிக்குமா\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை, அடையாறில் இருக்கும் சி.எல்.ஆர்.ஐ., ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் அது. அங்கிருக்கும் மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதை, மைதானத்தின் ஓரமாய், தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை ஆய்வாளராக பணிபுரியும், 46 வயது ஞானபாரதி. தூரத்திலேயே நம்மைஅடையாளம் கண்டு கொண்டவர்,சட்டென சக்கர நாற்காலியை நம் பக்கமாய் திருப்பி கிளப்பினார்.\nஎன்ன நடந்தது சார் உங்களுக்கு\n2002ம் ஆண்டு நடந்த ரயில் விபத்துல, என் முதுகுத் தண்டுவடம் பாதிச்சு, கழுத்துக்கு கீழே உணர்ச்சியே இல்லாம போயிடுச்சு. அப்போ இருந்து, தூங்குற நேரம் போக மீதி நேரம் முழுக்க, சக்கர நாற்காலியில தான் வாழ்க்கை இந்த சூழல்ல, தண்டுவடம் பாதிக்கப்பட்டவங்க சந்திக்கிற மனச்சிக்கல்கள் புரிய ஆரம்பிச்சது. இதுக்கு ஏதாவது செய்யணுமேன்னும் தோணுச்சு. அதான், தண்டுவட பாதிப்புக்கு உள்ளானவங்களுக்கு ஆலோசனை வழங்கி, மறுவாழ்வு ஏற்படுத்துற விதமா, நானும், சில நண்பர்களும் சேர்ந்து, 2011ல இந்த அமைப்பை துவக்கினோம். தமிழகத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டவங்க, இந்த அமைப்புல உறுப்பினரா இருக்காங்க\nதண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் தலைவராக இருக்கும் ஞானபாரதி, தற்போது ஒரு முக்கிய பிரச்னைக்காக போராடிக் கொண்டிருக்கிறார். 'தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டசிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும்'ன்னு, கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, 110 விதியின் கீழ், தமிழக முதல்வர் ஓர் அறிவிப்பு வெளியிட்டாங்க. ஆனா, ஓர் ஆண்டு ஆகியும் இப்போ வரைக்கும் அந்த பிரத்யேக சக்கர நாற்காலிகள் எங்களுக்கு கிடைக்கலை. ஏற்கனவே மனதளவுல துவண்டு போயிருக்கிற எங்களை, இந்த தாமதம் இன்னும் வதைக்குது' வேதனை ததும்பச் சொல்கிறார் ஞானபாரதி.\nதாமதத்துக்கு என்ன காரணம்னு விசாரிச்சீ���்களா\nமாவட்டத்துக்கு, 30 நாற்காலிகள்ங்கிற அடிப்படையில, மொத்தம், 960 நாற்காலிகள் தர்றதா சொல்லியிருந்தாங்க. அதுல என்னென்ன கூடுதல் வசதிகள் இருக்கணும்னு, எங்க அமைப்பு தரப்புல இருந்து, சில தேவைகளைச் சொன்னோம். ஆனா, அதை பூர்த்தி செய்ற விதமா நாற்காலிகள் வடிவமைக்கப்படலை அதுமட்டுமில்லாம, 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏற்றதாகவும் அந்த நாற்காலி இல்லை. இந்த குறைகளை நிவர்த்தி செஞ்சு தரணும்னு கேட்கிறோம். இழுத்தடிச்சுட்டே இருக்கிறாங்க\nஅலட்சியம் ஏற்படுத்துற வலி... அய்யோ... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கு ஏன் இப்படி சொல்றேன்னா, தண்டுவடம் பாதிக்கப்பட்டவங்க, எல்லா தேவைகளுக்கும் இன்னொருத்தரை நம்பி தான் இருக்கணும். கழுத்துக்குகீழே எந்த உணர்ச்சியும் கிடையாதுங்கிறதால மலம், சிறுநீர் வெளியேறுறதைக் கூட உணர முடியாது. எந்நேரமும் படுத்தே கிடக்கிறதால, முதுகு, தொடை பகுதிகள் அடிக்கடி புண்ணாயிடும். அந்த ரணங்கள்\nதர்ற நரக வேதனை தாங்க முடியாம, நிறைய பேர் தற்கொலை பண்ணியிருக்காங்க. சகல வசதிகளோட வரப்போற பிரத்யேக சக்கர நாற்காலி மூலமா, நம்ம தேவைகளை ஓரளவுக்கு நாமளே பூர்த்தி பண்ணிக்கலாம்ங்கிற நம்பிக்கை இருந்துச்சு. ஆனா, அதிகாரிகளோட இந்த அலட்சியம், மனசை ரொம்பவே பாதிக்குது. தண்டுவட பாதிப்புக்கு உள்ளானவர்களின் சிரமங்களை, ஆதங்கத்தோடு பகிர்ந்து கொள்கிறார் ஞானபாரதி. சக்கர நாற்காலியில் இருந்து படுக்கைக்கு இலகுவாய் மாறுவதற்கு ஏதுவாக, கழற்றி மாற்றும் வசதி கொண்ட கைப்பிடி; தண்டுவட பகுதியில் அழுத்தம் தராத ஜெல் குஷன்; பயனாளிகள் பின்னோக்கி கவிழ்ந்து விடாமல் இருப்பதற்கான, 'ஆன்டி டிப்பிங் லீவர்' உள்ளிட்ட பிரத்யேக வசதிகளைக் கொண்ட சக்கர நாற்காலி தான் இவர்களின் எதிர்பார்ப்பு ஆனால், தயாராகியிருப்பது என்னவோ, இவை எதையும் கணக்கில் கொள்ளாத, மிகச் சாதாரணமான சக்கர நாற்காலிகள் ஆனால், தயாராகியிருப்பது என்னவோ, இவை எதையும் கணக்கில் கொள்ளாத, மிகச் சாதாரணமான சக்கர நாற்காலிகள் இது குறித்து, அமைப்பு சார்பில் தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்தும், இதுவரை எவ்விதமான பதிலும் இல்லை என்கிறார் ஞானபாரதி.\nகடந்து போன காலங்களை நினைச்சுப் பார்க்கிறதுண்டா...\nஎன்ன இப்படி கேட்டுட்டீங்க. எங்களை மாதிரியான ஆட்கள் சந்தோஷமா இருக்கிறது, ��ந்த நினைவுகள்ல தானே திரும்பவும் அந்த வாழ்க்கையை, ஒரே ஒருநாளாவது வாழ்ந்திடணுங்கிறது தான், எங்க எல்லாருக்குமே இருக்கிற ஆசை. நாங்களும் ஒரு காலத்துல நல்லா நடந்து திரிஞ்சவங்க தானே திரும்பவும் அந்த வாழ்க்கையை, ஒரே ஒருநாளாவது வாழ்ந்திடணுங்கிறது தான், எங்க எல்லாருக்குமே இருக்கிற ஆசை. நாங்களும் ஒரு காலத்துல நல்லா நடந்து திரிஞ்சவங்க தானே ப்ப்ச்ச்ச்... ஒரே நாள்ல எங்க வாழ்க்கை இப்படி தலைகீழா மாறிடுச்சு. அந்த யதார்த்தத்தை மனசளவுல ஏத்துக்கிட்டு, நாங்க மீண்டு\n இதை மனசுல வைச்சாவது, எங்க தேவைக்கு அரசு செவி சாய்க்கணும். சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக மக்களாகிய நீங்கள் செய்த பிரார்த்தனைகளால் தான், தற்போது நான் மறுபிறவி எடுத்துள்ளேன்' என்று குறிப்பிட்டிருந்தார். 'தண்டுவடம் பாதிக்கப்பட்ட நாங்க, அந்த சக்கர நாற்காலி மூலமா கிடைக்கிற மறுபிறவிக்காகத் தான் காத்திருக்கிறோம்' என்கிறார் ஞானபாரதி.\nஒரே ஒரு வார்த்தையில்...: நாம்: மனிதர்களிடம் அதிகரித்து வரும் நோய்\n‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in\n» தினமலர் முதல் பக்கம்\n» புதுப்பயணம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅரசு கொடுப்பதாக அறிவித்து விவரக்குறிப்பு படி அதை செய்யாமல் அதிலும் க���சை பார்த்து அலட்சியம் ஏற்படுத்துற வலி... அய்யோ... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி மாதிரி தான் இருக்கும். வலியும் வேதனையும் தனுக்கு வந்தால் தான் தெரியும். இப்போதாவது தெரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அரசு அலட்சியம் காண்பிக்காமல் இக்கார்களின் மன வலியை போக்கவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/91074-", "date_download": "2019-10-20T20:15:30Z", "digest": "sha1:JCGZ3QS2KJOODZZSBTPKUW3PZDAJBDLF", "length": 6416, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 January 2014 - ஆபரேஷன் நோவா - 11 | operation nova", "raw_content": "\nஅரேபிய ராசாக்கள் - கவிதை\nஉழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா\nநம்மாழ்வார்... தமிழ் நிலத்தின் தாய் விதை\n“எங்கேயும் எப்போதும் நாம் கண்காணிக்கப்படுகிறோம்\nகொடி இல்லாமல் ‘கொடி’ நாட்டியவர்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nவிகடன் மேடையில்.. எழுத்தாளர் அ.முத்துலிங்கம்\n“சினிமாவில் வெற்றி-தோல்வினு எதுவும் இல்லை\n“வாங்கஜி... வாங்கஜி... டீம்வொர்க் பண்ணலாம்ஜி\n“தலைவர் ராம்கியை அடிச்சுக்க முடியாது\nஆறாம் திணை - 70\nஆபரேஷன் நோவா - 11\nவேடிக்கை பார்ப்பவன் - 12\nகல் சிலம்பம் - சிறுகதை\nஆபரேஷன் நோவா - 11\nஆபரேஷன் நோவா - 11\nஆபரேஷன் நோவா - 32\nஆபரேஷன் நோவா - 31\nஆபரேஷன் நோவா - 30\nஆபரேஷன் நோவா - 29\nஆபரேஷன் நோவா - 28\nஆபரேஷன் நோவா - 27\nஆபரேஷன் நோவா - 26\nஆபரேஷன் நோவா - 25\nஆபரேஷன் நோவா - 24\nஆபரேஷன் நோவா - 23\nஆபரேஷன் நோவா - 22\nஆபரேஷன் நோவா - 21\nஆபரேஷன் நோவா - 20\nஆபரேஷன் நோவா - 19\nஆபரேஷன் நோவா - 18\nஆபரேஷன் நோவா - 17\nஆபரேஷன் நோவா - 16\nஆபரேஷன் நோவா - 15\nஆபரேஷன் நோவா - 14\nஆபரேஷன் நோவா - 13\nஆபரேஷன் நோவா - 12\nஆபரேஷன் நோவா - 11\nஆபரேஷன் நோவா - 10\nஆபரேஷன் நோவா - 9\nஆபரேஷன் நோவா - 8\nஆபரேஷன் நோவா - 7\nஆபரேஷன் நோவா - 6\nஆபரேஷன் நோவா - 5\nஆபரேஷன் நோவா - 4\nஆபரேஷன் நோவா - 3\nஆபரேஷன் நோவா - 2\nஆபரேஷன் நோவா - 1\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athekangal.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2019-10-20T19:06:42Z", "digest": "sha1:SLJA7QVPZQUKYY42U5PXNILX5M5M6CQ3", "length": 16304, "nlines": 196, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: நமது பிளாக்கை - எத்தனை முறை பார்த்தோம் என பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள எளிய வழி.", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nநமது பிளாக்கை - எத்தனை முறை பார்த்தோம் என பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள எளிய வழி.\nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nஅல்லாருக்கும் , இந்த டவுசரோட வணக்கம் ,\nபோன பதிவுக்கு , ஆதரவு குட்த அல்லாருக்கும் ரொம்ப\n நம்ப பிளாக்க பார்க்க வரவங்கோ , நம்ப பிளாக்குக்கு\nஎத்தினி தபா, வந்தோம் இன்னு தெரிஞ்சிக்கர்த்துக்கு , ஒரு\n மொத தபா , வந்தாங்கோ இன்னு வெச்சிக்கோ \nதங்கள் 1 வருகைக்கி நன்றி \n எப்போ வந்தாலும் , கரீக்ட்டா \nஇது மேரி நீங்கோ , இத்தினி தபா நம்ப பிளாக்கு பக்கம் வந்து\nகீரிங்கோ, அதுக்கு , நன்றி , இன்னு சொன்னா ,\nபடிக்க வரவங்கோ , குசி ஆயிடுவங்கோ \nநம்போ எத்தினி தபா வந்தோம் இன்னு கூட நாபகம் வெச்சிக்கீது \nஇது \" ரொம்ப நல்ல புள்ள \" , ( சொம்மா \nஅவுங்கோ இந்த மேரி நம்பல நெனைக்கர்த்துக்கு, கீய , ஒரு ,\nஇன்னா ஒன்னு , இது வந்து அல்லார் பார்வைக்கும் , தெரிரா\nமேரி கீர எடத்துல , வரா மேரி வெக்கணும் ,\nஅப்போ தான் , பாக்க சொல்லவே , கரீக்ட்டா இருக்கும் ,\nஇந்த மேட்டரு அல்லாருக்கும் தெரிய ஒரு ஒட்டு போட்டு ,\nஅப்பிடியே , கருத்து சொன்னா இந்த டவுசரு குசியா\ncookie மேட்டரா தலீவா ...\n//cookie மேட்டரா தலீவா//-நட்புடன் ஜமால் கூறியது.\n இந்த குக்கிய வெச்சி இன்னன்னவோ பண்ணலாம் , இது ஒரு மாடலு அவ்ளோதான் .\nஎம்பதிவெல்லாம் ஒரு தபா பாக்கவே ஆல காணம் டவுசரு.\nஒரு தபா பாத்ததுமே ஓடுர்றானுக.\nஇதுல மருக்கா எங்க பாண்டி வர போராங்க\nஇன்னா இருந்தாலும் நீ சொன்னா கரிகிட்டாதான் இருக்கும்..\n//எம்பதிவெல்லாம் ஒரு தபா பாக்கவே ஆல காணம் டவுசரு//- நொண்டிசாமியார் கூறியது.\n மொதல்ல எம் பிளாக்கு பக்கமே ஒர்த்தரும் வரலே நானு உட்டனா இன்னா நமபுளுக்கு தெரிஞ்சத எழ்து நம்புளுக்குன்னு கீரவங்கோ கண்டிப்பா வருவங்கோ \nஅன்பார்ந்த உயர்திரு. திரு. டவுசர் பாண்டி அவர்களே.. தங்களது பதிவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள்..\n இன்னும் புதுசா ஏதாச்சும் போடு தலைவா\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nதங்களின் தொழிநுட்ப உதவிக்கு மிக்க நன்றி\n//நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள்.//-முக்கோணம் கூறியது,\nஏதோ, அரசியலு மீட்டிங்குல பேசறா மேரியே கீது தலீவா சூப்பர் \n//இன்னும் புதுசா ஏதாச்சும் போடு தலைவா\nஉங்களோட வருகைக்கி ரொம்ப ��ாங்க்ஸ் தலீவா அப்பால , கண்டிப்பா உன்னும் புட்சு புச்சா , போடறேன்பா அப்பால , கண்டிப்பா உன்னும் புட்சு புச்சா , போடறேன்பா அடிக்கடி வந்துட்டுப் போ \n//எதாவது புரீரா மேரி எழ்து தலீவா \n இன்னாடா இது கோராமையா கீது ஆஹா நம்பல வெச்சி காமிடி கீமிடி பண்றாங்களா \n//தங்களின் தொழிநுட்ப உதவிக்கு மிக்க நன்றி//-தமிழ் ஓவியா கூறியது.\nதங்களோட வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்பா \n//ரொம்ப தேங்க்ஸ் பா//-Tamilmoviecenter கூறியது.\nமேட்டரு சின்னதா சொன்னாலும் நச்சின்னு சொன்னதுக்கு , உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்பா \nவழக்கம் போல நல்ல மேட்டர சொன்னதுக்கு நன்றி தலீவா\n//வழக்கம் போல நல்ல மேட்டர சொன்னதுக்கு நன்றி தலீவா\n வாஜார், உங்க கருத்துக்கு ரொம்பவே , டாங்க்ஸ்பா \nபாண்டி அண்ணாத்த என்னாத்த நம்மள கண்டுக்கல நான் உங்க மதராஸ் பாசையில் நீங்க உங்க பிளக்குல இடுகிற இடுகைகளை எங்கள் இலங்கை தமிழ்லில் எழுதலாமா\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nஉஜாரு - செல் போனுக்கு இந்த மேரி தகவல் வந்தா எடுக்க...\nநிரந்தரமாக - பைல்களை அழிக்க எளிய வழி\nநமது பிளாக்கை - எத்தனை முறை பார்த்தோம் என பார்வையா...\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madduvilpanriththalaichchiamman.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2015/", "date_download": "2019-10-20T20:00:22Z", "digest": "sha1:A5IYNYU67KIQWAUSKDB2DOK3AWZ4MDS2", "length": 6504, "nlines": 94, "source_domain": "madduvilpanriththalaichchiamman.com", "title": "மஹோற்சவ விஞ்ஞாபனம் -2015", "raw_content": "\nஅம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் மன்மதவருஷம் ,மார்கழி 1 ம் நாள் வியாழக்கிழமை [17-12-2015] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் இடம்பெற்று மார்கழி திருவாதிரை க்கு தீர்த்தத்திருவிழாவும் ,மாலை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது .\nதிருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.\n17-12-2015 மார்கழி 1ம் நாள் வியாழக்கிழமை கொடியேற்றம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூசைகள் இடம்பெற்று11.00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறும்\n25-12-2015 மார்கழி 9ம் நாள் வெள்ளிக்கிழமை இரதோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்\n26-12-2015 மார்கழி 10ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்\nஏனையநாட்களில் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .\nமாலை 5.00மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். அம்பாள் உள்வீதி ,வெளிவீதி உலாவந்தருட்காட்சி யளிப்பார் .\nதிருவிழாக்கால அம்பாள் வீதியுலா வாகனஒழுங்கு .\n1ம் திருவிழா வெள்ளி இடபவாகனம் பூதவாகனம்\n2ம் திருவிழா சிங்கவாகனம் அன்னவாகனம்\n3ம் திருவிழா எலிவாகனம் சோடிச்சிங்கவாகனம்\n4ம் திருவிழா மயில் வாகனம் யானைவாகனம்\n5ம் திருவிழா இடபவாகனம் திருமன்சம்\n6ம் திருவிழா கமலவாகனம் காமதேனுவாகனம்\n7ம் திருவிழா நாகவாகனம் கைலாசவாகனம்\n8ம் திருவிழா மகரவாகனம் நண்பகல் வேட்டைத்திருவிழா குதிரைவாகனம்இரவுசப்பறத்திருவிழா\n9ம் திருவிழா இரதோற்சவம் இடபவாகனம்\n10ம் திருவிழா இடபவாகனம் வெள்ளிஇடபவாகனம்\nஉள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.\nஉற்சவகாலங்களில் இரவு 8.30 மணிக்கு கண்ணகாம்பிகை அன்னசத்திரத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெறும். .\nபடத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்\n17-12-2015 மார்கழி 1ம் நாள் வியாழக்கிழமை கொடியேற்றம்.\nPosted in அறிவித்தல், நிழற்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/08/blog-post_20.html", "date_download": "2019-10-20T20:22:43Z", "digest": "sha1:KLOVNSBJUFGY6O2TCRDYEMAYLCEUPEVY", "length": 32811, "nlines": 309, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "நீங்க 'ரமலான் முஸ்லிமா'????", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்���ு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்\nஇந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது\nரமளானில் அதிகமாக குர் ஆன் ஓதினோம்...\nஅதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...\nதான தர்மங்கள் அதிகம் செய்தோம்....\nநோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........\nபொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..\nகோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.\nவெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....\nஅல்லாஹ்விற்கே எல்லா புகழும்..... இத்தகைய நல்ல காரியங்கள் எல்லாம் ரமளானுக்கு மட்டுமே உரித்தானதா இத்தகைய நற்காரியங்களை ரமலான் அல்லாத நாட்களிலும் நாம் செய்ய வேண்டும் என்பதற்காக வல்லோன் ஏற்படுத்திய பயிற்சி வகுப்பே நோன்பு\n\" என நாம் ஆச்சர்யப்படலாம்.... மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக, நன்மை தீமையை பிரித்து அறிவிக்க கூடிய வேதத்தை ரமளானில் அல்லாஹ் அருளினான். இந்த வேதத்தை(தியரி) படித்தால் மட்டும் போதாது மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக, நன்மை தீமையை பிரித்து அறிவிக்க கூடிய வேதத்தை ரமளானில் அல்லாஹ் அருளினான். இந்த வேதத்தை(தியரி) படித்தால் மட்டும் போதாது அதை செயல்முறை பயிற்சியின் (ப்ராக்டிகல்) மூலமாக மனிதன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் ஒரு மாதம் எடுக்கும் பயிற்சி வகுப்பே நோன்பு அதை செயல்முறை பயிற்சியின் (ப்ராக்டிகல்) மூலமாக மனிதன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் ஒரு மாதம் எடுக்கும் பயிற்சி வகுப்பே நோன்பு இதன் மூலம் மனிதன் இறை அச்சம் உடையன் ஆகிறான். அதனால் தான் அல்லாஹ் \"நோன்பு எனக்குரியது இதன் மூலம் மனிதன் இறை அச்சம் உடையன் ஆகிறான். அதனால் தான் அல்லாஹ் \"நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன்\" என கூறுகிறான்.\nபொதுவாக நாம் ரமளானில் தவிர்த்து கொண்ட காரியங்களை மற்ற மாதங்களிலும் தவிர்த்து இதே போல நற்செயல்கள் செய்தால்தான், நம்முடைய 'நன்மை அக்கவுண்டில்' மேலும் மேலும் நன்மையை சேர்க்க முடியும். இல்லையென்றால் நம் நிலை என்னவாகும் தெரியுமா\nநாம் கேரளாவிற்கு அவசர வேலையாக மூன்று நாட்கள் செல்லவிருக்��ிறோம் என வைத்து கொள்ளுங்கள். அதற்கு தேவையான உடைகள், அணிகலன்கள், பிரஸ், பேஸ்ட், சீப்பில் இருந்து குடிக்க தண்ணீர், ஜூஸ், பிஸ்கட் என்ன என்ன தேவைப்படுகிறதோ எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அப்படியே கொஞ்சம் நெருப்பு கங்கையும் எடுத்து வைத்து விட்டோம் என்னாகும் நம் நிலை ஊர் சென்று பார்த்தால் பொருட்கள் அனைத்தும் பொசுங்கிவிடும் அது போலவே, நாம் பாடுபட்டு சேர்த்த கொஞ்ச, நஞ்ச நன்மைகளையும் நம்முடைய தீமைகளால் பாழடித்துவிடுகிறோம்.\nநாம் சிறுவயதில் இருந்து வருடா வருடம் நோன்பு வைக்கிறோம் ஆனால், நம்மிடம் உள்ள தீய குணங்களான அற்ப விசயத்திற்கும் பொய் சொல்லுதல், பிறரை குறை சொல்லுதல், கோபப்படுவது, சண்டை போடுவது, வெட்டி பேச்சுகள் பேசுவது எதுவும் குறைந்த பாடில்லை ஆனால், நம்மிடம் உள்ள தீய குணங்களான அற்ப விசயத்திற்கும் பொய் சொல்லுதல், பிறரை குறை சொல்லுதல், கோபப்படுவது, சண்டை போடுவது, வெட்டி பேச்சுகள் பேசுவது எதுவும் குறைந்த பாடில்லை அப்புறம் எப்படி நாம் இறையச்சம் உடையவராக ஆக முடியும் அப்புறம் எப்படி நாம் இறையச்சம் உடையவராக ஆக முடியும் நமக்கு முப்பது வயது என்றால் ஒவ்வொரு வருட நோன்பும் நம்மை பண்படுத்தி, சீர்திருத்தி இருக்க வேண்டும் நமக்கு முப்பது வயது என்றால் ஒவ்வொரு வருட நோன்பும் நம்மை பண்படுத்தி, சீர்திருத்தி இருக்க வேண்டும் பத்து வயதில் இருந்த நம்மிடம் இருந்த பொய் பேசும் பழக்கமும், இருபது வயதில் நம்மிடம் வந்த புறம் பேசும் பழக்கமும், வெட்டி பேச்சும் நம் நாற்பது வயதிலும், ஐம்பது வயதிலும் தொடர்ந்தால் நாம் வைத்த நோன்பு நம்மை பண்படுத்தவில்லை என்பதே உண்மை\nஉடனடியாக இப்பழக்கங்களை நம்மால் ஒரே நாளில் குறைக்க முடியாது. நாம் அனைவரும் இந்த பெருநாளில் ஒரு உறுதிமொழி எடுத்து கொள்வோம். அடுத்து வரும் மாதங்களில் இத்தகைய தீய பண்புகளை செய்வதை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட புது மனிதனாக ஈதுல் பித்ர் உடைய நாளில் அடி எடுத்து வைப்போம் இன்ஷா அல்லாஹ்...\nநாம் வருடக்கணக்காக சுமந்து வந்த பாவ மூட்டைகளுக்காக இம்மாதத்தில் பாவமன்னிப்பு கேட்டு உள்ளோம்.... அடுத்து வரும் வருடங்களில் நிறைய நன்மைகளை பார்சல் செய்து கொண்டு செல்ல நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.\nஇன்னும் ���ன்று என்றும் உயிர் வாழ்பவனே வானம்,பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனே வானம்,பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனேஉன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன்.என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக. கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதேஉன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன்.என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக. கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதே என்ற து ஆ வை தினமும் தவறாமல் கேட்போம்.(ஹாக்கிம் 545)\nஇன்னும் ரமளானில் விடுபட்ட நோன்புகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நோற்க வேண்டும். சுன்னத்தான நோன்புகளான ஷவ்வால் நோன்பு, அரபா நோன்பு வைத்து நன்மைகளை அள்ளலாம்.\n‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்\nஅரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.\nஅல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்....\nமெய்யாகவே நாம் உங்களுக்கு மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும், தக்வா எனும் ஆடையே மேலானது.\nநாம் ரமளானில் தக்வா என்னும் ஆடையை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என ரப்புல் ஆலமீன் கொடுத்த பயிற்சியை போடுபோக்குதனமாக விட்டு விட்டு ஷவ்வால் பிறந்ததும் தொழுகையை விட்டு விடுகிறோம்....\nஇல்லையென்றால் நேரம் தவறி சேர்த்து வைத்து களாவாக தொழுவது என அசட்டையாக இருக்கிறோம்.. பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடு கிடக்கும். முசல்லாகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். திக்ரு செய்த விரல்கள் டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டு இருக்கும்.\nகாலையில் தயாரித்த டீயை மாலை குடிப்பீர்களா சாப்பிடுவது, குடிப்பது மட்டும் சரியான நேரத்தில் ப்ரெஸ் சாக வேண்டும் நமக்கு. படைத்தோனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில் சோம்பேறித்தனம். இதன் மூலம் ரமளானில் நாம் அணிந்த தக்வா என்னும் ஆடையை மெல்ல மெல்ல ��ழட்டி வைத்து விடுகிறோம்.\nதக்வா என்னும் ஆடையை அடிக்கடி அணிய விரும்புபவர் சுன்னத் ஆன நோன்புகளான13,14,15 ,மற்றும் திங்கள்,வியாழன் நோன்புகளை நோற்கலாம். இதனால் நம்மிடையே உள்ள தீமைகளை களையலாம்.... ரமளானுடைய நோன்பும் நமக்கு கடுமையாக தெரியாது\nஇன்னும் ரமளானில் நாம் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பிலும் நம்மை அறியாமல் கலந்து கொண்டுள்ளோம் தஹஜ்ஜத் தொழுது எளிதாக சொர்க்கம் செல்ல நினைப்பவர்கள் ரமளானில் அதிகாலையிலே அலாரம் வைத்து எழுவதைப் போல் சவ்வாலிலும் அதையே பழக்கமாக்கி தொழுது கொள்ளலாம்.\nஇரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கமும் நமக்கு வந்துவிடும். பெருநாள் அன்று நம்முடைய மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு பணி செய்யும் விதமாக விருந்திற்கு அழைப்பதும் சிறந்ததாகும்.காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி அடுத்த ரமலானிற்குள் நிறைய நன்மைகள் கொள்ளையடிக்கும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக\n''இந்த உலகம் நம்மை விட்டு சென்று கொண்டு இருக்கிறது.ஆனால்,மறு உலகம் நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.இரண்டுக்கும் குழந்தைகள் உண்டு.மறு உலகத்தின் குழந்தைகளாக இருங்கள்.இவ்வுலகத்தின் குழந்தைகளாக இருக்காதீர்கள்.இன்று செயல் மட்டும் தான் கேள்வி இல்லை.நாளை கேள்வி மட்டும்தான்.செயல் இல்லை.மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்தருவாயில்தான் விழித்து கொள்கிறார்கள்.(புகாரி)\nPosted by ஆஷா பர்வீன்\nLabels: ஆஷா பர்வீன், சுய பரிசோதனை, ரமலான், ரமலான் ஸ்பெஷல்\nதீனுனைய நல்ல நிறைய விஷயங்கள்\n//சகோதரி.ஆஷா பர்வீன் மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு வாழ்த்துகள்///\nதங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் 20 August 2012 at 23:12\nமாஷா அல்லாஹ்.. ரமலானில் பல நன்மைகள் செய்து வரும் எத்தனையோர் பேர் ரமலான் முடிந்தவுடன் பரீட்சை காலம் முடிந்தது போல் சகஜமான வாழ்க்கைக்கு வந்துவிடுவது என்னவோ மிக உண்மையான விஷயம்...\nசரியான நேரத்தில் சரியான, சிந்திக்க வேண்டிய பதிவு...\nஅல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலகிலும் வெற்றியை தருவானாக ஆமின்..\nவ அழைக்கும் சலாம் சகோதரி\nசரியான நேரத்தில் சரியான, சிந்திக்க வேண்டிய பதிவு...\nஅல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலகிலும் வெற்றியை தருவானாக ஆமின்..\nதிண்டுக்கல் தனபாலன் 21 August 2012 at 01:15\nபல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது...\nபதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...\nஇந்த வாரத்துக்கு மிக தேவையான பதிவு.ரமலானுக்குப் பிறகு ஓடிப் போன அனைவரையும் பள்ளியின் பக்கம் அழைத்து வர இந்த பதிவு உதவட்டும்.\nஅருமையான ஆக்கம் சகோதரி. இது மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில், அனுமதியுண்டு என்ற நம்பிக்கையில், இதை எங்கள் வலைப்பக்கத்தில் தங்கள் பெயருடன் இடுகிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி, ஆஷா பர்வீன் அருமையான ஆக்கம் தொடந்து எழுதுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n//பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடு கிடக்கும். முசல்லாகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். திக்ரு செய்த விரல்கள் டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டு இருக்கும்.// உன்மையான வரிகள்.\nவ அழைக்கும் சலாம் சகோ.\nதாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் வேலையின் பழு காரணமாக வலையுலகில் அடிக்கடி வர இயலவில்லை ஆகையால் பதிவர்கள் மனம் பொறுக்கவும்.\nஅருமையான கட்டுரைகள் இஸ்லாமிய பெண் மணியில் இடம் பெறுவதை நினைக்கும் பொது மனம் சந்தோஷமாக இருக்கின்றது மாஷா அல்லாஹ்.\nAssalamu alaikum அருமையான கட்டுரை\nதங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ....\nஅல்லாஹ் உங்கள் எண்ணத்தை ஏற்றுக்கொள்வானாக.\nரமலானில் எதைக்கற்றோமோ அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க அல்லாஹ் நல்லுதவி புரிவானாக\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/y.m.muzamil.html", "date_download": "2019-10-20T20:28:47Z", "digest": "sha1:Q7B24IPGSPVUY6J5FEPIMGSW4X3AGQ6L", "length": 9501, "nlines": 118, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக தொழில்அதிபர் வை.எம்.முஸம்மில். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் - தகவல்கள் / சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக தொழில்அதிபர் வை.எம்.முஸம்மில்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக தொழில்அதிபர் வை.எம்.முஸம்மில்.\nMakkal Nanban Ansar 05:10:00 சம்மாந்துறை , செய்திகள் - தகவல்கள் Edit\nசம்மாந்துறையை சேர்ந்த தொழில்அதிபர் வை.எம்.முஸம்மில் அவர்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக இன்று 2017.10.12 ஜனாதிபதியினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக்கடிதம் வழங்கப்படவுள்ளது.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக தொழில்அதிபர் வை.எம்.முஸம்மில். Reviewed by Makkal Nanban Ansar on 05:10:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35321", "date_download": "2019-10-20T18:48:31Z", "digest": "sha1:LQHYFOPHIO5KB7QXVRAFP6GNFV4KNB4G", "length": 6627, "nlines": 53, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\n6 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,793\nதிருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Washington Seattle ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பொன்னுத்துரை அவர்கள் 27-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீபக்சலா, ஸ்ரீசுசீலா, ஸ்ரீநிர்மலா, காலஞ்சென்ற ஸ்ரீசியாமளா, அனுகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புவனேஸ்வரி, விசாலாட்சி, இராசலிங்கம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற இந்திரானந்தம், யோகேந்திரன், தனஞ்சயன், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், முத்துலிங்கம் மற்றும் புஸ்பராணி, இலட்சுமணன், காலஞ்சென்ற இராமச்சந்திரன், தம்பிஐயா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, முத்தையா மற்றும் பொன்னம்பலம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், அருட்குமரன், ஆந்திரையா, ஆரணி, ஆர்த்தி, தர்சினி, தனுஜன், அனோதயன், தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும், சஞ்சேய், சாஸ்சியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY6lJpy", "date_download": "2019-10-20T18:57:35Z", "digest": "sha1:3STMCKT7R2N7K5ZRUD3CTUZFI4Y5COZV", "length": 4965, "nlines": 73, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅகத்தியர் அருளிச்செய்த பன்னிருகாண்டம் 200\n245 1 0 |a அகத்தியர் அருளிச்செய்த பன்னிருகாண்டம் 200\n260 _ _ |a மதுரை |b ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் பிரஸ் |c 1967\n650 _ 0 |a மருத்துவம் |v சித்த மருத்துவம்\n653 0 _ |a தமிழ் மருத்துவம், மருத்துவம், சித்த மருத்துவம், சித்தமருத்துவப் பெருவாயில்,\n850 _ _ |8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் ப��டல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34343-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-10-18-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?s=222f413c8d470f75b886281e673a56ee", "date_download": "2019-10-20T19:03:11Z", "digest": "sha1:HK7Z5A3PANXHRS2Y5XEQ2U6NXIMS7II6", "length": 7085, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிசன் கார்களை அறிவித்த ஃபோர்டு; விலை ரூ. 10.18 லட்சத்தி", "raw_content": "\nஇந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிசன் கார்களை அறிவித்த ஃபோர்டு; விலை ரூ. 10.18 லட்சத்தி\nThread: இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிசன் கார்களை அறிவித்த ஃபோர்டு; விலை ரூ. 10.18 லட்சத்தி\nஇந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிசன் கார்களை அறிவித்த ஃபோர்டு; விலை ரூ. 10.18 லட்சத்தி\nபுதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி-யை அறிமுகம் செய்ய முடிவு செய்த ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிசன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களில் சில காஸ்மெடிக் மாற்றங்களுடன் சில வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மேம்படுத்தப்பட்ட ஐந்து ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களு� | பியாஜியோ இந்தியா வெஸ்பா அர்பன் கிளப் 125 அறிமுகமானது; விலை ரூ. 73,733 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/06/mankaatha-shooting-completed-reals.html", "date_download": "2019-10-20T19:40:14Z", "digest": "sha1:3HJ43KSKSEHAIIFC6HXZLWE6VQZLKOIN", "length": 10210, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> படப்பிடிப்பு முடிந்தது - மங்காத்தா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > படப்பிடிப்பு முடிந்தது - மங்காத்தா.\n> படப்பிடிப்பு முடிந்தது - மங்காத்தா.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்துவரும் அவரது 50வது படமான மங்காத்தாவின் இறுதிநாள் ���டப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நேற்றுடன் அ‌ஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.\nஐபிஎல் கி‌ரிக்கெட் பெட்டிங் சூதாட்டத்தை மையமாக வைத்து மங்காத்தாவை வெங்கட்பிரபு உருவாக்கியிருக்கிறார். இதில் விநாயக் மகாதேவன் என்கிற கெட்டவராக நடித்திருக்கிறார் அ‌ஜீத். அதாவது வில்லன். போலீஸ் அதிகா‌ரியாக அர்ஜுன். இவர்கள் தவிர த்‌ரிஷா, பிரேம்‌ஜி, லட்சுமிராய் என நீள்கிறது நடிகர்கள் பட்டியல். யுவன் இசை.\nசென்னை, மும்பை, பாங்காங் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் போஸ்ட்புரொடக்சன் பணிகள் முடிந்து திரையில் மங்காத்தாவை ரசிகர்கள் ரசிக்கலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேய��ம் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2019/08/20/", "date_download": "2019-10-20T19:37:03Z", "digest": "sha1:CGIDOSQLTR2WHZ3RC3T2ESWZJDAJOPWJ", "length": 6471, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tamil Gizbot Archives of August 20, 2019: Daily and Latest News archives sitemap of August 20, 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nசாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nரூ.1,199-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nரூ.499க்கு 200எம்பிபிஎஸ் வேகம்: இலவச கேபிள் டிவி-மோடத்தோடு கலக்கும் ஏசியாநெட் பிராட்பேண்ட்.\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/06/05/", "date_download": "2019-10-20T19:46:33Z", "digest": "sha1:7MJVSCX6UXGQSS67SI33NX4IURON7PEB", "length": 9383, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of June 05, 2001: Daily and Latest News archives sitemap of June 05, 2001 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 06 05\nகோவை பங்குச் சந்தைக்கு வெடிகுண்டு புரளி\nஇந்தியா-ரஷ்யா இணைந்து போர்விமானம், நீர்மூழ்கி தயாரிப்பு\nஸ்டாலின் ஊழல் பைல்களைக் காணவில்லை என புகார்\nஇலங்கையில் 8 தமிழக மீனவர்கள் கைது\nவட தமிழகத்தில் அடை மழை\nதேயிலை விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்\nபார்முலா ஒன் சோதனை கார் பந்தயம்- நரேன் தேர்வு\nகாயிதே மில்லத்தை நினைவு கூர்ந்தது தமிழகம்\nதேவாரத்துக்கு மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு\nநல்லாட்சி தருவார் ஜெ. என்கிறார் ராமதாஸ்\nதமிழக கவர்னரை நீக்க கோருகிறது திமுக\nவீரப்பனைப் பிடிக்க தீவிரமாகிறது அதிரடிப்படை\nதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பா.ஜ.க. திட்டவட்டம்\nபுலிகள் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி\nஆளுநரை திரும்ப பெறமாட்டோம்: வாஜ்பாய்\nகாவிரி நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜெ. கோரிக்கை\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு: ஜெ.\nவிசாரணை கைதி நெஞ்சுவலியால் சாவு\nகாலியாக உள்ள அமைச்சர் பதவி யாருக்கு\nஅறுவை சிகிச்சை: வாஜ்பாய் நாளை மும்பை பயணம்\nகோவையில் புகைபிடித்தால் ரூ.100 அபராதம்\n\"தமிழகத்தின் பெருமையைக் கெடுத்து விட்டார் பாத்திமா பீவி\nநேபாளத்தில் கலவரத்திற்கு 12 பேர் பலி\nதமிழ் தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய ஜெ. கோரிக்கை\nதாமரைக்கனி மதுரை சிறையில் அடைப்பு\nசிறையில் ரங்கநாதனை சந்திக்க முடியாமல் சிதம்பரம் தவிப்பு\nஜெ. முதல்வராக நீடிக்க இடைக்கால தடை இல்லை: உச்ச நீதிமன்றம்\nசிட்னியில் சுற்றிய நேபாள இளவரசன்-தேவயானி\nபோலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போலீசுக்கே அடி\nசாப்ட்வேர்: இந்தியாவின் புதிய அத்தியாயம் இங்கிலாந்தில் ஆரம்பம்\nஜூன் 8 முதல் மருத்துவக் கல்லூரி விண்ணப்பம்\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chittoor/-/college/", "date_download": "2019-10-20T20:18:16Z", "digest": "sha1:LB6HALNJJTWU2SQ7LZWL35YHEMNL57Q7", "length": 10936, "nlines": 288, "source_domain": "www.asklaila.com", "title": "College Chittoor உள்ள | Educational Institution Chittoor உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஷிரி வித்யா ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷரமன் ஜூனியர் காலெஜ் ஃபார் கரில்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி நாராயனா ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎஸ்.வி. காலெஜ் ஆஃப் இஞ்ஜினியரிங்க் & டெக்னாலஜி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி வெங்கடெசுவர காலெஜ் ஆஃப் நர்சிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி விஜெதா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎஸ்.வி. காலெஜ் ஆஃப் கம்ப்யூடர் சைந்செஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவி.சி.ஆர். நிறுவனம் ஆஃப் கம்ப்யூடர் சாயந்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி வெங்கடெசுவர காலெஜ் ஆஃப் இஞ்ஜினியரிங்க் & டெக்னாலஜி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிஜ்ஞானா சுதா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி எஸ்.வி. பள்ளி ஆஃப் நர்சிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி ஆர்.கே. வித்யாலய & ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகரிஷனவெனி கவர்னமெண்ட் ஜூனியர் காலெஜ் ஃபார் வூமென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15015955/In-Thiruverkadu-municipality--The-drinking-water-supply.vpf", "date_download": "2019-10-20T19:47:26Z", "digest": "sha1:CY75Z32LPEKDQFVNAIFGJP6I2AIRIQNW", "length": 13072, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thiruverkadu municipality The drinking water supply service is intensifying || திருவேற்காடு நகராட்சியில் ரூ.3 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்; அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவேற்காடு நகராட்சியில் ரூ.3 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்; அதிகாரி தகவல் + \"||\" + In Thiruverkadu municipality The drinking water supply service is intensifying\nதிருவேற்காடு நகராட்சியில் ரூ.3 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்; அதிகாரி தகவல்\nபூந்தமல்லியில் உள்ள திருவேற்காடு ���கராட்சியில் ரூ.3 கோடியே 11 லட்சத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது குடிநீர் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வரும் நிலையில், திருவேற்காடு நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து நகராட்சி கமி‌ஷனர் சித்ரா கூறுகையில்:–\nதிருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இதுவரை தெரு குழாய் இணைப்புகள் மட்டுமே உள்ளது. முறையாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. சிலர் தன்னிச்சையாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை எடுத்து உள்ளனர். இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 8.02 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.\nஆனால் தற்போது 7.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக ரூ.3 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 9 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற உள்ளது.\nஇதற்காக குடிநீர் இணைப்பு தேவைப்படுவோர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து நகராட்சியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு ரூ.5 ஆயிரம், நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம், தொழிற்சாலைகளுக்கு ரூ.15 ஆயிரம் என முன்பணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை தவணை முறையில் செலுத்தலாம்.\nமேலும் குடிநீர் இணைப்பு தேவைப்படுபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைப்பை முறையாக பெற்றுக்கொள்ளலாம். அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பின்னர், தெருக்களில் உள்ள குழாய்களின் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ஒரு வீட்டில் நபர் ஒன்றுக்கு 85 லிட்டர் என்ற கணக்கில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்த குழாயில் மீட்டர் பொருத்தப்பட உள்ளதால் குடிநீர் வீணாவதை தடுக்க முடியும்.\nகுழாய்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அது தானாக நின்று விடும். ���ரும் காலங்களில் சொத்துவரி, தொழில்வரியோடு சேர்த்து குடிநீர் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும்.\nஎனவே பொதுமக்கள் அனைவரும் குடிநீர் இணைப்பை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் பிறகு குடிநீர் இணைப்பு வழங்கப்பட மாட்டாது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/18578--2", "date_download": "2019-10-20T20:04:38Z", "digest": "sha1:4GTOORENYZ4JWSF4MQ2QOFIFDSGPWEYQ", "length": 5136, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 April 2012 - நள்ளிரவு போன்... ராமஜெயம் சத்தியம்... | Ramajayam murdered news", "raw_content": "\nதடுமாறிய வீரர்... கை கொடுத்த கலெக்டர்\nபன்றி ஈரல் கேட்டு பலி வாங்குகிறதா முனி\nஆட்குறைப்பு அபாயத்தில் 100 நாள் வேலைத் திட்டம்\nகேமராவைப் பார்த்தும் அசராத கொலையாளி\nதில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்\n''டீ குடித்து... கை குலுக்கி... பரிசு பெற்று வரும் குழு அல்ல..''\nமிஸ்டர் கழுகு: தமிழ்நாடு பவனில் ரகசிய கூட்டம்\n''அடுத்த பாகம் சுதந்திரத் தமிழ் ஈழத்தில்..\nகம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே\nசிங்களவர்களையும் கடத்தும் மகிந்த படைகள்\nகாலையில் விழா... மதியம் கிரிக்கெட்\n''அம்மா பிரம்மா... மீதி எல்லாம் சும்மா\nநள்ளிரவு போன்... ராமஜெயம் சத்தியம்...\nநள்ளிரவு போன்... ராமஜெயம் சத்தியம்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/07/07/conversion-18/", "date_download": "2019-10-20T20:05:05Z", "digest": "sha1:KPFCKJLLT6O3V4CABXZ6ZMHJEFL2RJZQ", "length": 62526, "nlines": 358, "source_domain": "www.vinavu.com", "title": "மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா? - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட���ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு சமூகம் சாதி – மதம் மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா\nசமூகம்சாதி – மதம்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்\nமசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா\nகண்ணை மறைக்கும் காவிப் புழுதி\nசிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 18\n”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டு���் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன் சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்\n– ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங்கை‘ இரண்டாம் பாகம் – பக்.170.\nமசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.\nமுதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.\nஅதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நட���்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.\nபம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.\nமசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.\nபாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nபாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா\nபாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்\nபாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்\nபாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா\nபாகம் 7 – ஆண்டவனின் வறுமையா\nபாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி\nபாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்\nபாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்\nபாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு\nபாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா\nபாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மன��த உரிமை’ப் பற்றாளர்கள்\nபாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா\nபாகம் 15 – ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா\nபாகம் 16 – ‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’\nபாகம் 17 – உருது முஸ்லிம்களின் மொழியா\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஹைதராபாதில் விநாயகர் ஊர்வலம் போன்றே குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் அழிச்சாட்டியம் தாங்க முடியாது. டோலி சௌக்கி, மேதி பட்டணம் ஏரியாக்களில் முக்கோணக் காவிக் கொடிகளுடன் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப ரௌண்ட் அடிக்கிற ஆர்.எஸ்.எஸ். காலிகளையும் பார்த்திருக்கிறேன். இரு சக்கர வாகனங்ள் மற்றும் டிப்பர் லாரிகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் தேவையே இல்லாமல் அவர்கள் செய்கிற அழிச்சாட்டியம் மிக அருவருப்பாக இருக்கும். இதில் வேதனைக்குரியது என்ன வென்றால் இசுலாமியர்களும் தங்களது பண்டிகை நாட்களில் பாதுகாப்பு கருதி இதே போன்று கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனங்களிலும் டிப்பர் லாரிகளிலும் தத்தமது பகுதிகளிலேயே கோஷமிட்டபடி போக வேண்டியிருப்பது தான்.\n//பல நூறு முஸ்லீம்களை, மண்ணின் மைந்தர்களை //\n யாரப்பா இங்க மண்ணின் மைந்தர்கள்\nஇஸ்லாமியர்கள் எங்களின் சஹோதரர்களே, அனால் அவர்கள் தாய் மதத்திலிருந்து வாள் முனையில் மாற்ற பட்டவர்கள் என்பதை அறியும் போது\n// குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்.//\nமரியாத, மரியாத, ஒரு பொறு**யை தூதர் என்று கூறும் உங்கள் வாதத்தை நாங்கள் ஏதும் கூறாத போது, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எங்களின் இறை வடிவங்களை இகழ்ந்து பேச ஏன் இறைவன் குரங்கு வடிவில் இருக்க கூடாதா\n//ஆமாங்க இக்பால். எங்க ஊர்ல கூட ஒலிபெருக்கியில பாங்கு சொல்றது RSS பொறுக்கிகளுக்கு பிடிக்கலன்னு stay வாங்கி இருக்காங்க//\nபாகிஸ்தான பிரிச்சப்பவே எல்லா சோளியையும் முடிச்சிருந்தா இந்த பிரச்சனையை வராது, காஷ்மீரத்திலும் பாகிஸ்தானிலும் எங்கள் ரத்தங்கள் கண்ணீர் சிந்தும் கதை ஏன் உங்களுக்கு தெரியவில்லை இங்கு நீங்கள் வாழ எல்லா வழியும் உண்டு, அனால் நீங்கள் நன்னடத்தையில் இருந்து தவறாத வரை இங்கு நீங்கள் வாழ எல்லா வழியும் உண்டு, அனால் நீங்கள் நன்னடத்தையில் இருந்து தவறாத வரை உலகம் முக்கால் வாசி அழிந்ததற்கு யார் காரணம்\n//இசைகளை, மத இ���ைகளை பொது இடங்களில் அளவுக்கு மீறி ஒலிப்பதையும் தடை செய்துவிடலாம் .. இதில் இந்து, கிருத்தவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்தையும் உட்படுத்தலாம் \nகடற்கரயில் மீட்டிங் போட்டு கத்தினப்பவே தோண்ட குழிய பிச்சி எறிஞ்சிருந்தா இவிங்களுக்கு இந்த தஹிரியம் வருமா இந்த ஹிந்து தேசத்தின் மாண்பு இவர்களை காத்து நிற்கிறது இந்த ஹிந்து தேசத்தின் மாண்பு இவர்களை காத்து நிற்கிறது என்ன செய்ய உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் வினவே இங்கு ஜாலியாய் இருக்கறப்போ பாவம் பணத்துக்கு மாரடிக்கற, இவங்கள என்ன சொல்ல\n//விநாயகரை கட்டாயம் மசூதிப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தி அல்லாவுடன் லடாய் செய்ய வைத்தால்தான் இந்து மதம் வளருமா..\nமதவெறி என்ற ஆழமான படுகுழியில் யார் விழுந்தாலும் மீட்பது மிகக் கடினம், தடுப்பதுதான் ஒரே வழி..\nமிஸ்டர், ஹிந்து மதத்தின் மாண்பு என்ன என்று உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் பறைசாற்றுகிறது.\nஹிந்து தேசமா.. அது எங்க இருக்கு\n//குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் // – இதில் உங்கள் குரங்கு தெய்வத்தை எங்கும் இகழ்ந்து சொல்லவில்லை. உங்களுக்கே அவமானமாக இருக்கிறதோ என்னவோ..\n//பாகிஸ்தான பிரிச்சப்பவே எல்லா சோளியையும் முடிச்சிருந்தா இந்த பிரச்சனையை வராது, காஷ்மீரத்திலும் பாகிஸ்தானிலும் எங்கள் ரத்தங்கள் கண்ணீர் சிந்தும் கதை ஏன் உங்களுக்கு தெரியவில்லை// – என்ன சொல்ல வர்ற// – என்ன சொல்ல வர்ற பாகிஸ்தான பிரிச்சப்பவே அங்க இருக்குற உன் ரத்தங்கள் சோளிய முடிச்சிருந்த இப்போ இந்த பிரச்சனையே வராதுன்னு சொல்றியா\nமுதலில் மத வெறி என்னும் போதையில் இருந்து வெளியில் வா அப்புறமா ரத்தங்கள் பத்தி பேசலாம்… பக்கத்துக்கு வீட்டுகாரனின் தொண்டைக்குழியை பிய்த்து ஏறிய ஆசை படும் நீயெல்லாம் அடுத்தவருடைய அல்லது பாகிஸ்தான் ரத்தங்களின் பிரச்னை பற்றி கவலைப்படுவதாக யாரை ஏமாற்றுகிறாய்.\nஇந்து முண்ணனி ஊர்வலங்களில் சாதிபேதமில்லை.கண்டதேவியில் உள்ள பிரச்சினையை அவர்கள் துவக்கி வைக்கவில்லை.முஸ்லீம்கள் இங்கு சிறுபான்மையினர்,பல உரிமைகளையும்,சலுகைகளையும் பெறுபவர்கள்.இதே போல் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் சிறுபான்மை இனங்கள்/மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிமைகள் உள்ளனவா.இஸ்லாத்திற்கு மார்க்சியத்திற்கும் ஒத்து போகாது.இஸ்லாமியர்கள் இறை மறுப்பாளர்கள்/நாத்திகர்களை ஏற்கிறார்களா.நீங்கள் என்னதான் முஸ்லீம்களுக்கு ஜால்ரா போட்டாலும் அவர்கள் உங்களை ஏற்கப்போவதுமில்லை,ஆதரிக்கப் போவதுமில்லை.அப்புறம் எதற்கு இப்படி ஜால்ரா போடுகிறீர்கள்.இந்து முண்ணனிக்கும்,இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உள்ள பிரச்சினைகளிலிருந்து விலகி நில்லுங்கள்.\nஅல்லாரும் இந்துன்றாளே, அத்த அங்க போயீ ( கண்ட தேவியில்)சொல்றததுதானே….\nஉங்களுக்கு பொய்மட்டும்தான் பேச தெரியும்னு நினைக்கிறேன்…\nநீங்க வேறெங்கும் போகவேண்டாம் Sriranga-த்துக்கு வந்த பாருங்க இந்த பாப்பானுங்க பன்னும்வேலையை, பூநூல் போட்டவன் மட்டும்தான் தேர் இழுக்குரானுங்க,\nஇவனுங்க செய்யும் சேட்டை இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை இந்து மதத்தில் இருக்குரவுங்களுக்கே முகம்சுழிக்கிறமாதிரி இருக்கும். இந்த நாட்டிலுல்ல எல்லா பார்பனர்களையும், இந்தி மதவெறிபிடிச்சவனையும் விரட்டியடிச்சா போதும் நாடு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்…\nதேர் இழுக்குற அளவுக்கு அவனுகளுக்கு தெம்பு இருக்கா என்ன மற்றவங்கள பண்ண வச்சி வேடிக்கை மட்டும் தான “பார்ப்பானுங்க”.\nமத நம்பிக்கை – உணவு விஷயம் போன்றவை அவரவர் சொந்த விஷயம்.\nமத விஷயம் என்று கூறிக் கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு இடையூறு விளைவிக்கும்போதுதான் பிரச்னைகளும் எழுகின்றன.\nஒருவர் தனக்கு விருப்பமான (உதாரணமாக: மாட்டிறைச்சி) உணவை உண்ணும்போது, அதை அடுத்தவர் தலையிட்டு தின்னாதே என்று தடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது அவ்வாறு தடுப்பவர் அவருக்கு விருப்பமானால் பன்றியின் இறைச்சியை தின்று விட்டுப் போகட்டுமே\nஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், தங்களது புனிதத்தலம் என்று கூறிக்கொள்ளும் இடத்தில் பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள மனித பிணத்தின் உடலை சாப்பிடும் காட்சிகளை, சில காலங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில்கூட காண்பித்தார்கள்.\nமனித உரிமை பற்றி பேசுபவர்கள்கூட அதனைப் பற்றி கேட்க முடிகிறதா\nஹி ஹி…கோவால்கரை விமர்சனம் செய்ற அளவுக்கு வினவு வளந்துடுச்சா : ) வாழ்த்துக்கள் \nஅதுவுமில்லாமல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதை இன்றும் பிரச்சினைக்குரியது தாங்க…\nநீங்க சொல்லி இருக்க பல விஷயம் ஓவர் பில்ட் அப் கொடுத்து சிண்டு முடிச்சி விட ட்ரை பண்ற���ங்க……குரூப் குரூப்பா பிரிச்சா தான் அரசியல் பண்ண முடியும் என்பதை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க…\nஒருவர் ஒரு சமயம் கூறிய கருத்தை அவர் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட்டு நோக்கினால் அது தான் அறிவார்ந்த அணுகுமுறை.\nஎப்படியோ….நீங்க இப்படி பேசிப் பேசியே…சும்மா இருக்கவங்கள கூட உசுப்பேத்தி விடுறீங்க….\n// விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதை இன்றும் பிரச்சினைக்குரியது தாங்க… //\nவிநாயகரை கட்டாயம் மசூதிப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தி அல்லாவுடன் லடாய் செய்ய வைத்தால்தான் இந்து மதம் வளருமா..\nவாழ்த்துக்கள் அம்பி.என்னதான் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக எழுதி வந்தாலும் உங்களிடம் நியாய உணர்ச்சி செத்து போகவில்லை என உணர முடிகிறது. மசூதிகள் முன்பாக பிள்ளையார் ஊர்வலங்களை நடத்தி சென்று வம்பிழுக்கும் இந்து முன்னணி,ஆர்.எஸ்.எஸ். காலிகள் விரைவில் மக்களால் விரட்டியடிக்கப்படுவர்\n// என்னதான் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக எழுதி வந்தாலும் //\n// உங்களிடம் நியாய உணர்ச்சி செத்து போகவில்லை //\n//ஹி ஹி…கோவால்கரை விமர்சனம் செய்ற அளவுக்கு வினவு வளந்துடுச்சா : ) வாழ்த்துக்கள் \nதுலுக்கன வெட்டு.. துலுக்கச்சிய கட்டுனு கோஷம் போட்டா அது மதவெறி.. பார்ப்பான வெட்டு.. பாப்பாத்திய கட்டுனு ஜிஹாத் செஞ்சா அது மத நல்லிணக்கம்.. சரியா வினவு\n\\\\பார்ப்பான வெட்டு.. பாப்பாத்திய கட்டுனு ஜிஹாத் செஞ்சா அது மத நல்லிணக்கம்//\nஇந்த மாதிரி கோஷம் எங்கேயும் யாரும் போடுவதில்லை. துலுக்கன வெட்டு.. துலுக்கச்சிய கட்டுனு கோஷம் போடும் பார்ப்பனிய சனாதன இந்து மதவெறியர்களிடம் வெளிப்படும் இழிந்த புத்தி பார்ப்பன எதிர்ப்பாளர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை.\nஎல்லோருக்கும் உங்கள் பண்பு இருக்குமா, அன்பு..\n// இந்த நாட்டிலுல்ல எல்லா பார்பனர்களையும், இந்தி மதவெறிபிடிச்சவனையும் விரட்டியடிச்சா போதும் நாடு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்… //\nமேலே 3.2 ல் பின்னுட்டமிட்ட பண்பாளரை ஏதாவது ஒரு ஊர்வலத்தில் அழைத்துச் சென்று வாயிலிருந்து என்னவெல்லாம் வருகிறது என்று கவனியுங்கள்..\nவக்கிரம், காழ்ப்புணர்ச்சி கொண்ட ஜொள்ளுப்பார்ட்டிகள் எல்லாத்தரப்பிலும் இருக்கிறார்கள். இவர்களை எங்கிருந்தாலும் வன்மையாகக் கண்டிப்பதில் தவறேயில்லை..\nஒரு மனிதனை தொட்டாலே தீட்டுனு சொல்லுரவனை விரட்ட�� அடிக்ககூடாது, அடிச்சு விரட்ட வேண்டும். நான் ஒரு emergency field-ல் வேலை செய்கிறேன், சாலையில் அடிபட்டுகிடப்பவர்களை எல்லாதரப்பிரரும் தூக்க உதவிசெய்வார்கள், ஆனால் இந்த பார்பனர்கள் மட்டும் தொடவே மாட்டார்கள்,\nமனிதரை மனிதராக பார்காதவனை என்ன செய்யலாம்\nதூக்க உதவும் எல்லாதரப்பினரிலும் பார்ப்பனர்கள் மட்டும் இல்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்.. 100 சதவீதப் பார்ப்பனரும் ஒதுங்கி நிற்கிறார்களா..\nபார்ப்பனர் அல்லாத சாதி/மதத்தினருள் 100 சதவீதனரும் தூக்க வருகிறார்களா..\nஇரண்டு பார்ப்பான்களில் சட்டை போடாமல் பூணூல் தெரிய ஒதுங்கி நிற்கும் பார்ப்பானைப் பளிச்சென்று பார்க்க முடிவதுபோல், சட்டை போட்ட பார்ப்பான் தூக்குவதை/தூக்காததைப் பார்க்கவும் ஏதேனும் வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா..\nஅடிபட்டு விழுந்திருப்பது ஒரு பார்ப்பான் என்று தெரிந்தாலும் மற்ற பார்ப்பான் ஒதுங்கி நிற்கிறானா.. ஆம் என்றால், காரணம் தீண்டாமையாய் இருக்கமுடியாதே..\nஇந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்கும் காரணம் எந்த அடிப்படையில் பார்ப்பனர்களைப் பற்றிய முடிவுக்கு வந்தீர்கள் என்று அறிவதற்காக..\nதனியொரு மனிதன் சொல்றதுக்கும் ஒரு அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தில் போடும் கோஷங்களுக்கும் வித்தியாசம் இல்லையா. தம்பி திவா சற்றே உணர்ச்சிவசப் பட்ட நிலையில் ”எல்லா பார்ப்பனர்களையும்” என எழுதி விட்டார் என நினைக்கிறேன்.மற்றபடி இந்து மதவெறி பிடித்த ஜென்மங்களை விரட்டியடிக்காமல் நாட்டுக்கு நிம்மதி கிடைக்காது என அவர் எழுதியிருப்பது நூத்துக்கு நூறு உண்மை.இன்னொரு விசயத்தையும் நினைவில் வைக்கவேண்டும். ஆக பெரும்பான்மையான பார்ப்பனர்கள் இந்து மதவெறி அமைப்புகளை ஆதரிப்பவர்களாகவும் அவர்களின் பிரசார பீரங்கிகளாகவும் உள்ளனர்.\n.பார்ப்பனியத்தை எதிர்த்து போராடி வரும் எந்த ஒரு அமைப்பும் பார்ப்பனர்களை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சொன்னதில்லை.அவர்கள் இந்த மண்ணில் சகல உரிமைகளுடன் தமிழ் மக்களுக்கு சமமாக வாழ உரிமை படைத்தவர்கள்.கவனிக்கவும் அனைவருடனும் சமமாக.அதே சமயம் இந்து மதவெறியர்களின் யோக்கியதை என்ன.பிற மதத்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.இங்கு வாழ்வதாக இருந்தால் இரண்டாந்தர குடி மக்களாக அடங்கி ���டுங்கி இருக்க வேண்டும் என்பதையே கொளகையாக கொண்டவர்கள் அவர்கள்.\nஅதிருக்கட்டும்.திவாவின் மீது கோப படும் நீங்கள் ”அய்யர்” வால் முளைத்த ராமசுப்ரமணி சொல்லும் பொய்க்கு கோபப்படாதது ஏன்.\n// தனியொரு மனிதன் சொல்றதுக்கும் ஒரு அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தில் போடும் கோஷங்களுக்கும் வித்தியாசம் இல்லையா. //\nதனிமனிதர்கள்தானே அன்பு கோசம் போடப்போகிறார்கள்.. தெளிவான சித்தாந்த வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் கொண்ட இடதுசாரி அமைப்புகளாலேயே ’உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடும்’ சமயங்களில் தனிநபர்களை கட்டுப்படுத்துவது கடினம்.. காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இயங்கும் பல ’முற்போக்கு’, ’பிற்போக்கு’ அமைப்புகளைப் பற்றி சொல்லவா வேண்டும்..\nஒவ்வொரு மதமும் ஒன்றை விட ஒன்று சளைத்தது இல்லை மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் \nஇசைகளை, மத இசைகளை பொது இடங்களில் அளவுக்கு மீறி ஒலிப்பதையும் தடை செய்துவிடலாம் .. இதில் இந்து, கிருத்தவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்தையும் உட்படுத்தலாம் \nஆமாங்க இக்பால். எங்க ஊர்ல கூட ஒலிபெருக்கியில பாங்கு சொல்றது RSS பொறுக்கிகளுக்கு பிடிக்கலன்னு stay வாங்கி இருக்காங்க. ஆனா பாங்கு சொல்றது மற்ற இந்துகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது ஒரு அயோக்கிய தனமான தீர்ப்பு என்றாலும் முஸ்லீம்கள் அமைதி காத்து இப்போது ஒலி பெருக்கியில் சொல்வது இல்லை. ஆனால் இது போன்ற ஒரு தீர்ப்பு இந்து மத வழிபாட்டு தலத்திற்கு கிடைத்திருந்தால் இந்த காலிகளுடைய எதிர்வினை எப்படி இருக்கும். பல நூறு முஸ்லீம்களை, மண்ணின் மைந்தர்களை கொன்று அதற்கு தேசப்பற்று என்று பெயர்சூட்டி இந்த கொடுமைக்கு தலைமை தாங்குபவனை முதலமைச்சர் ஆக்கியிருப்பார்கள். இந்த விசயத்தில் RSS காலிகளுக்கும் சாதாரண இந்து என்று சொல்லப்படுபவனுக்கும், தீண்டதகாதவன் என்று முத்திரை குத்தப்பட்ட இந்துவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.\nஒலிபெருக்கி விஷயம் ஒரு கடுப்பான ஒன்று. கோவில் மந்திரங்களும், மாரியம்மா பாடல்களும், மசூதியிலிருந்து காலையில் பாங்கு போட்டு எல்லோரையும் எழுப்புவதும் தடை செய்ய வேண்டும். சொக்க தங்கம் சார், எல்லா நாட்டிலும் வல்லவன் சொல்வது தான். நாம் அமெரிக்காவிலும், மற்ற தேசங்களிலும் மூடிக்கொண்டு இருப்போம், இங்கே எல்லாம் சவுண்டுதான்.\n//ஒவ்வொரு மதமும் ஒன்றை விட ஒன்று சளைத்தது இல்லை மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் \nஇக்பால் சார் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்யனும்னா முதலாளித்துவத்தையே தடை செய்ய வேண்டிய நிலைமை வரும் பரவாயில்லியா\nஇக்பால், மத ஊர்வலங்களை மொத்தமாகத் தடை செய்தால் போதாது. அவர்களது எல்லா பிரச்சார சத்தங்களையும் தடைசெய்ய வேண்டும். அரசியல்வாதிகள் யாரும் மத விழாக்களுக்குப் போகக்கூடாது. அரசு அலுவலகங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அலுவலகங்களுக்கு ஏதேனும் தேவைகளுக்காக வருபவர்களுக்கு ஒண்ணுக்குப்போக இடமில்லாமல் தவிக்கிற நிலையை மாற்றலாம். இதைச் செய்யும் ஆன்மிகர்களைக கடவுள் கடாட்சிப்பான்.\nதமிழ்நாட்டில் மசூதிகளும் கோவில்களும் ஒரே தெருவில் அமைந்திருப்பதும், ஒருவர் விழாவிற்கு மற்றொருவர் உதவுவதும் தொந்தரவு செய்யாதிருப்பதும் மற்ற மாநிலங்களில் நடக்காத ஒன்று. இங்கு குழப்பங்கள் செய்யாமலிருந்தால் நலம்.\nஇங்கு குழப்பம் செய்வது யார்\nஇந்தியாவை இந்துநாடக மாற்றாநினைப்பாவர்களை நேப்பால்(இந்து நாடான)\nநாடுகாடத்தாபடவோன்டும் .இந்த நாட்டில் இந்தியருக்கு மட்டும் தான் இடம்\n சேவ் இந்தியா கொஞ்ச நாளா நீங்க ஊர்ல இல்லையா\nஎன்னுடைய ஊரில் மசூதி முக்கிய ஊருக்கு போவதர்க்கான பிரதான சாலை மீது அமைந்துல்லது. அந்த் மசூதி பகுதியின் இரன்டு பக்கமும் காலகாலமாக இந்து சமுதாயத்தினர் இருந்து வருகின்ர்னர். பன்னெடு காலமாக அந்த பிரதான சாலை வழியாக திருமன ஊர்வலம் செல்வது வழக்கம். ஆனால் மூன்ரு வருடங்கு முன்பு அதை தடுத்தனர் நீங்க சொன்ன அப்பாவிகல். அந்த பிரதான சாலை வழியாகத்தான் எல்லா வாகனங்கல் செல்கின்ரன / சென்ரன. இன்னும் செல்ல போகின்ரன. போய் எந்த ஒன்னும் தெரியாதவன்ட ஒன்ங்க அப்பாவிகலை எடுத்து சோல்லுங்க.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-10-20T20:07:45Z", "digest": "sha1:N5JDIUSJ7KRFQVSXD55TE5WUGCH7R454", "length": 10964, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாகிஸ்தான்", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nபுதுடெல்லி (20 அக் 2019): இதய அறுவை சிகிச்சைக்காக பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்க பாஜக எம்பி கவுதம் கம்பீர் இந்திய வெளியுரவுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nஸ்ரீநகர் (20 அக் 2019): பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nபுதுடெல்லி (20 அக் 2019): டெல்லியில் இருந்து காபூலுக்குச் சென்ற, 120 பேர் கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் போர் விமாங்கள் சுற்றி வளைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிர்ச்சி - நடுவர் மைதானத்தில் மரணம்\nகராச்சி (08 அக் 2019): கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் நடுவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் சீன�� முக்கிய மன மாற்றம்\nபுதுடெல்லி (08 அக் 2019): சீனா அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.\nபக்கம் 1 / 28\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு …\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/8458-noida-women-daughter-gang-rape.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T20:47:11Z", "digest": "sha1:CWHI3QY2EFPZWWNGYAJBCQBGDN3GQBIA", "length": 8893, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நொய்டாவில் தாயையும் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளைக்கும்பல் | Noida Women Daughter Gang rape", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்��ியை வீழ்த்தியது.\nநொய்டாவில் தாயையும் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளைக்கும்பல்\nடெல்லி அருகே காரை வழிமறுத்த கொள்ளையர்கள் அதில் இருந்த 14 வயது சிறுமியையும் அவளது தாயையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .\nநொய்டாவில் இருந்து ஒரு குடும்பம் உத்தரபிரதேசம் ஷாஜகான்பூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.அப்போது காரின் கண்ணாடியில் ஏதோ அழுகிய பொருள் விழுந்துள்ளது .இதனால் காரை இரவில் இயக்க சிரமமாக இருந்ததால் காரை நிறுத்தியுள்ளனர்.\nஅவ்வேளையில் ஒரு கொள்ளை கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது . அவர்கள் அணிந்திருந்த நகைகள் அவர்களிடம் இருந்த செல்போன் ,பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.மேலும் காரில் இருந்த 14 வயது சிறுமி மற்றும் அவளது தாயை காரில் இருந்து வெளியில் இழுத்து போட்ட அந்த கும்பல் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் .\nஅந்த காரில் பயணம் செய்த ஆண்களை தாக்கி அவர்களை கயிற்றில் கட்டி போட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகோயில் வழிபாடு தொடர்பான பிரச்னை: சிலம்பூர் கிராமத்தில் 30 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nதிருச்சியில் 3 வயது குழந்தையை கொலை செய்த பெண் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nமணிலாவில் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலை\nமெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nசிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - மூவர் உயிரிழப்பு\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் ம���டியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோயில் வழிபாடு தொடர்பான பிரச்னை: சிலம்பூர் கிராமத்தில் 30 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nதிருச்சியில் 3 வயது குழந்தையை கொலை செய்த பெண் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:45:56Z", "digest": "sha1:P3BTKV3CENIEX4Q7NHZWJPLDRZLMGRB2", "length": 8646, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காதல் திருமணம்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n‘உன்னால் முழுமை ஆனேன் நான்’ - மகனை கொஞ்சும் எமிஜாக்சன் வீடியோ\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nகாதலை கைவிட மறுத்த மகள் \n“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்\nசானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி\n‘உன்னால் முழுமை ஆனேன் நான்’ - மகனை கொஞ்சும் எமிஜாக்சன் வீடியோ\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nகாதலை கைவிட மறுத்த மகள் \n“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்\nசானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Happy+Birthday?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:39:28Z", "digest": "sha1:PJYE2VJRPTSRYKW4O5Z2GSD6CPHAK4FG", "length": 9316, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Happy Birthday", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“களத்திற்கு ���ள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\n“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா”- சிவாஜிக்காக ட்விட்டரில் கமல் பதிவு\nகூகுளுக்கு 21-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு\n“நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்” - ப.சிதம்பரம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nசச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி \nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\n“சிவக்குமார் விடுதலை ஆவதே எனக்கு மகிழ்ச்சி” - கர்நாடக முதல்வர் எடியூரப்பா\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\n“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா”- சிவாஜிக்காக ட்விட்டரில் கமல் பதிவு\nகூகுளுக்கு 21-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு\n“நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்” - ப.சிதம்பரம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nசச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி \nஇந்தியா கேட்டில் மோட���யின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\n“சிவக்குமார் விடுதலை ஆவதே எனக்கு மகிழ்ச்சி” - கர்நாடக முதல்வர் எடியூரப்பா\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37500-2019-06-25-23-03-38", "date_download": "2019-10-20T19:19:24Z", "digest": "sha1:7PTDHQH5EOYLPQY7722XOQWDJ4ENHBD4", "length": 28406, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி", "raw_content": "\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nகுஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகுஜராத் முஸ்லிம் படுகொலை வழக்கு - நியாயமற்ற நீதிமன்றத் தீர்ப்பு\nகுஜராத் - பொது மக்களே ஏமாறாதீர்கள்\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள்\nகுஜராத் கலவரம் - மறையாத வடு\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nமுஸ்லிம்களை என்கவுண்ட்டர் செய்யச் சொன்ன குஜராத் காவல்துறை அதிகாரிகள்\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 26 ஜூன் 2019\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nஇந்த நாட்டின் அரசு அமைப்புகள் அனைத்தும் பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டு விட்டது என்பதற்கு மற்றொரு சாட்சியாக மாறியிருக்கின்றார் சஞ்சீவ் பட். காவி பயங்கரவாதிகளை எதிர்ப்பவர்கள், அம்பலப்படுத்துபவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை இந்த நாடு அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருகின்றது. முற்போக்குவாதிகள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள செயல்பாட்டாளர்கள் தவிர வேறு யாரு���ே காவி பயங்கரவாதிகளால் தினம் தினம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் கைதுகளையும், கொலைகளையும், தாக்குதல்களையும் பெயரளவிற்குக் கூட கண்டிப்பது கிடையாது. அந்த அளவிற்கு இந்திய மக்களின் மனங்களில் பாசிசம் திணிக்கப்பட்டு நச்சாக்கப்பட்டிருக்கின்றது.\nஒரு பக்கம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்க சதித்திட்டம் தீட்டிய கொலைகாரர்கள் எல்லாவகையான ஆதாரங்கள் இருந்தாலும் விடுவிக்கப்படுவதும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கூட தேர்ந்தெடுக்கப்படுவதும், இன்னொரு பக்கம் காவி பயங்கரவாதிகளை துணிவுடன் அம்பலப்படுத்திய நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவதும் வெட்கமற்ற முறையில் நடந்தேறிக் கொண்டு இருக்கின்றது.\nகுஜராத்தில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மோடி அரங்கேற்றிய வரலாறு காணாத இன அழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காகவும், கடைசிவரை மோடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் சட்ட ரீதியாக மோடியை சிறைக்கு அனுப்ப போராடியதற்காகவும் சஞ்சீவ் பட் தற்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார்.\n1900 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை முன்வைத்து அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றபோது, குஜராத்தில் ஆட்சியில் இருந்த ஜனதா தளம் அரசு அவரைக் கைது செய்தது. இதைக் கண்டித்து விசுவ இந்து பரிஷத், பிஜேபி போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டன. குஜராத்தின் ஜாம்நகர் துணை எஸ்.பி.பியாக இருந்த சஞ்சீவ்பட் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக 1990 அக்டோபர் 30 ஆம் தேதி 150 பேரைக் கைது செய்தனர். அதில் ஒருவர்தான் பிரபுதாஸ் வைஷ்னானி. ஒன்பது நாட்கள் போலீஸ் காவலுக்குப் பிறகு ஜாமீனில் வீட்டிற்குத் திரும்பிய இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்து விடுகின்றார்.\nபோலீசார் தாக்கியதாலேயே பிரபுதாஸ் வைஷ்னானி இறந்ததாக அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருந்திருந்தனர். இந்த வழக்கில்தான் 29 ஆண்டுகள் கழித்து தற்போது ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது. மேலும் ஐந்து பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.\nஅத்வானி நடத்திய ரத யாத்திரையால் இந்தியா முழுவதும் நூற்ற���க்கும் மேற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் நடைபெற்றது என்பதும், அதன் தொடர்ச்சியாக பாபர்மசூதி இடிக்கப்பட்டது என்பதும் இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்கள். குஜராத்தில் மட்டும் 26 கலவரங்கள் நடைபெற்றது. அதில் 99 பேர் கொல்லப்பட்டார்கள். அதே போல உ.பியில் 28 கலவரங்கள் நடைபெற்றது. அதில் 224 பேர் கொல்லப்பட்டார்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சாமானிய மக்களுக்கு மதவெறி ஊட்டி அவர்களை பார்ப்பனியத்தின் கூலிப்படையாக மாற்றி சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஏவிவிடும் கேடுகெட்ட கும்பல்களைத்தான் சஞ்சீவ்பட் அன்றும் கைது செய்திருக்கின்றார். மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த சஞ்சீவ் பட் நினைத்திருந்தால் நல்ல வருமானம் தரும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகத்தான் இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தார்.\nஆனால் எவ்வளவுதான் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று போராடினாலும் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்களை தட்டிக் கேட்டால், அம்பலப்படுத்தினால் என்ன நேருமோ அதுதான் சஞ்சீவ் பட்டுக்கும் தற்போது நேர்ந்திருக்கின்றது.\nகோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி தலைமையில் கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி காவல்துறை உயரதிகரிகளுக்கு உத்திரவிட்டதை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சஞ்சீவ்பட் அம்பலப்படுத்தினார். அம்பலப்படுத்தியதோடு தனது உயரதிகரிகளை தொடர்புகொண்டு திட்டமிட்டு நடக்கவிருக்கும் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார். ஆனால் முழுவதும் காவிமயப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கொலைகார அரசு இயந்திரம் எதுவும் அவர் சொல்வதைக் கேட்கவில்லை. பிப்ரவரி 28 ஆம் தேதி காவி பயங்கரவாதிகளுக்குப் பயந்து குல்பர்க சமூகக் கூடத்தில் தஞ்சம் அடைந்த காங்கிரசின் முன்னாள் எம்.பி ஹஸன் ���ாஃப்ரி உட்பட 69 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.\nசஞ்சீவ் பட் இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார். அதில் மோடி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்து கொண்டதையும், மோடி கலவரம் நடப்பதற்கு ஆதரவாக செயல்பட்டதையும், இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு சரியாக விசாரிக்கவில்லை என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொள்ளவே இல்லை என்று அன்றைக்கு டி.ஜி.பியாக இருந்த சக்ரவர்த்தி மறுத்தார். ஆனால் சஞ்சீவ் பட்டின் ஓட்டுநராக இருந்த பந்த் அன்றைய கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொண்டதாகவும் அவருக்காக தான் வெளியே வண்டியுடன் காத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.\nஇந்த சாட்சி எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதுதான் உண்மை. எப்படியெல்லாம் தாங்கள் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றோம், எப்படி வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயிதத்தால் குத்திக் கொன்றோம் என்று ரத்தவெறி பிடித்த மிருகங்கள் பேசியதை வீடியோ பதிவாக வெளியிட்ட தெகல்கா ஆவணங்களை வைத்துக் கொண்டே மோடியையும், கலவரத்தில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குத் துப்பில்லாதபோது ஒரு டிரைவரின் வாக்குமூலமா ஏற்றுக் கொள்ளப்பட போகின்றது\nஆனால் மோடி அந்த ஓட்டுனரையும் மிரட்டினார். சஞ்சீவ்பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராக பொய் வாக்குமூலம் வாங்கி விட்டதாக அந்த ஓட்டுநரிடமே புகார் ஒன்றை எழுதி வாங்கி, அதன் அடிப்படையில் சஞ்சீவ் பட்டை சிறையில் வைத்தார். மேலும் அவர் சிறையில் இருந்த போது அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டன. சஞ்சீவ்பட்டைப் போலவே 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவரும், பின்னர் அப்ரூவராக மாறியவருமான பாஜக முன்னாள் அமைச்சர் ஹிரோன் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்.\n2010 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுத் துறையிடம் மோடி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்துகொண்டதையும் அதில் மோடி “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முஸ��லிம்களுக்கு பாடம் புகட்டட்டும்\" என்று சொன்னதையும் வாக்குமூலமாக மீண்டும் பதிவு செய்தார் சஞ்சீவ்பட். இதனால் ஆத்திரம் அடைந்த மோடி இனி மேலும் இவரை விட்டுவைத்தால் தன்னுடைய பிரதமர் கனவுக்கே வேட்டு வைத்துவிடுவார் என்று எண்ணி அவரை சிறைக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன் விளைவாக சஞ்சீவ் பட் அனுமதி பெறாமல் பணிக்கு வராது இருந்தது, அரசு வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு 2015ல் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.\nபோதை மருந்துகள் வைத்ததாக எழுந்த புகார்களின் பேரில் 2018 செப்டம்பரில் இருந்து சஞ்சீவ் பட் சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனையானது செஷன்ஸ் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது என்பதால் இன்னும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் காவி பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும் காலத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மிடம் வறட்சியாக இருக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ebmnews.com/minister-seloor-k-raju%EF%BB%BF/", "date_download": "2019-10-20T19:35:50Z", "digest": "sha1:ZAK7XAHYZVQQJOUQ5YFNQ4JNARQLW4ZY", "length": 7551, "nlines": 109, "source_domain": "tamil.ebmnews.com", "title": "கட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம் – EBM News Tamil", "raw_content": "\nகட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்\nகட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்\nஅதிமுகவில் யாராக இருந்தாலும் தொண்டராகச் சேர்ந்து படிப்படி யாகத்தான் தலைமை பதவிக்கு வர முடியும். ரஜினியை எடுத்த உடனேயே தலைமை பதவிக்கு சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.\nஅதிமுகவில் ரஜினிகாந்த் சேர விரும்பினால் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:\nஅதிமுகவின் கொள்கையை ஏற்று கட்சியில் சேர யார் வந்தா லும் அவர்களை சேர்த்துக் கொள் வோம். ஆனால், தொண்டராகத் தான் தங்களை கட்சியில் இணைத் துக் கொள்ள முடியும்.\nதொடர்ந்து சிறப்பாக கட்சிப் பணியாற்றினால் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரலாம். ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அதிமுகவில் தலைமை பதவியை உடனே பெற முடியாது.\nசிலரது தூண்டுதலால் கூட்டுற வுத் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் ஒரு சில சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. எங்களிடம் கோரிக்கைகளை வைத்திருந்தால் நிறைவேற்றி இருப்போம். என்னிடம் எந்த சங்கமும் இதுவரை கோரிக்கை மனு அளிக்கவில்லை.\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்ட அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும்…\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி…\nஅடேங்கப்பா ஐபிஎல் மதிப்பு 43,200 கோடி. சிஎஸ்கே 670 கோடி.. எல்லாம் உங்களால தான்\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bhuvaneshwari.html", "date_download": "2019-10-20T18:47:55Z", "digest": "sha1:JOVJN6RTULPUYZDDUWR6LZLIHJSBBMHV", "length": 20889, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கு தேசத்தில் சேரும் புவனேஸ்வரி | Bhuvaneshwari to contest in AP? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n6 min ago மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\n2 hrs ago அட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\n12 hrs ago கைதியை துரத்தும் போலீஸ் நரேன் - செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட்\n12 hrs ago தளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்\nSports PKL 2019 : கேப்டன் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் வென்ற பெங்கால் வாரியர்ஸ்.. டெல்லி போராடி தோல்வி\nNews சாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கு தேசத்தில் சேரும் புவனேஸ்வரி\nதெலுங்கு தேசம் கட்சியில் சேருமாறு தனக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளதாகவும்,அக் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாகவும் விபச்சார புகழ் டிவி நடிகை புவனேஸ்வரிகூறியுள்ளார்.\nவிபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள புவனேஸ்வரி செக்மோசடி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nதிருவான்மியூரைச் சேர்ந்த கனகதுர்கா என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்த புவனேஸ்வரி அதற்காககனகதுர்காவுக்குத் தந்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது.\nஇதனையடுத்து கனகதுர்கா சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் புவனேஸ்வரி மீது வழக்கு தொடர்ந்தார்.\nஇதில் ஆஜராகுமாறு நீதிபதி ரவீந்திரன் சம்மன்அனுப்பியும் ஆஜராகாததால் ���ுவனேஸ்வரிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக் கப்பட்டது.\nபுர்கா அணிந்து நீதிமன்றத்துக்கு வரும் புவனேஸ்வரி\nஇந் நிலையில் இன்று புவனேஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அதை மே மாதம் 10ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.\nபின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி, என் மீது தொடரப்பட்டுள்ளவழக்கு பொய்யானது. அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் இது தொடரப்பட்டுள்ளது.\nசந்திரபாபு நிாயுடு என்னை தெலுங்கு தேசத்தில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.\nஎன்மீது தொடரப்பட்ட வழக்குகள் முடிந்துவிட்டால் தேர்தலிலும் போட்டியிடுவேன். இல்லையெனில் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்றார்.\nவிபச்சார வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் புர்கா உடுத்திக் கொண்டு வருவார் புவனேஸ்வரி என்பதுகுறிப்பிடத்தக்கது.\nசமீப காலமாக டிவி, திரைப்பட நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளில் சேருவது தற்போது பேஷனாகி வருகிறது.குறிப்பாக கடன் தொல்லை, வழக்கு, விபச்சார வழக்கு உள்ளிட்டவற்றில் சிக்கியுள்ள, சிக்கும் அபாயம்உள்ளவர்கள் முக்கிய அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.\nசெக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ரோஜா பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். அதேபோல கடன் தொல்லையில் சிக்கித்தவிக்கும் நடிகர் கார்த்திக், அதிமுகவில் சேர மனு கொடுத்து விட்டுக் காத்திருக்கிறார். திமுகவில் நீண்ட காலம்இருந்த நடிகர் பாண்டியன் பணப் பிரச்சினை காரணமாகவே சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் சேர்ந்ததாககூறப்பட்டது.\nஅதேபோல, நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் திமுகவிலிருந்து அதிமுகவிற்குத் தாவி தற்போதுஎம்.எல்.ஏ, எம்.பி. என அமோகமாக இருக்கிறார்கள். நடிகை கெளதமியும் கடந்த ஆண்டு இதேபோன்றகாரணத்திற்காகத்தான் பா.ஜ.கவில் சேர்ந்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்காததால் கட்சியில் இருந்துவிலகியே இருக்கிறார்.\nதெலுங்கு தேசத்தில் இருந்த ஜெயப்பிரதா சமீபத்தில் அதிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உ.பியில்போட்டியிட சீட்டும் வாங்கிவிட்டார். இதனால் தனது கட்டியில் கவர்ச்சி குறைந்துவிட்டதாக சந்திரபாபு நாயுடுநினைக்கிறார். அதைச் சரி கட்��வே புவனேஸ்வரிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதற்கிடையே தன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாக தன் கணவர் அர்ஜூன்தாஸ் மீது தொடர்ந்த வழக்கில்நடிகை பாபிலோனா நீதிமன்றத்தில் இன்று ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.\nகேரளாவைச் சேர்ந்தவர் பாபிலோனா. கவர்ச்சி ஆட்டங்கள் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் \"நீங்கா இடம்பிடித்தவர்\". இவரது சகோதரர்கள், பாபிலோனாவின் கணவர் அர்ஜூன் தாஸை (இவரும் கேரளாதான்) கடத்திச்சென்று கொடுமைப்படுத்தியதாக அர்ஜூன் தாஸின் மனைவி போலீஸில் புகார் கொடுத்தார்.\nஇதையடுத்து நடிகை பாபிலோனாவும் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு ஏற்கனவே கல்யாணம்ஆனதை மறைத்து விட்டு அர்ஜூன் தாஸ் தன்னை ஏமாற்றி, மயக்க மருந்து கொடுத்து கல்யாணம் செய்துகொண்டதாகவும், தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதுபாபிலோனா தனது தாயாருடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nநீதிபதி விஜயகாந்திடம் நடந்தது என்ன என்பது குறித்து சுமார் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nஆர்.ஜே. பாலாஜி vs அதிமுக ஐடி பிரிவு செருப்பு சண்டை: சிம்புவை வேற வம்பு...\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“என் பேராசை நிறைவேறவில்லையே”... மன வேதனையின் உச்சத்தில் நமீதா\nExclusive : “விஜய் வார்த்தைக்காக அமைதி காக்கிறோம்.. எங்களுக்கும் ‘அது’ தெரியும்”.. ரசிகர்கள் ஆவேசம்\nஅம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா\nதோல் சிகிச்சையில் இருக்கிறாரா விந்தியா\nஜெயலலிதாவின் வாரிசு அஜீத்: புரளியை கிளப்பும் பிற மாநில ஊடகங்கள்\nயார் முதல்வராக வந்தாலும் ஒரு கேக் வெட்டிடுவோம் - இதான் கோலிவுட் நிலவரம்\nஏடிஎம்கே என்று பெயர் வைத்து விட்டு இப்போது தொடை நடுங்கும் படக் குழு\nமருத்துவமனையில் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.... எம்.எல்.ஏ.வான முதல் இந்திய நடிகர்\nஜெ. கைது எதிரொலி... வசூலை இழந்த புதிய படங்கள் - தயாரிப்பாளர்கள் சோகம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க\nநீயா நானா கோபிநாத் ஹீரோவாகிறார்... இது எல்லாத்துக்கும் மேல\nவிஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரலை…. ஆத்மியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\nகடும் உடற்பயிற்சி செய்யும் சம்மு\nவிருந்தளித்து அழவைத்த அன்னையர் இல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/25/pandian-cpi-criticizes-dmk-free-tv-announcement.html", "date_download": "2019-10-20T18:53:35Z", "digest": "sha1:OPJBIKAD5KPE2M2GDIPWS4K24ROH2LZN", "length": 15822, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலர் டிவி-தா.பாண்டியன் சேம் சைட் கோல்! | CPI criticizes DMKs free TV announcement - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலர் டிவி-தா.பாண்டியன் சேம் சைட் கோல்\nகலர் டிவி திட்டம் தரும் திட்டத்தைத் தடுக்க முடியாது. அதேசமயம், கலர் டிவிஇப்போது அவசியமற்ற ஒன்று என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர்தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nநெல்லையில் செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசுகையில்,\nதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச டிவி தரும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.கொடுப்பதை தடுப்பது நன்றாக இருக்காது. மக்களும் அதை விரும்ப மாட்டார்கள்.ஆனால் கலர் டிவி அத்தியாவசியத் தேவை அல்ல. மக்கள் வரிப்பணம் இதில்பயன்படுத்தப்பட்டால் அது வீண் விரயம்.\nஇத்திட்டத்தை விமர்சிப்பதை இப்போது விட்டு விட்டு அதை எப்படிக் கொடுக்கப்போகிறார்கள் என்ற விமர்சனத்தை மட்டும் செய்யலாம்.\nகாவிரி நடுவர் மன்றத்தின் புதிய தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பேரிடியாகஅமைந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத்தலையிட்டு தீர்வு காண வேண்டும்.\nநர்மதா அணை விவகாரத்தில் காட்டும் அதே அளவிலான ஆர்வத்தை,முக்கியத்துவத்தை காவிரிப் பிரச்சினைக்கும் கொடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபங்கேற்காது. திமுக தனித்து ஆட்சி அமைக்கும், அதில் எந்தக் குழப்பம் ஏற்படாதுஎன்று நம்புகிறோம் என்றார் பாண்டியன்.\nதிமுகவின் இலவச கலர் டிவி திட்டத்தை மறைமுகமாக விமர்சித்து சேம் சைட் கோல்போட்டுள்ளார் தா.பாண்டியன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aravindan-who-known-for-proplem-with-karunas-transfered-for-chennai-355468.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:58:55Z", "digest": "sha1:JVN4G6CNNQAZV3H4N6BIEYCKNBTPYP2F", "length": 20598, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாஸுடன் மோதிய டிசி அரவிந்தன், திருவள்ளூருக்கு டிரான்ஸ்பர்! | Aravindan who known for proplem with Karunas transfered fro Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாஸுடன் மோதிய டிசி அரவிந்தன், திருவள்ளூருக்கு டிரான்ஸ்பர்\nசென்னை: தமிழகத்தில் இன்று, 61 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அ்தில் எம்எல்ஏ கருணாஸ், விமர்சனத்திற்கு ஆளான துணை ஆணையர் அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளதும் ஒன்றாகும்.\nமுக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடானை சட்டசபை உறுப்பினருமான கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் தொனியில் பேசினார்.\nகருணாஸ் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகள் குறித்துப் பேசும்போது, காக்கிச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள், பார்த்துவிடலாம் என்று கருணாஸ் ரொம்பவே ஆவேசமாக பேசியிருந்தார். முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய நடிகர் கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்தன.\nஎனவே, வன்முறையைத் தூண்டும் விதமாகவும் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதே மாதம் 23ம் தேதி அதிகாலையிலேயே, சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் சென்ற போலீசார், கருணாசை எழுப்பி கைது செய்து கொண்டு சென்றனர்.\nஇதையடுத்து கருணாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதேபோல காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது என்று முக்குலத்தோர் புலிப்படை மற்றும் 16 அமைப்புகள் சார்பில் தர்ணா நடைபெற்றது. போராட்டத்தின் போது ஐபிஎல் போட்டியை காண வந்த ரசிகர்களை ஓட ஓட அடித்து விரட்டினர். இதுகுறித்தும் கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nகருணாஸ் கட்சிக்காரர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், காவல்துறையினருக்கு போகும் வழக்குகளை இடையில் மறித்து கட்ட பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு போய்விட்டதாகவும், தி.நகர் துணை ஆணையராக இருந்த அரவிந்தனுக்கு தகவல் போனதால், கட்ட பஞ்சாயத்து செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டதாகவும், போலீஸ் நடவடிக்கையால் ஆத்திரமடைந்து இப்படி ஒரு கூட்டத்தை போட்டு, அரவிந்தனை கருணாஸ் வசைபாடியதாகவும், அப்போது சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nமேலும், \"ஏற்கனவே அரவிந்தனை வேறு ஊருக்கு மாற்றட்டுமா என்று என்னிடம் கேட்டார்கள். நான் தான் தமிழகத்தை சேர்ந்த அதிகாரியாக உள்ளார், சின்ன பையனாக உள்ளார். அவரை டிரான்ஸ்பர் செய்ய வேண்டாம் என்றேன். அவர் யூனிபார்மை கழட்டாமல் விடமாட்டேன்\" என்று கருணாஸ் பேசியதாக ஆடியோக்களும் வைரலாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை வ���தைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu karunas ips தமிழகம் கருணாஸ் ஐபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/as-iraq-takes-back-mosul-no-word-on-39-abducted-indians-as-yet-289000.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:38:18Z", "digest": "sha1:FRZEK7LXC5BIJM3WUBZY6BZBHQYCSBZJ", "length": 16471, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொசூல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிப்பு.. இந்திய பணய கைதிகள் 39பேர் நிலை என்ன? | As Iraq takes back Mosul, no word on 39 abducted Indians as yet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வ��தர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொசூல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிப்பு.. இந்திய பணய கைதிகள் 39பேர் நிலை என்ன\nபாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டுள்ள நிலையில், இந்திய பணயக் கைதிகள் 39 பேர் கதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு முதல், ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிககள், ஈராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். ஈராக்கின் முக்கிய நகரான மொசூல் நகரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.\nஈராக் ராணுவம் இந்த நகரை மீட்க கடுமையாக போராடி வந்தது. இந்த நிலையில் மொசூல் நகரை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி, நேற்று அறிவித்தார்.\nஅதேநேரம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடந்த 2014ம் ஆண்டு கடத்தப்பட்ட 34 இந்தியர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த 39 பேரும் கட்டுமான தொழிலாளர்களாகும். கடத்தப்பட்ட மேலும் ஒரு இந்தியரான ஹர்ஜித் மஷித் மட்டும் எப்படியோ தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பியோடிவந்தார். அவர் அளித்த பேட்டியின்போது, 39 இந்திய தொழிலாளர்களையும் வரிசையாக வைத்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தெரிவித்தார். இதனால் 39 தொழிலாளர்கள் குடும்பங்களிலும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறையோ, அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என மறுப்பு தெரிவித்தது.\nகடந்த மாதம�� கூட வெளியுறவுத்துறை இதே கருத்தை கூறியது. ஆனால், மொசூல் நகர் மீட்கப்பட்ட நிலையிலும், இந்தியர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. அந்த தொழிலாளர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த தகவல்களை இந்திய அரசு சேகரித்து வெளியிட தொழிலாளர்கள் குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொசூல் போரின்போது 741 பேருக்கு மரண தண்டனை வழங்கிய ஐ.எஸ் - ஐநா அறிக்கை\nமொசூல் போர்.. அப்பாவி மக்களை கொன்று குவித்தது கூட்டுப் படைகளும்தான்... ஆம்னெஸ்டி கடும் குற்றச்சாட்டு\nமுற்றிலும் ஒழிக்கப்பட்டது ஐஎஸ் அமைப்பு... ஈராக் மக்கள் உற்சாக கொண்டாட்டம்\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பலத்த பின்னடைவு.. மொசூல் நகரை மீட்டது ஈராக் ராணுவம்\nஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை மீட்டது ராணுவம்... ஈராக் பிரதமர் அறிவிப்பு\n800 ஆண்டுகள் பழமையான மொசூல் பெரிய மசூதியை வெடி வைத்து தகர்த்தது ஐஎஸ்ஐஎஸ்... ஈராக் குற்றச்சாட்டு\nமொசூலுக்கான போர்: அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்\nமொசூலில் ஈராக் வீரர்கள் 15 பேர் தலையை துண்டித்த ஐஎஸ் பயங்கரவாதிகள்\nதப்பியோடிய அப்பாவிகள் 100 பேரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்... மோசூல் பயங்கரம்\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி மோசூல் நகரில் இருந்து தப்பி ஓட்டம்\nசெல்போன் பயன்படுத்திய 3 பெண்களின் கை துண்டிப்பு: ஆண்களுக்கு சவுக்கடி... ஐ.எஸ்.ஐ.எஸ். வெறித்தனம்\nமொசூல் நகரில் 1,800 ஆண்டு கால தேவாலயத்தை எரித்த ஐ.எஸ்.ஐ.எஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmosul iraq isis ஈராக் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/mother-killed-her-child-near-nellai-359317.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:45:44Z", "digest": "sha1:IRLYBP4HYOIZCAT2WJGKXV6M75AOYD4Y", "length": 20567, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாமிநாதனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக் | Mother killed her child near nellai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஎன்ன பொம்பளை புள்ளையா பெத்துட்டு இருக்கே.. 5-வதும் பொண்ணா நீ வேணாம்.. முத்தலாக் சொன்ன கணவர்\n'அப்பாடா புரட்டாசி போயிடுச்சி.. எடுடா அந்த மஞ்சப்பைய.. மட்டன் வாங்க போகனும்'.. வைரல் மீம்ஸ்கள்\nஎன்ன சார்.. இப்படி கிளம்பிட்டீங்க.. சொல்லவே இல்லை.. சபாஷ் போட்டு பாராட்டுங்கய்யா\nதிக்.. திக்.. அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்\nபுகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..\nபோட்டு தந்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிக்களுக்கு பறக்கும் போன்\nSports சேவாக் மறக்கவே முடியாத மாதிரி டபுள் செஞ்சுரி.. ரோஹித் சர்மா வெறித்தனம்.. துள்ளிக் குதித்த ரசிகர்கள்\nMovies ஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nAutomobiles டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...\nFinance ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாமிநாதனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக்\nகள்ளக்காதல்.. ஒரு வயது குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது-வீடியோ\nநெல்லை: நடுராத்திரி.. ஒரு வயசு குழந்தை பசியில் பாலுக்காக அழுதது.. ஆனால் அந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த பெற்ற தாயோ, அந்த குழந்தையை அடித்தே கொன்றுள்ளார்.\nநெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வசிப்பவர் ராஜ். இவருக்கு வயது 45. பழங்கோட்டை ஈ.பி. ஆபீசில் வேலை பார்க்கிறார். வடகாசி என்ற 35 வயது மனைவியும், தானேஷ் பிரபாகரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தது.\nஇவர்கள் வீட்டுக்கு சாமிநாதன் என்ற பால் வியாபாரி தினமும் பால் ஊற்றுவது வழக்கம். நாளடைவில், வடகாசிக்கும், ராஜுக்கும் கள்ளக்காதல் ஆரம்பமானது.. தனிமையில் சந்தித்து அடிக்கடி ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.\nகாஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி\nஇந்த விஷயம் ராஜ்-க்கு தெரிந்துவிட்டது. அதனால் மனைவி வடகாசியை கண்டித்தும் வடகாசி கேட்கவே இல்லை. தங்கள் கள்ளக்காதலை தொந்தரவு செய்தால், குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.\nஇதனால் பயந்துபோன ராஜ், சில தினங்களுக்கு முன்பு குழந்தையை சங்கரன்கோவிலில் உள்ள மாமனார் செல்லையா வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையயில், நேற்று முன்தினம் ராஜ், \"குழந்தையை பார்க்க ஆசையாக உள்ளது, உன் வீட்டில் இருந்து குழந்தையை வாங்கி வா\" என்று அனுப்பி வைத்துவிட்டு கோவில்பட்டிக்கு ஒரு வேலையாக சென்றுவிட்டார்.\nஅதன்படியே அம்மா வீட்டுக்கு சென்ற வடகாசி, குழந்தையை தூக்கி கொண்டு தன் வீட்டுக்கு போகாமல், நேராக கள்ளக்காதலன் சாமிநாதனுடன் சென்றுவிட்டார். ராத்திரி வீடு திரும்பிய ராஜ், மனைவி, குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாமனாருக்கு போன் பண்ணி கேட்டபோது, எப்போதோ குழந்தையுடன் வடகாசி சென்றுவிட்டதாக சொன்னார்.\nஅப்போதுதான் ராஜ்-க்கு சாமிநாதன் மீது சந்தேகம் வந்து, அவர் வீட்டில் மனைவி இருக்கலாம் என்று நினைத்து அவரை தேடிக் கொண்டு நடுராத்திரி கிளம்பி போனார். சாமிநாதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, 2 குழந்தைகள் இருந்ததால், கள்ளக்காதலிக்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து வைத்திருந்தார். இப்போதும் அங்குதான் வடகாசியையும், குழந்தையையும் அழைத்து சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில், இருவரும் ஜாலியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் குழந்தையோ பசிக்காக அழுதிருக்கிறது.\nஅப்போது தங்களுக்கு இடையூறாக குழந்தையின் சத்தம் இருப்பதாக உணர்ந்து பெற்ற தாயும், சாமிநாதனும், சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். ஏற்கனவே பசியில் அழுத குழந்தை வலி பொறுக்காமல் கதறி அழுதது. அப்போதுதான் ராஜ், தன்னுடைய குழந்தை அழும் சத்தத்தை கேட்டு, சாமிநாதன் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார். கண்முன்னே நடந்த அநியாயம், குழந்தை வலியால் அழுததை கண்டு பதறி போய் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் சாமிநாதன் தப்பி ஓடிவிட்டார்.\nபிறகு காயமடைந்த குழந்தையை உடனடியாக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ராஜ் ஓடினார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின்பேரில், சாமிநாதன், வடகாசி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஜாலியாக இருந்தபோது, குழந்தை அழுததாகவும், அதனால் அடித்து கொன்றதாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதிமுகவில் எல்லோரும் மாட்ட போறாங்க.. லிஸ்ட் எடுக்கிறார் மோடி.. குண்டை தூக்கி போடும் ராஜேந்திர பாலாஜி\nமுதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்\nஅதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே... ஏன் இங்கே வந்தீங்க... ராஜேந்திரபாலாஜி அதட்டல்\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nநாங்குநேரி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி\nஜெயலலிதா யாருக்கும் அடிபணிந்தது இல்லை.. தமிழக நலன்களை விட்டுக்கொடுத்தது இல்லை.. ஆனால்.. ஸ்டாலின்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nஅமைச்சருடன் வாக்குவாதம்... புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கைது\nதினமும் ஒரு புதுச்சட்டை... பிரச்சாரத்தில் கலக்கும் ரூபி மனோகரன்\nமனக்கசப்புகளை மறந்து வைகோவுக்கு வாஞ்சையான வரவேற்பு...\nஅமைச்சரை வழிமறித்து சண்டை... நாங்குநேரியில் நடைபெற்ற களேபரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime illegal relationship nellai child கிரைம் கள்ளக்காதல் நெல்லை குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81", "date_download": "2019-10-20T19:54:15Z", "digest": "sha1:B3SQGYHACJ65DJGFCDJDBPSHHCGHINC7", "length": 8743, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமலிங்க ராஜு: Latest ராமலிங்க ராஜு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசத்யம் கம்ப்யூட்டர் மோசடி வழக்கு... 26-ம் தேதி தீர்ப்பு- சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு\n`சத்யம்' ராமலிங்க ராஜுவின் ரூ.822 கோடி பணத்தை முடக்கியது அமலாக்கப் பிரிவு\nசத்யம் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nசெல்போன், இன்டர்நெட் வசதியுடன் ராஜ வாழ்க்கை அனுபவிக்கும் 'கைதி' ராஜு\n'சத்யம்': மேடாஸ் நிறுவனப் பெயர் மாறுகிறது\nநவ 8-ல் சரணடைகிறார் ராமலிங்க ராஜு... அன்றே விசாரணை ஆரம்பம்\nசத்யம் ஊழல்-ராமலிங்க ராஜுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து; நவ 10-க்குள் சரணடைய உத்தரவு\nராமலிங்க ராஜுவிடம் சிபிஐ மீண்டும் இன்று விசாரணை\nசத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் 4000 ஏக்கர் சொத்து பறிமுதல்\nராமலிங்கராஜுவுக்கு மஞ்சள் காமாலை – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசத்யம் ராஜுவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nசத்யம் ராஜூவின் சொத்துக்களை யாரும் வாங்க - விற்க தடை\nசத்யம் மோசடி ரூ.14,000 கோடி: குற்றப்பத்திரிகை வெளியிட்டது சிபிஐ\nராமலிங்க ராஜுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nராமலிங்க ராஜுவுக்கு மாரடைப்பு -மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nராமலிங்க ராஜுவின் ரூ.1000 கோடி சொத்துக்கள் ஜப்தி\nசத்யம் மோசடி புகழ் ராஜுவுக்கு உண்மை கண்டறியும் சோதனை\nசத்யம் நிறுவனப் பெயர், லோகோ மாற்றம்\nராமலிங்க ராஜு காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/its-better-to-go-to-china-subramaniyan-swamy-expresses-the-grief-on-modi-119070500011_1.html", "date_download": "2019-10-20T19:50:45Z", "digest": "sha1:V3BGOZRYSINZWQDBUD2AC3355WOPZXMH", "length": 11704, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இங்க சும்மா இருக்கறதுக்கு பேசாம சைனா போய்ரலாம்: நமோ மீது சு.சுவாமி அதிருப்தி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇங்க சும்மா இருக்கறதுக்கு பேசாம சைனா போய்ரலாம்: நமோ மீது சு.சுவாமி அதிருப்தி\nமோடி என்னிடம் பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை கேட்பதில்லை எனவே ���ான் சீனா செல்கிறேன் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nபாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர். அதேபோல், அவர் பாஜகவில் இருந்தாலும் பாஜகவை சில சமயம் விமர்சிக்கவும் தவறியதில்லை.\nஇந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி என் ஆலோசனைகளைக் கேட்காத நிலையில் இங்கு இருப்பதற்குப் பதிலாக சீனாவுக்குப் போய்விடலாம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் விவாக தெரிவித்துள்ளதாவது, சீனாவின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் மாதம் ’சீனாவின் பொருளாதார மேம்பாடு: கடந்த 70 ஆண்டுகளின் மதிப்பாய்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கில் ஏராளமான பொருளாதார அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அதில் உரையாற்றுவதற்கு என்னை அழைத்துள்ளார்கள். பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்கத் தயாராக இல்லை. எனவே நான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம் என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nகடைசி ஓவர் வரை நின்னு ஆடனும்... தோனிக்கு சச்சின் திடீர் சப்போர்ட்\nஇந்தியாவிலிருந்து செல்லும் ஆஸ்கர் நாயகர்கள்\nகிராமத்திற்குள் வந்த சிறுத்தையை அடித்து கொன்ற மக்கள்: பதறவைக்கும் வைரல் வீடியோ\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் திடீர் திருப்பம்: இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்\nரெக்கார்ட் பிரேக்கர்: ஹிட்மேன் ரோஹித் வைத்த புது இலக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/female-assault-on-celebrity-singer-police-arrested-118120700021_1.html", "date_download": "2019-10-20T20:00:52Z", "digest": "sha1:DHCMFYSBUKNFIBNCKWQOCJ7IBYZSWZMY", "length": 10640, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல பாடகர் மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு : போலீஸார் கைது | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல பாடகர் மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு : போலீஸார் கைது\nஇந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகர் மிகா சிங். இவர் மீது பிரேசில் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதை அடுத்து நேற்று அமீரகத்தில் மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு மிகா சிங் தன் செல்போன் வழியே பல ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாக பிரேசில் பெண் புகார் தெரிவித்தார்.\nஇந்நிலையில் மும்பையை சேர்ந்த மாடல் அழகி, மிகா சிங் தன்னை மானபங்கம் செய்ததாக முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்நிலையில் மிகா சிங் பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸாரால் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் நீதிபதி முன் கோர்டில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.\n10 ஆண்டுகளில் 8,000 முறை... அலறவிட்ட அபார்ஷன் ஆனந்தி\nசாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு...\nபயப்படாதீங்க: மீடூல மாட்னாலும் 14 வருஷம் கழிச்சுதான் வெளியவரும்; பிரபல நடிகர் சர்ச்சைப் பேச்சு\nசண்டை காட்சியை போல் முத்த காட்சிக்கும் முன்னோட்டம் தேவை - பிரபல நடிகை\nஎந்த கிழமைகளில் ருதுவானால் என்ன பலன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-20T18:48:23Z", "digest": "sha1:WBCMQPR3HNGXGXN4A7VYHLMXF2G6CUQ7", "length": 12752, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலகுலீசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலகுலீசர், லகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், குஜராத்தின் காயாவரோகண் பகுதியில், அந்தணர் ���ுலத்தில் அவதரித்ததாகச்சொல்லப்படுகின்றார்.[1] பாசுபதம் புகழ்பெற்ற பிற்காலத்தில், சிவனின் அவதாரமாக மேனிலையாக்கப்பட்ட இவர், சிவசின்னங்களுடன் காட்சி தரும் சிற்பங்கள், தென்னகம் உட்பட, இந்தியாவெங்கணும் வடிக்கப்பெற்றன.[2][3] இலகுலீசர் எனும் பெயருக்கேற்ப (இலகுடம் சங்கதம்:கோல்,மழு) அவை ஒரு கையில் தண்டாயுதம் தாங்கியவையாக அமைந்தன.\nமழு ஏந்திய இலகுலீசர், ஏழாம் நூற். சிற்பம். சாளுக்கியர் கலைப்பாணி. மகாகூட சங்கமேசுவரர் கோயில், கர்நாடகம்.\nஇலிங்க புராணக் கதையொன்று, அவர் யோகநெறியின் தோற்றுவிப்பாளர் என்றும், ஈசனின் 28ஆவது மற்றும் இறுதி அவதாரம் என்றும் சொல்கின்றது.[4] கௌருசியர், கர்க்கர், மித்திரர், குசிகர் எனும் நான்கு சீடர்கள் அவருக்கு அமைந்திருந்ததாகவும், அவர்கள் மகாகாலவனத்தில் \"காயாவரோகணேசுவரர்\" எனும் இலிங்கத்தைத் தாபித்து வழிபட்டதாக ஸ்காந்தபுராணம் கூறும்.[5] வியாசரின் சமகாலத்தில், \"நகுலீசன்\" எனும் பெயரில் ஈசன் அவதரித்து பாசுபத நெறியைத் தோற்றுவித்தார் எனும் கருத்து, கூர்ம புராணம், வாயு புராணம் என்பவற்றிலும் உண்டு.\nசில ஆய்வாளர்கள்,[6] இவர் ஆரம்பத்தில் ஒரு ஆசீவகர் என்றும், அப்போது சிதறுண்டு கிடந்த சைவக்கூறுகளை ஒன்றிணைத்து, \" பசுபதியின் நெறி\" எனப் பொருளுற, பாசுபத நெறியைத் தோற்றுவித்ததாகச் சொல்கின்றனர். ஆசீவகம், வைதிகம், சமணம் என்பவற்றுடன் பௌத்தத்தையும் தத்துவார்த்தத் தளத்தில் எதிர்த்த இலகுலீசர்,மிகப்பழைமையான தாந்திரீகம், சாங்கியம், ஹட யோகம் என்பவற்றை ஒன்றிணைத்து, பாசுபதத்துக்கான மெய்யியற் கோட்பாட்டை வகுத்துக்கொண்டார். இவரை ஈசனின் அவதாரமாக வழிபடும் போக்கு, கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்திருக்கின்றது.[7]\nகன்னடத்து பாதாமிக் குகையில் இலகுலீசர் நான்கு சீடர்களுடன். கி.பி 6அம் நூற்.\nஇலகுலீச பாசுபதமானது, இருமை - அல்லிருமை (பேதாபேத) இணைந்த சைவ மெய்யியலாகக் கருதப்படுகின்றது. இலகுலீசரால் எழுதப்பட்டதாக நம்பப்படும் பாசுபத சூத்திரம், அதன் உரை நூலான கௌண்டினியரின் பஞ்சார்த்த பாடியம் என்பன 1930இல் கண்டுபிடிக்கப்பட்டன. [2] பாசுபதர்கள் முக்கியமாக யோகத்தைக் கைக்கொண்டவர்கள்.\nஇலகுலீசரின் பாசுபதக் கோட்பாடானது, காரணம், காரியம், க்லை, விதி, யோகம், துக்காந்தம் (விடுதலை) எனும் ஆறையும் தன் சாதனங்களாகக் குறிப்பிடுகின்றது.\nஅரிட்டாபட்டி இலகுலீசர் ஏழாம் நூற்றாண்டு\nகுசாணப் பேரரசனான குவிஷ்கனே (கி.பி 140), அவர்களது நாணயத்திலிருந்த கிரேக்கத் தெய்வங்களை, சிவன் மற்றும் இலகுலீசர் கொண்டு மாற்றியமைத்த முதல் மன்னன் என்று கருதப்படுகின்றான்.[8] சந்திரகுப்த மௌரியர் காலத்துக்குப் பின் (கி.பி 4ஆம் நூற்.) இலகுலீசரின் திருவுருவங்கள் பெருமளவு கிடைக்க ஆரம்பிக்கின்றன. அவற்றில், ஒருகையில் தண்டமும் மறுகையில் தோடம்பழமும் ஏந்தி நிற்பவராக அல்லது அமர்ந்தவராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது ஊர்த்துவலிங்கம் (நிமிர்ந்த உறுப்பு) வாழ்க்கையை உத்வேகம் செய்யும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது. எனினும், பதினோராம் நூற்றாண்டின் பின்பேயே இலகுலீச வழிபாடு தென்னகத்தை வந்தடைந்திருக்கின்றது.\nகர்நாடகம், குஜராத், சௌராஷ்டிரம் மற்றும் சில கிழக்கிந்தியப் பகுதிகளில் இலகுலீச சிற்பம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. எலிபண்டாக் குகைகளிலும் இலகுலீச சிற்பம் காணப்படுகின்றது.[9] மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி எனும் கிராமத்தில் உள்ள குடைவரைச் சிவன் கோயிலிலும் இலகுலீசரின் சிற்பம் உள்ளது. [10] [11]\n↑ இரா.சிவக்குமார். \"கீற்று - கீற்று\".\nஅரிட்டாபட்டி பயணக் குறிப்பு ஒன்று\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13175314/Tired-of-fighting-alone-Tanushree-Dutta-slams-cops.vpf", "date_download": "2019-10-20T19:46:56Z", "digest": "sha1:7YFQYEMLLUFHHLVDHK2XTAUKFDNCEFMT", "length": 16011, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tired of fighting alone': Tanushree Dutta slams cops for closing Nana Patekar case || நானா படேகர் மீது பாலியல் புகார்: ஊழல் நிறைந்த போலீஸ்-சட்ட அமைப்பு -தனுஸ்ரீதத்தா ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநானா படேகர் மீது பாலியல் புகார்: ஊழல் நிறைந்த போலீஸ்-சட்ட அமைப்பு -தனுஸ்ரீதத்தா ஆவேசம் + \"||\" + Tired of fighting alone': Tanushree Dutta slams cops for closing Nana Patekar case\nநானா படேகர் மீது பாலியல் புகார்: ஊழல் நிறைந்த போலீஸ்-சட்ட அமைப்பு -தனுஸ்ரீதத்தா ஆவேசம்\nநானா படேகர் மீதான பாலியல் புகாரில் ஆதாரம் இல்லை என கூறி உள்ள போலீஸ் மீது, ஊழல் நிறைந்த போலீஸ்-சட்ட அமைப்பு என தனுஸ்ரீதத்தா ஆவேசமாக குற்றம்சாட்டி உள்ளார்.\n2008–ம் ஆண்டு ‘ஹார்ன��� ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நானா படேகர் அத்துமீறி நுழைந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறிய தனுஸ்ரீ தத்தா, இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆட்கள் என்னை மிரட்டினார்கள். காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறினார். அந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும் தமிழில் ஜீவாவுடன் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சார்யா எனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.\nஇதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறினார். 10 வருடங்களுக்கு முன்பு தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகள் சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.\nஇந்த நிலையில் தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.\nதனுஸ்ரீதத்தா நானா படேக்கருக்கு எதிரான வழக்கில் போலீசார் இன்று முதல் கட்ட அறிக்கையை மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். அதில் இந்த வழக்கில் நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லை. அதனால் இந்த வழக்கு விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி உள்ளனர்.\nஇது குறித்து நடிகை தனுஸ்ரீதத்தா கூறும்போது, பல மிரட்டல்களுக்கும், நானாவை பாதுகாக்கும் அமைப்பிற்கு எதிராக தனியாக போராடியதாக கூறினார்.\nஇது குறித்து தனுஸ்ரீதத்தா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-\nஒரு ஊழல் நிறைந்த போலீஸ் மற்றும் சட்ட அமைப்பு மோசமான நபர் நானாவுக்கு எதிராக தவறான தீர்ப்பை வழங்கி உள்ளது. திரைப்பட துறையில், தொழில்துறையில் பல பெண்களை கொடுமைப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு என கடந்த காலங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டது.\nஎங்கள் சாட்சிகள் மிரட்டல் மூலம் முடக்கப்பட்டனர் மற்றும் போலி சாட்சிகள் வழக்குக்கு வந்துள்ளனர். என் சாட்சிகளின் அனைத்து விவரங்களும் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், சுருக்க அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய அவசரம் என்ன\nஇதன் பிறகு, நீங்கள் இன்னும் தாங்கள் அவர்கள் திரைப்படங்களைப் பார்க்கவும், அவற்றை ஆதரிக்கவும் முடிவு செய்தால், அது உங்கள் கெட்ட கர்மா.\nநீங்கள் நீதியற்றவர்களாய் இருக்கிறீர்கள், ஆனால் கடவுளின் நீதியில் இருந்து ஒருநாளும் தப்ப முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் நான் சகித்து கொண்ட அவமானம், துன்புறுத்தலுக்கு பழிவாங்குவேன்.\nஇறுதியாக என் நம்பிக்கை இதுதான், நம்பிக்கை இல்லாத ஒரு வாழ்க்கை நெருப்பு இல்லாத ஒரு மெழுகுவர்த்தி போல் இருக்கிறது.\nநான் இன்னும் நம்புகிறேன், நீதி கிடைக்கும் மற்றும் வெற்றி என்னுடன் இருக்கும் எப்படி... நேரம் மட்டுமே அதற்கு பதில் சொல்லும் என கூறி உள்ளார்.\n1. பாலியல் புகார் குறித்து நடிகர் நானா படேகரிடம் மீண்டும் விசாரணை: நடிகை தனுஸ்ரீதத்தா, கமிஷனருக்கு கோரிக்கை\nபாலியல் புகாரில் நடிகர் நானா படேகரிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என நடிகை தனுஸ்ரீதத்தா மும்பை போலீஸ் கமிஷனருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\n2. நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார்: நானா படேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - மும்பை கோர்ட்டில் போலீஸ் தகவல்\nபிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து, பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018–ம் ஆண்டு பரபரப்பு பாலியல் புகார் அளித்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நடிகை ஓவியாவுடன் காதலா\n2. மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்\n3. தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய���யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்\n5. டாக்டர் பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ்: வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368135", "date_download": "2019-10-20T20:20:48Z", "digest": "sha1:5W65H6CXVLFDUPJALMJME5PAAYVG3EAS", "length": 18650, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "Will Implement Assam-Like Citizens' List In Haryana, Says Chief Minister | ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பட்டியல் : முதல்வர்| Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ... 1\nஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பட்டியல் : முதல்வர்\nசண்டிகர்: ஹரியானா மாநிலத்திலும் விரைவில் தேசிய குடிமக்கள் பட்டியில் அமல்படுத்தப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டுபிடிப்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதில் 19லட்சம் பேர் தேசிய குடிமாக்கள் பதிவேட்டில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில்முன்னாள் கப்பல்படை தளபதி சுனில் லன்பா மற்றும் ஓய்வு பெற் ஐகோர்ட் நீதிபதி பல்லா ஆகியோரை முதல்வர் கட்டார் சந்தித்து பேசினார். ஹரியானா மாநிலத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பபடும் என மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார். இருப்பினும் இதனை எப்போது , எப்படி அமல்படுத்தபடும் என்று விரிவாக கூறவில்லை. இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் பூபேந்தர்சிங் ஹூடாவும் ஆதரித்துள்ளார்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஹரியானாவில் தேசிய மக்கள் குறித்த கணக்கெடுப்பு வெற்றியை எளிதாக பெற்று தரும் என பா.ஜ.,வும், காங்கிரசும் கருதுகிறது.\nமுன்னதாக அசாம் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து தேசிய குடிமக்கள் குறித்து பட்டியில் தயாரிக்கப்படும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பட்டியல் முதல்வர்\nவேலைக்கு பஞ்சமில்லை: திறமைக்குதான் பஞ்சம்(50)\nமேப்பிங் செய்யும் பணியில் ட்ரோன்கள்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமேற்கு வங்கத்தில் தான் முதன் முதலில் இதை செய்திருக்கவேண்டும் மத்திய அரசு கட்டாயமாக\nமுதலில் மும்பையில் நடத்தணும். கிழக்கில் இருந்து அசாம் வந்தவர்கள் பலர் மும்பையில் ஐக்கியமாகி விட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலைக்கு பஞ்சமில்லை: திறமைக்குதான் பஞ்சம்\nமேப்பிங் செய்யும் பணியில் ட்ரோன்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athekangal.blogspot.com/2009/07/blog-post_30.html", "date_download": "2019-10-20T18:41:30Z", "digest": "sha1:VGOCAPSOY7BVGRXPRPKTUPXMUJJTWO2C", "length": 21078, "nlines": 168, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: பிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nபிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க\nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nஇன்னைக்கி டவுசர் கலாய்க்கப் போறது , நம்ப லோகோவ, நம்ப\nபிளாக்குல , தேவையான எடத்துல , வர வெக்க, ஒரு ஐடியா \n( இன்னாவோ நம்பலே கண்டு புட்சா மேரி \" \nநம்ப பிளாக்குல , logo,- தேவையான எடத்துல , வெச்சிக்கலாம் ,\nஇதுக்கு , நாம்ப பிளாக்குல யூஸ் பண்றோமே , அந்த போட்டோவ\nவேணும்னாலும், வர வெக்கலாம் , அதுக்கு ,\nஒரு சின்ன கோடிங்க்கு கீது ,வெவரம் தெரிஞ்ச பெரி மன்சாள்லாம் ,\nகோச்சிக்காத நவுந்துடுங்கோ , அப்பால இந்த டவுசரு கொயப்பிட்டான்,\nஇன்னு என்கிட்டே சண்டைக்கி வரக் கூடாது , அக்காங் \nமொதல்ல , இங்க பாத்திங்கன்னா , டவுசரு போட்டவ சின்னதா ஆக்கி ,\nவெச்சிக்கினேன் , அதுக்கு, நெரியோ வயி கீது ,\nநம்பளுக்கு தேவையான , போட்டோவ , Photobucket .com ,\nபோட்டு , மொதல்ல , http; // அட்ரசு எட்துக்கோ , அப்பால அதுலயே\nஎடிட் இன்னு கீது பாரு , அதுல போய், தேவையான அளவுக்கு அந்த\nஅளவ கொரச்சிக்கினு , வந்துடு , ( படத்த பெரிசா போட்டா, எடத்த\nஇப்போ , கிய கீற கோடிங்குல ,\nஇதுல கீற கோடிங்க காப்பி பண்ணி , உங்களுக்கு தேவையான\nபோட்டோ http // அட்ரேச போட்டு\nசேத்துட்டா, போதும் அப்பால save குத்துட்டு வெளில வந்துடு ,\nஇதுல top ; 102 px ,இன்னு இருக்குறது , நம்ப படம் மேல இருந்து\nஎத்தினி அளவு கீழ இருக்கணும் அப்படின்ற அளவு , உங்களுக்கு\nதேவையான அளவு , வெச்சிக்கலாம்\nஅடுத்து left 18 px - இன்னு கீது பாரு ,நம்பளோட , பிளாக்கு\nடைட்டில் கீது பாரு அதனோட மொத்த அளவு 900 Px , இப்போ ,\nஇத்த கணக்கு வச்சி , படம் நடுவுல வேணுன்னா , 450 Px, வெக்கணும் ,\nகொஞ்சம் இடது ஓரம் வேன்னும்னா ,200px, வெச்சா சரியா இருக்கும் ,\nமுடிஞ்ச அளவு நம்ப பிளாக் கோட, பேருக்கு, பக்கத்துல\nவந்தா நல்லா இருக்கும் , அதுக்கு , ஒரு 210 px , சரியா இருக்கும் ,\nஒரு முறை , இந்த அளவு குத்துட்டு , எங்க வேணுமோ ,\nஅந்த மாதிரி , லேசான அளவு , மாத்தி save பண்ணிடுங்கோ ,\nவயக்கம் போல தான் , உங்க கருத்துக்கு வெய்ட்டிங்,\nகக்கு - மாணிக்கம் said...\nஐயோ ... என்கு தல சுத்திகீனு வர்து. நீ இன்ன எய்துரனு ஒனும் பிரீல போ.\nநீயீ இன்னமும் அந்த \"பேனட்டு\" கமெண்ட பட்கிலனு தெர்து. பிசாசு கணக்கா இப்பிடியே பொட்டியண்ட குந்திகினா கட்சில அத்தான் நட்கப்போவுது\n//அந்த \"பேனட்டு\" கமெண்ட பட்கிலனு தெர்து// - கக்கு -\nவர வர நீ எனுக்கு மேல கொயப்பிட்டியே , இன்னாது \"பேனட்டு\" கமண்ட்டு , அது செரி,எத்தினி மணிக்கி கர்த்து போட்டுக்கீது , உன்னோட கடமை உணர்ச்சிக்கி ஒரு எல்லையே\nரொம்ப நன்றி டவுசர் பாண்டி சார் \nகக்கு - மாணிக்கம் said...\nஅண்ணாத்த என்கு ஒரு டவ்ட்டு கீது .அத்து இன்னா உங்க பேரு இப்ப்டிகீது யாரானும் புற்சி தலவரு பேரா யாரானும் புற்சி தலவரு பேரா எந்த ஊருகாரு நம்க்கு விஷயம் ஒன்னும் தெர்றாது கண்ணு . இப்பத்தான் ரவ ரவ நம்ம டவுசரு கிட்ட கட்துகினு வாறன் ராசா கொவிசிகாதே தல, சும்மா காட்டியும் ஒரு \"இத்தல \" கேட்டுகினேன்.\nகக்கு - மாணிக்கம் said...\nஅண்ணாத்த என்கு ஒரு டவ்ட்டு கீது .அத்து இன்னா உங்க பேரு இப்ப்டிகீது யாரானும் புற்சி தலவரு பேரா யாரானும் புற்சி தலவரு பேரா எந்த ஊருகாரு நம்க்கு விஷயம் ஒன்னும் தெர்றாது கண்ணு . இப்பத்தான் ரவ ரவ நம்ம டவுசரு கிட்ட கட்துகினு வாறன் ராசா கொவிசிகாதே தல, சும்மா காட்டியும் ஒரு \"இத்தல \" கேட்டுகினேன். பக்கத்ல அத்து இன்னா படம் ஆங் ......டர்கானு படம் கீதா அத்தான் கொஞ்சம் கிலியா பூட்ச்சு. சின்ன சின்ன கொயந்தங்கோ , என்ன மேரி கை புள்ளிங்கோ வந்து போய்கினு கீறோம் . பெர்ய பெர்ய ஆளுங்கோ இப்படி வந்துகிநீங்கன்னா நாங்க அல்லாரும் பயந்துகினுகீறோம் அக்காங் ...\nசோக்கா சொன்ன போ... ராவானா சோலிய முட்சிரவேன்டிதான்\nடவுசர் பாண்டி சாருக்கு பெயர்காரணம் தெரியும் சார் \nமெட்ராசுல இல்லாமலேயே பாஷையை இந்த வாங்கு வாங்குறீங்களே \n// கக்கு - மாணிக்கம்//\nசார்.. தங்களுக்கு தனி மின் மடலொன்று அனுப்பி உள்ளேன்.\n இது நா பதிலு குடுக்குறா மேரி ஒன்னியும் மேட்டரே இல்லியே \nநம்ப , யூர்கேனு அன்னாத்தக்கி, இந்த பேரு சும்மா , சூப்பரா , கீது அதுலயும் அவுரு போட்டுக்கீர , ஐக்கானு இது வெரிக்கும் என்கினா பிளாக்குல பாத்துக்கீரியா \nஅதும் பேரு கடலு குதிரை , அக்காங் , நீ இன்னாவோ .டர்கானு , இன்னு கூவிக்கீரே , ரவ கண்ணா கழ்விட்டு பாரு தொரெ , \n நா இன்னா பண்ணேன் , என்னப் போய், இந்த மேரி \" முட்சிட வேண்டித்தான் \"இன்னு சொல்ட்டியே , நாயமா இது \n//ரொம்ப நன்றி டவுசர் பாண்டி சார் \nஇன்னாத்துக்கு , இந்த டவுசருக்கு போய் நன்றி அல்லாம் சொல்லிக்கீனு \n நம்பள்லாம் ஒரு தோஸ்து, இந்த HTML க்கு ஒரு ஐடியா கேட்டேனே அத்த ரவ சொல்லேன் பா \nமன்னிக்கவும் சார்.. நேரமின்மையால் பதில் எழுதவில்லை.\nகம்பெனிக்கு வந்தா வேலையெல்லாம் செய்ய சொல்றாங்க \nமேலும் ஒருவார விடுமுறையில் தமிழ்நாட்டுக்கு வருவதால் பணிச்சுமை இன்ற�� அதிகம்தான்.\nஹிந்திகாரனுன்களை பார்த்து பார்த்து கடுப்பாகி விட்டதால் ...தமிழ்நாடு வருகை ரொம்ப ஆவலாக உள்ளது.\nஓ..இதைபார்த்துதான் \"டர்கானு\" சொன்னாரா... அடகடவுளே...என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன் :)\nடவுசர் பாண்டி சார்...பதிவர் சந்திப்பு-இல் சந்திக்கலாம்..\nபதிவர் சந்திப்பை இந்த ஊருக்கே சாரி இந்த உலகத்துக்கே தெரியபடுத்தனும்.\nகக்கு - மாணிக்கம் said...\n கடலு குத்ர ன்னா இம்மாதொண்டா ....ரவயோடாதாகீம் னு பாத்தாக்கா இவரோட குத்ர மேலுக்கு நெறைய கொம்பெல்லாம் மொல்சி கீது . அய்யே... குட்டி டர்கானு படத்த இட்டுகினு இன்னா பயாஸ்கோப்பு காமிசிகினுகீரிங்கோ\n ஐயே நா சொன்ன நீ நம்ப மாட்டேன்ற பத்தியா \nகக்கு - மாணிக்கம் said...\nநம்ம டவுசரு அண்ணாத்தைய நெனசிகினா என்கு எம்மாம்ப் பெருமயாகீது ...... தலீவரு பில்கேட்சு அண்ணாத்த கண்டி நம்ம டவுசர தன்கூட வெச்சிகினுருந்தாருன்னா இன்னம் ஒரு இருபது வர்ஷத்துக்கு அந்தாளு தான் ஒலக மகா பணக்காரனா இருந்துகினுருப்பாறு. இன்னா பண்ணிக்கிறது அந்த மன்ஷனுக்கு கொடிப்பின இல்லாம பூட்டுது.\nஒன்கு இப்போ அத்து இன்னா ......விர்து ஆஆ ...... ங் மெட்டலு ஆ ங் , அத்து வேணுமா வேணாமா கரீட்டா சொல்லிபுட்டு. இந்த வாட்டி நம்ம \"ராயபேட்ட முண்டக்கன்னிதா \" வாஜரே\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nபிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க\nடெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.\nஅனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட...\nநம்ப போட்டோவை டவ்ன் லோடு செய்யாமல் இருக்க ,எனுக்...\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nT - ஷர்ட்டில் நம்ப போட்டோவ வர வைப்பது எப்படி \nநமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல��� (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2810:2008-08-16-15-33-34&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-10-20T20:02:08Z", "digest": "sha1:HVLKTOBHSQVPC5GXSJV72IG7FNH2T3JE", "length": 15043, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "பரிகாரம் என்ன?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பரிகாரம் என்ன\nஉலகில் நானறிந்த வரையில், நம் நாட்டு மக்களிடம் (இந்துக்கள் என்பவர்களிடம்) தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன\n நாம் ‘கடவுள் பக்தி’ இல்லாதவர்களா நாம் ‘மதம்’ அற்றவர்களா நமக்குக் ‘கடவுள் பயம்’ இல்லையா ‘கடவுள் நெறி’ இல்லையா ‘நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும்’ என்கின்றதான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா நம்மில் பெரியவர்கள் - ‘தெய்வீகத் தன்மை’ கொண்ட மக்கள் - என்பவர்கள் ஏற்பட்டு, நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுபவர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா நம்மில் பெரியவர்கள் - ‘தெய்வீகத் தன்மை’ கொண்ட மக்கள் - என்பவர்கள் ஏற்பட்டு, நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுபவர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா அரசாங்கக் கட்டுத் திட்டம், தண்டனை முதலியவைகள் இல்லையா அரசாங்கக் கட்டுத் திட்டம், தண்டனை முதலியவைகள் இல்லையா நமக்கு ‘நற்கதி’ அளிக்கும்படியான கோயில்கள் இல்லையா நமக்கு ‘நற்கதி’ அளிக்கும்படியான கோயில்கள் இல்லையா நமக்குக் குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா நமக்குக் குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா இவைகளும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு - நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை இவைகளும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு - நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை இப்படிப்பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன இப்படிப்பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஎனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு, இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை - முக்கிய இலட்சியமாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.\nஎனது இத்தனை ஆண்டு வாழ்வில் - 80 ஆண்டு உலக அனுபவத்தில் நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமூதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து.\nஇதுபற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகுதியும் கவலைப்படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் - 30, 40 ஆண்டுகள் - இதற்காகவே நான் செய்து வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது இதற்கு என்ன பரிகாரம் என்பதில் நான் மிகுதியும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கின்றேன்.\nநமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன் சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன் சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன் நம்மை நாமே ஆண்டு கொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன் நம்மை நாமே ஆண்டு கொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன் இந்த நிலையில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதில் தீமை என்ன இந்த நிலையில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதில் தீமை என்ன என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில், எல்லா மக்களையும் பொறுத்த பொதுத் தொண்டில் - சிறிதும் சுயநலமில்லாமல் - எனக்குள்ள சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மையாகவே என்னை ஒரு தொண்டன் - தொண்டுக்காகவே வாழ்பவன், வாழவேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லை யென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் எனக் கருதிக்கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை - அதாவது நம் மக்களில் யோக்கியமானவன், நா���யமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூட காண முடியலில்லை என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில், எல்லா மக்களையும் பொறுத்த பொதுத் தொண்டில் - சிறிதும் சுயநலமில்லாமல் - எனக்குள்ள சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மையாகவே என்னை ஒரு தொண்டன் - தொண்டுக்காகவே வாழ்பவன், வாழவேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லை யென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் எனக் கருதிக்கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை - அதாவது நம் மக்களில் யோக்கியமானவன், நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூட காண முடியலில்லை இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லை - என்பனவற்றைக் கருதக்கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.\nஇந்த நீண்ட நாள் கவலையின் - சிந்தனையின் பயனாக இதற்கு - அதாவது இந்த நாட்டில் இன்று, இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்கமானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளானவன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் - காரணம்: நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதி நெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலியவைகள்தாம் என்கிற முடிவுக்கு வர வேண்டியவனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை - மாறுதல் செய்யப்படாதவரை - நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட முடியாது என்பதுடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டியனாகி விட்டேன்.\nநமது கடவுள்களில் ஒன்றுகூட ஒழுக்கமாய், யோக்கியமாய், நாணயமாய் யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களிலுமே காணமுடியவில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழ��� மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்க மற்றும் வேத சாஸ்திர, தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத் தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ, அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்டமுடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.\n(‘விடுதலை’- தலையங்கம் - 31-7-1942)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/maruthur-a-majeed.html", "date_download": "2019-10-20T19:46:27Z", "digest": "sha1:ECEJH62G64QQ3ARSYYIQTDFE64GVIQX7", "length": 10694, "nlines": 120, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "தன்னிடமிருந்த பழம்பெரும் நூல்களை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார் மருதுார் ஏ மஜீத். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / கிழக்குச் செய்திகள் / செய்திகள் - தகவல்கள் / தன்னிடமிருந்த பழம்பெரும் நூல்களை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார் மருதுார் ஏ மஜீத்.\nதன்னிடமிருந்த பழம்பெரும் நூல்களை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார் மருதுார் ஏ மஜீத்.\nMakkal Nanban Ansar 06:13:00 கிழக்குச் செய்திகள் , செய்திகள் - தகவல்கள் Edit\nமூத்த எழுத்தாளரும் கல்விமானுமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட் அவர்கள் தன்னிடம் இருந்த பழம்பெரும் நூல்கள் 2786 ஐயும், அரியவகை பொருட்கள் பலவற்றையும்கடந்த 2017.08.21 ம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரஃப் ஞாபகார்தத நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.\nஇந்நூல்கள் கையளிக்கும் நிகழ்வு கொழும்பு மருதானை, முகைதீன் மஸ்ஜித் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவிடம் கையளித்தார்.\nஇந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நஜீம், நூலக தகவல் உதவியாளர் பி.எம். ஹிதாயதுல்லா, ஈ.எல்.ஏ. சுபியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதகவல் - ஆதம்பாவா முஹம்மத் பற���்கத்துல்லா.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nதன்னிடமிருந்த பழம்பெரும் நூல்களை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார் மருதுார் ஏ மஜீத். Reviewed by Makkal Nanban Ansar on 06:13:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/12/yaan-tamil-movie-audio-reles-on.html", "date_download": "2019-10-20T19:36:12Z", "digest": "sha1:OVUI5SPHCTYBX4OBBKHOLVVU562OITOD", "length": 10215, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> யான் படத்தின் பாடல்கள் டிசம்பர் 15 வெளியீடு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > யான் படத்தின் பாடல்கள் டிசம்பர் 15 வெளியீடு.\n> யான் படத்தின் பாடல்கள் டிசம்பர் 15 வெளியீடு.\nஜீவா, துளசி நாயர் நடித்துவரும் யான் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படுகிறது.\nபிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் யான். என் பணி ஒளிப்பதிவு செய்து கிடப்பதே என்று சில வருடங்கள் முன்புவரை உறுதியாக இருந்தவரை ஒளிப்பதிவாளர்களின் இயக்குனர் அவதாரமும், அதற்கான அங்கீகாரமும் அசைத்துவிட்டது.\nஉள்நாடு வெளிநாடு என விரட்டி புரட்டி படப்பிடிப்பு நடத்தியவர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறார். ஒருபக்கம் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. எல்ரெட் குமா‌ரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் படத்தை தயா‌ரிக்க ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார்.\nநாசர், பிரகாஷ்ரா‌ஜ் இருவரும் நடித்துள்ளனர். வரும் 15ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்��ு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/04/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-10-20T19:33:30Z", "digest": "sha1:IS5MZ264NIITMS5CCYPDAPCJ6Z2XQWR7", "length": 17873, "nlines": 190, "source_domain": "10hot.wordpress.com", "title": "தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி | 10 Hot", "raw_content": "\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி\n1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :\n“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”\n“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”\n“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது\n4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.\n“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.\nதமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”\n5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:\n“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.\nஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்\nஅவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்\n6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:\n“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.”\n7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:\n“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”\n8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:\n“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்கள��� மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா\n9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:\n“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”\n10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:\n“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”\nகொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:\n“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”\n மறந்தார்கள் – அரசியல் பேச்சு In Politics on ஏப்ரல் 22, 2009 at 2:59 பிற்பகல் முந்தைய மேற்கோள் 10: தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு -… […]\n மறந்தார்கள் - அரசியல் பேச்சு « 10 Hot 22 ஏப்ரல் 2009 at 3பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/siranjeevi/", "date_download": "2019-10-20T18:52:42Z", "digest": "sha1:LYAUXEKYIQZXOOHSWL6KLZU3QKLL4RFV", "length": 15711, "nlines": 156, "source_domain": "10hot.wordpress.com", "title": "Siranjeevi | 10 Hot", "raw_content": "\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி\n1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :\n“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”\n“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”\n“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது\n4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.\n“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.\nதமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”\n5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:\n“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.\nஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்\nஅவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்\n6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:\n“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.”\n7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:\n“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் ப��ரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”\n8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:\n“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா\n9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:\n“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”\n10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:\n“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”\nகொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:\n“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/murugan-moola-mantras-tamil/", "date_download": "2019-10-20T19:17:11Z", "digest": "sha1:EVB2TLV6THIDJBAEX6T5JCYG3G7PBWMS", "length": 4776, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "Murugan moola mantras Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகவும் விரும்பி வணங்கப்படும் கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். சூரபத்மனை அழிப்பதற்கு சிவபெருமானால் தனது நெற்றி கண்ணில் இருந்து ஒளியின் வடிவாக தோற்றுவிக்கப்பட்டு, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/phalke-award-veteran-actor-manoj-kumar-039134.html", "date_download": "2019-10-20T19:14:42Z", "digest": "sha1:7HJJANHXXUXORFPDLMEFRSNE2LPRZM2Q", "length": 15029, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட் நடிகர் - இயக்குநர் மனோஜ் குமாருக்கு பால்கே விருது | Phalke award for veteran actor Manoj Kumar - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n25 min ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n1 hr ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n2 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n2 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews கோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலிவுட் நடிகர் - இயக்குநர் மனோஜ் குமாருக்கு பால்கே விருது\nடெல்ல���: திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் இந்தி நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளரான மனோஜ் குமார் (79) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய சினிமாவின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படுபவர், தாதா சாகேப் பால்கே. அவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறை சாதனையாளர்களுக்கு பால்கே பெயரிலான விருது இந்திய அரசால் 1969 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், 2015-ம் வருடத்துக்கான தாதாசாஹிப் பால்கே விருது, மனோஜ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர், 1992-ல் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.\nசிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் மனோஜ் குமார் ஏற்கெனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசபக்திப் படங்களை இயக்குவதில் மனோஜ்குமார் தனி முத்திரைப் பதித்து வந்தார்.\n\"வோ கோன் தி', \"உப்கார்', \"நீல் கமல்' உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.\nஇயக்குநராக ரோடி கப்டா அவுர் மகான், சந்யாசி, துஸ் நம்பரி, கிராந்தி போன்ற சில்வர் ஜூப்லி படங்களைக் கொடுத்தவர் மனோஜ்குமார். இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மெய்டன் இ ஜங். 1995-ல் வெளியானது. கடைசியாக தன் மகனை வைத்து ஜெய் ஹிந்த் என்ற படத்தை இயக்கினார்.\n'விவேக் ஓபராய்க்கு பால்கே விருதா... இது தெரிஞ்சா பால்கே ஆத்மாவே தற்கொலை செய்து கொள்ளுமே\nகோவைத் தம்பிக்கு 'பால்கே கழக' விருது\nரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஷாரூக்கான் மீது நடிகர் மனோஜ்குமார் வழக்கு\nபாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nஅமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nஉதாசீனப்படுத்திய கோலிவுட்.. பாலிவுட் போன மீரா மிதுன்.. டெஸ்ட் ஷுட் கூட முடிஞ்சுடுச்சு\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nநடிக்க விருப்பமில்லை டைரக்ஷன் மட்டுமே எனது நோக்கம்-ஈரா கான்\nசினிமாவை மிஞ்சும்படி ரொமான்டிக்காக காதலை சொன்ன டாக்டர்.. டக்கென ஓகே சொன்ன 'சாஹோ' பட நடிகை\nஇப்படியா காப்பி அடிப்பீங்க.. பாலிவுட்டை உலுக்கிய இமான் டிவிட்.. பின்வாங்கிய டைரக்டர்.. என்ன நடந்தது\nவிசுவாசம் தீம் மியூசிக்கை காப்பி அடித்த பாலிவுட் படம்.. அஜித் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இயக்குனர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/hindi-mother-tongue-44-india-census-323541.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:07:31Z", "digest": "sha1:ZT2G6HOWTHH36RCCYQNPZ45BYZIZGZXG", "length": 17366, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளியானது புள்ளி விவரம்.. இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை தெரியுமா? | Hindi mother tongue of 44% in India: Census - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கே���்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளியானது புள்ளி விவரம்.. இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை தெரியுமா\nஅதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை\nடெல்லி: இந்தியாவில் அதிக மக்களின் தாய் மொழி எவை என்பது குறித்த சுவாரசிய தகவல் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில், அதிகம்பேசப்படும் மற்றும் பழமையான மொழிகளான தமிழ், ஹிந்தி உட்பட மொத்தம் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்த மக்களால் பேசப்படும் சமஸ்கிருதமும் இதில் ஒன்று.\nஇந்த நிலையில், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்தியாவில் அதிகப்படியான மக்கள் தங்கள் தாய் மொழி ஹிந்தி என கூறியுள்ளனர். மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் பேர் ஹிந்தியை தங்கள் தாய் மொழி என குறிப்பிட்டுள்ளனர். 2001ம் ஆண்டில் இது 41.03ஆக இருந்தது. ஹிந்தியை தாய்மொழி என்போர் எண்ணிக்கை பத்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் 2வதாக அதிகப்படியான மக்களின் தாய்மொழியாக விளங்குவது தெலுங்கு அல்ல, வங்க மொழி என்பதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின், 8.3 சதவீத மக்களின் தாய்மொழி வங்கமாகும்.\n3வது இடத்தில் இருந்த தெலுங்கை 4வது இடத்திற்கு தள்ளி மராத்தி அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு 6.99 சதவீதமாக இருந்த மராத்தியை தாய் மொழியை கொண்டோர் எண்ணிக்கை இப்போது 7.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nதெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை 7.19 சதவீதத்தில் இருந்து 6.93 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளனர். 2001ல் 6வது இடத்தில் இருந்த உருது, இப்போது 4.34 சதவீதமாக 7வது இடத்திற்கு சென்றுள்ளது. குஜராத்தி பேசுவோர் 4.74 சதவீதமாக இருப்பதால் அம்மொழி 6வது இடத்தை பிடித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia language census இந்தியா மொழி மக்கள் தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/film-industry-pays-tearful-tribute-vivek-s-son-238793.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:05:15Z", "digest": "sha1:27MNLUVMITMTHNA7PBIJFP5FNZLTR5ZV", "length": 19037, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவேக் மகன் உடலைப் பார்த்து கதறிய விஷால், பிரபுதேவா | Film industry pays tearful tribute to Vivek's son - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவேக் மகன் உடலைப் பார்த்து கதறிய விஷால், பிரபுதேவா\nசென்னை: கடும் காய்ச்சலால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் உடலைப் பார்த்து கதறி அழுதனர் நடிகர் விஷாலும் பிரபு தேவாவும். திரையுலகினர் பலரும் விவேக்குக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.\nநடிகர் விவேக் மகன் காய்ச்சலால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 13.\nசென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த பிரசன்ன குமார், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச��சை அளித்தும், காய்ச்சல் குணமாகவில்லை.\nஇதற்காக சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விவேக்கும், மனைவி அருள்செல்வியும் அருகில் இருந்து மகனை பார்த்துக்கொண்டனர்.\nஇந்த நிலையில், நேற்று பிரசன்ன குமாரின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் பலன் இல்லாமல், மரணம் அடைந்தார்.\nபிரசன்ன குமாரின் உடல் மருத்துவமனையிலிருந்து விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள விவேக்கின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nநடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமாரின் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், திரையுலகினரையும் பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் விவேக் வீட்டு முன்பு திரண்டு நின்றார்கள்.\nசமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் பிரசன்னகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.\nநடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் விவேக்கைப் பார்த்ததும் கதறி அழுதார். அதேபோல பிரபுதேவா துயரத்தில் அழுதார். இதே போல தன் மகனைப் பறி கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சந்தானம், தாமு, கரண், உதயா, சிங்கம் புலி, சிங்கமுத்து, சூரி, மனோபாலா, நடிகைகள் விந்தியா, சரண்யா, லலிதகுமாரி, கும்தாஜ், இயக்குநர்கள் கரு பழனியப்பன், எஸ்பி ஜனநாதன், ஹரி, தங்கர்பச்சான், டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nபிரசன்னகுமார் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் actor vivek செய்திகள்\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nமேற���கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஏன்டா டேய்... உங்க டிக்டாக் வெறிக்கு அளவே இல்லையாடா.. சிரித்துப் பகிர்ந்த விவேக்\nஎன்ன இப்படி பட்டுன்னு சொல்லிட்டார் விவேக்.. எத்தனை பேர் இருக்காங்க சாரே உங்களுக்காக\nஅடிதூள்.. மரக்கன்று நட்டால் 2 மார்க்.. சபாஷ் போட்டு தேங்ஸ் சொன்ன விவேக்\nகட் அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.. நடிகர் விவேக்\nஅரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமலுக்கு நடிகர் விவேக் பாராட்டு\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் 100% அர்ப்பணிப்பு வேண்டும்: நடிகர் விவேக்\n பொன். ராதாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன\nவெயிலுக்கு இதமாக மோர் கொடுக்கும் நடிகர் விவேக்\nஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்\nபொங்கல்தான் தமிழர் பண்டிகை.. மற்றதெல்லாம் இரவல்.. ஜல்லிக்கட்டை நடத்த விடுங்க.. விவேக் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vivek death vishal நடிகர் விவேக் மரணம் அஞ்சலி\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- முழு வீச்சில் ஏற்பாடுகள்\nஎன் அருமைத் தம்பி.. 21 நாள் இளையவர்.. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எச். ராஜா.. கலகல வாழ்த்து\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ms-subbulakshmi-s-100th-birth-anniversary-today-295978.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:33:38Z", "digest": "sha1:AVQI5T5HCWLART7QGYJUHBBTAPJKLLYJ", "length": 20832, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குறை ஒன்றும் இல்லை.. எம்.எஸ் சுப்புலட்சுமியின் 100-ஆவது பிறந்தநாள் விழா | MS Subbulakshmi's 100th birth anniversary today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஜெ. மரணத்துக்கு நானா காரணம்.. ஸ்டாலின் கேள்வி\n1964ல் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தது காங்கிரஸ்.. ஆனால் செய்யவில்லை.. காஷ்மீர் குறித்து மோடி\n தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்\nகொள்ளையடிக்கப்பட்ட பணம்.. நகைகளை திருவண்ணாமலையி��் பதுக்கியதாக சுரேஷ் தகவல்.. விரைந்தது தனிப்படை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை இடைத் தேர்தல்.. வெற்றி யாருக்கு\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nMovies அட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறை ஒன்றும் இல்லை.. எம்.எஸ் சுப்புலட்சுமியின் 100-ஆவது பிறந்தநாள் விழா\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு | Oneindia Tamil\nசென்னை: இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை பெற்ற எம்எஸ் சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. தனது வெண்கல குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.\nமதுரையில் கடந்த 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி சுப்பிரமணிய அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக பிறந்தவர் எம்எஸ் சுப்புலட்சுமி.\nஇவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.\nஇசை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சுப்புலட்சுமிக்கு சிறு வயதில் இருந்தே இசை மீது அதீத ஆர்வம் இருந்து வந்தது. 5-ஆம் வகுப்பு வரை தனது படிப்பை நிறுத்திய இவர் கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் கொ��்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை நாட்டாமை மல்லி, என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை \"சேவாசதனம்\" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர்.\nஇதைத் தொடர்ந்து இவர் சகுந்தலை, சாவித்திரி, மீரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழியில் மீராபாய் என்ற படத்தில் நடித்ததால் வடமாநிலத்தவருக்கும் எம்எஸ் சுப்புலட்சுமி அறிமுகம் கிடைத்தது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு \"இசையின் ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே\" எனப் பாராட்டினார்.\nராமன் மகசசே விருதை பெற்ற முதல் இந்திய இசை கலைஞர் என்ற பெருமையை பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி, கடந்த 1998-இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பெற்றுள்ளார்.\nஇன்று திருப்பதியில் அதிகாலை வேளைகளில் இசைக்கப்படும் சுப்ரமாதம் இவர் பாடியதே. இதற்காக தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட தொகையை வாங்க மறுத்து தேவஸ்தானத்தால் நடத்தப்படும் வேத பாடசாலைக்கே அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். மேலும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானால் கௌரவிக்கப்பட்ட இவருக்கு கீழ்திருப்பதியில் அப்போதைய ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டியால் கடந்த 2006-இல் வெண்கல சிலை நிறுவப்பட்டது. காஞ்சிபுரம் பட்டுப்புடவையின் பார்டருக்கு எம்எஸ் ப்ளூ (MS Blue) என்று இவரது பெயர் வைக்கப்பட்டது.\nஏழுமலையானுக்கு 1000 நாமங்களை கூறி அழைக்கும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாடிய இவர் பஜ கோவிந்தம் பாடலையும் பாடியுள்ளார். மேலும் இன்றும் பெரும்பாலான இசைக் கச்சேரிகளில் பாடப்படும் குறை ஒன்றும் இல்லை பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மீரா திரைப்படத்தில் இவர் பாடிய காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலை கேட்கும் போது அப்படியே காற்றில் மிதப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும்.\nகடந்த 1954-இல் பத்மபூஷன். 1956-இல் சங்கீத நாடக அகாதெமியின் விருது, 1968-இல் சங்கீத கலாநிதி, 1974-இல் ராமன் மகசசே விருது, 1975-இல் பத்மவிபூஷன், 1998-இல் பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்றதன் மூலம் அந்த விருதுகளுக்கு இவர் பெருமையை சேர்த்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.\nகர்நாடக இசைக்கு ஏராளமான தொண்டாற்றிய எம்எஸ் சுப்புலட்சுமி காஞ்சி மகா பெரியவரின் பக��தையாவார். இவர் மண்ணை விட்டு சென்றாலும் இன்றும் இவரது பாடல்கள் அரிய பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு , பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ms subbulakshmi செய்திகள்\nபிரதமர் மோடி முன்பு பாடல்கள் பாடிய பாரத ரத்னா எம் எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள்\nஎம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கௌரவம்.. உருவப்படத்துடன் ரூ.10, ரூ.100 நாணயங்கள் வெளியிடுகிறது மத்திய அரச\n\"பீப்\" பாடல் எல்லாம் வருது... ஆனா எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டைத் தூக்கிட்டாங்களே\nபிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மும்பையில் சிலை\n'குறை ஒன்றும் இல்லை'... எம்.எஸ்.ஸுக்கு கெளரவம் தந்த கூகுள் டூடில்\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா.. விழாவை புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி.. பரபரப்பு\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது.. கவுரவித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபிரணாப் முகர்ஜிக்கு \\\"பாரத ரத்னா விருது\\\".. ஆகஸ்ட் 8ம் தேதி வழங்கப்படுகிறது இந்தியாவின் உயரிய கௌரவம்\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்த தடை… மத்திய அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nms subbulakshmi bharat ratna எம்எஸ் சுப்புலட்சுமி பாரத ரத்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/viral-video-traffic-policeman-attacks-youth-near-tiruppur-355677.html", "date_download": "2019-10-20T19:17:47Z", "digest": "sha1:YFYHPRHO2G75IIXREW4RA4575GQZAJXS", "length": 18218, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Viral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை! | Viral Video Traffic Policeman attacks youth near Tiruppur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர���மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nபோலீஸ்காரர் இளைஞரை தாக்கும் வீடியோ.. வைரல்\nதிருப்பூர்: போதை ஆசாமி போலீஸ்காரரின் சட்டையை கிழிக்க.. போலீஸ்காரரோ போதை ஆசாமியை நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்ல.. அந்த இடமே போராட்டக்களமாகி விட்டது. திருப்பூர் எஸ்ஏபி சந்திப்பு அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஎஸ்ஏபி சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி. இவரது தலைமையில் சில போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக பைக்கில் முரளி என்பவர் வந்தார். இவர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. முரளியின் பைக்கை நிறு���்தி சோதனை செய்தபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் அவர் மீது வழக்கு போடப்பட்டு, அந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர் போலீசார்.\nதிகில் கிளப்பும் வீடியோ.. விரைந்து சென்ற பைக்.. விரட்டி சென்று பாய்ந்த புலி\nஏற்கனவே போதையில் இருந்த முரளி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த போலீஸ் பொன்னாங்கண்ணிக்கும் முரளிக்கும் வாய்த்தகராறு முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல பொன்னாங்கண்ணியின் சட்டையும் தாறுமாறாக கிழிந்தது.\nகிழிந்த சட்டையை முரளி பிடித்து கொள்ள, மற்றொரு பக்கம் பொன்னாங்கண்ணி முரளியை தரதரவென இழுத்து கொண்டே ரோட்டில் சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் போலீஸ் அராஜகம் ஒழிக என கூச்சலிட்டனர்.\nமேலும் சிலர் அங்கேயே சாலை மறியலில் உட்கார்ந்துவிட்டனர். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் இந்த காட்சியை செல்போனிலும் படம் பிடித்து அதை சோஷியல் மீடியாவில் போட்டு விட்டனர்.\nஅந்த வீடியோவில் பொன்னாங்கண்ணியை முரளி காலால் எட்டி உதைக்கிறார், அதேபோல, போலீசும் முரளியை கடுமையாக தாக்குகிறார். இதில் பொன்னாங்கண்ணிக்கும், முரளிக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது. ரெண்டு பேருமே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது சம்பந்தமாக அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்��டித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video tiruppur policeman வைரல் வீடியோ திருப்பூர் போலீஸ்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/trending-news/siddaramaiah-support-kumarasamy-in-mekedatu-issue-118120700012_1.html", "date_download": "2019-10-20T20:15:22Z", "digest": "sha1:PY4MJRFRVU36NRUSAA42DJ4EWBSY3NGB", "length": 9092, "nlines": 95, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேகதாது திட்டம்: முதல்வர் குமாரசாமிக்கு கைகொடுத்த சித்தராமையா | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nமேகதாது திட்டம்: முதல்வர் குமாரசாமிக்கு கைகொடுத்த சித்தராமையா\nகர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் மாநிலத்தின் பொதுப்பிரச்சனை என்று வரும்போது அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் கைகோர்க்கும் நிலை உள்ளது. இதனை நாம் காவிரி பிரச்சனையில் பார்த்தோம்\nஇந்த நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மேகதாது அணை திட்டம் குறித்த பிரச்சனையில் முதல்வர் குமாரசாமியின் நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா முழு ஆதரவு தரவுள்ளதாக அறிவித்துள்ளார். இருவருக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் முதல்வருக்கு சித்தராமையா கைகொடுத்துள்ளதை அம்மாநில மக்கள் பாராட்டி வருகின்றனர்.\nஆனால் தமிழகத்தை பொருத்தவரை எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சியாக பார்க்கும் மனப்பான்மையும், அரசு என்ன செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் எதிர்க்கட்சிகளும் இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையிலும் வெற்றி பெற முடியவில்லை. ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன் திட்டம், மேகதாது போன்ற பல பிரச்சனைகளில் ஆளும் கட்சி எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியையும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ளது போன்று மேகதாது அணை குறித்த பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது.\nமேகதாது திட்டம்: முதல்வர் குமாரசாமிக்கு கைகொடுத்த சித்தராமையா\nபினராயி விஜயன் போல் நீங்கள் செயல்பட்டீர்களா ஈபிஎஸ்க்கு பாமக ராம்தாஸ் எதிர்க்கேள்வி\nஎதற்கும் உதவாத எதிர்க்கட்சி: ஸ்டாலினை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்கள்\nஎதற்கும் உதவாத எதிர்க்கட்சி: ஸ்டாலினை வம்புக்கு இழுத்த விஜய் ரசிகர்கள்\nபாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் எதிர்க்கட்சிகள் பக்கோடா விற்க போக வேண்டும்: அகிலேஷ் யாதவ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/you-tube-was-a-boy-who-earned-22-million-at-the-age-of-seven-118120400060_1.html", "date_download": "2019-10-20T19:35:06Z", "digest": "sha1:2CIAUQDMMOIWZYQSK3JQIKGHCLTICL6Z", "length": 12073, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "யு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nயு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன்\nஒரு நிமிடம் விழிகளை மூடி உங்கள நினைவென்னும் கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் ஏழு வயதில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்களென நினைத்து பாருங்கள். பள்ளியில் சக மாணவனுடன் சண்டையிட்டது, அம்மாவிடம் வாங்கிய செல்ல திட்டுகள் என பல நினைவுகள் வரலாம். ரயான் முப்பது ஆண்டுகளுக்கு பின் தனது ஏழு வயது ��ினைவுகளை அசைப்போட்டால் அவருக்கு மில்லியன் டாலர்கள் மதிப்புடைய நினைவுகள்தான் வரும்.\nஆம், ஏழு வயதில் ரயான் ஈட்டியது 22 மில்லியன் டாலர்கள். இந்த தொகை யு-டியூப் மூலம் திரட்டப்பட்டது.\nஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமர்சகரான ரயான் பிரபல யு-ட்யூபரான ஜேக் பாலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை ரயான் வெளியிட்ட நீல மர்ம முட்டை காணொளியை மட்டும் லட்சகணக்கானவர்கள் பார்த்து இருக்கிறார்கள்.\nமூன்றாம் இடத்தில் ட்யூட் பெர்ஃபெக்ட் சேனல் 20 மில்லியன் டாலர்கள் ஈட்டி மூன்றாம் இடத்தில் உள்ளது.\nவரி, ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த தொகையை சேர்க்காமல் பார்த்தால், அவரது வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nஊடகத்திற்கு அளித்த பேட்டியில் உங்களுடைய காணொளியை சிறுவர்கள் விரும்புவதற்கு காரணமென்ன என்ற கேள்விக்கு ரயான், \"என்னுடைய காணொளிகள் பொழுதுபோக்குடனும், வேடிக்கையாகவும் இருப்பதுதான் காரணம்\" என்று கூறி உள்ளார்.\nமாடு கொல்லப்பட்ட விவகாரம் : பட்டப்பகலில் போலீஸ் அதிகாரி கொலை \nசூரியன் மறையும், தாமரை மலரும்: தமிழிசை சபதம்\nநாக்கில் எச்சில் ஊறும் நண்டு மசாலா எப்படி செய்வது...\n\"மரண மாஸில்\" எஸ்.பி.பியை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்\nகொலையில் முடிந்த தெருக்குழாய் சண்டை \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43252694", "date_download": "2019-10-20T20:19:03Z", "digest": "sha1:RK2FVMWATOE6LHLPOOR5VXFNX3TSTTRH", "length": 8973, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "வண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் (புகைப்படத்தொகுப்பு) - BBC News தமிழ்", "raw_content": "\nவண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் (புகைப்படத்தொகுப்பு)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.\nபிஞ்சுக் கரங்களால் வண்ணங்களில் விளையாடும் சிறுமி.\nஐதராபாத்தில் ��ள்ள ஒரு பள்ளியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது முகத்தில் வண்ண நிறப் பொடிகள் பூசப்பட்ட நிலையிலுள்ள ஒரு பார்வை குறைபாடுடைய சிறுவன்\nகொல்கத்தாவில் வண்ணப் பொடிகள் தூவி விளையாடும் இந்திய மாணவர்கள்\nஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது முகத்தில் வண்ண நிறப் பொடிகளுடன் கொண்டாடும் பார்வை குறைபாடுடைய சிறுவர்கள்\nஅமிர்தசரஸ் கோயிலில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கிருஷ்ணர் வேடமணிந்த ஒரு சிறுவன் பக்தர்களுடன் இணைந்து வண்ணப் பொடிகளுடன் கொண்டாடுகிறார்\nசிலிகுரி பகுதியில் ஹோலி கொண்டாடும் பெண்கள்\nவசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nமேற்கு வங்காளத்தில் வண்ணப் பொடிகளுடன் ஹோலியை கொண்டாடுகின்றனர்\nகராச்சியில் உள்ள பாகிஸ்தானி இந்துக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்\nவண்ணப்பொடிகளை ஒருவர் மீ்து ஒருவர் தூவி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.\nகிருஷ்ணர் ராதா வேடமிட்டு ஹோலி கொண்டாடிய பழங்குடி மாணவர்கள்\nகேமராவில் ஹோலியின் வண்ணமயமான தருணங்களை கைப்பற்றும் ஆண்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’பிங்க்’ ஏரி\nஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’பிங்க்’ ஏரி\nபாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிப்பவர் வரை - கடந்த வார புகைப்படங்கள்\nபாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிப்பவர் வரை - கடந்த வார புகைப்படங்கள்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14010643/Set-up-textile-park-in-TiruchengodilResolution-at.vpf", "date_download": "2019-10-20T19:44:57Z", "digest": "sha1:XBXYZG6R52MZH5DXBYTMOJJL6Q2UR4ZO", "length": 11135, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Set up textile park in Tiruchengodil Resolution at the National Thinking Council meeting || திருச்செங்கோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்தேசிய சிந்தனை பேரவை கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்செங்கோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்தேசிய சிந்தனை பேரவை கூட்டத்தில் தீர்மானம் + \"||\" + Set up textile park in Tiruchengodil Resolution at the National Thinking Council meeting\nதிருச்செங்கோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்தேசிய சிந்தனை பேரவை கூட்டத்தில் தீர்மானம்\nதிருச்செங்கோட்டில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என தேசிய சிந்தனை பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதிருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவையின் செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு கொள்கையின் காரணமாக, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், ஏழை எளியவர்களுக்கு முறையாக கிடைப்பதற்கு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். அடுத்த வரும் 5 ஆண்டுகள் உலக அரங்கில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வல்லரசு நாடாக இந்தியா திகழும் என்றார்.\nகூட்டத்தில், 2-வது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. திருச்செங்கோட்டை மையமாக வைத்து ஜவுளி பூங்கா ஒன்றினை மத்திய அரசு தொடங்கிட வேண்டும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள், தங்கி ஓய்வெடுக்கவும், குளிப்பதற்கு வசதியாகவும் தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும்.\nதிருச்செங்கோட்டில் அரசு கலைக் கல்லூரி ஒன்று தமிழக அரசு அமைத்து தரவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மோதிலால், செயற்குழு உறுப்பினர்கள் வஜ்ரவேல், மதியரசு, நாகராஜ், சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15012814/The-temple-was-attended-by-the-Kumbabishekha-festivalWomen.vpf", "date_download": "2019-10-20T19:47:46Z", "digest": "sha1:FKV4I5YEWEBCYJXNDCUEWFVNCFYV5DMS", "length": 10281, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The temple was attended by the Kumbabishekha festival Women steal 16 pounds jewelry Police investigation || கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டபெண்களிடம் 16 பவுன் நகைகள் திருட்டுபோலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டபெண்களிடம் 16 பவுன் நகைகள் திருட்டுபோலீசார் விசாரணை\nகோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகீழ்வேளூர் அருகே சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் நாகை, திருவாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், இதனை பயன்படுத்தி கொண்டு பெண்களிடம் மர்ம நபர்கள் நகைகளை பறித்து சென்றுள்ளனர்.\nஇதில் சிக்கல் பகுதியை சேர்ந்த இளையராஜா மனைவி சுபா (வயது 40) என்பவரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியையும், கீழ்வேளூரை அடுத்த வடுகச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த ராமமிர்தம் (70) என்பவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கி��ியையும், நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி சந்திரா கைப்பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\nஇதுகுறித்து நகைகளை பறிகொடுத்த பெண்கள், கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகும்பாபிஷேகம் காண வந்த இடத்தில் நகைகளை பறிக்கொடுத்த பெண்கள், கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/11134528/Shikhar-Dhawan-doubtful-for-Indias-next-two-games.vpf", "date_download": "2019-10-20T19:54:37Z", "digest": "sha1:IDSATMOI3W6KCHP42FBFEWPLEJCHMTRI", "length": 8250, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shikhar Dhawan doubtful for India’s next two games || உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல் + \"||\" + Shikhar Dhawan doubtful for India’s next two games\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.\nஷிகர் தவானுக்கு பதில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்களில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ; சரிவிலிருந்து மீண்டது இந்தியா\n2. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு\n4. வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லை: பிளிஸ்சிஸ்சை துரத்தும் ‘டாஸ்’ துரதிர்ஷ்டம்\n5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368983", "date_download": "2019-10-20T20:41:05Z", "digest": "sha1:ZSDI65TWIY3TUWRE6XWHHH7WYMS3YDWD", "length": 18543, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Swami Chinmayanand, accused of sexually harassing a law student, is being attended to by a team of doctors at his residence Divya Dham after he complained of some health problems. | பாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்த்திற்கு உடல்நலக்குறைவு| Dinamalar", "raw_content": "\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து ��ுதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nபாலியல் புகாரில் சிக்கிய சின்மயானந்த்திற்கு உடல்நலக்குறைவு\nஷாஜகான்புர் : பாலியல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.\nஉத்தர பிரதேச மாநிலம் பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், சின்மயானந்த், பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் மீது, சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, அந்த மாணவி தன்னுடைய தரப்பை தெரிவித்திருந்தார். இந்தப் புகார் குறித்து, சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமுன்னதாக, ஷாஜகான்புரில் உள்ள நீதிமன்றத்தில், பலத்த பாதுகாப்புடன், அந்த மாணவி, நேற்று ஆஜரானார். ஐந்து மணி நேரம், வாக்குமூலம் அளித்துள்ளார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டதையடுத்து டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nகர்தார்பூர் சிறப்பு பாதை நவ.9ல் திறப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவயதானதை மறந்து வயதிற்கு பாதுகாப்பில்லாத விபரீத ஆசை. பாதுகாப்போடு மருத்துவமனை நாடகம். great\nஅது என்ன எப்போ பார்த்தாலும் இந்த டுபாக்கூர் வேலைவயது 72 இப்போ இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம் நிச்சயம் 100% நல்ல நிலையில் இருப்பதற்கு முடியவே முடியாது. கொஞ்சம் இங்கே கோளாறு , அங்கே கோளாறு என்று இருக்கும் . இப்போ பெட்டி வாங்கின டாக்டர் உடனே சொல்வார் இவர் இருதயம் சரி வர வேலை செய்யவில்லை என்று.\nநேற்று வீடியோ ஆதாரம் கொடுக்கும்போதே எதிர்பார்த்தது தான்....ஹாஹா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகர்தார்பூர் சிறப்பு பாதை நவ.9ல் திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48945&ncat=2", "date_download": "2019-10-20T20:27:09Z", "digest": "sha1:SWV7HWUJV2PHK5MTCNVBBGAV35TOGDWC", "length": 16127, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nமகா.,. ஹரியானாவில் பா.ஜ., அரசுகள்... நீடிக்குமா\nசேர்ந்து பறக்க ஜோடிகள் தேடி\nவேண்டி வேண்டி நிம்மதி தேடி\nதேடல் ஒன்று தான், நாம்\n- கி. புஷ்பலதா, சென்னை.\nசீதா தேவி மறைந்த இடம்\nசுற்றுலா பயணியரை கவரும் சிங்க சிலை\nகேடு தரும் பொறாமை குணம்\nகோவில் வாசலில் கொட்டும் தீர்த்தம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athekangal.blogspot.com/2009/08/108.html", "date_download": "2019-10-20T19:25:58Z", "digest": "sha1:URNIBZ2MISNB64HNYLAQB3UPSKRFTP4M", "length": 10873, "nlines": 113, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: ஒரே கடவுளுக்கு - 108 விதமான பெயர்கள் ,", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nஒரே கடவுளுக்கு - 108 விதமான பெயர்கள் ,\nலேபிள்கள்: சாமி பேரு - பாண்டி\nஎனுக்கு ஒரு பேறு கீது , அல்லாரும் பாண்டி இன்னு\nகூப்புடுவாங்கோ , இல்லா காட்டி , டவுசருன்னு\nநம்புளுக்கே ரெண்டு பேரு கீதே \nநம்ப முருகருக்கு - 108 பேரு கீது ,\nஅவுங்க அண்ணன் புள்ளையாரு கீரர் பாரு அவுருக்கும் - 108 பேரு கீது ,\nஅப்பால , நம்ப கிஷ்ணறு கீராரு பாரு அவுருக்கும் - 108 பேரு கீது ,\nஇன்னும் பெருமாள் சாமிக்கும், - 108 பேறு கீது ,\nநமபுளுக்கு தெரிஞ்சி ஒரு ரெண்டு பேரு இல்லன்னா ,\nஒரு பத்து பேறு தான் தெரியும் , எல்லா சாமிக்கும் ,\nஇன்னா இன்னா பேரு கீதுன்னு ,\nஇங்க போய் ,பாத்தா ,\nநமபுளுக்கு இது வெரிக்கும் தெரியாத பேரு எல்லாம் , கீது பா \nரவ போய் இன்னா தான் இன்னு பாரேன் \nகக்கு - மாணிக்கம் said...\nபாத்துகினே ,ஷோக்காத்தாகீது. .........ஆமா என்கு ஒரு டவுட்டு நைனா .....நீயீ இன்னா தூங்கினமாட்டியா பொழுதுக்கும் இந்த பொட்டியாண்ட குந்திகீனு எத்துனாசும் நோன்டிகினுகீரீயே ....... மினிம்மா கண்டாக்கா அட்சி இஷ்துகினு பூடாதா\nநம்ம புது ஊட்டாடண்ட வந்து எட்டிப் பாருங்க மாமே\nகக்கு - மாணிக்கம் said...\nஒங்க வூட்டாண்ட போயீ பாத்துகினே .அத்தான் நம்ம favourite இடமாச்சே. அத்து சேரி ,இங்கன வந்து அத்த எழுதிகினா இந்த டவுசர வெட்சிகும் நைனா. டவுசரு \"வெட்சிகினா\" அப்பால வம்பாபூடும் தல.\n//மினிம்மா கண்டாக்கா அட்சி இஷ்துகினு பூடாதா\nமூச் , ஒரே ஓட்டம் ஓடிப் புடுவேன்\nபா , என்னை புடிக்க முடியாதே \nவந்தேன் வாஜார், தூளு டக்கரா கீது , வாழ்த்துக்கள், தல.\n//டவுசரு \"வெட்சிகினா\" அப்பால வம்பாபூடும் தல.//- கக்கு ,\nஐயே ,நானு இன்னா மொலக்கா டப்பாசா வெடிக்கிறதுக்கு , சோக்கா, சொல்றியே தமாஷு , அக்காங் .\nகக்கு - மாணிக்கம் said...\n//இப்போ சொல்லு நைனா//- கக்கு,\n நம்ப நெலம அவ்ளோ தான்னு கம்முன்னு\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nதேவையான நேரத்தில் - நமக்கு பிடித்த பிளாக் வரவைக்க....\nநம் பிளாக்கில் - தினம் ஒரு தகவல் சொல்ல.\nநமது பிளாக்கிற்கு வருகை தந்தவர்களுக்கு -அவர் பார்...\nபிளாக்கில் காப்பி பண்ணாமல் இருக்க - சின்ன வழி,\nபிளாக்கில் இருந்து - மெய்லுக்கு செல்ல எளிய வழி .\nஒரே கடவுளுக்கு - 108 விதமான பெயர்கள் ,\nதேவையான வெப் அட்ரெஸ் ஒரே சொடுக்கில் - காம்போ பாக்...\nஅனைத்து மொழி , தினசரிகளும் - ஒரே இடத்தில் படிக...\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/05/blog-post.html", "date_download": "2019-10-20T20:16:21Z", "digest": "sha1:NRIJDHDBPWMT2ZOIVFZYRPX4TG27R2SN", "length": 26552, "nlines": 464, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஸ்ரையோ, மல்லிகா உடை மீது கவலை கொள்ளும் கலாச்சார காவலர்களுக்கு...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஸ்ரையோ, மல்லிகா உடை மீது கவலை கொள்ளும் கலாச்சார காவலர்களுக்கு...\nபொது இடத்தில் நடிகைகள் கவர்ச்சி உடை அணி்ந்து நம் கலாச்சாரத்தை சிரழிப்பதை ஜிரனித்து கொள்ளாத அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.அல்லது நடிக, நடிகைகளை வம்புக்கிழுப்பதால் மட்டும் நாம் செய்திகளில் முதன்மை பக்கத்திற்க்கு வருவோம் என்று என்னுபவர்களுக்கும்தான் இந்த செய்தி.... முதலில் நாம் பொது இடத்தில் மிக அசிங்கமாக இருக்கும் கஜரோக சிற்பங்களை வெடி வைத்து தகற்போம் ,நம் கோவில்களில் மார்பு கச்சை இல்லாமல் இருக்கும் சிற்பங்களை அகற்றுவோம் , நம் வரவேற்பரைக்கே வரும் f tv யை தடுப்போம் . இவைகளை எல்லாம் தடுத்தும் நடிகைகள் கவர்ச்சி உடையோடு வருவதாக நீங்கள் நினைத்தால், உங்களோடு சேர்ந்து கலாச்சார காவலர்கள் முகமுடி போட்டு தேனாம்பேட்டை சிக்னல் அருகில் உங்களோடு சேர்ந்து போரட காத்துருக்கிறேன் அன்புடன் / ஜாக்கி சேகர்\nநன்றி திரு யாத்ரீகன் , வாசித்தமைக்கும் நல்ல கருத்து சொல்லியமைக்கும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னை மெரினாவுக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது ...\nகற்றது தமி்ழ் ராமின் புதிய வலைப்பதிவு\nசூர்யா, ஜோதிகா, விஜய், மாதவன் ஆகியோருக்கு என் நன்ற...\nதமிழ்நாடு நெட���ஞ்சாலை துறை போக்குவரத்து போலீஸ் மற்ற...\nசேலம் கந்தாஸ்ரமம் ஒரு விஷிவல் டேஸ்ட்....\nசேலம் 636140.உடையார்பட்டி கந்தாஸ்ரமம் - ஒரு பயண கட...\nதிருவண்ணமலையும் ,கிரி வல பாதையும்...\nகாமராஜருக்கு அடுத்து எழை மாணவர்களின் கல்வி கண் திற...\nஇயக்குநர் கற்றது தமிழ் ராமும் , நானும்...\nகோடை விடுமுறையும் ,திடிர் காதல்களும் இது எல்லேர் வ...\nபெற்றோர் புரிந்து நடந்தால் தேர்வு நேர தற்கொலைகளைதட...\nவெறிச்சோடிய சென்னை...சுதந்திர காற்றை சுவாசித்தபடி ...\nஜுனியர் விகடன் கோபச்சாரிக்கு என் பணிவான பதில்\nவெல்லம் தின்றது ஒருத்தன் விரல் சப்பறது இன்னோருத்த...\n+2 தேர்வு முடிவுகள் ...சென்னை முதலிடம் ஒரு தேச அவ...\nஉறுத்தும் உடை மட்டுமே பெண் கற்பழிப்புக்கு முக்கியக...\nIPL கிரிகெட் சாதித்தது என்ன\nகோவை ,திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் வாடகைக்கு குடி...\nஸ்ரையோ, மல்லிகா உடை மீது கவலை கொள்ளும் கலாச்சார கா...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பா��்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3312", "date_download": "2019-10-20T19:25:21Z", "digest": "sha1:B4F6PRC4M37RKEX25JDOTE43EC37WZVL", "length": 8879, "nlines": 151, "source_domain": "www.nazhikai.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முகப்பு / ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் அங்கு சாட்சியம் அளித்தார்.\nஅரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையானார்.\n‘மோசடி மற்றும் ஊழலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை நான் சாட்சியமளித்தேன். பிரதமர் என்ற வகையில் நான் முன்னிலையான இரண்டாவது சுயாதீன ஆணைக்குழுவாக இது உள்ளது. நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம்’ என, பிரதமர் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிற்பகல் 1.30 மணியளவில் பிரதமர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னிலையானார்.\nவிவசாயத்துறை அமைச்சுக்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தை பயன்படுத்துமாறு தான் ஆலோசனை வழங்கவில்லை என அவர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளதாக, ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிவசாயத்துறை அமைச்சுக்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் கட்டடம் ஒன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பான முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nPrevious Article இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கைகள் அவசியம் - எழுக தமிழ் பேரணியில் விக்னேஸ்வரன்\nNext Article தெற்காசியாவின் மிக உயர்ந்த தாமரைக் கோபுரம் திறப்பு\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/11/blog-post_12.html", "date_download": "2019-10-20T19:56:32Z", "digest": "sha1:OY3HJPJ654BXLOJEF3LTMORTCMKXGXPK", "length": 11001, "nlines": 150, "source_domain": "www.nisaptham.com", "title": "கடலை போடலையோ கடலை! ~ நிசப்தம்", "raw_content": "\nகல்லூரிக் கடலை குறித்து விட்டத்தை பார்த்து கிடந்த சமயம் வந்த மின்னஞ்சல் இது.நாம்ம கொஞ்சத்தை 'உல்டா' அடிச்சு பண்ணினது.\nமணி,அனிதாவுக்கு ரிங் பண்ணுறாம் பா\nமணி: வாட் த டூயிங்\nஅனிதா: இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன். சார் என்ன பண்ணிட்டு இருக்காரு\nமணி: இப்போ தான் 'சுட்டும் விழி சுடரே' பாட்டு பார்த்தேன் சன் மியூசிக்ல\n(அனிதா பாடுறா...\"மழை அழகா,வெய்யில் அழகா\")\n நீ இவ்ளோ நல்லா பாடுவியா\nமணி: ஏய். இன்னொரு வாட்டி பாடேன்\nஅனிதா: என் ரூம் மேட் தூங்கிட்டா. அவ பயந்துடுவா பா(சீன பாருங்க)\nஅனிதா: போடா. ஐ டோன்'ட் சிங் தட் வெல்\nமணி: இட் வாஸ் ரியலி ஸ்வீட். ப்ளீஸ் பாடேன்\nஅனிதா: எனக்கு ஆட் ஆ இருக்கு டா\nமணி: இதுல என்னமா இருக்குநான் தானே இருக்கேன்.நல்ல பாடறே.\nஅனிதா: நீ தான் சொல்லணும்\nமணி: இப்போ பாடுவியா மாட்டியா\nஅனிதா: ஐ டோன்'ட் கேவ் தட் கிரேட் வாய்ஸ்\nஅனிதா: ஸரி. இவ்ளோ கேக்கறே. உனக்காக ஒரெ ஒரு லைன் பாடறென்(சுசீலா பா :))\nஅனிதா: எந்த பாட்டு பாடட்டும்\nமணி: ம்ம்ம்ம். 'உன் பெரை சொன்னலே' ஃப்ரம் டும் டும் டும்\nஅனிதா: நைய்ஸ் சாங். பட் எனக்கு லிரிக்ஸ் ஞாபகம் இல்லை\nமணி: சின்ன சின்ன ஆசை\nஅனிதா: இல்லை இந்க பாட்டெ பாடறேன்\n(மேம் தொண்டையை ரெடி பண்ணிட்டு ரெண்டு லைன் பாடுறாங்க(சகிக்கலை)\nஅனிதா: இல்லை வேன்டாம். ஐ அம் ஃபீலிங் வெரி ஷய்\nமணி: பாடு சே பாடு. உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த\nஎன்னை ஏமாத்தாதே ச்சே. பாடு\nஅனிதா: கலாட்ட பண்ற பார்த்தியா\nமணி: நோ நோ. நீ ஷய் ஆ ஃபீல் பண்ற இல்லையா.ட்ரையிங் டு மேக் யூ கூல்\nமணி: ப்ளீஸ் பாடேன் டா செல்லம்\nமணி: ஸரி மா. உனக்கு எப்படி தொன்றதோ அப்படியே பண்ணு\nகொஞ்ஜம் நேரம் கழித்து அனிதா,மணிக்கு ஃபோன் பண்ணுறா.\nமணி: இல்லை மா. மேட்ச் பார்த்துண்டு இருந்தேன்\n(ஐயர் பாஷை சும்மா சீன் க்கு)\nஅனிதா: ஸரி. நீ மேட்ச் பாரு\nமணி: ஏய். இட்ஸ் ஓ.கே. பழைய மேட்ச் தான்.\nஅனிதா: இல்லை. டிட் யூ ஃபீல் பேட் ஐ டிட்ன்'ட் சிங்\n(இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி.ஐயா யோசிக்கறாரு)\nமணி: பேட் அப்படினு சொல்ல மாட்டேன். பட் ஐ வான்ட் யூ டு பி கம்ஃபொர்டபிள் ஃபர்ஸ்ட்.\nநாளைக்கு பாடரென்னு சொன்னே இல்ல. சோ மீ வெயிட்டிங்\nமணி: வாவ். டூ குட்\nஅனிதா: போறும். ஐ நோ கவ் கேவலம் மை வாய்ஸ் ஈஸ்\nமணி: ஏய் யூ ரியலி சிங் வெல்.\nஅனிதா: போடா...நீ சொல்லனுமே அப்படினு சொல்றே\n உன் வய்ஸ் நல்லா இல்லாடி நான் இவ்ளோ கெக்காவே மாட்டேன்\nமணி: நீ இவ்ளோ நல்லா பாடுவேனு எனக்கு தெரியாது(தெரிஞ்சிருந்தா\nஅனிதா: நெஜமாவே என் வாய்ஸ் நல்லா இருந்ததா(பார்றா)\nஅனிதா: நீ பொய் சொல்றே\nமணி: நாட் அட் ஆல். யூ சிங் வெரி வெல்\nஅனிதா: ம்ம்ம். என்னமோ சொல்றே. குட் நைட்.\nஇதை நான் வேறு ஒரு பதிவில் பார்த்த மாதிரி நியாபகம்.. (ஐயர் பாஷை முதற்கொண்டு) :-))))))))))))\nமாப்ளே நமக்கு பச்சி ஒண்ணும் சிக்க மாட்டேங்குது... ஒரு வேளை இந்த திறமை எனக்கு சுத்தமா இல்லைன்னு நினைக்கிறேன்\nயாத்ரீகன்,இருக்கலாம்.இது எனக்கு மின்னஞசலில் வந்தது.வேறு யாருக்கும் வந்திருக்காக் கூடும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-10-20T19:15:00Z", "digest": "sha1:F5UPOVKWOOYKBEVO5EXSZP5D5TZNMQY7", "length": 8624, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்", "raw_content": "\n‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர்..\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளரான Mr. X யார்..\nதமிழக ரசிகர்கள் உள்ளங்களில் தற்போது காட்டுத் தீ...\n‘துருவங்கள் பதினாறு’ 75-வது நாள் விழா..\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டீஸர்\n‘அச்சம் என்பது மடமையடா’ பாடல் காட்சி\n‘அச்சம் என்பது மடமையடா’ படப் பாடலின் டீஸர்\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு பாடிய பாடல் காட்சி\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக ரசிகர்களுக்கு ஒரு போட்டி..\nநடிகர் சிம்பு மற்றும் புதுமுகமான மஞ்சிமா...\nபிரசாத் பிலிம் அகாடமி பட்டமளிப்பு விழாவில் எஸ்.எஸ்.ராஜமெளலி, கவுதம் வாசுதேவ் மேனன்..\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14060042/Following-fanfare-in-Coimbatore-PS-Police-checked.vpf", "date_download": "2019-10-20T19:44:49Z", "digest": "sha1:VLSZG6W2A4SEQBMYEKKDOIX4BHRA67UT", "length": 22410, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Following fanfare in Coimbatore, PS. Police checked in 3 house of the supporters || கோவையில் தொடரும் பரபரப்பு, ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவையில் தொடரும் பரபரப்பு, ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் + \"||\" + Following fanfare in Coimbatore, PS. Police checked in 3 house of the supporters\nகோவையில் தொடரும் பரபரப்பு, ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்\nகோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்று சந்தேகப்படும் 3 பேரின் வீடுகளில் மாநகர போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.\nஇலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்ததை தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்.ஐ.ஏ.) கண்டுபிடித்தனர்.\nஅதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை வந்து 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் நேற்று ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் கோவை மாநகர போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nகோவையை சேர்ந்த 3 பேர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற ரகசிய தகவல் கோவை மாநகர நுண்ணறிவு போலீசாருக்கும், சிறப்பு நுண்ணறிவு போலீசாருக்கும் கிடைத்தன.\nஅதன்பேரில் கோவை தெற்கு உக்கடம் அன்புநகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் (25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா(36) ஆகிய 3 பேரின் வீடுகளில் நேற்றுக்காலை 5.30 மணி முதல் மாநகர போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.\nஇவர்களில் ஷாஜகானும், ஷேக் சபியுல்லா ஆகிய 2 பேரும் மருத்துவ பிரதிநிதிகளாக பணியாற்றி வருகிறார்கள். சோதனை நடந்த ஒவ்வொரு இடத்திலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்..\nநேற்று காலை முதல் மாலை வரை 3 இடங்களில் நடந்த இந்த சோதனையில் ஏராளமான செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் போன்ற மின்னணு சாதனங்களும், வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nஇது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் சமூக வலைத்தளங்கள் மூலம் இவர்கள் 3 பேரும் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகள், தீவிரவாத செயல்களை இளைஞர்களிடம் சமூகவலைதளங்கள் மூலம் பரப்பி வந்துள்ளனர்.\nஇவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட் டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹரான் ஹசிமினின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்திய ஜஹரான் ஹசிமினின் செயல்களை புகழ்ந்தும், பாராட்டியும் சமூகவலைதளங்களில் இவர்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.\nஇவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு அடித்தளம் அமைத்து அந்த அமைப்பின் சார்பில் கோவையில் தீவிரவாத தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டியதும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்கள் 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39-ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநேற்றுமாலை 3 பேரின் வீடுகளிலும் சோதனை முடிந்தது. அதன்பிறகு அவர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்சேபகரமான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரிக்க 3 பேரையும் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் முடிவில் தான் அவர்கள் கைது செய்யப்படுவார்களா அல்லது விடுவிக்கப்படுவார்களா\nஇந்த நிலையில், நேற்றுமுன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32), அக்ரம் ஜிந்தா (26), ஷேக் இதயத்துல்லா (38), அபுபக்கர் (29), சதாம் உசேன் (26), இப்ராகிம் என்ற ஜாகின் ஷா (28) ஆகிய 6 பேரின் வீடுகள் மற்றும் முகமது அசாருதீன் அலுவலகம் ஆகிய 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் ஏர்கன்னில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு எலக்டிரானிக் பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட முகமது அசாருதீன் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா)கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து அவரை கொச்சிக்கு அழைத்துச் சென்றனர்.\nஇதில் முக்கிய நபரான முகமது அசாருதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.\nமுகமது அசாருதீன் ‘கிளாபக் ஜி.எப்.எக்ஸ்’ என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளார். அதன்மூலம் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை பற்றிய கருத்துகளை பரப்பி உள்ளார்.\nமேலும் தென்ன��ந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை வேரூன்ற செய்வதற்கான பணிகளை முகமது அசாருதீன் மூலம் இலங்கை பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமின் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட எலக்டிரானிக் ஆவணங்களை டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை\nபட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தஞ்சைரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.\n2. நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை\nநாமக்கல் தனியார் பள்ளி மற்றும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. இதில் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n3. நாமக்கல்லில் பரபரப்பு பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை\nநாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.30 கோடி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n4. பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரதம் அபராதம் விதிக்கப்பட்டது.\n5. திருச்சி விமான நிலையத்தில் ரூ.15¼ லட்சம் தங்கம், 8 மடிக்கணினி வெளிநாட்டு பணம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.15¼ லட்சம் தங்கம், 8 மடிக்கணினி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்��்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-27-15", "date_download": "2019-10-20T20:21:03Z", "digest": "sha1:IH4BJ3IZIVI7ZWMIOGMKGJ6KVKPNTNNG", "length": 33847, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 23,2015 To செப்டம்பர் 29,2015 )\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி' மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nஇடைத்தேர்தல் பிரசார பணி சொதப்பிய காங். கோஷ்டிகள் அக்டோபர் 20,2019\nஒற்றுமை யாத்திரையில் வேட்டி, சட்டை: பா.ஜ.,வினருக்கு வானதி வேண்டுகோள் அக்டோபர் 20,2019\nஅ.தி.மு.க.,வை குழப்பும் சசிகலா ஆதரவாளர்கள் அக்டோபர் 20,2019\nமகளிரணிக்கு போட்டியாக இளம் பெண்கள் அணி :உதயநிதி திட்டத்தால் கனிமொழி கவலை அக்டோபர் 20,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nவிவசாய மலர்: நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்\n1. நீச்சல் பயிற்சியும் தோல் பிராச்னைகளும்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST\nநீச்சல் பயிற்சி முடித்து, குளத்தில் இருந்து வெளியே வந்ததும், உடம்பில் வியர்வைத் துளிகள் அதிக அளவில் உருவாகும். அது, நீர்ப்போக்கு எனப்படும்.நீச்சல் பயிற்சியால் தோல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், வறட்சியான மற்றும் சீரற்ற தோல் ஏற்படவும் காரணமாகிறது.நீச்சலினால் ஏற்படும் தோல் பிரச்னைகளில், தோல் வெடிப்பும் ஒன்று. வழக்கமாக மேற்கொள்ளப்படும் நீச்சலால், தோலில் ..\n2. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST\nஆ.யோகேஷ், திண்டுக்கல்: சொல்ல தயக்கமாக இருக்கிறது. நான் என் மனைவியை ஒரு தவறான வார்த்தையால் திட்டினேன். அதையே என் மகனும் சொல்கிறான். என்ன செய்வது; குழந்தைகளின் முன், பெற்றோர் செய்யக் கூடாத காரியங்கள் என்னென்னகுழந்தைகள் முன்பாக, மற்றவரை அடித்தால், அவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை அது வளர்க்கும். மற்றவர்கள் முன்பாக, குழந்தையின் குறைகளை பட்டியல் இடக்கூடாது. அப்படி ..\n3. 19 மார்ச் 2015, ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST\nசுரேந்தருக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. ஒரு வயதில் அழகான ஆண் குழந்தை இருக்கிறான்; பெயர் முகிலன். முகிலன், ஒரு வயதிலேயே படுசுட்டியாக இருந்தான். ஒரு இடத்தில் ஒரு நிமிடம் இருக்கமாட்டான். எப்போதும், அவன்கூட விளையாட, மற்ற குழந்தைகளை எதிர்பார்ப்பான். விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும், அவை எல்லாம், அவனுக்கு இரண்டாம்பட்சம் தான். அக்கம்பக்கத்தினரின் ..\n4. பஸ்சிம உத்தான ஆசனம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST\nபொருள்:பஸ்சிமம் - மேற்கு; இங்கு முதுகுப் பகுதி எனப்பொருள். உத்தானம் - நீட்டுவது. உடலின் மத்திய பகுதி நன்கு இழுக்கப்படுவதால், இந்த பெயர்.செய்முறை: தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும் கைகளை காதோடு சேர்த்து மேலே தூக்க வேண்டும் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முன்புறம் குனிந்து, கால் கட்டை விரலை தொட வேண்டும். அப்போது நெற்றி, முழங்காலில் பட வேண்டும். இரண்டு ..\n5. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST\n1. கொழுப்புக் கட்டிகள் என்றால் என்னதோல் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில், பலவித கட்டிகள் ஏற்படக் கூடும். அவற்றில் ஒரு வகை தான், கொழுப்புக் கட்டி. தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்று தான் காரணம்.2 அடிக்கடி மக்களை பாதிக்கக்கூடிய கட்டிகள் எவைதோல் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில், பலவித கட்டிகள் ஏற்படக் கூடும். அவற்றில் ஒரு வகை தான், கொழுப்புக் கட்டி. தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்று தான் காரணம்.2 அடிக்கடி மக்களை பாதிக்கக்கூடிய கட்டிகள் எவைவியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டிகள். புற்றுநோய் கட்டிகள், மரபியல் காரணங்களாலும், ..\nபதிவு செய்த நாள் : செப்��ம்பர் 27,2015 IST\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். கீழே உள்ள முறையை பின்பற்றி பாருங்கள். ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். வரக்கொத்தமல்லி - அரை கிலோ, வெந்தயம் - கால் கிலோ ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து, ஒரு ..\n7. இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nமனிதனின் ஆரோக்கியமான வாழ்வு, உண்ணும் உணவிலும், நல்ல எண்ணத்தாலேயுமே அமையும். சத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு காய்கறிகளும், பலவிதமான சத்தை தரவல்லது.இதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். ..\n8. சிறுநீரக நோயை தடுக்கும் நாவல்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க மாட்டோம். இதன் துவர்ப்புச் சுவை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இருக்கிறது. ரத்தத்தில் ..\n9. சாப்பிடும்போது தண்ணீர் கூடாது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nஇன்றைய உலகில், சாப்பிடுவதற்கு கூட பலருக்கு நேரமில்லை. பரக்க பரக்க உணவை சாப்பிட்டு செல்வதால் தான், பல்வேறு பாதிப்புகள் உடலில் ஏற்படுகிறது. நொறுங்க தின்றால் நூறு வயது என்பது உணவு உண்ணும் போது, நாம் பின்பற்றவேண்டிய வழிமுறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழி. பசி எடுத்தவுடன்தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உண்ட உணவு செரித்து விட்டதாகக் கருத முடியும். இல்லையேல் ..\n10. உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nஉதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் த��டங்க இருக்கிறது. குளிர்காலத்தில் உங்கள் உதடுகள் வேகமாக வறண்டு போகிறதா குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. குளிர்காலத்தில் உங்கள் உதடுகள் வேகமாக வறண்டு போகிறதா என்ன தான் வகை வகையான உதடு பாம்களை தடவியும், இந்த பிரச்னை தீரவில்லையா என்ன தான் வகை வகையான உதடு பாம்களை தடவியும், இந்த பிரச்னை தீரவில்லையா என்ன செய்வது என்பதே புரியவில்லையா என்ன செய்வது என்பதே புரியவில்லையா கவலையை விடுங்கள். நமக்கு கைகொடுக்க தான் இயற்கையான ..\n11. வயிற்று எரிச்சலுக்கு முள்ளங்கியில் தீர்வு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nமுள்ளங்கி சாப்பிடுவதால், ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி, உடல்நலம் குறித்த, பயம் இல்லாமலும் வாழலாம். காய்கறியிலே, விட்டமின் சி சத்து, அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதைப்போல, கால்சியமும், பாஸ்பரசும், முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது சிறப்பாகும். மருத்துவ பயன்கள்: முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும். சிறுநீரகத்தில் சேரும் ..\n12. பருப்பு தரும் ஆரோக்கியம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nதினசரி உணவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உட்கொண்டால்தான், ஆரோக்கியம் நம்மிடத்தில் நிலைக்கும். போதிய நேரமும், ஆலோசனையும் இல்லாததால், வயிற்றை நிரப்ப ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றாகி விட்டது. ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்ள பழகுங்கள். நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும். பருப்பு வகைகளில், பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nபரங்கிக்காயில் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால், இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும்; பித்தம் போகும்; பசியை தூண்டும்; சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன், மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில ..\n14. சளியை என்ன சேதி என கேட்கும் இஞ்சி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nஇஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங��களை எளிதில் ஜீரணிக்க வைக்கும்; பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரை பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது, பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் ..\n15. பிரசவத்துக்கு பின்என்ன சாப்பிடணும்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nபிரசவம் என்பது, பெண்களுக்கு மறு ஜென்மம் போன்றது. மொத்த உடல் சக்தியையும், பிரசவத்தின் போது பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதிக ரத்த இழப்பு ஏற்படுவது வழக்கம். பின், குழந்தை வளரும் வரை, ரத்தத்தை பாலாக தருவதால், அதிக சத்துக்கள் தேவைப்படும். இதனால், கர்ப்ப கால கவனிப்பை போல, பாலூட்டும் காலத்திலும், பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உண்பது கட்டாயம். போதிய சத்துக்கள் இல்லாத ..\n16. பசியின்மை போக்கும் பிள்ளை வளர்த்தி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nமருத்துவ குணங்கள் கொண்ட வசம்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்க வல்ல மாமருந்து. வசம்புக்கு, பிள்ளை வளர்த்தி என்ற பெயர் உண்டு; இது பசியின்மையை போக்க கூடியது. இதனால் பெரியவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.வசம்பை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து, குழந்தையின் நாவில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது. ..\n17. சாப்பிட்டவுடன் பழம் வேண்டாம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nஉணவு சாப்பிடுவது குறித்து, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்: சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும். சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ..\n18. மூளை ஆரோக்கியத்துக்கு தினமும் கிரீன் டீ குடிங்க\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nநமது மூளை குறித்த ஆராய்ச்சிகள், இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன. உடலின் ஒவ்வொரு அசைவையும், நிர்வகிக்கும் இந்த தலைமை செயலகம் மிகவும் புதிரானது. உணவு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால், இதன் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். அப்போது நாம் உட்கொள்ளும் சில வகை உணவுகளே கைகொடுக்கின்றன. சுற்றுச்சூழல் காற்று மாசு மூலமாகவோ, விஷச்சத்துக்களாலோ, மிக அதிகமான கொழுப்புச் ..\n19. இதய நோய்க்கு வறுத்த மீன் எதிரி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nசைவ உணவுகளில் மீன் உணவு, உடல் நலத்துக்கு சிறந்த பலனை தருவதோடு, இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கும் என, ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு முறையற்ற உணவுப்பழக்கமே காரணமாக இருக்கிறது. உடல் பருமன் எற்பட்டு அவஸ்தைப்படும் பலர், உணவு பழக்கத்தை சரியாக பின்பற்றாததே காரணம் என கூறப்படுகிறது. இன்றைக்கு பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் ..\n20. சிறுநீர் நன்கு பிரிய உதவும் சுரைக்காய்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nசத்துள்ள உணவே, ஆரோக்கியத்திற்கான மருந்து என்ற முன்னோர்கள், காய்கறிகளையே அதிகம் உட்கொண்டனர். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில், ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய், உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவ குணமும் நிறைந்தது. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை ..\n21. பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST\nஇதயம் பம்ப் செய்யும் ரத்தம், உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைவது போல, மூளையையும் சென்று அடைகிறது. இந்த ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மூளைத்தாக்கு ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்கிறோம்.ஸ்ட்ரோக் எதனால் ஏற்படுகிறதுரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக, பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இப்பிரச்னை பெருமூளையின் வலப்பகுதியில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/108460-", "date_download": "2019-10-20T19:32:09Z", "digest": "sha1:L7FUFEYS5A54ATLIIPL4XRH4WLNO6GJV", "length": 6114, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 August 2015 - கலகல கடைசி பக்கம் | Valluvar Words", "raw_content": "\nராஜயோகம் அருளும் ராஜ துர்கை\nவினைதீர்க்கும் வெக���காளி... அம்மனுக்கு பிரார்த்தனை சீட்டு\nதண்ணார் தமிழும் கவினார் கலைகளும்\nபொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nஹலோ விகடன் - அருளோசை\nகலகல கடைசி பக்கம் - ‘இருட்டுப் பயம் இனி இல்லை\nகலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2018/05/blog-post_700.html", "date_download": "2019-10-20T19:03:57Z", "digest": "sha1:KUWBNPQXUG6FUQQBJXP5VJELA5DR3YR4", "length": 13456, "nlines": 147, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை. - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nமுதலில் பணி நிரவல் தொடர்ந்து பணியாளர் எண்ணிக்கை குறைப்பு என வந்த வண்ணம் இருக்கும்.\nதற்போதுஆசிரியர்களின் பாடப் பிரிவேளைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிட்ட ஆணை ஒரு முன்னோட்டம். அந்த ஆணையில் ஓர் ஆசிரியர் வாரத்திற்கு 28 பிரிவேளைகள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி முதுகலையாசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டுமாம்.\nஅவ்வாறு முதுகலையாசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்கு வருவார்களேயானால், அவர்கள் கையாளும் பிரிவேளைகள் கணக்கில் கொள்ளப்பட்டு ஏராளமான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகக் காட்டப்பட்டு பணி நிரவல் என்ற பெயரில் பட்டதாரி ஆசிரியர்கள் பந்தாடப் பட இருக்கிறார்கள். அதைப் பற்றி யாரும் இன்னும் சிந்திக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது .\nஒரு வேளை முதுகலை ஆசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளைக் கையாள்வார்களேயானால், அதையே காரணமாக வைத்து நீதிமன்றத்திற்குச் சென்று நிச்சயம் உயர்நிலைப் பள்ளி தலைமைசிரியர் பதவி உயர்வில் பங்கு வாங்கிவிடுவார்கள்\nஏற்கனவே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வானது அதே தொகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படாமல், ஒரு பதவி உயர்வினை அனுபவித்து விட்டு பணப்பலனையும் பெற்றுவிட்டு எங்கேயோ பணியாற்றிக் கொண்டிருக்கும் முதுகலையாசிரியர்களுக்கு கூவி கூவி பள்ளிக் கல்வித்துறை வழங்கி பட்டதாரி ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டு வருகிறது\nஇவ்வாறு செய்வதின் காரணமாக தற்போதுள்ள சுமார் 65000 பட்டதாரி ஆசிரியர்களில் 40000 க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு எதுவுமே இல்லாமல் ஓய்வு பெறும் நிலை உறுதியாகிறது.\nசமீபத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்ட ஆணை\nநடைமுறைப் படுத்தப்பட்டால் 90 சதவீதம் அதாவது 50000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அதே நிலையில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி.\nஎது எப்படியோ, நசுக்கப்படுவது பட்டதாரி ஆசிரியர் பணித் தொகுதி .\nபட்டதாரி ஆசிரியர் பணித் தொகுதிக்கென ஏகப்பட்ட அமைப்புகள் உள்ளன .\nஆனால், ஒரு அமைப்பு கூட இதுவரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என அறிக்கை விடவில்லை. கோரிக்கை வைக்கவில்லை.\nமாறாக பழையபடியே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும் என கையொப்பமிட்டுத் தருகின்றன.\nதற்போது பணி நிரவல் தொடர்பாக இயக்குநரின் ஆணையை எதிர்த்து எந்த அமைப்பும் குரல் கொடுக்கவில்லை.\nஇதுதான் தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nமிகப்பெரிய போராட்டங்களில் தத்தமது இயக்க வலிமையைக் காட்டிக் கொள்வதிலும், இயக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதும் மட்டுமே தற்போது பெரிய இயக்கங்களுக்கு உள்ள நிலைப்பாடு.\nசி.பி.எஸ், ஊதிய முரண்பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே என்ற நிலை எப்போது வரும் என்ற கேள்விக் கணைகளை அவரவர் இயக்கத் தலைவர்களின் பால் தொடுக்க வேண்டும்.\nமாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே மாற்றங்கள் கிடைக்கும்.\nஇல்லையேல் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் ப���யர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/11/", "date_download": "2019-10-20T19:01:31Z", "digest": "sha1:JVURL4SLCHLAU3BHVQH6BXPHUBJYAIKR", "length": 57249, "nlines": 758, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "November 2018 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.12.18\nCPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரசாணை வெளியீடு\nஅரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி\n2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு \nCPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும்\nபொதுத்தேர்வு விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை மட்டும் பயன்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு\nபோலி சான்று மூலம் சேர்ந்த பேராசிரியர்கள் நீக்கப்படுவார்கள்: உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி\nஉணவே மருந்து - \"சுக்கு\" -ன் நன்மைகள்\nவகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடாது - ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் கண்கணிக்க உத்தரவு - CEO செயல்முறைகள்\nவேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு\nஅரசுப் பள்ளி சுற்றுச்சுவரை இடித்த யானை\nஜாக���டோ-ஜியோவுக்கு அரசு அழைப்பு :இன்று மதியம் பேச்சுவார்த்தை\n50 டி.இ.ஓ. காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்போவது எப்போது \nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nமாணவர்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை அலுவலகங்கள்\nபள்ளி மாணவர்களுக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்த 22 மொழிகள் கற்றுத் தர உத்தரவு\nஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் தகவல்\nஒரே நாளில் 102 மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்குத் தொடக்கம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.11.2018\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை\nSPD Proceedings - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, DC - களுக்கு இயக்குனர் உத்தரவு\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -30-11-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - பணி நியமன ஆணையினை வழங்கிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா\nகல்வி மாவட்ட அளவிலான புதிர் போட்டிகள்\nபூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட்டுப்பாடு... விளக்கம்\nஇனி காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்\nபள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி நீட் தேர்விற்கு தகுதியான மாணவர்களை ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்\nபகுதிநேர ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு; தனியார் சான்றிதழ்கள் ஏற்கப்படுமா\nகுறைந்தபட்ச ரீசார்ஜ்: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை\nTNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் மற்றும் நேரம் வெளியீடு\nமேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை,பட்டதாரி மற்றும் உதவி தலைமையாசிரியர்களின் பாடவேளைகள் எத்தனை\nபொறியியல் பாடம் நடத்தும் 7-ஆம் வகுப்பு மாணவர்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி 'நீட்' பயிற்சி தேர்வு; கோவையில் டிச., 2ல் நடக்கிறது\nசிறப்பு குழுக்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கு நல்லொழுக்க கவுன்சலிங்\n25 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nNMMS தேர்வு டிசம்பர்15ம் தேதிக்கு ஒத���திவைப்பு\nநான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்...\nFLASH NEWS: ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)\nஅனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் டிஜிட்டல் ஸ்மார்ட் அடையாள அட்டை\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஅரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை\nதொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி\nஒத்திவைத்த தேர்வுகள் 9ம் தேதி நடைபெறும்\nகஜாபுயலுக்கு நிவாரணம் வழங்கிய மதுரை தொலைதூர இயக்கத்தில் B.Ed பயிலும் திருச்சி மைய 19 A Batch ஆசிரியர்கள்....\nஅறிவோம் அறிவியல் -வவ்வாலுக்குக் கண் தெரியாவிட்டாலும் எப்படி எதன் மீதும் மோதாமல் பறக்கிறது\nகஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை வழங்கிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு\nஅரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி: கால அவகாசத்தை நீட்டிக்க தமிழகம் கோரிக்கை\nமாணவர் முன்னிலையில் விடை திருத்தம்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\nபள்ளிகளில், மாணவியர், தலையில் பூ சூடவும், கொலுசு அணியவும், தடை\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் தயார் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு 2018 ஜனவரி முதல் தேதி நிலவரப்படி\nமாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டுகொள்வது இல்லை தடுக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nமாணவர் எண்ணிக்கை குறைந்த 31,266 பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மானியமாக ₹93.42 கோடி நிதி ஒதுக்கீடு\nஎண்ணிக்கை குறைந்ததன் எதிரொலி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.18\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-29-11-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன - புதிய அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்\nSCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்\nஅரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் மலேசிய ஆசிரியர் : நாடு கடந்த சேவை\n & கணினி தேர்வு எழுதலாமா \nசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.\n2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்கக் ஸ்டாலின் கோரிக்கை\nபுயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு\nFlash News: 29.11.2018 அன்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான Online கலந்தாய்வு நடைபெறும் - DSE Director Proceedings\nதலைமையாசிரியர் கவனத்திற்கு : தனியார் அமைப்பினர் மாணவர்களை சந்திக்க தடை - CEO சுற்றறிக்கை\nஅறிவியல் அறிவோம் - மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளுக்கு TRB வழங்கியுள்ள RTI பதில்.\nஅறிவியல்-அறிவோம்: வலி நிவாரண மருந்துகளும் ஆபத்துகளும்\nசைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை புயல் நிவாரணத்திற்கு அளித்த மாணவி\nஉலக வரலாற்றில் இன்று ( 28.11.2018 )\nகுரூப் 4 தேர்வு: டிசம்பர் 3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\nகஜா புயல் பாதிப்பால் நவ.16 அன்று ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக தேர்வுகள் டிச.9இல் நடக்கும்-அண்ணாமலை பல்கலை கழக பதிவாளர் ஆறுமுகம் தகவல்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nபள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி\n4ஆவது முறையாகத் தமிழகம் முதலிடம்\nவிண்ணில் செலுத்தப்படும் 31 செயற்கைக்கோள்கள்\nஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\n11,943 செயற்கைக்கோள்கள்; அதிவேக இணையம் - எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்\nஆடை உற்பத்தி இலவச பயிற்சி, கிராமப்புற இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு\nசூசைடு கேம், ஆபாச வலைதளம்: குழந்தைகள் பார்ப்��தை தடுப்பது எப்படி\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.18\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 28-11-2018\nபள்ளி மானியம் 1-14 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு - பள்ளி மானியம் ரூ -12,500 விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு\nகஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை வழங்கிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன - புதிய அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்\nஅண்ணா பல்கலை. தரவரிசைப்பட்டியல்: சென்னை பொறியியல் கல்லூரிகளுக்கே முதல் பத்து இடங்கள்\n2018 பொதுத் தேர்வுகளில் 98,99,100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் சார்ந்து CEO-ன் செயல்முறைகள்\n8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி\n - மனதை உருக்கும் Whatsapp கட்டுரை\nஅறிவியல்-அறிவோம்: ஆபத்தான மைதாமாவு உஷார்\nFlash News: CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\nஅரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை ஒரே நேரத்தில் 5.50 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு\nTNPSC - குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n15 dangerous mobile apps you should uninstall right away - உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேசன் இருந்தால் உடனே uninstall செய்துகொள்ளுங்கள்...\nTET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஇந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nபள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தாத நீதிபோதனை வகுப்புகள்: கல்வித் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nகணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு\nமுதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்\nபகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பா���ுகள் - 27.11.18 திருக்குறள்\n1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது\nஅரசு ஊழியர்களுக்கு சாதகமான சட்டப்பிரிவை எதிர்த்து மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nபாதுகாப்பு பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை\nஇனி புத்தகப்பைக்கு ஒரு ரூல்ஸ் வீட்டு பாடத்திற்கு ஒரு ரூல்ஸ் வீட்டு பாடத்திற்கு ஒரு ரூல்ஸ்\nவரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் வானிலை ஆய்வாளர்கள் தகவல்\nDEE PROCEEDINGS-அரசு / நகராட்சி/ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப் பள்ளி தொடக்கக் கல்வி அனைத்து வகை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறை அனுமதி கோரும் கருத்ததுருக்கள் - சார்ந்து\nகஜா புயல் நிவாரணம் அரசு ஊழியர் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடர்பான Go 159 date 26-11-2018\nகிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணப்பொருட்களை பள்ளி மாணவர்களுக்கே வழங்கிய உருவம்பட்டி ஊர்ப் பொதுமக்கள்....\nஅறிவியல்-அறிவோம்: விரல் ரேகை மாறுமா-தடயஅறிவியல் அறிவோம்\nடிசம்பர்-3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முன்னிட்டு சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை.\n\"நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்\"\n1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions\nகஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை\nஅறிவியல் அறிவோம்' கொதிக்க வைத்த நீரை ஆறியபின் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கலாமா\nஊதிய முரண்பாடு களையாவிட்டால் தொடர் உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்...\nகஜா புயல் நிவாரணமாக உண்டியல் சேமிப்பை தந்த 1ம் வகுப்பு சிறுமி: ரூ.12,400ஐ அளித்தார்\nகஜா புயலால் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு\nஅறிவியல் விழிப்புணர்வு தேர்வை முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்\nபொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப உத்தரவு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.18\nகஜா புயல் நிவாரண நிதி வசூலித்த அண்ணன், தங்கை\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற��றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/06/24/", "date_download": "2019-10-20T18:45:08Z", "digest": "sha1:YGB6KRKWXD44C6YRQPDAH7PIXI3XZWCC", "length": 53876, "nlines": 518, "source_domain": "ta.rayhaber.com", "title": "24 / 06 / 2012 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nநாள்: 24 ஜூன் 2012\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nநாம் மூச்சு வெளியே வணிக Avcılar-Zincirlikuyu வரி, நாம் வெப்பமான கோடை தங்கள் பிரச்சனைகள் கேட்டு எல்லாவற்றையும் மீறி, Metrobus விட்டுக் கொடுக்காதே அந்த நடந்தது. எங்கள் நோக்கம் துன்புறுத்தல் அதிகரித்த வழக்குகளின் குற்றச்சாட்டுகளை குலைப்பதும், FSM [மேலும் ...]\nட்ரேசா டி.சி.டி.இ.இ. இஸ்மிர் போர்ட் ஆணையத்திற்கு விஜயம் செய்தார்.\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nTCDD İzmir போர்ட் நடவடிக்கைகள் இயக்குநரகம், \"லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் மற்றும் கடல் இரண்டாம் மோட்டர்வேய்ஸ்\" திட்டம், அறங்காவலர்கள் Tracee பார்வையிட்டார்கள். போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் துருக்கிய அமைப்பான ட்ரேச்காவின் தேசிய செயலகம் செசில் Özyanık உடன் இணைந்தது. [மேலும் ...]\nநவீன ட்ரெவர்ஸ் தொழிற்சாலை சிவவாக்கில் நிறுவப்பட்டது\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nநாங்கள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்திருந்தால், இப்பொழுது விமானத்தை உற்பத்தி செய்தோம்\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஇஜ்மிரில், XXX எக்ஸ்போ மிகப்பெரிய கனவு டிரம் பார்க்க உள்ளது, Ipek Böceği என்று, கோர்டன் உள்ள நடைபயிற்சி. Bursalı Durmazlar நிறுவனம் தனது சொந்த வாய்ப்பை முற்றிலும் அசல் துருக்கிய டிராம் உற்பத்தி செய்ய முடிந்தது. முதல் டிராம் செப்டம்பர் மாதம் பேர்லினில் காட்சிப்படுத்தப்படும். [மேலும் ...]\nMarmaray Project-BC1 ஒப்பந்தம் மே கட்டுமானம் தளங்கள் இருந்து மாதாந்திர முன்னேற்றம் வீடியோ வெளியிடப்பட்டது\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nMarmaray Project-BC16 ஒப்பந்தம் May XXX கட்டுமான தளம் மாதாந்திர முன்னேற்றம் வீடியோ வெளியிடப்பட்டது மாதாந்திர முன்னேற்றம் வீடியோ வெளியிடப்பட்டது வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும் Yedikule-Kazlıçeşme இடையே கட்டுமான விரைவான முன்னேற்றம் [மேலும் ...]\nஓட்டோமான் பேரரசின் 'பைத்தியம் திட்டங்கள்' ஒன்று ஒன்றுக்கு ஒன்றுதான்\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nமர்மாரிலிருந்து கன்லித்புபுல் வரை, கோல்டன் ஹார்னில் இருந்து போஸ்பரஸ் பாலம் வரை, பல திட்டங்கள் ஓட்டோமான் பேரரசின் நிகழ்ச்சி நிரலில் இருந்தன. வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, டஜன் கணக்கான திட்டங்கள் தூசி நிறைந்த அலமாரியில் இருந்து வெளிவருவதற்கு காத்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒட்டோமான் சுல்தான்கள் மகத்தான திட்டங்க���ில் கையெழுத்திட்டன. ஆனால் பல [மேலும் ...]\nரயில்வே மீது Çerkezköy- இஸ்தான்புல் மற்றும் கபிகூலுக்கு இடையில். ரயில் ரயில் பராமரிப்பு பணி தொடர்ச்சியாக தொடர்கிறது\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nEdirne இல் ரயில் பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன, இப்பகுதியில் சில இடங்களில் சிக்னலிங் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன. தெக்கிர்ததக் Çerkezköy Edirne-Kapikule திசையில் இருந்து ஒவ்வொரு நாளும் 17.50'de ஏற்பாடு, இஸ்தான்புல் அதே வழியில் செல்லும் வழியில் Kapıkule பயணிகள் பேருந்துகள் வழங்கப்படுகின்றன. Çerkezköy [மேலும் ...]\nஅதிகபட்ச வெப்ப வெப்பநிலை ROAD RENOVATION\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) சாலை துறை மற்றும் தீவிர வெப்பம் போதிலும், சாலை நடத்திய சாலை சீரமைப்பு பணி ஊழியர்கள் முழு வேகத்தில் தொடர்கிறது. ரயில்வே கட்டுமான மற்றும் செயல்பாட்டு பணியாளர்களின் ஒற்றுமை மற்றும் ஒற்றுமை சங்கத்தின் தலைவர் (YOLDER) [மேலும் ...]\nஉள்நாட்டு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட அன்காரா மெட்ரோவின் உதிரி பாகங்கள்\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅன்காரா மெட்ரோவின் உதிரி பாகங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகின்றன: அன்காரா மெட்ரோவின் உதிரி பாகங்கள், இ.ஜி.ஓவின் பொது இயக்குநருடன் இணைக்கப்பட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகின்றன. உள்நாட்டு பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை வழங்குவதன் மூலம், பெரும்பாலான உதிரி பாகங்கள் துருக்கிய நிறுவனங்களிடமிருந்து வந்தவை. [மேலும் ...]\nஅன்காரா மெட்ரோ கட்டுமானம் அல்லது இழப்புக்கள் இரவு விஷன் கேமராவுடன் தேவை\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஅங்காராவில் உள்ளூன் புல்வாரி, நில படைகளின் கட்டளைக்கு முன்னால் சுரங்கப்பாதை வேலைகளில் இருந்தபோது, ​​ஒரு தண்டு இருந்தது. நடைபாதையில் ஒரு குடிமகன் கறை படிந்திருந்தார். தேடல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன. சய்யோலு மெட்ரோ கட்டுமானத்தில் பட்டுப்போன பிறகு; [மேலும் ...]\nமேயர் டாப்பாஸ்: ஒரு மெட்ரோபாஸ் வினாடிகளில் உயரும் என்று கூறியுள்ளார்\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nகாதிர் ஆட்டாதுர்குக்கு விமான செய்யப்பட்ட காரணமாக பாலத்தின் பிரேசில் சுழற்சி போக்குவரத்து பராமரிப்பு இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மேயர் காதிர் Topbas போக்குவரத்துப் பிரச்சினைகள், İstanbullular'ın அதிகமாக பற்றி அறிக்கைகள் ச���ய்தி சற்று ஆறி கொடுத்தார்: நாம் இன்று 100 பஸ் மேலும் சுற்றுகள் கிடைக்கும். [மேலும் ...]\nUITP ஒருங்கிணைப்பாளர் சமூலஸ் ஏ.சு. ஒய் வருகைகள்\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபொது போக்குவரத்து (UITP) துருக்கியில் சர்வதேச சங்கம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய ஒருங்கிணைப்பாளர் Kaan ங்கள் Yıldızgöz ஜூன் Samulaş உள்ள 21 2012 நாட்கள் 'விருந்தினராக அழைக்கப்பட்டார்கள் நடந்து. அவரது வருகையின் போது, ​​சாமுலாஸ் ஏ. யில்டிஸ்கோஸ் தனது ஊழியர்களுக்கு ஒரு மினி மாநாட்டை வழங்கினார் [மேலும் ...]\nசி.ஆர்.பீ. அங்காரா மெட்ரோ மற்றும் இம்மிர் மெட்ரோ அரசாங்கத்திற்கு குடிவரவு\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nCHP இஸ்மீரின் பிரதிநிதிகள் Alattin Yuksel, Mustafa Moroglu மற்றும் Hüyaa Güven ஆகியோர் அரசாங்கத்தை கடினமான மொழியில் விமர்சித்தனர். பிரதம மந்திரி ரெசெப் டெய்யிப் எர்டோகன், AKP இன்ஜிம் மாகாண காங்கிரஸில் பங்குபெற்றார், போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பினலி யில்டிர்மி இஸ்மிமிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது இம்மிர் சென்றிருந்தார். [மேலும் ...]\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து என்பது ஒரு மூலோபாய துறை, இது அனைத்து விமான போக்குவரத்து, சாலை, ரயில்வே, நீர்வழங்கல், குழாய்கள் மற்றும் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் போக்குவரத்து பின்தொடர் கட்டுப்பாட்டு அமைப்புகள் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு என வரையறுக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஜூன் மாதம் 29 Çamlık-Aziziye ரயில்வே சுரங்கப்பாதை Izmir அருகில் திறக்கப்பட்டது.\n24 / 06 / 2012 லெவந்த் ஓஜென் 0\n24 ஜூன் 1940 Çamlık-Aziziye ரயில்வே சுரங்கப்பாதை İzmir க்கு அருகில் திறக்கப்பட்டது. இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகளில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்: 24 ஜூன் 1940 இஸ்மீர் அருகில் [மேலும் ...]\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/826-2-3", "date_download": "2019-10-20T20:12:35Z", "digest": "sha1:5TE3MSNLOGFQ6XIXR2SOGFWWOWT45SEQ", "length": 8692, "nlines": 136, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "“பாகுபலி 2“ படைத்த சாதனைகள்", "raw_content": "\n“பாகுபலி 2“ படைத்த சாதனைகள்\nபிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் என பல ஸ்டார்கள் நடித்த பாகுபலி படம் வெளியான சில நாட்களிலேயே இந்திய சினிமாவின் பல சாதனைகளை படைத்துள்ளது. ராஜமௌலியின் இந்த பிரமாண்ட படம் சத்தமின்றி படைத்துள்ள சாதனைகள்\nஅதிக திரையரங்குளில் திரையிடப்பட்ட படம் - இந்தியாவில் மாத்திரம் 8000 திரையரங்குகள்\nமுன்பதிவு ஆரம்பமாகி 24 மணி நேரத்திலேயே 1 மில்லியன் டிக்கெட்கள் விற்று சாதனை.\nமுதல் நாள் வசூல் - இந்தியாவில் மாத்திரம் 121 கோடி முதல் நாளில் 100 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை.\nஅதிவேக 100 கோடி - இந்திய சினிமாவில் அதிவேகமாக 100 க���டி வசூல் தொட்ட படம் பாகுபலி 2\nஹிந்தி டப்பிங் படங்கள் முதல் நாள் வசூல் - ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படங்களில் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 தான் முதலாம் இடம் 41 கோடி ரூபாய்.\nஅமெரிக்காவில் பிரிவியூ காட்சி வசூலில் ஹொலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி சாதனை.\nஅமெரிக்காவில் 2 நாளில் அதிகம் வசூலித்த இந்திய படம் - இரண்டே நாட்களில் 50 கோடி ரூபாய்க்கும் மேல்.\nஅதிவேக 200 கோடி வசூல் சாதனை\nஅதிவேக 300 கோடி வசூல்.\nமுதல் வாரம் வசூலில் இந்தியாவிலேயே முதலிடம் 303 கோடி\nஇதுவரை வந்துள்ள இந்திய படங்களிலேயே ஒரே நாளில் அதிகம் வசூல் ஈட்டிய படம் “பாகுபலி 2“\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pak-writes-unsc-deep-concern-about-india-s-plan-build-wall-236475.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:48:09Z", "digest": "sha1:NGSW2P72F224MBTVXHRWWWD5Y3QWF3TW", "length": 16999, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனப் பெருஞ்சுவர் போல எல்லையில் பெருஞ்சுவர்கட்ட திட்டம்... ஐ.நா.வில் இந்தியா மீது பாக். புகார் | Pak writes to UNSC ‘deep concern' about India's plan to build wall along LoC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனப் பெருஞ்சுவர் போல எல்லையில் பெருஞ்சுவர்கட்ட திட்டம்... ஐ.நா.வில் இந்தியா மீது பாக். புகார்\nஇஸ்லாமாபாத் : இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் ஒன்றை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது என ஐ.நா.,வில் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது.\nஇதுகுறித்து ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி ஐ.நா பாதுகாப்பு சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது... காஷ்மீர் என்பது சர்வதேச பிரச்னை. இதுகுறித்து ஏற்கனவே ஏராளமான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரச்னை இன்னமும் தீரவில்லை.\nஇதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் - பாகிஸ்தான்., எல்லை 194 கி.மீ., நீளம் கொண்டது. இதன் நெடுகிலும் 10 மீட்டர் உயரத்தில் பெருஞ்சுவர் எழுப்பி, அதே எல்லையை சர்வதேச எல்லையாக காட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இந்தியாவின் இந்த முடிவு ஐ.நா., த���ர்மானத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.\nமேலும் இதுகுறித்து இந்தியவெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, 'பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியது பற்றி இந்தியாவுக்கு தெரியும். ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையதுவின் யோசனைப்படியே பாகிஸ்தான் இந்த கடிதத்தை எழுதி உள்ளது.\nஇந்த கடிதம் தொடர்பாக ஐ.நா ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதே எமது முதல் கேள்வி. அவ்வாறு ஐ.நா.ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் இதற்கு இந்தியா பதில் அளிக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல்.. 5 பாக். வீரர்கள் பலி\nகறுப்பு பட்டியல்.. பாகிஸ்தான் ஜஸ்ட் எஸ்கேப்.. 4 மாதங்கள் மட்டுமே கெடு.. எப்ஏடிஎப் கடும் எச்சரிக்கை\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\n\\\"இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்\\\"\nதீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan unsc wall LOC இந்தியா பாகிஸ்தான் சுவர் காஷ்மீர் எல்லை\nபோட்டு தந்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிக்களுக்கு பறக்கும் போன்\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வ���னிலை மையம் எச்சரிக்கை\nஎன் அருமைத் தம்பி.. 21 நாள் இளையவர்.. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எச். ராஜா.. கலகல வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/regional-tamil-news/namathu-amma-newspaper-comments-on-stalin-reply-to-bjp-119052100008_1.html", "date_download": "2019-10-20T20:05:22Z", "digest": "sha1:B7C23U5WXWDUMSYRZCZXQ4HQYALRV72T", "length": 12140, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பதவி ஆசை; ஸ்டாலின் சூட்சமம் என்ன? விளாசிய நமது அம்மா! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபதவி ஆசை; ஸ்டாலின் சூட்சமம் என்ன\nதிமுக தலைவர் ஸ்டாலின் பாஜக ஆட்சியின் அங்கம் வகிப்பதை குறித்து அளித்த பதிலை நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது.\nநேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்குமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என பதில் அளித்தார்.\nஸ்டாலினின் இந்த பதில் காங்கிரச் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது விவாத பொருளாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் திமுக பேசி வருகிறது என தமிழிசை கூறிய குற்றச்சாட்டை இந்த பதில் நிரூபிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரை கூறப்பட்டிருப்பதாவது, மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் மட்டுமே அங்கம் வகிப்போம் என்று ஸ்டாலின் பதில் அளித்திருத்த வேண்டும்.\nஆனால், அவரோ 23 ஆம் தேதிக்கு பிறகு பதில் அளிக்கிறேன் என கூறியிருக்கிறார். அப்படியென்றால் இதன் சூட்சமம் என்ன மத்தியில் பதவி பிடிப்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருக்கிறாரே தவிர கொள்கை கோட்பாடுகளை அவர் கைப்பிடிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என நமது அம்மா விமர்சித்துள்ளது.\nஎக்ஸிட் போல் ரிப்போர்ட் – ஸ்டாலினை நாடும் அமித் ஷா \nபாஜக ஆட்சியில் அங்கம் வகிக்குமா திமுக\nஇந்த முறையும் தவறவிட்ட காங்கிரஸ்..\n’மதுபானம் பாதிப்பு குறித்து ராமதாஸ் அறிக்கை : அதிமுக அரசு பதிலளிக்குமா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/2017/04/17/sanmukam/", "date_download": "2019-10-20T19:11:21Z", "digest": "sha1:IZTVE56QUKWFYCZWPHJAWOJS72B3PN2B", "length": 13765, "nlines": 113, "source_domain": "www.annogenonline.com", "title": "ஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 17th April 2017\nமிகுந்த சிக்கலும், புதிரும், எதிர்பாராத திருப்பங்களும் நிகழும் வாழ்க்கையின் நகர்வின் தடுமாற்றத்தில் சிக்கியிருக்கும் போது, மனதுக்கு நெருக்கமானவர்களின் அணுக்கம் காரணமாகப் பல இடங்களில் வாழ்கையின் தருணங்கள் அழகாகத் தோன்றுகின்றன. வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ் துண்டை உள்ளங்கையில் வைத்திருப்பது போல் மிகுந்த குளிர்ச்சியான தருணங்கள் அவை. இது எதிர்பாலின் மீதும் வரலாம், சகபாலின் மீதும் வரலாம். அவை அன்பு, ஆறுதல் எனும் ஏக்கங்களின் சுழற்சியில் இயல்பாக எழக்கூடிய சுழிகள்.\nஎத்தனையோ நபர்களுடன் அதிகம் அளவளாவினாலும் சிலரை அகவயமான உணர்வுகளின் அடிப்படையில் பிடிக்கிறது, சிலரை புறவயமான அவதானிப்புகளில் பிடிக்க ஆரம்பிக்கின்றது. ஒரு மணி நேரம் பழகினாலும் கூடச் சிலரை வாழ்கையில் மறக்க இயலாத அளவுக்கு அதிகமாகப் பிடிக்க ஆரம்பிக்கிறது. என்றும் மறக்க முடியாமல் அவர்களின் நினைவுகள் உடலின் ஏதோவொரு பகுதியில் ஒரு துளியாவது எஞ்சி மிஞ்சிவிடுகிறது. நேரம் அதற்குப் பொருட்டேயல்ல.\nபிடித்த மனிதர்களிடம் உரையாடியிருப்போம் அல்லது தூரத்தில் இருந்து அவதானித்துவிட்டு மௌனமாக விலகியிருப்போம். மௌனம் கூட இன்முகம் காட்டும் நினைவுகள்தான். இருந்தும் ம���துக்குப் பிடித்தவர்களுடன் உரையாடுவது மிகுந்த சந்தோஷத்தை தரக்கூடியது. ஆனால், சில சமயம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நெருங்க நெருங்க அந்த உறவு நீர்ந்தும் போகலாம். மனித மனதின் விசித்திரம் அவை.\nஈழத்தின் மூத்த கதை சொல்லிகளில் முதன்மையானவர்களில் ஒருவரான ‘குப்பிழான் சண்முகன்’ எழுதிய ‘ஒரு றெயில் பயணம்’ சிறுகதை இதேவகையான மன உணர்வுகளைப் புறவயமான அவதானிப்புகளுடன் நுண்மையாகச் சொல்கிறது. ஒரு றெயில் பயணத்தில் காண நேரும் பெண்ணைக் கதை சொல்லிக்கு நிரம்பவே பிடித்துவிடுகிறது. அது நீண்ட றெயில் பயணமாக இருக்கின்றது. ஒரு கட்டத்தில் அவளுடன் உரையாட ஆரம்பிக்கிறார். அவளும் இயல்பாகப் பேச ஆரம்பிக்கிறாள்.\nஅப்பெண்ணுக்கு இலக்கியத்தின் மீது அதிகம் ஈர்ப்பு உள்ளதை அவதானித்து, அந்தக்கோணத்தில் உரையாடலை வளர்கிறார். அவளைத் தனக்குச் சிங்களம் படிப்பிக்க முடியுமா என்று கேட்கின்றார். பெரிதாகச் சிரித்து நகைத்த அப்பெண் “நாம் இப்போது றெயிலில், இப்பயணத்தில் நானும் நீங்களும் நண்பர்கள், பின் நான் யாரோ நீங்கள் யாரோ” என்று கூறுகிறாள். சட்டென்று சகல தயக்கங்களையும் களைந்த கதை சொல்லி இந்த றெயில் பயணத்தில் சந்தித்த உன்னை, நான் என் வாழ்க்கை பயணத்திலே மறக்க முடியாது” என்கிறார். அதைக்கேட்ட அப்பெண் கண்கலங்கி மௌனமாக அழுது அவரின் மார்பில் முகம் புதைக்கிறாள். அங்கே ஏதோவொரு ஆறுதல் அவர்களுக்குள் நிகழ்கிறது.\nஇன்னும் கூர்ந்து பார்த்தல், அப்பெண்ணுக்குப் பின்னால் சொல்லப்படாத, கதை சொல்லிகுத் தெரியாத அப்பெண்ணின் ஆழமான கதை ஒன்று இருப்பது தெரிகிறது. இந்த உணர்வின் உச்சக்கட்டம் மிகைப்படுத்தப்பட்ட நாடகீயமாகத் தோன்றினாலும் ஆழமாக யோசிக்க வைக்கும் ஒரு புள்ளியாகவே தோன்றுகிறது. இதே வகையான தருணத்தைத் தர்மினி ‘பெயர் அறியாத ஒருவனின் முத்தம்’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதியிருப்பார். (இருள் மிதக்கும் பொய்கை தொகுப்பில் அக்கவிதை உள்ளது)\nசமநிலையற்று தடுமாறும் நிலைகளைத் திரைப்படங்களில் காட்ட அதிகம் றெயில் பயணங்கள் சார்ந்த பின்னணிகளை அமைப்பார்கள். குப்பிழான் சண்முகம் திரை மொழி, ஒளிப்பதிவு பற்றிய பிரக்ஞை உள்ளவர்; குப்பிழான் சண்முகத்தின் அனேகமான கதைகளில் அவர் காட்சிகளைத் தேர்ந்த ஒளிப்பதிவாளன் நகர்த்துவதுபோல நகர்த்தியிரு��்பதை அவதானிக்க இயலும்.\nசமநிலையற்ற திட்டங்கள் சடுதியாக அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக் கட்டைகள் குழைந்து வீழ்வது போல வீழ்ந்துவிடும். வலிமையற்ற அத்திவாரங்கள். இக்கதையில் கதை சொல்லியின் கோணத்தில் அவற்றின் அபத்தம் நன்றாக வெளிபட்டிருக்கும். அப்பெண்ணின் பார்வையில் இக்கதை ஆறுதலை நோக்கிச்செல்லும் தருணத்தை மௌனமாகச் சொல்லும்.\nவாழ்க்கையின் சலிப்பை, சோர்வை, நெஞ்சை அழுத்திப் பிழிந்து பிசையும் துக்கத்தை இவ்வாறான எதிர்பாராதவர்கள் மனதுக்கு நெருக்கமாகி ஒரு சிறிய கணப்பொழுது களைந்து விடுகிறார்கள். அச்சூழலை ரம்மியமாக வர்ணித்து மிகைப்படாத அகவயமான உணர்வுகளுடன் ‘குப்பிழான் சண்முகன்’ தேர்ந்த சிறுகதையாக எழுதியுள்ளார். நிச்சயம் வாசிக்க வேண்டிய ஈழத்து சிறுகதைகளில் ஒன்று.\n‘குப்பிழான் சண்முகன்’ பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருண்மொழிவர்மன் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கலாம்.\n‘ஒரு றெயில் பயணம்’ சிறுகதை ‘கோடுகளும் கோலங்களும்’ தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: குப்பிழான் சண்முகன்\n← வெள்ளிப் பாதசரம் – இலங்கையர்கோன் – 09 அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன். →\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2164445&Print=1", "date_download": "2019-10-20T20:41:28Z", "digest": "sha1:MESS3Y3JAGPAC47X7Y6KXI4MJWRWMVCR", "length": 5521, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பயனற்ற உபகரணங்கள் வீணாகிறது அரசு நிதி| Dinamalar\nபயனற்ற உபகரணங்கள் வீணாகிறது அரசு நிதி\nஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், குழந்தைகள் விளையாட அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ளது.ஊராட்சிகளில் குழந்தைகள் விளையாடுவதற்காக, அரசு சார்பில் ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகிறது.இத்திட்டத்தில், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, ��ெத்தநாயக்கனுார், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், தாத்துார் உள்ளிட்ட ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், ஊராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் உள்ளதால், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் உள்ளன.இரவு நேரங்களில், மர்ம நபர்கள் விளையாட்டு உபகரணங்களை திருடிச் செல்கின்றனர். இதனால், பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகிறது.ஊராட்சி நிர்வாகங்கள் விளையாட்டு உபகரணங்களை முறையாக பராமரித்து, விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்தினால் குழந்தைகளும் பயன்படுத்துவார்கள்.\nஆட்டோக்களால் பயணிகள் அவதி ஆர்.டி.ஓ., நடவடிக்கை எதிர்பார்ப்பு\nஅரசு அலுவலர்களுக்கு ெஹல்மெட் கட்டாயம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157083&cat=32", "date_download": "2019-10-20T20:27:31Z", "digest": "sha1:LFALDXZKCCL3GTVORC3ZHTO6QWSVNOPP", "length": 35569, "nlines": 706, "source_domain": "www.dinamalar.com", "title": "31 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 31 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு நவம்பர் 30,2018 13:00 IST\nபொது » 31 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு நவம்பர் 30,2018 13:00 IST\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரியில் தண்ணீர் வராததால் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்ததால் ஒருபோக சாகுபடியாக சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 16ந்தேதி தமிழகத்தில் கஜா புயல் வீசி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. நெல்,வாழை,கரும்பு, தென்னை,மக்காச்சோளம்,வெற்றிலை உள்ளிட்டவை பாதிப்படைந்த நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு வர உள்ள நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி வீணாகிறது. சுமார் 31 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் தமிழக அ���சு நெல் சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nடெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை\n1000 ஏக்கர் வெற்றிலை சாகுபடி பாதிப்பு\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\nதண்ணீர் வேண்டி விவசாயிகள் போராட்டம்\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nபாதிப்பு வரும்போது பாகுபாடின்றி நிவாரணம்\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\nநீரில் மூழ்கிய 700 ஏக்கர் நெற்பயிர்கள்\nகஜா சீரழித்த பாலம் சீரமைக்க வேண்டும்\nபுயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nவிமானத்தில் மோதிய தண்ணீர் லாரி\n800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின\n'உயிர் சேதத்தை குறைத்த செயற்கைகோள்'\nபாதிக்கப்பட்டால் அரசு தான் உதவணுமா\nஅதிகாரிகள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்\nதொடர் மழையால் விடாத பாதிப்பு\nபேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்\n'கஜா'வை பேரிடராக அறிவிக்க வேண்டும்\nநாகை மாவட்டத்தில் மத்தியக்குழு ஆய்வு\nநிவாரணம் இல்லை: தீக்குளிக்க முயற்சி\nவயலில் மழைநீர் கவலையில் விவசாயிகள்\nபுயல் நிவாரணத்திற்கு குவிந்த உதவிகள்\nசவுக்கு, மிளகுக்கொடிகளை சாய்த்த கஜா\nமனசாட்சிப்படி மத்திய அரசு நிதி\nசினிமாத்துறைக்கு தமிழக அரசு நெருக்கடி\nஒக்கி புயல் பாதிப்பின் முதலாண்டு\nபணம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டும்\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nயானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்\n300 ஏக்கர் வாழை, கரும்புகள் சேதம்.\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்..\nபாலம் சேதம் ; விவசாயிகள் சோகம்\nஆளை விட்டுட்டு அம்புட்டயும் அள்ளிருச்சு புயல்\nஆக்ஷன் கிங் இந்த போலீஸ் இன்ஸ்\nபுயல் பாதிக்காத இடத்தை பார்வையிட்ட வெல்லமண்டி\nநிவாரணப் பணியில் அரசு ஊழியர் மரணம்\nதொடர் அலட்சியத்தில் மணப்பாறை அரசு மருத்துவமனை\nஅரசு அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி\nஜெலட்டின் டியூப் மூலம் நெல் விவசாயம்\nநாகையில் முதல்வர் 443 பேருக்கு நிவாரணம்\nநிவாரணம் வாங்க அலைகழிக்கப்பட்ட பொது மக்கள்\nசாதி, மத பேதம் கடந்த மயிலம் தீபாவளி\nகஜாவின் ஆட்டம் : கரும்பு விவசாயிகள் கண்ணீர்\nபெண்களுக்கு சொர்க்கத்தை காட்டியவருக்கு 15 ஆண்டு ஜெயில்\n2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி\nமத்திய அரசு உதவும் : நிர்மலா சீத்தாராமன்\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 2ம் முறை சபரிமலை திறப்பு\nகஜாவால் தென்னை விவசாயம் பாதிப்பு மீட்டெடுக்க வழிகள் என்ன\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\nஐயா… எந்த சாமி எங்கள காப்பாத்தும் ; கதறும் விவசாயிகள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்��ு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற��சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/10072950/1227050/Impact-on-the-India-Sri-Lanka-Relations-Rajapaksa.vpf", "date_download": "2019-10-20T19:53:40Z", "digest": "sha1:INGGKZTQR6DRTVLX2HVGM6YNDZRWUE33", "length": 17575, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு: ராஜபக்சே || Impact on the India Sri Lanka Relations Rajapaksa", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு: ராஜபக்சே\n2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். #Rajapaksa\n2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். #Rajapaksa\nபெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-\nஎனது தலைமையில் இலங்கையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு புதிய அரசு உருவானதும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இருந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இதுபோன்ற உறவில் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இரு நாடுகள் இடையே உள்ள உறவில் பாதிப்பு ஏற்படுவது சரியல்ல.\n2014-ம் ஆண்டுக்கு முன்பாக 1980-ம் ஆண்டிலும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கூட இந்தியா-இலங்கை உறவில் விரிசல் உண்டாகி இருந்தது. என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே உண்டாகும் விரிசல்களை தவிர்த்திருக்கலாம்.\nஇந்தியா மற்றும் இலங்கையின் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளியுறவுத்துறை, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை அரசியல் கட்சி தலைவர்களிடமே இருக்கிறது. இ��ங்கையில் எதிர்க்கட்சியாக நான் இருந்தாலும், இந்தியாவில் ஆளுங்கட்சியுடன் நல்ல உறவு இருக்கிறது. அண்டை நாடுகளான இந்தியாவும், இலங்கையும் தங்களது பாதுகாப்புக்கு உதவி செய்ய வேண்டும்.\nதேவேகவுடாவை, ராஜபக்சே சந்தித்து பேசிய காட்சி.\nஇந்திய தலைவர்கள் எதிர்பார்ப்பது இலங்கை மூலம் 3-வது நபரால் எந்த அச்சுறுத்தலும் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதையே இலங்கை தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இரு நாடுகளுடையே நடைபெறும் பேச்சு வார்த்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.\nபெங்களூருவுக்கு வந்திருந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.\nஇதற்கிடையே இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ராஜபக்சே பெங்களூருவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலையில் கருநாடக தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். #Rajapaksa\nராஜபக்சே | கர்நாடகா | தேவேகவுடா |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்க�� நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/ntamil.com/entertainment/", "date_download": "2019-10-20T19:16:13Z", "digest": "sha1:67RCNJHXTW632CCMWU3EBLUJ7QJWZN6G", "length": 11426, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nதலை முடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல பலனளிக்கக்கூடியது. இந்த...\nநிலங்களை வாங்கி குவிக்கும் நடிகர்\nபரட்டை தலையுடன் இருக்கும் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் ஒருவர் சம்பாதிக்கிற பணத்தை நிலத்தில் முதலீடு செய்கிறாராம்.பரட்டை...\nகல்யாணமே வேண்டாம் என அடம்பிடிக்கும் நடிகை\nமூன்றெழுத்து முன்னணி நடிகை ஒருவர் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை கையினால் மூடிக்கொள்கிறாராம்.தமிழ் திரையுலகில்...\nடோலிவுட்டில் டல் அடிக்கும் கோலிவுட் இசையமைப்பாளர்\nகோலிவுட்டில் கொண்டாடப்படும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் டோலிவுட்டில் டல் அடிக்க வைக்கிறாராம்.ஒல்லியான இசையமைப்பாளர் ஒருவர் தமிழில்...\nபணம் தான் முதல் – நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர், பணம் தான் முதல், நட்பு இரண்டாவது என்று...\nசிக்கலில் உள்ள படம் குறித்து பேச மறுக்கும் ஹீரோ\nபல வருடங்களாக ரிலீசாகாமல் தள���ளிப் போகும் படம் குறித்து படத்தின் ஹீரோ பேச மறுக்கிறாராம்.பல வருடங்களாக...\nவெப் தொடர்களுக்கு மாறும் இயக்குனர்கள்\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் சிலர் வெப் தொடர்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.தமிழ் பட...\nபட வாய்ப்புக்காக சம்பளத்தை குறைத்த நடிகை\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை, பாலிவுட் பட வாய்ப்புக்காக தனது சம்பளத்தை...\nபட தலைப்புக்கு போராடும் நடிகர்\nதமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பை வைப்பதற்காக போராடி வருகிறாராம்.ஒல்லி நடிகர் நடித்துக்...\nதயாரிப்பாளரால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை\nதோற்றத்தை காரணம் காட்டி தயாரிப்பாளர் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை புகார் கூறுகிறாராம்.இந்தியில் சூப்பர்...\nநடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nஅந்த இயக்குனர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது நம்பர் ஒன் நடிகை...\nநடிகையின் காதலன் தயாரிப்பாளரானதற்கு இதுதான் காரணமா\nநம்பர் நடிகையின் காதலன், முன்னணி நடிகரை வைத்து இயக்க இருந்த படம் டிராப் ஆனதால் தான்...\nஇசையமைப்பாளர் வாங்கிய பிளாட் இத்தனை கோடியா\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஒருவர், பல கோடி ரூபாயில் பிளாட் ஒன்றை வாங்கி...\nலட்சத்தில் இருந்து கோடிக்கு தாவிய நடிகை\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டாராம்.திருமுருகனின் இன்னொரு...\nநம்பர் நடிகையின் திடீர் முடிவு\nசமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படம் படுதோல்வி அடைந்ததால் நம்பர் நடிகை திடீர் முடிவு ஒன்றை...\nபடத்தில் நடிக்கும் முன்பே முழு சம்பளம் கேட்கும் நடிகர்\nமுழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என பிரபல நடிகர் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுகிறாராம்.90...\nநடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை\nகதாநாயகியான முதல் படத்திலேயே பேரும் புகழும் பெற்ற நடிகை, தற்போது நடிப்பே வேண்டாம் என்று முடிவு...\nகர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நடிகை\nபிரபல நடிகை மீண்டும் கர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, சில மாதங்கள் ஓய்வெடுக்க முடிவு செய்���ுள்ளாராம்.புன்னகைக்கு...\nதற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை\nசம்பள பாக்கி தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை நடிகை மிரட்டியுள்ளாராம்.பிரபல...\nபட தலைப்பை கசிய விட்ட நடிகை\nபிரபல தெலுங்கு நடிகை, தமிழில் அறிமுகமாகும் படத்தின் தலைப்பை சமூக வலைதளத்தில் கசிய விட்டுள்ளாராம்.தெலுங்கில் அடுத்தடுத்து...\nமுதல் படத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய நடிகை\nபிரபல பாலிவுட் நடிகை தென்னிந்திய மொழிகளில் தான் நடிக்கும் முதல் முதல் படத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம்...\nகர்ப்பமாக இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நடிகை\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை, கர்ப்பமாக இருப்பதால் சினிமாவுக்கு...\nபல வருட போராட்டம்….. ரிலீசுக்கு தயாராகும் பிரபல நடிகரின் படம்\nபிரபல முன்னணி தமிழ் நடிகரின் படம் பல வருட போராட்டத்துக்கு பின் ஒருவழியாக ரிலீசாக உள்ளதாம்.ரொமாண்டிக்...\nவாரிசு நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை\nமலையாள வாரிசு நடிகருடன் நடிக்க முதலில் சம்மதம் தெரிவித்த நடிகை பின்னர் மறுத்து விட்டாராம்.மலையாள திரை...\nபுகழின் உச்சியில் இருந்தும் நடிகைக்கு வந்த சோதனை\nதமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருப்பவருக்கு தற்போது சோதனை ஏற்பட்டு இருகிறதாம்.தமிழில் நம்பர் ஒன்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=43&Itemid=67&fontstyle=f-smaller&limitstart=250", "date_download": "2019-10-20T20:21:15Z", "digest": "sha1:5TUK26FQMDKHGJXVHGD662TM2RMWCIV3", "length": 9589, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "அரசியல்", "raw_content": "\n251\t காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்\n252\t பலஸ்தீனம் - பயாஸ்கோப்பு.... ஈரான் - ஆக்கிரமிப்பு..... Friday, 10 September 2010\t 1018\n253\t 'காவி பயங்கரவாதம்' - இப்படிக்கு அ.மார்க்ஸ் Saturday, 04 September 2010\t 929\n254\t தமிழக அரசின் கடன் ரூ.88,882 கோடி ரூபாய் - வட்டியாக வீணாகும் நமது வரி பணம்\n255\t அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை (1) Thursday, 02 September 2010\t 811\n256\t அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை (2) Thursday, 02 September 2010\t 784\n257\t மனித உரிமைகளைக் காப்பாற்றாத ஜனநாயகம்\n258\t “காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு\n259\t ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் Tuesday, 06 July 2010\t 743\n260\t மக்கள் தலையில் விழுந்த பெட்ரோல் குண��டு\n261\t சென்னையில் எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டு மனை - கேலிக்கூத்தாகும் ஜனநாயகம்\n262\t மும்பை தாக்குதல்களும் முரண்பாடுகளும் Wednesday, 02 June 2010\t 807\n263\t இந்தியாவை ஆளும் பெப்ஸி-கோக்\n264\t இந்தியாவை ஆளும் பெப்ஸி-கோக்\n265\t போர் தந்திரம் ரத்தத்தில் ஊரியிருக்க வேண்டும் Tuesday, 25 May 2010\t 1056\n267\t தேசத் துரோகிகளின் இழிவான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அரசின் கடமை\n268\t காந்திஜிக்கு விஷம் கொடுக்க மறுத்த தியாகி பதக் மியான்\n269\t முஸ்லிம்களின் மோசமான எதிரி முஸ்லிம்களே\n270\t முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடு: ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை Thursday, 01 April 2010\t 793\n271\t அமெரிக்க ஆதிக்கத்துக்கு அடிபணியும் இந்தியா Wednesday, 31 March 2010\t 824\n274\t கட்டாய திருமண சட்டமும் முஸ்லிம்களின் எதிர்ப்பும் Saturday, 27 February 2010\t 1002\n277\t காஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு (1) Thursday, 25 February 2010\t 991\n278\t காஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு (2) Thursday, 25 February 2010\t 881\n279\t யூத ரப்பிகளின் சர்வதேசக் கொள்கை Monday, 25 January 2010\t 925\n280\t இரட்டை கோபுரத்தை இடித்தது யார்\n283\t இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா\n284\t முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளா - பயங்கரவாதிகளா\n285\t முஸ்லிம்களின் வாழ்வுரிமை சாசனம்\n286\t மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் (4) Saturday, 02 January 2010\t 912\n287\t மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் (3) Friday, 01 January 2010\t 981\n288\t மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் (2) Thursday, 31 December 2009\t 811\n289\t மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் (1) Wednesday, 30 December 2009\t 958\n290\t ஃபிரான்ஸில் முஸ்லிம்களின் செல்வாக்கு ( 1 ) Friday, 18 December 2009\t 1411\n291\t ஃபிரான்ஸில் முஸ்லிம்களின் செல்வாக்கு ( 2 ) Friday, 18 December 2009\t 804\n292\t முஸ்லிம்கள் பார்வையில் தெலுங்கானா Thursday, 17 December 2009\t 938\n293\t ஜஸ்வந்த்சிங் நூலும், வரலாற்று உண்மைகளும் Thursday, 01 October 2009\t 947\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/blog-post_15.html", "date_download": "2019-10-20T18:51:36Z", "digest": "sha1:J7KVX7GPUFM2WJPEAU3UICBMSQU63Y25", "length": 28919, "nlines": 468, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றது'", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\n��ாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றது'\nஎப்போதும் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து இயங்குகின்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nமண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளை கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு இலவசமாக குழாய் மூலமான குடிநீர் இணைப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\n\"அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை பற்றி அக்கறை இல்லை. இவற்றை கவனத்திற்கொண்டு, எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு என்று ஒரு தனித்துவமான அரசியலை உருவாக்கவேண்டும்.\nமேலும், கடந்தகாலங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவக் கெடுபிடிகளோ, கடத்தல்களோ, காணாமல்போவதோ கிடையாது. அவ்வாறு நடப்பதற்கு நாம் ஒருபோதும் விடமாட்டோம். கடந்த யுத்தத்தால் பல இழப்புக்களை நாம் எதிர்கொண்டோம். ஆனால், அந்த யுத்தத்தை நிறுத்தி நல்லதொரு சமாதானத்தை நான் ஏற்படுத்தித்தந்துள்ளேன். இதனால், இந்த நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக உள்ளார்கள். யுத்தம் தொடர்ந்திருந்தால் இன்னும் பாரிய விளைவு ஏற்பட்டிருக்கும்.\nஇலங்கையில் எமது சொந்தக்காரர் எவரும் ஜனாதிபதியாக வரமாட்டார். ஆனால், சிங்களவர் ஒருவரே ஜனாதிபதியாக வருவார். அதிலும் வெல்லக்கூடிய வேட்பாளருக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறப்போகின்றார்.\nஜனாதிபதித் தேர்தலில் ���ோட்டியிடுவதற்கு எதிரணியில் ஒருவரும் முன்வருகின்றார்கள் இல்லை. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் போட்டியிடுவதற்கு துணிவில்லை.\nஎமது மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள், கடந்த காலங்களை போன்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்காமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும்.\nபடுவான்கரைப் பகுதியில் உள்ள 90 சதவீதமான மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 சதவீதம் மின்சாரத் தேவையும் பூர்தியாக்கப்பட்டுள்ளது. நான் இந்த மாவட்டத்தில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் யாவும் நிலைத்திருக்கக்கூடியவை. அரச வளங்களை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு வரலாம் என்பதை தற்போது நான் செய்து காட்டியுள்ளேன்.\n4,500 மில்லியன் ரூபாய் செலவில் கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது முடிவுற்றதும் கல்குடாத்தொகுதி மக்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.\nஇவ்வாறான அபிவிருத்திகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டுமானால், மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை தக்கவைக்கவேண்டும்.\nதமிழருக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழரின் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவேண்டும். எமது தமிழ் மக்களை பாதுகாத்து எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்காக நான் அரசாங்கத்தில் உள்ளேன். இதை விட வேறு ஒரு காரணமும் இல்லை. அபிவிருத்திகளையும் துரிதப்படுத்தவேண்டும்.\nஎப்போதும் அரசியல் பலத்தை உருவாக்கவேண்டும். அப்போது பாரிய பலத்தை கொண்டுவரமுடியும். எதிர்ப்பு அரசியலுக்கு எமது மக்கள் இதுவரை காலமும் வாக்களித்து வந்ததால் எந்தவித பலனும் இல்லை' எனக் கூறினார்.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ���க்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்��ில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahmedabad.wedding.net/ta/jewelry/", "date_download": "2019-10-20T20:16:58Z", "digest": "sha1:TP3NPLBSQHQQ6SMKDABM5FA34AEFFXH3", "length": 3642, "nlines": 72, "source_domain": "ahmedabad.wedding.net", "title": "அஹமதாபாத் இல் உள்ள திருமண நகைகள். 45 திருமண நகைக் கடைகள்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங்\nஅஹமதாபாத் இல் உள்ள பிரைடல் நகைகள். நகைக் கடைகள்\nமேலும் 20 ஐக் காண்பி\nமற்ற நகரங்களில் நகைக் கடைகள்\nமும்பை இல் நகைக் கடைகள் 209\nChandigarh இல் நகைக் கடைகள் 30\nவடோதாரா இல் நகைக் கடைகள் 24\nபுனே இல் நகைக் கடைகள் 45\nகொல்கத்தா இல் நகைக் கடைகள் 72\nசூரத் இல் நகைக் கடைகள் 54\nகோயமுத்தூர் இல் நகைக் கடைகள் 23\nகொச்சி இல் நகைக் கடைகள் 8\nதில்லி இல் நகைக் கடைகள் 221\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,41,608 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/july-06-2017-how-will-the-day/", "date_download": "2019-10-20T19:28:43Z", "digest": "sha1:TYFQA3DJRSWRFGKUVEUUOV7FZSW5XC26", "length": 6209, "nlines": 129, "source_domain": "dheivegam.com", "title": "ஜூலை 06 2017 - நாள் எப்படி இருக்கிறது? | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் ஜூலை 06 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 06 2017 – நாள் எப்படி இருக்கிறது\nநட்சத்திரம் இன்று காலை 10:39 வரை அனுஷம் பின்பு கேட்டை\nதிதி இன்று காலை 05:13 வரை துவாதசி பின்பு திரியோதசி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/09/2019): நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (05/09/2019): எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (04/09/2019): காரியங்களில் அனுகூலம் உண்டாகும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/portfolio/karabuk-zonguldak-bolgesel-treni/?shared=email&msg=fail", "date_download": "2019-10-20T19:28:06Z", "digest": "sha1:FQRRGB2GMLYHANEC7YWZ33XY2JHCKTKN", "length": 64247, "nlines": 625, "source_domain": "ta.rayhaber.com", "title": "Karabük Zonguldak Bölgesel Treni - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeதிட்டங்கள்கரபுக் ஸோங்குல்டாக் மண்டல ரயில்\nகரபுக் ஸோங்குல்டாக் மண்டல ரயில்\n02 / 06 / 2019 லெவந்த் ஓஜென் 0\nKarabük Zonguldak மற்றும் Zonguldak Karabük ரயில்வே கோடுகள் பிராந்திய ரயில்கள் இயக்கப்படும் நாங்கள் பற்றி நீங்கள் ஆச்சரியமாக அனைத்து விவரங்களை தொகுத்து. டி.சி.டி.டி. பிராந்திய இரயில் பாதை, விரிவான கால அட்டவணைகள், முக்கிய மற்றும் இடைநிலை நிலையங்கள் ஆகியவற்றின் அனைத்து விவரங்களையும் ரயில் ஸ்டாப்பில் காணலாம்.\nகராகப் செங்கோல்டாக் ரயில்வே 121 கிமீ.\nகராபாரில் இருந்து ஜொங்குலுதாக் வரையிலான ரயில் பயணமானது எக்ஸ்எம்எல் மணி நேரம் எடுக்கும்.\nகரபுக் ஸோங்குல்டாக் பிராந்திய ரயில் வரைபடம்\nகரபுக் ஸோங்குல்டாக் பிராந்திய ரயில் மணி\nபடகோட்டிகள் 08: 39 14: 27 17: 34 19: 46 படகோட்டிகள்\nவிமான நிறுத்து 08: 59 14: 51 17: 53 20: 06 விமான நிறுத்து\nஜொங்குலுதக் கராபூக் பிராந்திய ரயில் மணி\nவிமான நிறுத்து 08: 35 12: 34 x 19: 37 விமான நிறுத்து\nபடகோட்டிகள் 08: 55 12: 54 14: 47 20: 00 படகோட்டிகள்\nதரையிறங்கும் இடம் (கிமீ 347 + 765) x 13: 15 x x தரையிறங்கும் இடம் (கிமீ 347 + 765)\nஇடங்களை மட்டும�� எண்கள் இல்லாமல் விற்கப்படுகின்றன மற்றும் தினசரி விற்கப்படுகின்றன மற்றும் ஒரு இட ஒதுக்கீடு இல்லை.\nTCDD மின் டிக்கெட் விற்பனைக்கு உள்ளது\nநீங்கள் காலில் பயணம் செய்யலாம்.\nடி.சி.டி.டி. போக்குவரத்து போக்குவரத்து எஸ்ஏஎஸ் இயங்குகிறது.\nரயில்வேயில் உணவு / பான விற்பனை இல்லை.\nநீங்கள் Filyos பழங்கால நகரம், Yenice வன, செக்கர் கனியன் மற்றும் Gökçebey Herkime வீடுகள் பார்க்க பரிந்துரைக்கிறோம்.\nகுங்குமப்பூ மற்றும் காஃபி Safranbolu, Karabük ஸ்டேஷன் துருக்கிய பிரத்யேகப் பயன்பாட்டிற்காக நகராட்சி பேருந்துகளின் 10 கி.மீ. கீழே காபி ருசிக்க.\nமத்திய அனடோலியா பிராந்திய ரயில்கள்\nஅங்காரா சிங்கன் Polatlı பிராந்திய ரயில்\nபிளாக் கடல் பிராந்திய ரயில்கள்\nகரபுக் ஸோங்குல்டாக் மண்டல ரயில்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: Irmak-Zonguldak Line கராக்பூ மற்றும் Zonguldak இடையே நிலை கடந்து மழைநீர் மற்றும் வடிகால் சேனல்கள் கட்டுமான 21 / 07 / 2017 Zonguldak மற்றும் வெள்ளநீர் வடிகால் சேனல்கள் எண்ணிக்கை அரசாங்க இரயில் நிர்வாகம் (TCDD) 2 செய்யப்பட்ட டிசி ஜெனரல் டைரக்டரேட் இடையே தர கிராசிங்குகள் மணிக்கு Irmak-Karabük-Zonguldak வரி. பிராந்திய வாங்குதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் Irmak-Zonguldak வரி வெள்ளநீர் மற்றும் வடிகால் சேனல்களில் உள்ளன நிலை கிராஸிங் மத்தியில் Karabük-Zonguldak கட்டுமான பணி 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் செய்யப்பட வேண்டும். டெண்டர் பற்���ிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2017 / 360951 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ வழியாக Anadolu பவுல்வர்டு) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: இ) ...\nGökçebey Çaycuma Zonguldak பிராந்திய ரயில் 02 / 06 / 2019 Gökçebey Chaayuma Zonguldak மற்றும் Zonguldak Caycuma Gökçebey இரயில் லைக் பிராந்திய ரயில்களில் இயங்கின. டி.சி.டி.டி. பிராந்திய இரயில் பாதை, விரிவான கால அட்டவணைகள், முக்கிய மற்றும் இடைநிலை நிலையங்கள் ஆகியவற்றின் அனைத்து விவரங்களையும் ரயில் ஸ்டாப்பில் காணலாம். Gökçebey Caycuma மற்றும் Zonguldak இரயில் இடையேயான தூரம் 62 கிமீ ஆகும். 1 பயணம் from நேரம் Zonguldak Çaycuma gokcebey ரயில் பயண: 30 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. பாதை வரைபடம் மற்றும் நிறுத்தங்களை gokcebey Zonguldak பிராந்திய ரயில் கைக்கடிகாரங்கள் நிலையங்கள் ரயில் நிலையங்கள் 22622 22624 22628 22634 gokcebey 05: 40 06: 35 12: 25 18: 25 இன் 05 gokcebey Üçburg: 44 06: 39 12: 29 18: 29 05: 48 Üçburg Bakacakka 06 இருந்தது: 43 12: 33 UM\nZonguldak-Karabuk வரி மீது டெமோ அமைக்க ரயில் சோதனை பயணம் 11 / 03 / 2016 Zonguldak-Karabuk Line மீது டெமோ அமைக்க ரயில் டெஸ்ட் பயணம்: புதுப்பிக்கப்பட்ட Zonguldak-Karabük வரி பயணிகள் போக்குவரத்து நடத்தி இது டெமோ SET ரயில், அதன் சோதனை இயக்கி தொடங்கியது. இது. டெமோவின் சோதனை நேரங்களில், ஒரு வாரம் நீடிக்கும், Zonguldak மற்றும் Karabük ஆகியவற்றுக்கு இடையே உள்ள சீக்கரங்கள் நிலை கடந்து மற்றும் சமிக்ஞையளிப்பு விளக்குகள் ஒளிரும் என்பதை உறுதி செய்ய சோதிக்கப்படுகின்றன. ரயில்வேயின் அனைத்து குறைபாடுகளும் விரிவாக பரிசீலனை செய்யப்படும் போது, ​​டெஸ்ட் டிரைவின் முடிவுகளின் படி, ரயில் பாதை திறக்கப்படும் அல்லது டெமோ செட் திறக்கப்படாவிட்டால், அதைத் தொடங்கலாமா என்பது முடிவு செய்யப்படும்.\nஅமைச்சர் எகமேன் பாக்ஸ், இர்மாக்-கரபுக்-சோங்குல்டாக் ரயில்வே கோடு மற்றும் கொசேக்கோ-கெபேஸ் ரயில்வே கட்டுமான விழா ஆகியவை இடம்பெற்றன. 28 / 03 / 2012 ஐரோப்பிய ஒன்றியம் அமைச்சர் மற்றும் தலைமை பேச்சாளராக Egemen Bagis, '' துருக்கி, உலக நீதி ஒரு நாட்டின் ரயில் என்ஜினை போன்ற, ஒரு மாஸ்டர் எந்திர ன், நம்பிக்கை எண்ணிக்கை பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் கட்டுப்பாடு வழியில் தொடர்ந்து, '' என்று அவர் கூறினார். நன்கொடை Irmak-Karabük-Zonguldak ரயில்பாதையில் மறுவாழ்வு திட்டம் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா மற்றும் முன்மாதிரி விழாவில் அவரது உரையில் கண்காட்சி மையத்தில்-Gebze ரயில் கட்டமைப்பு, அது இங்கிருந்து, ரயிலின் துருக்கியின் அதிவேக வளர்ச்சி புறப்படும் அதே நேரத்தில் ஒரு சின்னமாகவும் கூறினார். இன்றைய ஐரோப்பிய ஒன்றிய வரலாறு, Bagis நாட்டிற்கு வெளியே ஐரோப்பிய ஒன்றிய நிதி அதிக அளவு கொண்ட ஒரு திட்டம், ஒன்றிற்கான அடிக்கல் நாட்டினார் என்று கூறினார் கூறி சில விமர்சகர்கள் துருக்கியின் ஐரோப்பிய ஒன்றிய செயல்முறை அரசியல் நிலைப்பாட்டை, இங்கே அதேசமயம் ...\nசி.எஃப்.சி.யு இர்மாக் - கராபுக் - சோங்குல்டக் ரயில் பாதை நவீனமயமாக்கல் திட்ட நிதி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது 06 / 04 / 2012 மத்திய ரிசர்வ் மற்றும் கான்ட்ராக்ட்ஸ் யூனிட் (CFCU) மூலம் உணர்ந்து கொள்ளும் வகையில் டி.ஆர்ம்-கராகுக் - ஸாங்குலுடாக் ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தில் புதிய அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; மார்ச் XXX 415 27 கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் மூலம் நவீனமயமாக்கப்படும், ரயில்வே வேகம் அதிகரிக்கும், செலவுகள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கும். Ref: முதலீடுகள் இதழ் டிசம்பர் 29 (ÖA) மூல: www.yatirimlar.com\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஅங்காரா சிங்கன் Polatlı பிராந்திய ரயில்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: Irmak-Zonguldak Line கராக்பூ மற்றும் Zonguldak இடையே நிலை கடந்து மழைநீர் மற்றும் வடிகால் சேனல்கள் கட்டுமான\nZonguldak-Karabuk வரி மீது டெமோ அமைக்க ரயில் சோதனை பயணம்\nஅமைச்சர் எகமேன் பாக்ஸ், இர்மாக்-கரபுக்-சோங்குல்டாக் ரயில்வே கோடு மற்றும் கொசேக்கோ-கெபேஸ் ரயில்வே கட்டுமான விழா ஆகியவை இடம்பெற்றன.\nசி.எஃப்.சி.யு இர்மாக் - கராபுக் - சோங்குல்டக் ரயில் பாதை நவீனமயமாக்கல் திட்ட நிதி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது\nசி.எஃப்.சி.யு இர்மக் - கராபுக் - சோங்குல்டக் ரயில் பாதை நவீனமயமாக்கல் திட்டம் நிதி ஒப்பந்தத்தில் புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டன\nடி.சி.டி.டி இர்மக் - கராபக் - சோங்குல்டக் ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம்\nடி.சி.டி.டி இர்மக் - கராபுக் - சோங்குல்டக் ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம்\nCFCU Irmak - Karabük - Zonguldak ரயில்வே வரி மறுவாழ்வு மற்றும் சிக்னலைசே���ன் திட்டம் மே மாதம் தொடங்குகிறது\nIrmak-Karabük-Zonguldak ரயில்வே திட்டம் நிறுவப்பட்டது\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியக��்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-10-20T20:10:48Z", "digest": "sha1:AK3AMX4RBONDIQCJMOLSLLB6P2OHZANR", "length": 10699, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலீசி ஒத்தெர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலீசி ஒத்தெர்மா (1966 க்கு முன்பு)\nகாண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்\nஇலீசி ஒத்தெர்மா (Liisi Oterma) (6 ஜனவரி 1915 – 4 ஏப்பிரல் 2001) ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார். இவரே பின்லாந்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[2]\nஇவர் பல வால்வெள்ளிகளை இணையாக்க் கண்டுபிடித்தார். இவற்றில் 38P/சுட்டீபநொத்தெர்மா, 39P/ஒத்தெர்மா 139P/வாயிசாலா–ஒத்தெர்மா ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் 1938 முதல் 1953 வரை 54 சிறுகோள்களையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. இவர் அம்மையக் கண்டுபிடிப்புப் பட்டியலில் 153 ஆம் தரவரிசையில் உள்ளார்.[1]\nபின்லாந்து வானியலாளர் யுரியோ வாயிசாலா 1938 இல் கண்டுபிடித்த கில்டியச் சிறுகோளாகிய 1529 ஒத்தெர்மா, இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]\n[[1504 இலாப்பீன்றந்தா மார்ச்சு 23, 1939\n1507 வாசா செப்டம்பர் 12, 1939\n1522 கொக்கோலா நவம்பர் 18, 1938\n1540 கெவோலா நவம்பர் 16, 1938\n1544 விண்டர்கான்சென்சியா அக்தோபர் 15, 1941\n1545 தெர்னோயி அக்தோபர் 15, 1941\n1558 யார்னிபெல்து ஜனவரி 20, 1942\n1559 குசுட்டான்கீமோ ஜனவரி 20, 1942\n1679 நெவெலின்னா மார்ச்சு 18, 1941\n1680 பெர்பிராகி பிப்ரவரி 12, 1942\n1695 வால்பெக் அக்தோபர் 15, 1941\n1705 தாபியோ செப்டம்பர் 26, 1941\n1758 நாந்தாலி]] பிப்ரவரி 18, 1942\n1882 இராவுமா அக்தோபர் 15, 1941\n2064 தாம்சென் செப்டம்பர் 8, 1942\n2107 இல்மாரி நவம்பர் 12, 1941\n2159 குக்கமாக்கி அக்தோபர் 16, 1941\n[[2195 தெங்சுட்ரோம் செப்டம்பர் 27, 1941\n2268 சுழ்மிதோவ்னா நவம்பர் 6, 1942\n2291 கெவோ மார்ச்சு 19, 1941\n2332 கால்ம்]] ஏப்பிரல் 4, 1940\n2501 உலோகியா ஏப்பிரல் 14, 1942\n2640 ஆல்சுட்ரோம் மார்ச்சு 18, 1941\n2717 தெல்லெர்வோ நவம்பர் 29, 1940\n2774 தெனோயோக்கி அக்தோபர் 3, 1942\n2803 விகோ நவம்பர் 29, 1940\n2804 யுர்யோ ஏப்பிரல் 19, 1941\n2805 கால்லே அக்தோபர் 15, 1941\n2827 வெல்லாமோ பிப்ரவரி 11, 1942\n2828 இக்குதுர்சோ பிப்ரவரி 18, 1942\n2840 கால்லவேசி அக்தோபர் 15, 1941\n2841 புயியோ பிப்ரவரி 26, 1943\n[[2846 யில்ப்போ பிப்ரவரி 12, 1942\n2912இலாபல்மா பிப்ரவரி 18, 1942\n2946 முச்சாச்சோசு அக்தோபர் 15, 1941\n2988 கோர்கோனன் மார்ச்சு 1, 1943\n3132 இலாந்துகிராப் நவம்பர் 29, 1940\n3381 மிக்கோலா அக்தோபர் 15, 1941\n3497 இன்னானன் ஏப்பிரல் 19, 1941\n3597 காக்கூரி அக்தோபர் 15, 1941\n3811 கார்மா அக்தோபர் 13, 1953\n3892 தேழ்சோ ஏப்பிரல் 19, 1941\n4133 கியுரேகா பிப்ரவரி 17, 1942\n4163 சாரிமா ஏப்பிரல் 19, 1941\n4227 காலி]] பிப்ரவரி 17, 1942\n6886 குரோத்தே பிப்ரவரி 11, 1942\n7267 விக்தோர்மீன் பிப்ரவரி 23, 1943\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-7-2-to-launch-in-india-soon-and-more-details-023181.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-20T20:05:08Z", "digest": "sha1:H37UGXKDZX2O33OZ2XUULXIFCN5ITEGV", "length": 17065, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் | Nokia 7.2 to launch in India soon and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n6 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n14 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஅன்மையில் நடைபெற்ற கைய2019 நிகழ்வில் எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 சாதனங்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇந்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் இந்தியா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு எச்எம்டி குளோபல் நிறுவனம் ஒரு\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுளள்து இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.\nநோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது.\nகுறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். NkYk; வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஅதன்பின்பு நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.19,700-இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nமலிவு விலையில் நோக்கியா 110(2019) பீச்சர் போன் அறிமுகம்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் அம்சங்கள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nசத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nஅதிரடியான திட்டங்களுடன் ஜியோ பைபர் முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/here-and-there/89-events/746-2017-04-05-06-02-49", "date_download": "2019-10-20T20:20:05Z", "digest": "sha1:DATILRIAKXY6MOHOBWZBTGNNO5SJGQS4", "length": 10665, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இலங்கையில் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு", "raw_content": "\nஇலங்கையில் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு\nஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான K.T.இராஜசிங்கம் மற்றும் நோர்வேயில் வசிக்கும் கமல் ஏற்பாட்டில் வரும் ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nஇதில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவருடன் பாடகர் மனோ, சித்திரா, சாதனாசர்க்கம், காத்திக் மற்றும் ஹரிச்சரன் ஆகியோரும் கலந்தவுள்ளதாக தெரியவருகின்றது.\nஎனினும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து அவரது வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nஅவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் ஸ்ரீலங்கா உலகை எமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இசை நிகழ்வு நடத்துகின்றது.\nஇந்நிகழ்விற்கு நீங்கள் பங்கு பெற கூடாது என்பது உலகதமிழர்களின் வேண்டுகோள்.\nநீங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலாகிறது. எனவே உலகதமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களும், அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களான மேட்டுக்குடியினரும், மகாவம்ச மனோபாவத்திலிருந்து விடுபடும்வரை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. வடகிழக்கு காணிகளை விடுவிக்க கோரி இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் இலங்கை சென்று இசை நிகழ்வு நடத்துவது தமிழர்களின் போராட்டங்களை கொச்சப்படுத்துவதாக அமையும்.\nஎனவே உலகத்தமிழார்களின் உறவுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை இரத்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.“ எனக் குறிப்பி��ப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eevangelize.com/2015/10/", "date_download": "2019-10-20T19:19:00Z", "digest": "sha1:NC77JNURMZWRRY3KWMJZF37YY5WIYE3K", "length": 5404, "nlines": 167, "source_domain": "eevangelize.com", "title": "October, 2015 | eGospel Tracts", "raw_content": "\nஇதயம் பற்றிய செய்தி உங்கனைவருக்கும் தெரியும் இதய நோயானது, முன்பைவிட இப்பொழுது பொதுவான ஓன்றாக ஆகிவிட்டது. நோய்கிருமிகள் தாக்கி ஏதாவது ஒரு உறுப்பு சிதைந்து, இறப்பு வருகிறது.…\nஉண்மையான தெய்வம் வாழ்க்கை எனக்குப் போராட்டமாக இருந்தது. என் மனைவி; மூன்று பிள்ளைகளுடன் என் மூச்சுகுழாயில் கட்டி வளர்வதாகவும், கொஞ்ச காலமே உயிர் வாழ முடியும்…\nமொத்தமான காப்பீடு உடல் நலம் வீடு தீவிபத்து வாழ்க்கை நற்செய்திக்காப்பீடு உடல் நலம்: இன்றைய மருத்துவ செலவுகள் அதிகமாக இருப்பதுபோல்,ஆரோக்கிய காப்பீட்டுத் தொகையும் அதிகமாக உள்ளது. நீங்கள்…\nபரலோக ராஜ்ஜியம் பற்றிய உவமை அன்றியும், பரலோக ராஜ்ஜியம், கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களைச் சேர்த்து, வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து…\n என்று தேர்ந்தெடுங்கள்; எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் எங்கே உங்கள் நித்தியத்தைக் கழிப்பீர்கள் எங்கே உங்கள் நித்தியத்தைக் கழிப்பீர்கள் நீங்கள் முடிவை எடுக்கும் முன்பு இந்த உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். 1.நியமனம் எல்லாருக்கும்…\n கர்த்தர் கண்களில் நீங்கள் ஓரு பாவியென்று எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி (ரோமர் 3:23) நமக்க���ப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2010/06/", "date_download": "2019-10-20T19:16:15Z", "digest": "sha1:QUVSIQCUOJ4IISKMG5CDYEALVBGRDRYO", "length": 59369, "nlines": 780, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: June 2010", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nநீங்க கதை எழுதப் போறெளா..\n(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)\nநாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே சிநேகிதாள், மச்சினன்கள், மருமான்கள், ஒண்ணு விட்ட தம்பிகள் எல்லாரும், ''ஒரு சான்ஸ் கொடுங்கோ கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும் கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும்) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா'' அப்படீன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.\nஎதுக்குச் சொல்ல வந்தேன்னா... எதை எழுதினாலும் ஜனங்க வாசிப்பானு தப்பா நினைக்கிறா. வர கடிதாசுகளிலே கடோசி வரியைத்தான் எங்கப்பா படிப்பார். ஒடனே, ''எங்கிட்டே பணம் இருக்குன்னு தவறா நினைச்சுண்டிருக்கா இவா''ன்னு கீழே போட்டுடுவார். ஆபீஸ் டயத்திலே இருபத்தொண்ணாம் நம்பர் பஸ்ஸிலே கூட ஏறிப்பிடலாம்; அதைவிடக் கஷ்டம் பத்திரிகையிலே எழுத எடம் கிடைக்கிற காரியம்.\nஎழுதற விஷயம் ஜனங்களுக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, ஒதவி ஆசிரியருக்குப் பிடிச்சிருக் கணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதினாக் கூடப் பிரயோசனம் இல்லை. இப்போ நான் நம்ம 'தண்டு' கதையைச் சொன்னால் எல்லாம் புரிஞ்சுடும்.\nஅவருக்குத் தபால்காரா மேலே ரொம்ப எரிச்சல். பின்னே, ஓயாம அவர் கதைகளைத் திருப்பிக் கொண்டு வந்தால் கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, ந���ரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, நேரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா இங்கேயே தற்கொலை பண்ணிக்கட்டுமா'' அப்படின்னார். அந்த ஒதவி ஆசிரியர் புன்னகை செய்து, ''வாசிக்கிறேன். எதற்கும் நீர் போய் நம்ம 'கான்ட்டீன்'லே டிபன் பண்ணிவிட்டு வாரும், பார்க்கலாம்\n'தண்டு' திரும்பி வந்தபோது, ஒதவி ஆசிரியர் உலாத்திண்டிருந்தார். கதையை அவசரமா கூடையிலேருந்து எடுத்து, ''பேஷா இருக்கிறது கதை'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா அது எப்போ பிரசுரமாகும்\n ஜனங்கள் இன்னும் இதைப் படிக்கத் தயாராகல்லை. 20 வருஷம் கழிச்சுப் போட்டால் நன்னாயிருக்கும்''னார் அந்த ஒதவி ஆசிரியர்.\n'தண்டு'வோட மனசு பூஷணிக்காய் மாதிரி உடைஞ்சு போச்சு. அந்த ஏக்கத்தோடேயே திரும்பி வரபோது, மூணாம் நம்பர் பஸ்ஸிலே கதையையும் காணடிச்சுட்டு, எழுதறதையும் நிறுத்தி விட்டார்; கிராமத்திலே போய் பயிர்ச் செலவு பண்ணிண்டிருந்தார்.\nஇருபது வருஷத்துக்கு அப்றம்தான் 'தண்டு' பட்டணத்துக்கு வந்தார். முப்பத்தி மூணாம் நம்பர் பஸ்லே எடமும் கெடைச்சுது. பழைய நினைவெல்லாம், பொங்கல் இனாம் கேழ்க்க வரவங்க மாதிரி 'க்யூ' வரிசைலே கூச்சல் போட்டுது. குனிஞ்சு பார்த்தால், ஸீட் அடியிலே ஒரு காகிதக் கட்டு சிக்கிக் கிடந்தது. எடுத்துப் பிரிச்சுப் படிச்சால், அவர் முன்......னே எழுதின கதை 20 வருஷமா நம்ம சர்க்கார், பஸ்களை அப்படியே நலுங்காமே வச்சிருந்து நம்பரை மட்டும் மாத்தி ஓட்டறா\n'ஆஹா'ன்னார் நம்ம 'தண்டு'. கதையோடே ஓடினார். ஒதவி ஆசிரியர் அதே அறையிலே அதே மாதிரி உலாத்திண்டிருந்தார். முன் போலவே கதையைப் படிச்சுட்டு, ''பேஷாயிருக்கிறது கதை'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா சந்தோஷம்\nஒதவி ஆசிரியர் வழுக்கையைத் தடவிண்டே, ''பிரசுரம் செய்ய றதா இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய் இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய் இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன் இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன்\n'' னு கேட்டார் 'தண்டு' வெடுக்குனு.\n'தண்டு' ஒரு நாற்காலியை அலாக்காய்த் தூக்கி, ''ஏனா அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது''ன்னு சொல்றப்போ, நல்லவேளையா ஆபீஸ் பையன் ஓடி வந்து நாற்காலியைக் காப்பாத்தினான்.\nஎதுக்குச் சொல்ல வந்தேன்னா, எழுத்தாளனைக் கோபமூட்டப் படாது; எக்கச்சக்கமா ஆயிடும் என்னைக் கேட்டா, பசிக்கிறபோது சாப்பிட்டுடணும்; தூக்கம் வர போது தூங்கிடணும்; எழுத வர போது எழுதிடணும். ஒலகம் முன்னேற, அது ஒண்ணுதான் வழி\nதெரியாமலா பெரியவா சொன்னா, வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு; வேலை செய்யாதவனுக்குச் சம்பளத்தைக் கொடு அப்படின்னு\n[நன்றி: ஆனந்த விகடன் ]\nகண்ணன் கட்டுரை - 1\nகண்ணன் கட்டுரை - 2\nகண்ணன் கட்டுரை - 4\nமிஸ்டர் ராஜாமணி : கதைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nவியாழன், 24 ஜூன், 2010\n(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)\n'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..\nஎத்தனையோ பேர் வேலையில்லாத் திண்டாட்டம் போகணும்னு ஒரே வேலையாச் சொல்லிண்டிருக்கா. வேலை கெடைக்கிற முந்தி, எதுவானாலும் போறும்கறா; அது கெடைச்ச பேரோ, அது நன்னா இல்லையேனு மொனகிண்டிருக்கா\nஇப்படித்தான் ஒருத்தன் எதானும் ஒரு வேலை கேட்டுண்டு வந்தானாம். மானேஜர் எரக்கப்பட்டு ஆபீஸ் பையனா வெச்சுண்டாராம். அப்புறம் அவன் ஆபீஸ் ரகஸ்யம் எல்லாம் தெரிஞ்சுண்டு மேலே மேலே வந்து மானேஜர் எடத்தையே புடிச்சுண்டானாம். ''நான் ஒரு முட்டாள்''னு மானேஜர் தலேல அடிச்சுண்டாராம். ஒடனே அவன், ''முட்டாள்களுக்கு இந்த ஆபீஸ்லே எடம் இல்லே''னு விரட்டிட்டானாம்.\nஅப்பாகிட்ட ஒருத்தர் வேலைக்கு, ஒரு பெரிய மனுஷர்கிட்டே சிபார்சுக் கடுதாசி வாங்கிண்டு வந்தார். அப்பாவாலே வேலை பண்ணி வைக்க முடியல்லே. ஆனா, அந்த மனுஷர் கொஞ்ச நாளிலே ரொம்ப சிநேகிதராப் போயிட்டார். ஒரு நாளைக்கு அவர் திடீர்னு வந்து, ''ஒங்களாலே ஒரு ஒபகாரம் ஆகணும்\n''அந்தப் பெரிய மனுஷரே ஒரு ஆபீஸ் தொடங்கியிருக்கார். நிறையப் பேருக்கு அதிலே வேலை கொடுக்கிறார். உங்க கையாலே ஒரு சிபார்சு லெட்டர் கொடுத்தா, எனக்கும் ஒண்ணு கட்டாயம் கொடுத்துடுவார்...''\nஅப்பா பிரமிச்சுப் போயிட்டார். ''நீங்களே எனக்கு அவர்கிட்டத்தானே லெட்டர் வாங்கிண்டு வந்தேள்\n இப்போ அவரை விட நீங்க தெரிஞ்சவரா போயிட்டேளே\nஅப்பாவுக்கு ரெண்டு பயம்; அந்தப் பெரிய மனுஷரை நன்னாத் தெரியாதே என்கிறது ஒண்ணு; தன் லெட்டரை மதிக்கிற அளவு தான் பெரிய மனுஷர் இல்லையே என்கிறது ரெண்டு. நம்ம சிபார்சுக்கு மதிப்பு வரணும்னா எப்படி இருக்கணும்னு ஒரு கதை கூடச் சொன்னார் அப்பா...\nஒரு பெரிய ஆபீஸ்லே ஒரு வேலை காலியாச்சாம். இந்தச் சமாசாரம் செவிடாள் உள்பட எல்லார் காதிலேயும் விழுந்துட்டுதாம். ஒடனே அந்த ஆபீஸை நோக்கி, கிரிக்கெட் மாச்சுக்குப் போறாப்லே பட்டதாரிகள் போனாங்களாம்.\nமானேஜர் வெளிலே வந்து, பழக் கடையிலே ஆரஞ்சுப் பழம் பொறுக்கறாப்லே மூணு பேரை நிறுத்தி வெச்சுண்டு, பாக்கிப் பேரை ''போங்கடா வேலையத்தவங்களா\nஅந்த மூணு பேர்லே முதல் ஆளைப் பார்த்து, ஒரு தியேட்டர் பேரைச் சொல்லி, ''ஓய்.. நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும் நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும் உம்ம சாமர்த்தியத்தைப் பார்க்கிறேன்''னார். அவன் அசந்து போனான். அன்னிக்குதான் அதிலே ஒரு புதுப்படம் ஆரம்பமாம்\nஇரண்டாவது ஆளைப் பார்த்து ''நீர் ட்ராம்லே பாரீஸ் கார்னருக்குப் போய் பஸ்ஸிலே திரும்பி வந்துடணும். பார்க்கலாம்''னார். அவன் தலையைப் புடிச்சுண்டான்; அது அப்படிச் சுத்தித்து.\nமூணாவது ஆள் கையிலே ஒரு மூணு ஸ்தானக் கூட்டல் கணக்கைக் கொடுத்து, ''இதைப் போட்டு வையும், பார்க்கலாம்''னார்.\nசரியா ஆறு மணி அடிச்சது. மானேஜர் கார்யதரிசியைக் கூப்பிட்டு, ''அந்தப் பசங்கள் வந்தாங்களா\n மொதல் பேர்வழி எப்படியோ டிக்கெட் கொண்டு வந்துட்டான்; ரெண்டாவது ஆள் ட்ராம்லே போய் பஸ்ஸிலே வந்துட்டான். ரொம்ப சாமர்த்தியசாலிகள் ஸார், ரெண்டு பேரும்\n''மூணாவது ஆள் கணக்கைப் பத்துத் தரம் போட்டிருக்கான். பத்து விடை வந்தது. அத்தனையும��� தப்பு\n மூணாவது ஆளை வேலைக்கு வெச்சுண்டு, பாக்கி ரெண்டு பேரையும் வெளியிலே வெரட்டு நமக்கு வாண்டாம்\n அந்த ஆள் ரொம்ப மக்காச்சே\n அவன் நம்ம ஊர் கலெக்டர் மருமான் ஆச்சே, அது போறாதா'' அப்டீன்னாரே, பார்க்கலாம் அந்த மானேஜர்\nநீங்க கதை எழுதப் போறெளா..\nகண்ணன் கட்டுரை - 4\nமிஸ்டர் ராஜாமணி : கதைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nதிங்கள், 21 ஜூன், 2010\nஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை 'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில் பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.\n(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)\nஎங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன் செய்யுங்களேண்டா உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது பள்ளிக்கூடத்துப் பசங்களானாலும் சரி, பார்லிமென்ட்லே ஒக்கார்ர மந்திரியானாலும் சரி... பேர் எடுக்கணும்னா பிறத்தியான் கார்யத்தைச் செய்யணும். அப்பத்தான் பத்ரிகேலே அவா பேர் பெரிசா வரும்.\nஇல்லாட்டா, கொல்ருல் வெச்சுண்டு மந்திரிகள் எதுக்காக அஸ்திவாரக் கல் நடறா கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார் பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார் அப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா அப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா பக்கத்துப் பையன்கள்கிட்டே பேசினாலும் வாத்தியார் கவனிச்சு, முதுகிலே ரெண்டு அறையாவது வைப்பார்\nஎதுக்குச் சொல்ல வந்தேன்னா, ஒலகம் அப்படி ஆயிடுத்து. நாய் மனுஷனைக் கடிச்சா, அதைக் கேட்கிறவா இல்லை; மனுஷன் நாயைக் கடிச்சுட்டா, விழுந்து விழுந்து பார்க்கறா. பத்திரிகையிலே எழுதிப்பிடறா. ஆகையினாலே, பட்டணத்திலே அவனவன் வேலையைச் செய்றவனைக் காண்றது, பலசரக்குக் கடையிலே காப்பிக் கொட்டையைக் காண்ற மாதிரி அரிதா ஆயிப் போச்சு\nமுந்தா நாள் தேனாம்பேட்டை யிலே யாரோ ஒருத்தர் வீட்டுக் கொழாயிலே ஜலம் வரதா ஒருத்தன் சொன்னான்னு ஜனங்கள் திரள் திரளா அதை வேடிக்கை பார்க்கப் போனா. 'பொழலேரியிலேயே தண்ணியில்லாத போது, கொழாயிலே வருமா'னு எங்கப்பா மாத்திரம் போகல்லே. நானும் மாமாவும் மாத்திரம் போனோம்.\nஅந்தத் தேனாம்பேட்டை வீட்டுக்காரர் எங்களையெல்லாம் பார்த்து, ''யாரோ வெஷமக்காரன் பொய் வதந்தி கிளப்பியிருக்கான். ஐயோ பாவம் இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே''ன்னு வருத்தப் பட்டு, கண்ணாலே ஜலம் விட்டார். அப்றம் அவரை விசாரிச்சதிலே, அவரோட ஆறு பிள்ளைகளும் பத்திரிகைக்கு எழுதி பிரபலமான பேர்னு பெருமையாச் சொல்லி, அதை விவரமாவும் மாமாவிடம் சொன்னார்.\n''மூத்தவன் இப்போ டெல்லியிலே அரசியல்லே இருக்கான்; ரொம்ப கெட்டிக்காரன். அவன் கையைச் சொடக்கினான்னா மந்திரி சபையே கலைஞ்சுடும்'' னார். ''அடிக்கடி சொடக்கு வாரோ''னு கேட்காம, ''எழுத்தாளர்னேளே\n அவன் அரசியல் கட்டுரைகள் அடிக்கடி பத்திரிகையிலே பிரபலமா வருதே இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான் இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான் அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே\n''மூன்றாவது பெண்; புக்காத்திலே இருக்காள். வாரப் பத்திரிகையிலே 'சித்தியின் சிங்காரம்'னு ஸ்திரீகள் பகுதி, அவள் பேரிலே தவறாமே வரது...''\n''நாலாவது பயல் கார்ப்பரேஷன் ஜனன - மரண ஆபீஸ்லே குமாஸ்தா. சக்கைப் போடு போட றான். ஒன்பது பத்திரிகைகளுக்கு அவன் வார பலன் பகுதி எழுதறான். நல்ல கற்பனை போங்கோ ஒரு பத்திரிகையிலே வராப்லே இன்னொண்ணுக்குக் கொடுக்க மாட்டான். புதுசு புதுசா இருக்கும்.''\n''அஞ்சாவது பையன் நட��கனா இருக்கான். போன வாரம் கூட அவன் கட்டுரை 'சோக நடிப்பைச் சிரிக்காமல் செய்ய வேண்டுமா'ன்னு பார்த்திருக்கலாமே\n''இல்லை; பெண் அவள். அவளுக்கு ஏழு குழந்தைகள். இதோடே அவள் 'சுக வாழ்வு'ன்னு வைத்தியப் பகுதி ஒண்ணு விடாமே...''\nமாமா ரொம்பச் சந்தோஷப்பட்டுண்டு, ''போறது உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா\nஅவர், ''இன்னொரு பய இருக்கான். அவன்தான் பிரயோசனமில்லே''னு சொன்னார். அப்போ அவர் மொகம் அப்பா 'மார்க்கெட்' லேருந்து வாங்கிண்டு வர கறிகாய்கள் மாதிரி ஒரேமிக்க வாடி வதங்கிப் போயிருந்தது.\n''அவனைக் கவனிக்கற பேர் இல்லை ஸார் ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார் ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார்\nஆகையாலே, இந்தக் காலத்திலே அவன் அவன் தொழிலைச் செஞ்சு பிரபலமாகி விடறது என்கிறது மட்டும் கிடையாது\n[நன்றி: ஆனந்த விகடன்; ஓவியம் :கோபுலு ]\nதொடர்புள்ள சில பதிவுகள் :\nமிஸ்டர் ராஜாமணி : கதைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2019-10-20T19:27:43Z", "digest": "sha1:MT7AUODURCXWFVOKTW7JLVARHUCJSYNV", "length": 63900, "nlines": 768, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ‘தேவன்’ : மாலதி - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 7 ஜூன், 2012\n‘தேவன்’ : மாலதி - 1\n1942-ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் காரணத்தால், சென்னையில் காகிதப் பஞ்சம் இருந்தது. அப்போது, தேவன் ஒவ்வொரு வாரமும் விகடனில் ஒரே ஒரு பக்கம் வெளியாகும் ‘நாவல்’ ஒன்றை எழுதினார். \" அந்த நாவலின் ஒரு பக்க அத்தியாயம் ஒவ்வொன்றிலும் நகைச்சுவை, பரபரப்பூட்டும் சம்பவம் எல்லாம் நிறைந்திருந்தன \" என்கிறார் தம்பி ஸ்ரீநிவாசன்.\n��தினான்கு வாரங்கள் வந்த அந்த ’நாவ’லின் முதல் ஏழு அத்தியாயங்கள் இதோ.\n[ நன்றி: விகடன், சித்திரம் : ரவி ]\nஸென்ட்ரல் ஸ்டேஷன். சரியாக ஒன்பது மணி. பங்களூர் மெயிலைப் பிடித்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்ற மகாஜனங்கள் தங்கள் கைகளை எடுத்தார்கள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல், அந்த வண்டித் தொடர் நகர்ந்தது. இதுவரை பிளாட்பாரத்தையே பார்த் துக்கொண்டிருந்த சந்துரு, ஒரு பெருமூச்சுடன் திரும்பி உட்கார்ந்துகொண்டான். அவன் பிறந்து 23 வருஷத்தில் - ஏழு வருஷம் பத்திரிகாலயம் ஒன்றில் உத்தியோகம் செய்த பிறகு - இப்போது தான் விச்ராந்தியாயிருக்க அவனுக்கு ஒரு வார அவகாசம் கிடைத்தது.\nஅவன் கண்கள் எதிரிலிருந்த ஒரு நாரீமணியின் மீது சற்றுத் தயங்கி நின்றன. பூர்ண சந்திரனுக்கு ஒப்பான அந்த வதனம் அவனை அந்த க்ஷணமே கொள்ளை கொண்டுவிட்டது\nஅம்மெல்லியலாள் தன் விசாலமான நயனங்களை அவன் மீது வீசினாள். சந்துரு தலையைக் குனிந்துகொண்டான். ஆனாலும் அவனையும் மீறிப் பலமுறை அவன் திருஷ்டி அவளை நோக்கியே திரும்பிற்று. அவளுடைய வசீகரமான தேகக் கட்டு அவனை ஆகர்ஷித்தது. அவள் காலடியில் 'மாலதி, பி.ஏ.' என்ற பெயருடன் கிடந்த ஸுட்கேஸையும் நோக்கினான்.\n' என்று எண்ணினான். அவன் எத்தனையோ கதைகளில் வர்ணித்திருக்கும் கதாநாயகிகள் இந்தச் சௌந்தர்யத்தை எட்டிப் பிடித்திருப்பார்களா என்று அவன் சிந்தனை ஓடியது.\nமின்னல் கொடி போல் தோன்றி மறையப் போகிறாள் இந்த வனிதை. பின்பு அவளை ஆயுளில் சந்திப்பானோ அவன் மனதில் ஒரு வேதனை புகுந்துகொண்டது. சந்துருவின் கனவையும் அவளே கைப்பற்றிக்கொண்டாள்\nவிடியற்காலை ஐந்தரை மணி. பங்களூர் ஸ்டேஷன் வந்துவிட்டது. திடுக்கிட்டு விழித்தான் சந்துரு. வண்டியிலிருந்து எல்லாரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ரூபவதி இருந்த இடத்தை அவசரமாகப் பார்த்தான். அது காலியாக இருந்தது. இருதயத்தில் ஏக்கத்துடன் இறங்கினான். ஆனால், வெகு விரைவில் அவளை அவன் சற்றும் எதிர்பாராத இடத்தில் சந்திக்க நேரும் என்பதை அவன் அப்போது எப்படி அறிவான்\nபங்களூரில் தமது பங்களாவின் முன் ஹாலில் காமேசுவர அய்யர் ஒரு ஈஸி சேரில் சாய்ந்து, எதிரில் நாற்காலியில் இருந்த மிஸ்டர் சேகரனுடன் பேசிக்கொண்டிருந்தார்.\n உங்களை நான் தந்தியடித்துத் தருவித்ததற்குக் காரணம் சொல்லி விடுகிறேன். நம் வீட்டில் இரண்டு நாளாக யாரோ எதையோ கவர்ந்து செல்ல முயற்சிக்கிறான் என்று எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. இதுவரை ஒன்றும் காணாமல் போகவில்லை. போலீஸில் இருக்கும் நம் சேகரன் இந்தச் சமயம் கூட இருந்தால் உதவியாக இருக்குமே என்று நினைத்தேன். உடனே...\"\nஇப்படிச் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் சந்துரு வந்து தனது 'விஸிட்டிங் கார்டை' அவரிடம் நீட்டினான்.\nகாமேசுவரய்யர் அதைப் பார்த்ததுமே, \"வாருங்கள், மிஸ்டர் சந்திரன் ரொம்ப சந்தோஷம் உங்களை நேரில் பார்த்ததில்லை. ஆனால், உங்கள் கதைகளை என் தமையனார் பெண் முன்பெல்லாம் அடிக்கடி படித்துச் சொல்லுவாள். அவள்கூட இன்று இங்கே வந்திருக்கிறாள்\" என்றார்.\n\"கொஞ்ச நாள் இந்த ஊரில் தங்கிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். எங்கள் முதலாளி தங்களையும் பார்த்துவிட்டு வரச் சொன்னார். நான் 'ஹோட்டல் டைஜெஷ'னில் தங்கியிருக்கிறேன்...\"\n நம் பங்களாவில் தங்குங்கள். ஒரு அசௌகரியமும் இராது. மிஸ்டர் சேகரன் கூட இருக்கிறார். உங்களுக்கு இவரைச் சென்னைப் பட்டணத்தில் தெரிந்திருக்கலாமே உடனே போய்ப் பெட்டி படுக்கை களை எடுத்து வாருங்கள் உடனே போய்ப் பெட்டி படுக்கை களை எடுத்து வாருங்கள்\nகாமேசுவரய்யருடைய அழைப்பை அவன் மறுக்கவில்லை; எனினும், அவ்வளவாக அப்போது அதைப் பொருட்படுத்தவில்லை. சற்று நேரம் பேசிக்கொண்டுஇருந்துவிட்டுத் திரும்பி னான்.\nவெளியே வரும்போது பங்களாவின் கேட்டுக்குச் சற்று தூரத்தில் ஓர் இளைஞன் சைக்கிளில் பாய்ந்து வேகமாய்ச் சென்றதை அவன் கவனித்தான். அந்த இடத்தை அடைந்தபோது ஒரு பெண்மணி மறைந்துகொள்ள முயன்றதைக் கண்டான். அந்தப் பெண் மாலதிதான் என்று கண்டு திடுக்கிட்டான்.\n அவள் எதற்கு இங்கே வந்தாள் அந்த இளைஞன் யார்' என்றெல்லாம் அவன் மனம் குழம்பிற்று. அன்றே தன் பெட்டி படுக்கைகளுடன் பங்களாவுக்கு வந்துவிடுவதென்று முடிவு செய்தான்.\nசுமார் ஐம்பது வயதான காமேசுவரய்யர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்திருந்தார். தோட்டக்காரன் கண்ணுசாமியும், சமையற்காரன் நாராயணனுமே பங்களாவில் இருந்தார்கள். சென்னைப் பட்டணத்தில், அவருடைய காலஞ்சென்ற தமையனாரின் புதல்வன் கிருஷ்ணனையும் புதல்வி மாலதியையும் தம்முடன் வந்திருக்கும்படி அவர் அழைப்பதுண்டு. மாலதி ஓரொரு சமயங்களில் தன் சித்தப்பா வீட்டிற்���ு வருகிறதும் வழக்கம்தான். எனினும், அவள் சகோதரன் கிருஷ்ணன் வந்து செல்வது அபூர்வமாகவே இருக்கும். அதற்குக் காரணம், காமேசுவரய்யருடைய சம்பாத்திய முறைகள் அவனுடைய பரந்த நோக்கத்துக்கு ஏற்றதாக இல்லாததுதான். தோட்டக்காரக் கண்ணுசாமிதான் சந்துருவுக்கு இத்தனை விவரங்களையும் சொன்னவன். மாலதி மணமாகாதவள் என்ற செய்தி சந்துருவின் உள்ளத்திலி ருந்து ஒரு பெரிய பாரத்தை நீக்கியது.\nஅன்று இரவு படுக்கப்போகும் போது மிஸ்டர் சேகரன் பொதுவாக, \"ஊரில் திருட்டு அதிகமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ராத்திரி வேளையில் வாசல் கதவைத் திறக்கவேண்டியிருந்தால், வேறு யாருக்காவது தெரிவித்து விட்டுப் போகவேண்டும்\" என்றார். அப்போது சந்துருவின் கண்கள் அவனையும் அறியாமல் மாலதியை நோக்கின. ஒருவிநாடிப் பொழுது அவள் கண்களில் சஞ்சலத்தின் சாயை தோன்றி மறைந்தது, அவன் திருஷ்டிக்குத் தப்பவில்லை.\nஎங்கேயோ கடியாரத்தில் ஒரு மணி அடித்தது. சந்துரு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கவ னித்தான். மெதுவாக வாசற் கதவு திறக்கப்படுவது போன்ற சப்தம் கேட்டது. ஜன்னலைத் திறந்து வெளியே நோக்கினான். மங்கிய நிலவொளியில் மாலதி இறங்கி, நடையில் மெள்ளப் போவது தெரிந்தது. சந்துருவும் அரை நிமிஷத்தில் பங்களாவுக்கு வெளியே வந்துவிட்டான். ஆனால், அவன் பத்தடி செல்வதற்குள் எதிரில் மாலதி திரும்பி வந்தாள்.\nசந்துருவுக்கு அந்தக் கணமே மறைந்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் இந்த மர்மங்கள் ஒன்றும் விளங்காதவனாகத் தன் மறைவிடத்திலிருந்து அவன் கிளம்பி வந்து பார்த்தபோது, வாசற் கதவு தாழ் போடப்பட்டிருந்தது\nபங்களாவைச் சுற்றிலும் இருந்த சிறு நந்தவனமும் வெண்மையான காம்பவுண்டுச் சுவரும் நிலவொளியில் பிரகாசமாகத் தோன்றின. உள்ளே நுழைய வாசற் கதவு இடம் கொடுக்கவில்லை என்று கண்ட சந்துரு, வராந்தாவிலிருந்து மெள்ள இறங்கிச் சுவரோரமாகவே தன் அறைக்கு நேரே வந்தான். வராந்தாவில் படுத்திருந்த தோட்டக்காரக் கண்ணுசாமியின் குறட்டையைத் தவிர எங்கும் நிசப்தமாகவே இருந்தது. சந்துரு தன் அறை ஜன்னலின் பக்கம் வந்ததும், வீட்டிற்குள் தடதடவென்று நடமாடுவது போன்ற அரவம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றான். திடீரென்று காமேசுவரய்யரின் குரல், \"திருடன் திருடன்\" என்று எழுந்தது. அதே கணம் வாசற் கதவு வேகமாகத் ��ிறந்த சப்தமும் கேட்டது.\nவீட்டின் பக்கவாட்டில் சந்துரு இருந்ததால், வாசலில் நடப்பதுஎன்னவென்று அறிய முடியாமல் திகைத்தான். இந்தச் சமயத்தில் தன்னைத் தாண்டிக்கொண்டு யாரோ ஒருவன் புழக்கடைப் பக்கம் ஓடுவதைச் சந்துரு உணர்ந்தான். மறுகணம் சந்துரு அவனைத் துரத்திக் கொண்டிருந்தான்\nபங்களாவின் பின்புறத்தை அடைந்ததும் அந்த மனிதன் காம்பவுண்டுச் சுவரேறிக் குதிக்கும் தறுவாயில், சந்துரு அவனைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டான். மேகங்களிலிருந்து விடுபட்ட சந்திரனுடைய ஒளியில், தான் பிடித்த மனிதன், அன்று காலை மாலதியுடன் பேசிவிட்டு ஸைகிளில் சென்ற இளைஞன்தான் என்பது சந்துருவுக்கு உடனே விளங்கிற்று. அவன் ஒரு குரல் கொடுத்து வீட்டிலுள்ளவர்களை அழைக்கச் சித்தமாகும்போதே, புழக்கடைக் கதவு எதிர்பாராத விதமாகத் திறந்து கொண்டது. அளவற்ற ஆச்சரியம் அழகிய வதனத்தில் தோன்ற, மாலதி அங்கே நின்றாள்\n அவனை விடுங்கள். அவன் நிரபராதி\" என்றாள் மாலதி.\nசந்துரு சற்றுத் தயங்கினான். அவள் மீண்டும், \"அவன் என் சகோதரன்\" என்றாள். சந்துருவுக்கு மனதிலிருந்து ஒரு பெரும் பாரம் நீங்கியது போல் பிரமை உண்டாகியது. பிடியைத் தளர்த்தினன். அடுத்த கணம் அந்த இளைஞன் தப்பித்துக்கொண்டான்\" என்றாள். சந்துருவுக்கு மனதிலிருந்து ஒரு பெரும் பாரம் நீங்கியது போல் பிரமை உண்டாகியது. பிடியைத் தளர்த்தினன். அடுத்த கணம் அந்த இளைஞன் தப்பித்துக்கொண்டான் மாலதியின் கண்களில் நன்றி சுரந்தது.\nசந்துரு திரும்பி வந்தபோது காமேசுவர அய்யர், \"ஐயோ வைரக் கம்மல்கள் போய் விட்டனவே வைரக் கம்மல்கள் போய் விட்டனவே\" என்று அலறிக் கொண்டிருந்தார்.\nபங்களாவின் உள் ஹாலில் எல்லாரும் கூடியிருந்தார்கள். முகத்தில் ஏக்கம் தோன்றக் காமே சுவரய்யர் நாற்காலியில் சாய்ந்திருந்தார். தாம் போலீஸ் உத்தியோகஸ்தர் என்ற முறையில், சேகரன் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.\nமுதலில் சமையற்காரன், ''எனக்கு இருந்த அலுப்பிலே, திருடன் என் மேலே ஏறித் துவைத்திருந்தால் கூடத் தெரிந்திராது'' என்று கூறிவிட்டான்.\nஅடுத்தாற்போல் கண்ணுசாமி, ''நான் படுத்தேனுங்களா... உடனே என்னைத் துரத்து துரத்துனு துரத்திக்கிட்டே போயி...'' என்று ஆரம்பித்தான்.\n''யார் அது அப்படித் துரத்தியது\n''அதுதான் தெரியலீங்க. நான் கூரை மேலெல்லாம் ஓடி, பலமெல்லாம் போயி, களைத்துச் சாய்ஞ்சேனா...''\n நிசமா நடந்திருந்தா, நான் இத்தினி நாளி உசிரோட இருந்திருப்பேனுங்களா\nமாலதி சிரித்து, ''சொப்பனம் எல்லாம் போய் ஐயா கிட்டச் சொல்லலாமாடா\nசேகரன் இடைமறித்து, ''சொன்னவரைக்கும் சரிதான் வேடிக்கையாக இருக்கிறது இவன் சொப்பனம்'' என்றார்.\nமாலதி உடனே தானாகவே, ''நேற்று நான் ரயிலில் கண் விழித் துக்கொண்டு வந்த அசதியில் எனக்கு நல்ல தூக்கம். எல்லாரும் எழுந்த பிறகுதான் நான் கண் விழித்தேன்'' என்றாள். அடுத்தபடியாகச் சேகரன் தன்னை ஏதாவது கேட்பார் என்று சந்துரு ஆவலுடன் எதிர்பார்த்தான். ஆனால் அவர் ஒரு கேள்வியும் கேட்கவில்லை; அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை.\nகாமேசுவரய்யரைப் பார்த்து, ''சரி, இருக்கட்டும்... இதை நான் கவனிக்கிறேன். உங்கள் கம்மல்களை வரவழைப்பது இனி என் பொறுப்பு. இப்போது எல்லாரும் படுக்கப் போங்கள். மணி இரண்டு ஆகிறது'' என்றார். கண்களில் நன்றி ததும்பச் சந்துருவைப் பார்த்துவிட்டு மாலதி சென் றாள்.\nசந்துரு தன் அறைக்குப் போய் ஒரு நிமிஷம்தான் ஆகியிருக்கும்... மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு சேகரன் வந்தார். ''மிஸ்டர் சந்துரு என்னிடம் இப்போது மறைக்காமல் சொல்லுங்கள். திருட்டு நடந்தபோது நீங்கள் ஏன் பங்களாவுக்கு வெளியில் இருந்தீர்கள் என்னிடம் இப்போது மறைக்காமல் சொல்லுங்கள். திருட்டு நடந்தபோது நீங்கள் ஏன் பங்களாவுக்கு வெளியில் இருந்தீர்கள்\nசேகரனைப் பார்த்து முதலில் திடுக்கிட்டான் சந்துரு. பிறகு நிதானித்து, அவருக்குத் தன்னைப் பற்றி எவ்வளவு தூரம் தெரியும் என்பதை அறிய எண்ணி, வெகு ஜாக்கிரதையாகவே பதில் சொன்னான்... ''மிஸ்டர் சேகரன் நான் திருட்டில் சம்பந்தப்பட்டவன் என்று நினைத்தால், அதை அப்போதே சொல்லியிருக்க லாமே நான் திருட்டில் சம்பந்தப்பட்டவன் என்று நினைத்தால், அதை அப்போதே சொல்லியிருக்க லாமே\nசேகரன் இந்தப் பதிலை எதிர் பாக்கவில்லை. ஆகவே, சிறிது தணிவான குரலில், ''மிஸ்டர் சந்துரு அப்படி நான் சந்தேகித்திருந்தால் உடனே வெளிப்படுத்தி யிருப்பேன். 'திருடன்' என்ற குரல் கேட்டதும், நான்தான் முதலில் விழித்துக்கொண்டவன். உமது அறையைத் தாண்டி வந்தபோது, நீர் உள்ளே இல்லை அப்படி நான் சந்தேகித்திருந்தால் உடனே வெளிப்படுத்தி யிருப்பேன். 'திருடன்' என்ற குரல் கேட்டதும், நான்தான் முதலில் விழித���துக்கொண்டவன். உமது அறையைத் தாண்டி வந்தபோது, நீர் உள்ளே இல்லை\nசந்துருவுக்கு ஒரு விஷயம் நிச்சயமாயிற்று. சேகரன், மாலதியைப் பற்றிய விஷயங்களைக் கவனித்திருக்க முடியாது என்பதே அது. அந்தத் தைரியத்துடன், ''மிஸ்டர் சேகரன் நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கைக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏதோ சப்தம் கேட்டது போல் இருந்தது; கதவும் திறந்திருக்கவே, நான் வெளியே போனேன். திரும்புவதற்குள் வீட்டிற்குள் கூக்குரல் எழும்பிவிட்டது. இதில் என்னாலான எந்த உதவியும் செய்யச் சித்தமாக இருக்கிறேன்'' என்றான்.\n சரி, மாலதியைப் பற்றி உமக்கு என்ன தெரியும்\n''மாலதியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவளுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாக யாராவது நினைத்தால், அது சுத்த...'' என்று ஆரம்பித்தான்.\n''அவசரப்பட வேண்டாம், சந்துரு ஸார் ஒருவர் அழகாக இருந்துவிட்டால் மட்டும் எதையும் நம்புவதற்கில்லை. நீர் இனி என்னிடம் அவ்வப்போது உண்மையை மட்டும் சொல்லி வந்தால், என் வேலை லகுவாகும்'' என்று கூறிவிட்டுச் சென்றார் சேகரன்.\nஅவரது பேச்சு சிநேக பாவத்தில் இருந்ததெனினும், அவர் எதையோ மறைத்துப் பேசுகிறார் என்றும், எச்சரிக்கை செய்கிறார் என்றும் சந்துரு உணர்ந்தான். அதைப் பற்றி அவன் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, மறுபடி அறைக் கதவு இரண்டாம் முறையாகத் திறந்துகொள்ள, மாலதி பிரவேசித்தாள்.\nமெல்லிய குரலில், ''எனக்கும் உங்களால் ஒரு காரியம் ஆக வேண்டும்\nமாலதி சந்துருவிடம் அன்று என்னென்ன பேசினாள் என்று இப்போது கேட்டால் அவனுக்குச் சொல்லத் தெரியாது. அவன் முன் மகா ரூபவதியான ஒரு நாரீமணி நிற்பதாக உணர்ந்தான். அவளுடைய காதுகளிலிருந்த வைரங்கள் ஜாஜ்வல்யமான வர்ண விசித்திரங்களை வாரிச் சொரிந்தன. ஆனால், அவைகூட அவளுடைய கண்களின் ஒளியில் மங்கி வெட்கித்தான் போயின. 'இந்த அழகுத் தெய்வம் ஒரு தகாத காரியத்தைச் செய்யச் சொன்னாலும் நாம் ஏன் செய்யக்கூடாது' என்று நினைத்தான்.\n உங்களிடம் சொல்லலாமென்று என்னவோ தோன்றுகிறது. நீங்கள் எனக்கு இந்த உதவி செய்வீர்களென்று என் உள்ளத்துக்குள் ஏதோ சொல்கிறது. நான் உங்களுக்கு எவ்வளவோ விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்தும், இப்போது அவைகளை விவரிக்கச் சந்தர்ப்பம் இல்லை. சில மணி நேரங்களுக்கு முன் திருட்டுப்போன வைரக் கம்மல்கள், இப்போது ராவ்சாகிப் கோபாலசாமி சர்மாவின் புத்திரர் ஸ்ரீமான் கோவிந்தனின் கோட்டுப் பையில் இருக்கின்றன. அவர் வீட்டை 'எக்ஸ்டென்ஷ'னில் லகுவாய்ப் பார்த்துக்கொள்ளலாம். அதைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா\n அட, என்னுடன் படித்தவனாயிற்றே அவன்\n ஆனால் கம்மல் எப்படி அவனிடம் வந்ததென்றும், எனக்கு எப்படித் தெரியுமென்றும் இப்போது கேட்காதீர்கள் - தயவுசெய்து எவ்வளவு நாசுக்காக அவைகளைக் கொண்டு வருகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. உங்களை நம்பலாமா எவ்வளவு நாசுக்காக அவைகளைக் கொண்டு வருகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. உங்களை நம்பலாமா'' என்று கேட்டாள் மாலதி.\nமாலதி விடைபெற்றுப் போன போது, சந்துருவின் சம்மதத்துடனே சென்றாள். அவள் போன பிறகுதான், ''ஏது இந்தப் பெண்ணின் கட்டளை ரொம்பக் கடுமையாக இருக்கும் போலிருக்கிறதே இந்தப் பெண்ணின் கட்டளை ரொம்பக் கடுமையாக இருக்கும் போலிருக்கிறதே'' என்று அவனுக்குக் கவலை பிடித்துக்கொண்டது. ஆனால் சரியாக ஏழாவது மணி, சந்துரு மேற்படி கோவிந்தனை அவன் வீட்டிலி ருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை பின்தொடர்ந்து கொண்டிருந்தான். எப்படிக் காரியத்தைச் சாதித்துக்கொள்வது என்று அறியாமல் ஸ்டேஷனில் அவன் கலங்கி நின்றபோது, எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.\nLabels: தேவன், தொடர்கதை, ரவி\nமிகவும் சிறப்பான பக்கம்.இன்று தான் அறிந்தேன் ,மகிழ்ச்சி.\n26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:32\nநன்றி, நண்பரே. மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டுகிறேன்.\n26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:03\n7 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 1:05\nஅடுத்த ஏழு பக்கங்களும் எப்போ வரும்\n6 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதை இயற்றிக் கலக்கு -7\n’தேவன்’ - 3 : நாகப்பன்\nசாவி - 1: பங்களூர் மெயிலில்\nமரபோவிய உலகின் மாபெரும் ஐவர்\n’சசி’ - 1 : பெயர் மாற்றம்\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n’தேவன்’ - 2 : ஐயோ\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 2\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1\n'தேவன்’ - 1: ஸரஸ்வதி காலெண்டர்\n‘தேவன்’ : மாலதி - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnsocialwelfare.org/workshops", "date_download": "2019-10-20T19:33:07Z", "digest": "sha1:IOLW7GJRHI7LQGOMM2VKRC5Q6FT5C76A", "length": 7819, "nlines": 144, "source_domain": "tnsocialwelfare.org", "title": "SOCIAL WELFARE DEPT | Workshops", "raw_content": "\nமாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா\nஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை பின்பற்றும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நாள் சர்வதேச முதியோர் தின விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. முதியோர்களின் சேவைகளை அங்கீகரிக்கவும், அவர்களது அனுபவம் , அறிவு ஆகியவற்றை வெளிக்கொணர்தல் , சமுதாயத்தில் முதியோர்கள் என்பவர்களே \"\"\"\"மூத்த குடிமக்கள்\"\" என்பதை உணர்தல். முதியோர்களின் நலன் பேணுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது. 2016ஆம் ஆண்டிற்கான கருத்தானது செயல்திறனுடன் முதுமை அடைதல் என்பதாகும்.\nசர்வ தேச மகளிர் தின விழா\nசமூக நலம் மற்றம் சத்துணவுத் திட்டத்துறை ஏற்பாடு செய்த மாநில அளவிலான மகளிர் தினவிழா 08.03.2017 அன்று சர் பிட்டி தியாகராய அரங்கம், சென்னையில் நடைபெற்றது.\nஉலக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் (15/06/2019)\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக உலக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமான இன்று (15/06/2019) முதியோர்களை கெளரவிக்கும் விழா மற்றும் உறுதி ஏற்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/page/4/", "date_download": "2019-10-20T19:53:05Z", "digest": "sha1:HBGHFYEYFYZKFV6NKHDXSA6ZICYGTCHY", "length": 8633, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் விதார்த்", "raw_content": "\nகதையைகூட கேட்காமல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்..\nகிருஷ்ணா – விதார்த் – வெங்கட் பிரபு என மூன்று...\n‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் டீஸர்\nவிதார்த்-சாந்தினி நடிக்கும் புதிய படம் ‘வண்டி’..\nரூபி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர்...\nபாரதிராஜா அப்பாவாக நடிக்கும் ‘குரங்கு பொம்மை’\nஸ்ரேயா ஸ்ரீமூவிஸ் LLP தயாரிப்பில் ‘நாளைய இயக்குநர்’...\nகுற்றமே தண்டனை – சினிமா விமர்சனம்\n‘காக்கா முட்டை’ என்னும் அற்புதமான படத்தினை தந்த...\n‘குற்றமே தண்டனை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குற்றமே தண்டனை’ படத்தின் டிரெயிலர்\n‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்திற்கெதிராக எந்த மனுவும் இல்லையாம்..\n“விலங்கு ஆர்வலர்களுக்கும், எங்களுக்கும் எந்த...\nவிதார்த் நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’\nஉலக அளவில் பிரமாண்டமான, அதே நேரம் தரமான படங்களை...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/ajith-name-in-nerkonda-paarvai-movie/", "date_download": "2019-10-20T20:53:50Z", "digest": "sha1:3563UUFTAMYFMXGSLNMIX272SOAS76RO", "length": 3659, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு தமிழ் பெயரா.. தெறிக்கவிடும் ரசிகர்கள்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர...\n‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி...\nநேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய...\nநேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச...\nமீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர...\nநேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜி...\n10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் ̵...\nநேர்கொண்ட பார்வை படத்தின் மிரளவைக்கும் புதிய போஸ்ட...\nஅஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nசூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா\nஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் இசையமைப்பார் யார் – செல்வராகவன் ஓபன் டாக்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06001255/The-great-devarvani-devotees-accumulate-tomorrow-in.vpf", "date_download": "2019-10-20T19:58:34Z", "digest": "sha1:WXRTTJQRTDHGA4WXON7OZXOC4C2NGSJG", "length": 13014, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The great devarvani devotees accumulate tomorrow in Velankanni || வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி பக்தர்கள் குவிகிறார்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி பக்தர்கள் குவிகிறார்கள் + \"||\" + The great devarvani devotees accumulate tomorrow in Velankanni\nவேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி பக்தர்கள் குவிகிறார்கள்\nவேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கி��து. இதனையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 04:30 AM\nநாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது. கீழை நாடுகளில் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அன்னை மரியாவின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது.\nவேளாங்கண்ணி பேராலயத்தில், மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.\nதொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று வேளாங்கண்ணியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் குடைபிடித்தபடி பக்தர்கள் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இந்த தேர் பவனியை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா செரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங் கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nநாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப் படுகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=410", "date_download": "2019-10-20T19:30:06Z", "digest": "sha1:JRRNZB5JLFIQFJFFUDES6DFJLGAYDPDH", "length": 11368, "nlines": 124, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\nசூழ்நிலை மண்டலமானது நீரை முதன்மையான வாழ்விடமாகக் கொண்டிருப்பின் அதை நீர்ச்சூழ்நிலை மண்டலம் எனலாம்.\nநீர்ச்சூழ்நிலை மண்டலமானது நீரில் காணப்படும் உப்பின் அளவைப்பொருத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\nஇச்சூழ்நிலை மண்டலத்தில் உப்பின் அளவு மிகமிக குறைவு உப்பின் அளவு எப்பொழுதும் 5 pm.\nஎ.கா: ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீரோடைகள், ஆறுகள்\nகடல் நீருக்கு இணையான உப்பின் அளவைப் பெற்றுள்ளவை இவ்வகையைச் சாரும்.\nஎ.கா: கடல், ஆழமற்ற கடல்பகுதி\nஆறும் கடல்நீரும் சந்திக்கின்ற இடத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த பகுதி உருவாகின்றது. அது பொதுவாக உப்புநீர்ப்பகுதி அல்லது கழிமகப்பகுதி என்றழைகக்ப்படுகிறது.\nஎ.கா: கழிமுகம், சதுப்புநிலம், மாங்குரோவ் காடுகள்\nநீர்வாழ் உயிரிகளின்(தாவரங்கள் மற்றும் விலங்குகள்) நீர்ச்சூழ் நிலை மண்டலத்தில் அவைகளின் வாழிடத்தைப் பொருத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇவை நீர் மிதவை உயிரிகள்.\nநீருக்கடியில் இருந்து உணவைப்பெற்று நீருக்கு மேற்புறத்தில் வாழ்பவை.\nஎ.கா: ஆல்காக்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய விலங்குகள்\n3)நீரின் மேற்பரப்பில் மிதந்து வரும் பூச்சிகள்\nஆல்காக்களின் இளம் உயிரி மற்றும் புரோட்டோசோவாக்களின் இளம் உயிரிகள்\nநீரில் நீந்தி வாழும் விலங்குகள்\nநீர்வாழ் உயிரிகள் வாழத் தகுந்த காரணிகள்\nசூரிய ஒளி நீரில் மேற்பரப்பில் படுவதுபோல் அடிப்பாகம் வரை ஊடுருவிச் செல்லமுடிவதில்லை. ஆகையால் மிகக்குறைவான அளவே ஊடுருவிச் செல்கிறது.\nஆழமற்ற நீர்நிலைகளில் சூரிய ஒளி நன்றாகவும், வேகமாகவும் ஊடுருவும் தன்மையைப் பெற்றுள்ளது. எனவே இங்கு அதிக அளவு தாவரங்கள் வளர ஏதுவாக அமைகிறது.\nதூய்மையான நீரில் 0.0010% (10 ppm) அளவே கரைந்துள்ளது. இது சாதாரணமாக காற்றிலுள்ள ஆக்சிஜனைவிட 150 மடங்கு குறைவு.\nநீரில் ஆக்சிஜன் கரையும் தன்மை வெப்பநிலையைப் பொறுத்தது வெப்பமான நீரில் குறைவான ஆக்சிஜன் இருக்கும்.\n“யூட்ரிபியா (Eutrophia)” என்ற கிரேக்க வார்த்தைக்கு அளவுக்கு அதிகமான சத்து அல்லது மித மிஞ்சிய உணவு என்று பொருள்.\nஇது ஒரு நோய் அறிகுறி ஆகும். அளவுக்கு அதிகமான சத்துக்கள் நீர்நிலைகள் தங்குதல். அதாவது நீர்நிலைகளில் கழிவுநீர், உரங்கள் (நைட்ரஜன், பாஸ்பரஸ்) கலக்கும்போது நீர்நிலை சத்துமிகுந்ததாக மாறுகிறது.\nஇவ்வாறு சத்து மிகுதியால் அளவுக்கு அதிகமான தாவரங்கள் வளர்கின்றன. இதன் காரணமாக அந்நீர்ச் சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிரிகள் வாழ இயலாத நிலை ஏற்படுகிறது.\nஅதிகப்படியான தாவரங்கள் (ஆல்காக்கள்) நீரின் மேற்பகுதியில் படர்ந்து நீர்பரப்பு முழுவதையும் ஆக்ரமிப்பதனால் சூரிய ஒளி நீரில் ஊடுருவ முடிவதில்லை. ஆகையால் அங்குள்ள உயிரிகள் இறக்க நேரிடுகிறது.\nஉரங்கள் சூழ்நிலை மண்டலங்களிலிருந்து நீர்நிலைகளில் கலத்தல்.\nபருவமழை வெள்ளப்பெருக்கின்போது உரங்கள் படியவைக்கப்படுகின்றன.\nபடிம எரிபொருட்களை பயன்படுத்��ுவதினால் (நைட்ரஜன் ஆக்ஸைடு)\n3)சூழ்நிலை மண்டலத்தின் இயல்பை மாற்றியமைக்கிறது\nநச்சுத்தன்மை அதிகரிப்பால் பவளப்பாறைகள் அழிவுக்குட்படுகின்றன.\nஆக்சிஜன் அளவு குறைதல் (உயிரிகள் இறத்தல்)\nநீர்நிலைகளில் முறையான நைட்ரஜன் பரிசோதனை செய்தல்.\nபடிவுகள் மற்மற் உரங்களை (சத்துக்கள்) முறையாக வடிகட்டுதல்\nதொழிற்சாலைக் கழிவு நீரை முறையாக கையாளுதல்\nஇயற்கை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை முறை.\nசெயற்கை உரங்களை கையாளும் முறைகளை மேம்படுத்துதல்\nதெருக்களில் வழிந்தோடும் நீரினை முறையாக கையாளுதல்\nவாகனங்களிலிருந்து வெளிப்படும் நைட்ரஜன் அளவைக் குறைத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/139150-science-and-politics-behind-water-and-its-resource", "date_download": "2019-10-20T20:11:31Z", "digest": "sha1:VKOT66237HJF2KT7EXCP45OPW5W34YI5", "length": 6711, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 March 2018 - தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்! | Science and politics behind water and its resources - Pasumai Vikatan", "raw_content": "\nவளமான வருமானம் கொடுக்கும் வாழை... - ஆண்டு முழுவதும் அறுவடை\n‘சைக்கிள் உழவுக் கருவி’ விதைப்பில் செழிப்பான மகசூல்\nசௌகரியமான வருமானம் தரும் சௌசௌ - பட்டையைக் கிளப்பும் பந்தல் சாகுபடி\nஅன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர் - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி\nஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்\nவயநாடு: பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த பழங்குடிகள்\nஅலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்\n‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க\n‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநீங்கள் கேட்டவை: “பாலில் புரதச்சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்\nதண்ணீர்’ப��றிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: சி.ரவிக்குமார்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/jan/110117_guan.shtml", "date_download": "2019-10-20T19:58:01Z", "digest": "sha1:A4753C3ZR2VP2YD5KMWHQWU3LKMJZPZZ", "length": 25001, "nlines": 61, "source_domain": "www.wsws.org", "title": "குவாந்தநாமோ: ஒரு தசாப்த அமெரிக்க சித்திரவதை மற்றும் அடக்குமுறை", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nகுவாந்தநாமோ: ஒரு தசாப்த அமெரிக்க சித்திரவதை மற்றும் அடக்குமுறை\nவாஷிங்டனின் “உலகளாவிய பயங்ரவாதத்தின் மீதான போரின்” முதல் கைதிகள் போதை மருந்து கொடுக்கப்பட்டு, முகங்கள் மறைக்கப்பட்டு, தளைகளுடன் குவாந்தநாமோ வளைகுடாவிற்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் முடிவதை இந்த வாரம் குறிக்கிறது. ஒரு தசாப்தம் கடந்து விட்டபோதும், இழிவுமிக்க சிறை முகாம் இன்னும் திறந்திருக்கிறது, அதன் குற்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவினால் அமெரிக்க சட்டமாகத் தொகுக்கப்பட்டுவிட்டன.\n“போரில் ஈடுபட்ட எதிரிகள்” என்று கைதிகளை நடத்தும் வெளிப்படையான நோக்கத்துடன் புஷ் நிர்வாகம் தடுப்பு மையத்தை நிறுவியது. இச்சொற்றொடர் அமெரிக்க அரசியலமைப்பின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற முறையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உரிமைகளையும், போர்க் கைதிகள் என்று ஜெனீவா மரபுகள்படி கிடைக்கக்கூடிய உரிமைகளையும் மறுப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. புஷ்ஷின் நீதித்துறை கடற்படைத்தளம் எந்த அமெரிக்க நீதிமன்றத்தின் நிர்வாக அதிகாரத்திற்குப் புறத்தே உள்ளது என்று தீர்ப்புக் கொடுத்துவிட்டது. இதனால் அங்கு இருப்பர்கள் தங்கள் சிறையடைப்பு குறித்து எவ்வித சட்டபூர்வ உதவிகளையும் நாடமுடியாது.\nஇந்த ஏற்பாடு அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறைக் அமைப்புகளால் பிடிக்கப்பட்டவர்களை உலகெங்கிலும் இருந்து குவாந்தநாமோ வளைகுடாவிற்கு கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராகச் சித்திரவதை, போர்க் குற்றங்களுக்கான உரிய சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் வடிவமைப்பை கொண்டது.\nகாவலில் இருந்தவர்கள் நீரில் மூழ்கடிக்கப்படுதல், “உலர வைக்கப்படுதல்” (இதில் குப்பைகள் பாதிக்கப்பட்டவரின் தொண்டைவழியே உள்ளே தள்ளப்பட்டு அவருடைய வாயும், மூக்கும் மூடப்பட்டு மூச்சுத்திணறல் தூண்டப்படும்), உத்தரத்தில் இருந்து தொங்கவிடப்படல், அழுத்தங்கள் தரும் வகையில் இருத்துதல், அடித்தல், முள்வேலிகள், உடைந்த கண்ணாடிகளால் சித்திரவதைப்படுத்தப்படல், தூங்கவிடாமல் துன்புறுத்துதல் மற்றும் தீவிர வெப்ப, குளிர்ச் சூழலில் நீடித்த காவல், இருட்டில் வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு உட்பட்டனர். இதைத்தவிர, பாலியல் இழிபடுத்தலும் வாடிக்கையாகப் பயன்படுத்தப்பட்டு காவலில் இருப்பவர்கள் தளர்ந்துபோக வகை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மதங்களும் இழிவிற்கு உட்படுத்தப்பட்டன.\nஉண்ணாவிரதம் மூலமாக சித்திரவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மிக வேதனையும் வலியும் தரும் கட்டாயமாக உணவை உட்கொள்ளச் செய்தல் என்ற வகையில் அவர்கள் மூக்கு, தொண்டை மூலம் பிளாஸ்டிக் குழாய்களை செலுத்தி உணவை அவர்கள் வயிற்றில் இறக்குதல் என்பதை அனுபவித்தனர்.\nபலர் சித்திரவதைக்குட்பட்டு இறந்து போயினர், தற்கொலை செய்துகொண்டனர், குருடாயினர், முடமாயினர், பல ஆண்டுகள் இப்படி நடத்தப்பட்டதால் மனத்தளவிலும் உணர்வளவிலும் பாழ்படுத்தப்பட்டனர்.\nபுஷ் நிர்வாகம் குவாந்தநாமோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 775 பேர் “மிக மோசமனவர்களில் மோசமானவர்கள்” என்று வலியுறுத்தியபோது, அமெரிக்க அரசாங்கத்தின் பதிவேடுகள்படியே அவர்களுள் 92 சதவிகிதத்தினர் அல்-குவைதா அல்லது பயங்கரவாதத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஏழு நபர்கள்தாம் —காவலில் வைக்கப்பட்டவர்களில் ஒரு சதவிகிதத்தையும் விடக் குறைந்தவர்கள்— ஏதேனும் குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் அமெரிக்க பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்கள்; பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா கொடுக்கும் பெரும்பணத்திற்காக விற்கப்பட்டவர்கள். அல்லது மற்ற இடங்களில் இருந்து அவர்களுடைய தேசியம் அல்லது சமயத்திற்காக தெருக்களில் இருந்து கடத்தப்பட்டு கொண்டுவரப்பட்டவர்கள்.\nசர்வதேச அளவில் குவாந்தநாமோ என்னும் பெயர் அமெர���க்க இராணுவவாதம், குற்றம் சார்ந்த தன்மை மற்றும் ஆக்கிரமிப்பிற்கு ஒரே பொருட்சொல் ஆயிற்று.\nஇப்பொழுது வெள்ளை மாளிகையில் தன் மூன்றாம் ஆண்டை நிறுவு செய்யும் ஒபாமா 2008ம் ஆண்டு அவருடைய உறுதிமொழியான “மாற்றம் கொண்டுவரப்படும்” என்பதின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கருத்து பல ஆண்டுகள் நடக்கும் ஆக்கிரமிப்பு போர், அடிப்படைய ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் புஷ் நிர்வாகத்தின் கீழ் வெட்கம் கெட்டத்தனமாக சித்திரவதை பயன்படுத்தப்பட்டது ஆகியவற்றைக் குறித்து மக்களுடைய விரோதப் போக்கு மற்றும் கசப்புணர்விற்கு அழைப்பை விடுத்திருந்தது.\nஅமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனின் தோற்றத்தை வெளிநாட்டில் புத்துயிர் கொடுக்கலாம், அதே நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதே அடிப்படைக் கொள்கைகளைத் தொடரலாம் என்று நம்பப்பட்டது.\nவேறு எந்த தனிச்செயலையும்விட, ஒபாமா தன்னுடைய நிர்வாகத்தில் வரும் மாற்றத்திற்கு அடையாளமாக இருக்கும் வகையில் முதலாண்டு தன் பதவிக்காலத்திற்குள் குவாந்தநாமோவை மூடிவிடும் உறுதியைக் கொடுத்திருந்தார். “அமெரிக்க வரலாற்றில் ஒரு துயரம் தோய்ந்த அத்தியாயம்” குவாந்தநாமோ வளைகுடா என்றும், அது முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தார்.\nஆனால் நவம்பர் 2009ஐ ஒட்டி, நிர்வாகம் தானே விதித்துக் கொண்டிருந்த காலக்கெடுவைச் செயல்படுத்தாது என்று ஒப்புக் கொண்டு, 2010ல் ஒரு குறிப்பிட்ட திகதி குறிப்பிடப்பிடாது குவாந்தநாமோ மூடப்படுவதை ஒத்திவைத்தது.\nஒபாமாவின் உறுதிமொழி ஓர் அடையாளத்திற்கு என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவருடைய நிர்வாகம் பின்னர் தெளிவாக்கியது போல், குவாந்தநாமோ சிறை முகாமை இகழ்வுறச்செய்த செயற்பாடுகளை அது ஒன்றும் கைவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது—காலவரையற்ற, விசாரணையற்ற அசாதாரண காவலும் சித்திரவதையும் தொடரும் என. இது இவ்வமைப்பை மூட முற்படுகிறது, அதே நேரத்தில் அத்தகைய குற்ற நடவடிக்கைகள் மற்ற இடத்தில் செய்யப்படுகின்றன.\nஉண்மையில் இது “ஒரு வடக்கு குவாந்தநாமோவை” திறக்கத் திட்டங்களை தயாரித்தது. அதன்படி காவலில் வைக்கப்படுபவர்கள் கியூபாவில் இருந்து அமெரிக்காவிலுள்ள ஒரு சிறைக்கு மாற்றப்படுவர். ஆனால் அங்கு குற்றச்சாட்டுக்களோ, விசாரணையோ இன்றி வைக்கப்படுவர்.\nஇதற்கிடையில் ஆயிரக்கணக்கானவர்கள் இதேபோன்ற சூழலில் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பாக்ரம் சிறையிலோ அல்லது CIA உடைய இரகசியச் சிறைகளிலோ வைக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஒபாமா நிர்வாகம் தனக்கு முன் அதிகாரத்தில் இருந்தவர்கள் பதவியில் இருந்தபோது செய்த சித்திரவதை, பிற குற்றங்கள் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை எதுவும் நடைபெறாது உறுதியாக பாதுகாத்தது.\nஜனவரி 2011ல் ஒபாமா ஒரு இராணுவ நிதிக்கு அங்கீகரிக்கும் சட்டவரைவில் கையெழுத்திட்டு அதைச் சட்டமாக்கினார். இது குவாந்தநாமோவில் காவலில் இருப்பவர்களை அமெரிக்காவிற்கு மாற்றுவதைத் தடுத்து சிறைமுகாம் மூடப்படுவதை தடைக்கு உட்படுத்திவிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின் வெள்ளை மாளிகை இராணுவக்குழுக்களுக்கு முன் நடந்த போலித்தன விசாரணைகளை மீண்டும் நடத்த உத்தரவிட்டது. ஒபாமாவின் நிர்வாக உத்தரவு காலவறையற்ற காவலில்வைப்பதை அவருடைய நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ கொள்கையாக ஆக்கியது.\nஇதன்பின் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஒபாமா NDAA எனப்படும் தேசியப்பாதுகாப்பு ஒப்புதல் சட்டத்தில் கையெழுத்திட்டார். இதில் இராணுவம் காலவரையின்றிக் குற்றச்சாட்டுக்கள் அல்லது விசாரணை இல்லாமல் குடிமக்கள், குடிமக்கள் இல்லோதோர் காவலில் வைக்கப்படுவதை சட்டநெறியாக்கும் விதிகள் உள்ளன. இந்நடவடிக்கைகள் அடிப்படையில் அமெரிக்க அரசியலமைப்பு, உரிமைகள் சட்டம் மற்றும் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் ஆட்கொணர்தல் முறை ஆகியவற்றிற்கு முற்றிலும் முரணானவை ஆகும் என்பதுடன் நாட்டிற்கு இராணுவப் பொலிஸ் சர்வாதிகார வழிவகைகளின் சட்டத்தில் எழுதியும் விட்டன.\nகுவாந்தநாமோவில் இன்னும் 171 பேர் உள்ளனர். அவர்களில் 13 பேர் முழு தசாப்தத்தையும் அங்கு கழித்துள்ளனர். அவர்களில் ஒரே ஒருவர்தான் குற்றம் சாட்டப்பட்டு, ஏதேனும் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவது உடனடியாக நிவர்த்திசெய்யப்பட வேண்டிய குற்றமாகும். மேலும் அங்கு கைதிகளை அனுப்பியவர்கள், காவலில் வைத்திருந்தவர்கள் மற்றும் சித்திரவதை செய்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.\nஇது முந்தைய நிர்வாகத்தின் முற்றுப்பெறாத செயலை முடிவாக்குதல் என்னும் சாதாரண விஷயம் அல்ல. புஷ் நிர்வாகத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் அரசாங்க வழிவகைகள் இன்னும் ஆழமடைந்து தொடருதல் என்பது இவை ஒரு கட்சி அல்லது அரசியல் சிந்தனையில் விளைவு என்பவை மட்டும் அல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்திற்குள் இருக்கும் ஆழ்ந்த முரண்பாடுகளின் விளைவுதான் என்பதற்கு நிரூபணம் ஆகும்.\nஎல்லாவற்றிற்கும் மேல் இவை, ஒருபுறத்தில் உயர்மட்ட 1 சதவிகிதமான மிகச்சிறிய செல்வ உயரடுக்கு செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஏகபோக உரிமையாகக் கொண்டுள்ளதற்கும் மறுபுறத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள், அரசியல் அளவில் வாக்கு உரிமை அற்றவர்கள், தங்கள் வருமானம், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் இடைவிடாத் தாக்குதல்களுக்கு உட்பட்ட வகையில் இருக்கும் முன்னோடியில்லாத வகையிலான துருவப்படுத்தலினால் உந்தப்படுகின்றது.\nஅமெரிக்காவில் இன்று நிலவும் சமூக சமத்துவமின்மையில் அளவுகள் எத்தகைய உண்மையான ஜனநாயக நிகழ்போக்களையும் இயலாதவை ஆக்கிவிட்டன. நீடித்த பொருளாதார நெருக்கடி சமூக எதிர்ப்பு மற்றும் வர்க்கப் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கையில், ஆளும் உயரடுக்கு இன்னும் அதிகமான நேரடி வகைகளில் அரசாங்க அடக்குமுறையைக் கையாண்டு தன் அதிகாரத்தையும் சலுகைகளையும் பாதுகாக்க முயல்கிறது.\nஒபாமாவின் வெள்ளை மாளிகை எடுத்துள்ள நடவடிக்கைகள் குவாந்தநாமோவின் குற்ற வழிவகைகளை அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அமெரிக்க நாட்டிற்குள்ளேயே கொண்டுவரும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.\nகுவாந்தநாமோவுடன் தொடர்புடைய முழு அடக்குமுறையையும் அகற்றுவது உட்பட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல், தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதற்காக அதன் சுயாதீன வலிமையை திரட்டுவதின் மூலமே செயல்படுத்தப்பட முடியும். அதேபோல் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்கு என்பதற்கல்லாது மனிதத் தேவைகளுக்காக மறுஒழுங்கமைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2013/08/9.html", "date_download": "2019-10-20T19:19:00Z", "digest": "sha1:QUXMDBERVUC55QWVDBMWLQW7AX5KYH5Z", "length": 47171, "nlines": 723, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: கவிதை இயற்றிக் கலக்கு - 9", "raw_content": "\nபார்த்ததும், ���ர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 9 ஆகஸ்ட், 2013\nகவிதை இயற்றிக் கலக்கு - 9\n” கவிதை இயற்றிக் கலக்கு”\nஎன்ற நூலைப் பற்றிய தகவல்கள்,\nநூலைப் பற்றிச் சில அறிஞர்களின் கருத்துகள்\nகவிதை இயற்றிக் கலக்கு - 6\nகவிதை இயற்றிக் கலக்கு -7\nகவிதை இயற்றிக் கலக்கு - 10\nஅந்நூலில் உள்ள என்னுரை நூலின் பின்புலத்தை விளக்கும் என்று நம்புகிறேன்.\nஇணைய மடற்குழுக்களில் பங்கேற்கும் பல தமிழ் அன்பர்களின் ஆர்வமே இந்நூல் வெளிவர முக்கியக் காரணம். கவிதை இலக்கணத்தை முறையாக இணையம் வழியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற பலரின் விருப்பத்தை நிறைவேற்றப் பல கட்டுரைகளை ‘மரபிலக்கியம்’, ‘சந்தவசந்தம்’ போன்ற மடற்குழுக்களிலும், மன்றமையத்தின் (Forumhub) ’மையம்’ ( Hub Magazine) என்ற இணைய மின்னிதழிலும் எழுதத் துணிந்தேன். டொராண்டோவில் கவிதை இலக்கணத்தைப் பற்றிச் சில பயிலரங்கங்களும் நடத்தினேன். கட்டுரைகளைப் படித்து, பயிற்சிகளை முனைந்து செய்த பலர் எழுப்பிய ஐயங்களும் என் கல்விப் பயணத்தில் மிகவும் துணையாக இருந்தன. ஒரு கல்லூரியில் பாடம் நடத்துவது போன்ற அனுபவத்தையே மடலாடற் குழுக்கள் எனக்கு அளித்தன இவற்றின் மூலம் , என் கட்டுரைகள் கீழ்க்கண்டவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது.\n1) கட்டுரைகள் தொடக்க நிலை மாணவர்க்கும், அதே சமயம் கவிதை இலக்கணம் சிறிது தெரிந்தோர்க்கும் பயனுள்ளவையாக இருக்கவேண்டும்.\n2) முடிந்தவரை, ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் பல பயிற்சிகள் வேண்டும். முக்கியமாக, இலக்கணப் பகுதிகளிலாவது இவை கட்டாயம் இருக்கவேண்டும். [ என் சில கேள்விகளுக்கு விடை தேடத் திருக்குறள் முழுவதையும் படித்த மாணவ, மாணவிகள் உண்டு\n3) பல இலக்கண நூல்களில் இல்லாத விருத்தங்கள், சந்தப் பாக்கள், வண்ணப் பாக்கள், சிந்துகள் பற்றிய விவரமான விளக்கங்கள் இக் கட்டுரைகளில் இருக்கவேண்டும்.\nஎனக்கு உதவ அச்சில் இருக்கும் பல கவிதை இலக்கண நூல்களை வாங்கினேன். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் மிக அருமையாக இருந்தது. ஆனால், எந்த நூலும் இணைய வாசகர்கள் கேட்கும் எல்லா விஷயங்களையும் கொண்டதாக இல்லை. அதனால், நானே என்னறிவுக்குப் புலப்பட்ட வகையில் இக் கட்டுரைகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து, மாதமொரு கட்டுரையாக, எழுதி வந��தேன். அவற்றை, இப்போது நூலுக்காக, பல திருத்தங்கள் செய்து, புதிய முறையில் கோத்து, மேலும் பல பயிற்சிகள், சில விடைகள் இவற்றைச் சேர்த்து உங்களுக்கு அளிக்கிறேன். கட்டுரைகளை எழுதும்போது, மேலும் சில விஷயங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன.\n4) முன்னோர்களின் பல பாடல்கள் முன்மாதிரிக் காட்டுகளாகக் கொடுக்கப் படவேண்டும். ( இவற்றுடன், என்னுடைய சில முயற்சிகளையும் சேர்த்திருக்கிறேன். ‘ஆர்வக் கோளாறு’ என்று இதை மன்னிக்கக் கோருகிறேன்) புலவர் குழந்தையின் “தொடை அதிகாரம்” இந்தப் பணியை அற்புதமாய்ச் செய்யும் ஒரு மாபெரும் பாடற் களஞ்சியம். முனைவர் சோ.ந.கந்தசாமியின் “தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல்களும் எனக்குப் பெரும் பொக்கிடமாக உதவின. இந்நூலில் முடிந்தவரை நான் பாரதி, கவிமணி, பாரதிதாசன் போன்ற அண்மைக் காலக் கவிஞர்களின் பாடல்களையும், பக்தி, காப்பியக் கால இலக்கியப் பாடல்களையும் பயன்படுத்தி உள்ளேன். கூடவே, யாப்பிலக்கண உதாரணச் செய்யுள்கள் நிறைந்த குமரகுருபரரின் 'சிதம்பரச் செய்யுட் கோவை”யையும், பாம்பன் சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்”டையும், யாப்பருங்கலத்தையும் பயன்படுத்தி உள்ளேன்.\n5) யாப்பிலக்கணம், பாக்கள், பாவினங்கள் என்று பல இலக்கண நூல்கள் கையாளும் வழக்கமான வரிசையை விட, எளிமையான, சில சீர்களே உள்ள பாடல்களிலிருந்து படிப்படியாக முன்னேறிக் கடினமான, அதிக சீர்கள் கொண்ட பாடல் வடிவங்களைப் பின்பு கற்பது நலம் என்பது என் கருத்து. முனைவர் இரா.திருமுருகனின் “ பாவலர் பண்ணை”யும், புலவர் குழந்தையின் “தொடை அதிகார”மும் பெரும்பாலும் இந்நோக்கத்தை ஆதரித்தது போல் அமைந்திருந்தது என் முயற்சிக்கு ஊக்கம் அளித்தது.\n6) வெண்பா வடிவத்தில் இணைய அன்பர்களுக்கு இருந்த அளவுகடந்த ஆர்வத்தையும் நான் மிக விரைவில் உணர்ந்தேன். ( என் முதல் கட்டுரைக்குப் பின்னரே, “எப்போது வெண்பாப் பற்றி விவரமாக எழுதுவீர்கள்” என்று பலரும் கேட்டனர்.) வெண்டளை வெண்பாவில் மட்டும் இன்றி, விருத்தங்கள் முதல் சிந்துகள் வரை பற்பல பாடல் வகைகளிலும் இருப்பதைக் கவனித்தேன். அதனால், இவற்றை மனத்தில் வைத்து நூலில் என் கருத்துகளையும் , இயல்களின் வரிசையையும் இணையக் கட்டுரைத் தொடர் வரிசையிலிருந்து மாற்றி அமைத்தேன். பல கட்டுரைகள், பயிற்சிகள் நூலுக்காகப் புதிதாக எழுதப் பட்டன. தளைக் கட்டுப்பாடுடன் சிறு சிறு வாக்கியங்கள், சொற்றொடர்கள் இயற்றும் பயிற்சிகளை நான் நூலின் ஆரம்ப இயல்களிலேயே தருவதற்கும் இது வழி வகுத்தது. கவிதை எழுதுவதற்கு மோனை, எதுகை, தளை இவை உள்ள உரைநடைப் பயிற்சிகள் அமைப்பதற்கும் இது உதவியது.\n7) பெரும்பான்மை யாப்பிலக்கண நூல்கள் சந்தப் பாடல் இலக்கணத்தையோ, வண்ணப் பா இலக்கணத்தையோ விரிவாகச் சொல்வதில்லை என்பதைக் கவனித்தேன். அதனால், இவை யாவையும் என் நூலுக்குள் சேர்த்திருக்கிறேன்; ஆனால், வாசகர்கள் எல்லா இலக்கணத்தையும் முதலிலேயே படித்துச் சோர்வடையாமல் இருக்க, யாப்பிலக்கணத்தையும், பெரும்பாலும் ‘சந்தமற்ற’ பாடல் வடிவங்களையும் முதல் பகுதியிலும், சந்த இலக்கணம், வண்ணப் பா இலக்கணம், சந்தப் பாடல்கள், சிந்துகள் போன்ற இசைப்பாக்கள் ஆகியவற்றை இரண்டாம் பகுதியிலும் அமைத்தேன். ( என் அமைப்பினால், சில சமயங்களில் நான் “கூறியது கூறல்” என்ற குற்றத்திற்கு ஆளாகி உள்ளேன் என்பதை அறிவேன். இதைப் பெரும்பான்மை வாசகர்கள் மன்னிப்பர் என்றும் நம்புகிறேன்\nநூலில் குற்றங்கள், குறைகள் இருப்பின், அவற்றைத் தயைசெய்து எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். யாவருக்கும் பயன்படும்படி பிழைதிருத்தங்களை என் வலைப்பூவில் இடுவேன். புதிய பயிற்சிகளையும், வினாக்களையும் அங்கே இடவும் ஒரு வாய்ப்பு உள்ளது.\nகட்டுரைத் தொகுப்பைக் கூர்ந்து படித்துப் பல திருத்தங்களையும், நூலின் அமைப்புப் பற்றிப் பல முக்கியமான யோசனைகளையும் கூறிய கவிமாமணி இலந்தை சு. இராமசாமிக்கும் பேராசிரியர், டாக்டர், கவிஞர் வே.ச.அனந்தநாராயணனுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nவையவலையில் தமிழ்க்கவிதைக்கென்றே ’சந்தவசந்தம்’ என்ற ஒரு தனிக் குழுமத்தை நடத்திவரும் இலந்தை சு. இராமசாமி சென்னைப் ’பாரதி கலைக் கழக’த்தின் கவிமாமணி பட்டமும், ‘சந்தத் தமிழ்க்கடல்’, ‘பாரதி பணிச்செல்வர்’ போன்ற பட்டங்களும் பெற்றவர்; பேராசிரியர் அ.சீனிவாசராகவனின் மாணவர். இவருடைய சந்தப்பாக்கள் சந்தப் பாடல்களுக்கு ஓர் இலக்கணம் . விருத்தங்கள், சிந்துகள் –இவற்றைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்தவர். ‘பொருனை வெள்ளம்’ ’சந்தவசந்தம்’, ‘வள்ளுவ வாயில்’ போன்ற பல கவிதை நூல்களின் ஆசிரியர். என் நூலுக்குச் சிறந்த அணிந்துரை வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி.\nபேராசிரியர் டாக்டர் அனந்தநாராயணன் மதுரையில் வித்துவான் மீ.கந்தசாமிப் புலவரிடம் தமிழ் கற்றவர். ஹாமில்டன் நகரிலுள்ள மக்மாஸ்டர் பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார். பல்வகைக் கவிதைகளை இயற்றும் ஆற்றல் கொண்ட சிறந்த கவிஞர். கவிதை இலக்கணத்திலும், தமிழ் இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டவர். இவருடைய கவிதைகள் பல தமிழிதழ்களிலும், இணைய மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இந்நூலுக்கு ஒரு சிறந்த நட்புரையை வழங்கிய இவருக்கு என் அன்பார்ந்த நன்றி. மனமுவந்து அவர் இந்நூலுக்கு ஒரு ‘சாற்றுக் கவிதை’யையும் வழங்கியுள்ளார்.\nநூல் வெளிவரப் பல உதவிகள் புரிந்த நண்பர் கவிமாமணி, கவியோகி வேதம் அவர்களுக்கும், நூலை அழகாகப் பதிப்பித்த திரு கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றி.\nஇந்நூல் சிலரையாவது தமிழ்க் கவிதை இலக்கணத்திலும், இலக்கியத்திலும் ஆர்வம் கொள்ள வைத்து, கவிதைகள் புனைய வைத்தால் அதுவே இந்நூலின் வெற்றி என்று கருதுவேன்.\nகவிதை இயற்றிக் கலக்கு -8\nகூடிய விரைவில் நூலில் இடம்பெற முடியாத சில தகவல்களையும் இங்கே அவ்வப்போது எழுத எண்ணியிருக்கிறேன்.\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவன் - 8 : ‘கல்கி’யில் ஒரு ‘தேவன்’ பக்கம்\nதேவன் - 7: ஆறுதல் வேண்டுமா\nதேவன் - 6 : ராஜகிரி ரஸ்தா\nபதிவுகளின் தொகுப்பு: 151 - 175\nகவிதை இயற்றிக் கலக்கு - 9\n’தேவன்’ : நடந்தது நடந்தபடியே -4\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனா���் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16277", "date_download": "2019-10-20T20:10:26Z", "digest": "sha1:KUHODWBPLJ6MGRIGYP6RETLEIHTYSOX4", "length": 6109, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "Vijay tvyin maharani | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கும் ரொம்ப பிடிச்ச தொடர். நானும் நேரம் கிடைத்தால் ரசித்து\nதிருமதி செல்வம் என்னும் தலைப்பிற்கே அர்த்தம் இல்லாம போச்சு\nApple mobbile phone 3G ,கியூ பற்றிச் சொல்லுங்களேன் -அதிரா\nகபாலி நாயகியின் சாய் தன்ஷிகா லேட்டஸ்ட் புகைப் படங்கள்\nஎத்தனை நாட���களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/blog-post_68.html", "date_download": "2019-10-20T18:49:20Z", "digest": "sha1:IDII3C3YVL4HBM5DQXHBFFPBABVQDDQE", "length": 26767, "nlines": 463, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த முயற்சி: தமிழிசை, இல.கணேசன் உட்பட ஏராளமானோர் கைது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த முயற்சி: தமிழிசை, இல.கணேசன் உட்பட ஏராளமானோர் கைது\nசென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பேரணி நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) இயக்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ராஜேந்திர சோழனின் 1000-வது முடிசூடிய ஆண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் 7 முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த பேரணியால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் என்று கருதி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பேரணிக்கு அனுமதி பெற்றது.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, ராணுவ வீரர்கள் மற்றும் காவல்து���ையினர் மாதிரி உடை அணிந்து செல்லும் இப்பேரணியை அனுமதிக்க முடியாது என்று காவல்துறை கூறியது. ஆனால் பேரணி நடத்துவதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக குவிந்தனர்.\nஎழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் அவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை கைது செய்து 7 திருமண மண்டபங் களில் தங்கவைத்தனர். இந்த பேரணியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் அனைவரும் நேற்று இரவே விடுவிக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் ரபு மனோகரன் கூறுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள 20-வது பத்தியில், நாங்கள் சீருடை அணிந்து பேரணி செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினரோ சீருடையுடன் பேரணி செல்லக்கூடாது என்று கூறி அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பின் நகலை உள்துறை செயலர், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு அளித்தோம். அதையும் மீறி அவர்கள் எங்களை கைது செய்துள்ளார்கள். காவல் துறையினரின் இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்” என்றார்.\nஇதேபோன்று மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் உட்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஈரோட்டில் 800 பேர், கிருஷ்ணகிரியில் 704 பேர், தருமபுரியில் 84 பேர், சேலத்தில் 650 பேர், நாமக்கல்லில் 300 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் ���ுக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/254", "date_download": "2019-10-20T18:54:55Z", "digest": "sha1:FMYXGXX2KO5RC5FEFL2U6IM3NOS7TTRZ", "length": 7929, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/254 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n252 ஆத்மாவின் ராகங்கள் ராஜ்யத்துக்கும் தன் சுய நன்மைகளில் மட்டுமே பற்று விழுந்தது. வடக்கே உள்ளவர்களின் அவசர மனப்பான்மை பால் எல்லாம் குழப்பமாகி விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து தாஷ்கண்ட் சந்திப்பும் நேர்ந்தது. ஆக்கிரமிப்பு வேளையில் மட்டும் மொழி பேதம், மாநில பேதங்களை மறந்து, அபூாவமாகவும் அவசரமாகவும் நாட்டில் ஒர் ஒற்றுமை உணர்வு தென்பட்டது. தாஷ்கண்டில் எதிர்பாராத விதமாக சாஸ்திரி மறைந்தார். நேருவின் மறைவை ஈடுசெய்வது போல வந்த தைரியசாலியும் மறையவே இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டார்கள் பெரியவர்கள். காந்திராமன் மீண்டும் கலக்கம் அடைந்தார். -\nமெல்ல மெல்ல நாட்டில் ஓர் அமைதியின்மை உருவாயிற்று. அறுபது வருஷங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வளர்த்த தேசிய மகாவிரதம் இருபது வருஷங்களில் படிப் படியாகப் பலவீனமடைந்தது. பன்னூறு மகான்களின் எண்ணற்ற தியாகங்களை அஸ்திவாரம் போட்டுக் கட்டிய சுதந்திர மாளிகையில் தூசுகள் அடையத் தொடங்கியிருந்தன. அன்பும், கருணையும் சத்தியமுமாகிய சிறந்த மொழிகளின் பொருளை உணர்ந்த நாட்டில் பேசும் மொழிகளால் வேறுபாடுகள் பிறந்துவிட்டன. அரசியல் வாதிகளிடையே தியாக மனப்பான்மை போய்விட்டது. தேர்தலில் ஜயிப்பதும், ஜயித்தபின் உடனே அடுத்த தேர்தலில் ஜயிக்கும் வழி வகைகளை யோசிப்பதுமாக மாறிவிட்டார்கள். அவர்கள் வறுமையை, பசியை, அறியாமையை ஜயிக்க வேண்டுமென்று சுதந்திரம் பெறுமுன் இருந்த தாகம், சுதந்திரம் பெற்ற பின் தேர்தல்களில் ஜயிக்கும் வெறும் ஆசையாக மட்டுமே வந்து மீந்தது. பண முள்ளவர்களே தேர்தல்களில் நிற்க முடியுமென்றும் ஆயிற்று.\nசத்திய சேவா ஆசிரமத்தின் ஒரு மூலையிலிருந்து செய்தித்தாள்களில் நாட்டு நடப்புக்களைப் படிக்கும் போதெல்லாம் கண்ணிர் வடித்தார் காந்திராமன். ஒரு நிச்சயமான நல்ல காரியம் அல்லது பொதுக்காரியம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/89-events/975-9?Itemid=554", "date_download": "2019-10-20T20:13:38Z", "digest": "sha1:HZGDXTBZ34W3QNJHPSNUPEXOE5GJQDMU", "length": 6842, "nlines": 77, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\nமகளிர் உலகக் கிண்ணம்; 9 சுவாரசிய தகவல்கள்\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும் இந்தியாவும் மோதுகின்றன. இன்னொரு போட்டியில் இலங்கையுடன் நியுசிலாந்து மோதுகிறது.\nஇந்நிலையில், மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் குறித்த 9 சுவாரசிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஆண்கள் உலகக் கிண்ண இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மகளிர் உலகக் கிண்ண விளையாடப்பட்டது. இது 1973ஆம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது. 1975ஆம் ஆண்டில்தான் ஆண்களுக்கான உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்தில் விளையாடப்பட்டது.\n1973இல் வெளியேற்றும் சுற்றுகள் எதுவும் இல்லை. தொடரில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து அணி ஆறில் ஐந்து போட்டிகளில் வென்றது.\nஇரண்டாவது பெண்களுக்கான உலகக் கிண்ணத்தொடர் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் இந்தியா ஆண்களுக்கான உலகக் கிண்ண போட்டியை 1987இல் தான் நடத்தியது.\n1982ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் டிக்கி பேர்ட் நடுவராக இருந்தார். இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு உலகக் கிண்ண இறுதியாட்டங்களிலும் நடுவராக செயற்பட்ட முதல் நபர் அவர் மாத்திரமே என்ற பெருமையை பெற்றார்.\nஅவுஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க், ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை எடுத்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார், இந்தியாவில் 1997இல் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 229 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டார்.\nஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் பெலிண்டா கிளார்க் இரட்டை சதமடித்தார்.\nபெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணியாக அவுஸ்திரேலியா திகழ்கிறது. 1997ஆம் ஆண்டு டென்மார்க் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அவுஸ்திரேலியா 412 ஓட்டங்களைப் பெற்றது.\nபெண்களுக்கான உலகக் கிண்ண போட்டியில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஓட்டங்களை எடுத்த அணியாக பாகிஸ்தான் உள்ளது. 1997 உலகக் கிண்ண போட்டியில், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக வெறும் 27 ஓட்டங்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.\nஇதுவரை அவுஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 3 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் பெண்களுக்கான உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/do-you-want-to-make-kollu-chutney-117090600055_1.html", "date_download": "2019-10-20T19:48:20Z", "digest": "sha1:D3XQJNZQ7P6W7KUOG6TMDE2SXFYZXOBO", "length": 10197, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொள்ளு சட்னி செய்ய வேண்டுமா...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொள்ளு சட்னி செய்ய வேண்டுமா...\nகொள்ளு - 1 கப்\nபூண்டு - 6 பல்லு\nசீரகம் - 1 டீஸ்பூன்\nதனியா - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nகொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். பின்னர் இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து மல்லி தழை தூவி பரிமாறவும்.\nகுறிப்பு: சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும். அரைக்கும�� போது 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.\nசீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா...\nபலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி...\nஎளிமையான முறையில் இறால் தொக்கு செய்ய...\nகுடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/07/43899/", "date_download": "2019-10-20T19:44:38Z", "digest": "sha1:UCPE5ADRLUMS5J6NCLXHV6WFG6UOTHJY", "length": 9295, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி - ITN News", "raw_content": "\nஇடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி\nவிமானம் விபத்து-விமானி உயிரிழப்பு 0 30.ஜூலை\nதாய்லாந்தில் நச்சுக்காற்று பரவலால் மக்களுக்கு பாதிப்பு 0 06.பிப்\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0 04.ஜன\nஅமெரிக்க இடைக்கால தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. அமெரிக்காவில் 435 பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 35 செனட் சபை உறுபபினர்கள் மற்றும் 36 மாநில ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று இடம்பெற்றது. அமெரிக்க காங்கிரஸ் என அழைக்கப்படும் அமெரிக்க பாராளுமன்றம் செனட் சபை அதாவது மேலவை மற்றும் பிரதிநிதிகள் சபை அதாவது கீழவை என இரு பிரிவுகளை கொண்டது. இதில் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகவும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 ஆகவும் உள்ளது. இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 சபை உறுப்பினர்களுக்காக நேற்று தேர்தல் இடம்பெற்றது. குறிப்பாக பதவிக்காலம் முடிவடையும் 35 செனட் சபை உறுப்பினர்கள் தொகுதிகளிலும் 36 மாநில ஆளுநர் பதவிகளுக்குமே தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்லில் அமெரிக்க ஜனநாயக கட்சி பெரும்பான்மையை வெற்றிபெற்றுள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இத்தேர்தல் முடிவானது 2020 யில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்ததலில் தாக்கம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வேர்ஜினியா மற்றும் புளோரிடா மாநிலங்களை ஜனநாயக கட்சி இவ்விரண்டு மாநிலங்களும் முன்னர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சியின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. இத்தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு இணையானதென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இன்டியான, டெக்ஸாஸ். டக்கோட்டா ஆகிய மாநிலங்களில் குடியரசு கட்சி வெற்றிபெற்றுள்ளது.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=411", "date_download": "2019-10-20T19:48:58Z", "digest": "sha1:4KLIKFIQC2TQFDGPD67LLIXDIKN374KD", "length": 20061, "nlines": 154, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\nஈர நிலச் சூழ்நிலை மண்டலம்\nஈர நிலச் சூழ்நிலை மண்டலம் என்பது நீர்ச் சூழ்நிலை மண்டலத்திற்கும் நிலச்சூழ்நிலை மண்டலத்திற்கும் இடைப்பட்ட சூழ்நிலை மண்டலமாகும். மேலும் இது இடைப்பட்ட சூழ்நிலை மண்டலம் (Transitional Ecosystem) எனவும் அழைக்கப்படுகிறது.\nஇச்சூழ்நிலை மண்டலம்பருவம் சார்ந்த வெள்ளப்பெருக்கை பெற்றுள்ளதனால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தங்களுக்குரிய சூழலை பொருத்தி வாழ்கின்றன.\nஇச்சூழ்நிலை மண்டலத்தில் அதிகப்படியான தாவரங்களும், விலங்கினங்களும் அதுபோல எண்ணிலடங்கா பறவையினங்கள் மற்றும் வலசைபோகும் பறவையினங்கள் என்று உயிர்சூழல் நிறைந்து காணப்படுகிறது.\nஇங்குள்ள தாவரங்கள் தங்களுக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் படிவுகளை ஈரநிலத்திலிருந்து பெற ஏதுவாக உள்ளது.\nஇச்சூழ்நிலை மண்டலம் வெள்ளத்தை தணிக்க/தடுக்க துணைபுரிகிறது.\nநிலத்தடி நீர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇச்சூழ்நிலை மண்டலம் வெள்ளத்தை தணிக்க/தடுக்க துணைபுரிகிறது.\nநிலத்தடி நீர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇச்சூழ்நிலைமண்டலம் குடிநீர், மீன், எரிபொருள், விலங்குகளுக்கு உணவு போன்றவற்றைத் தருகிறது.\nஇச்சூழ்நிலை மண்டலம் நீடித்த சுற்றுலா மையமாகவும், கலாச்சார மற்றும் மீள் உருவாக்க மையமாகவும் திகழ்கிறது.\nநீரால் சூழப்பட்ட சூழலைப் பெற்றுள்ளது. தாவரங்களின் வளர்ச்சிக்காலத்தில் குறைந்தது 7 நாட்களாவது நீர் தேவை. எனவே இச்சூழல் தாவர வளர்ச்சிக்கு ஏதுவாக உள்ளது.\nநீர்வளமிகுந்த மண் (Hydric Soil) இம்மண்ணில் ஆக்சிஜன் (O2) அளவு குறைவு.\nஇவ்விடத்தில் தனித்துவம் மிக்க காலநிலை நிலையாக உள்ளது. இச்சூழல் காலநிலை நிலைநிறுத்துவதில் முக்கியபங்கு வகிக்கிறது.\nஅப்பகுதி மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் போன்றவற்றை தருகிறது.\nஇச்சூழ்நிலை மண்டலமானது ஒருசில உயிரினங்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறது. (முக்கியமாக தாவரங்கள்)\nஈரநிலச்சூல்நிலை மண்டலம் அழிந்துவருவதற்கான காரணங்கள்:\nஇங்குள்ள வளமான மண்ணை எடுப்பதன் மூலம்\nஉயிரினங்கள் அழிக்கப்படுதல் மற்றும் காடுகளை அழித்தல்\nவீட்டு/சமுதாயக் கழிவுகளை சூழ்நிலை மண்டலத்தில் கலத்தல்.\nகுறிப்பிட்ட கால இடைவெளிகளில் கணக்கெடுப்பு.\nசெயற்கை முறையில் மறுபாராம்பரியத்தை உருவாக்குதல்\nசுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்\nஇந்தியா 27403 ஈரநிலச்சூழலைப் பெற்றுள்ளது.\nஇவற்றில் 23,444 நிலச்சூழ் ஈரநிலச்சூழல் மற்றும் 3959 கடற்கரை ஈரச்சூழ் மண்டலங்கள்.\nஇவ்வகைச் சூழ்நிலை மண்டலமானது இந்தியாவின் மொத்த பரப்பில் சுமார் 18.4%-ஐ பெற்றுள்ளது. ஆனால் இதில் சுமார் 70%நெல் வயல்களாக மாறியுள்ளது.\nதேசிய ஈரநில பாதுகாப்பு திட்டம் (NWCP) 1985-86\nஇத்திட்டத்தின் நோக்கம், ஈரநிலச்சூழலை பாதுகாத்து அவற்றின் பயன்பாட்டை உறுதிப்படுத்தி ஒட்டுமொத்த பல்லுயிர்த்தன்மையை பாதுகாத்தல்.\nமாங்குரோவ் காடுகள்/வெள்ளை அலையாற்றிக்காடுகள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடற்கரையோரங்களில் காணப்படுகின்றன.\nமாங்குரோவ் என்பவை மரங்களாகவும், புதர்களாகவும் உப்பு நீரில் வாழும் தன்மையுடையன.\nகடற்கரையோரங்களில் பசுமைமாறாத் தாவரங்களை கொண்டுள்ளது. மேலும் இவை உப்பங்கழி, ஆழமற்ற கடல், படுகைகள், கழிமுகங்கள், வளைகுடாக்கள் போன்ற இடங்களில் வளரும் தன்மையுடையன.\nஇத்தாவரங்கள் உவர்தன்மைகொண்ட நிலத்தில் வாழ ஏதுவாக இத்தாவரங்களின் வேர்கள் நீருக்கு சற்று மேலாக சுவாசிக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகிறது.\nமாங்குரோவ் தாவரங்களில் சில அவிசீனியா, சுந்தரி, ரிசோபோரா\nவங்காளத்தில் காணப்படும் சுந்தரவனம் உலகிலேயே மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் இங்கு எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் சுந்தரவனப் புலியும் அடங்கும். அதாவது வங்கப்புலி.\nபிட்டார்காணிக்கா - ஒரிசா. இது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் மிகப்பெரிய மாங்குரோவ் காடு.\nகோதாவரி – கிருஷ்ணா ஆற்றுப்படுகை – ஆந்திரப்பிரதேசம்\nபிச்சாவரம் மற்றும் வேதாரண்யம் - தமிழ்நாடு. இங்கு சுவாசிக்கும் வேர்கள் காணப்படுகின்றன.\nமேற்குக் கடற்கரையோரம் - மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா.\nகுஜராத்தின் வடமேற்கு கடற்கரை கட்ச் வளைகுடா\nமாங்குரோவ் காடுகள் (மரங்கள்) சிறப்பான வேர்களைப் பெற்றுள்ளன. இவை அதிகப்படியான வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களைக் காக்கிறது. அதுபோல கடற்கரையோர காடுகள் நம்மை இராட்சத அலைகள்/சுனாமி போன்றவற்றிலிருந்து அரணாக இருந்து நம்மை காக்கிறது.\nமாங்குரோவ் காடுகள் உணவு சுழற்சியை பாதுகாக்கிறது. இதனால் இங்குள்ள உயிரினங்கள் பல தலைமுறைகளை கடந்து வாழ முடிகிறது.\nமாங்குரோவ் காடுகள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலைப் பெற்றுள்ளது.\nமாங்குரோவ் காடுகள் எரிபொருட்கள், மரச்சாமான்கள், மருத்துவ குணமுடைய தாவரங்கள் மற்றும் உணவுப்பொருட்களை நமக்குத் தருகின்றன.\nஅருகாமையிலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பையும், இருப்பிடமாகவும் இருந்து பெரும்பங்கு வகிக்கிறது.\nபுவளம், ஜீஸாந்தலே (Zooxanthellae) என்னும் நுண் பாசியுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்வதன்மூலம் உயிர் வாழ்கிறது.\nஜீஸாந்தலே பாசியானது கடலின் அடிப்பரப்பில் வாழ்ந்தால் போதுமான சூரிய ஒளி கிடைக்கப்பெறாது ஆகையால் பவளத்தின் மேற்புறத்தில் ஒட்டி வாழ்கிறது. இப்படி மேற்புறத்தில் ஒட்டி வாழ்வதன் மூலம் ‘ஜீஸாந்தலேவு’-க்கு அதிகப்படியான சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரிக்கிறது.\nதயாரிக்கப்பட்ட உணவானது பவளத்திற்கும் கிடைக்கிறது. அதுபோல ஜீஸாந்தலேவுக்கு பவளத்தின்மூலம் ஒரு பாதுகாப்பான சுற்றுச்சூழல் கிடைக்கிறது. இவ்வாறு இரு உயிரிகளும் கூட்டுயிர் வாழ்க்கை நிகழ்த்துகிறது.\nபவளத்தின் திசுக்கள் அடிப்படையிலே நிறமற்றவை ஜீஸாந்தலேயின் உதவியால் நிறத்தைப் பெற்று பவளம் அழகிய நிறத்துடன் காட்சியளிக்கிறது.\nபவளம் பொதவாக வன்பவளம் (Hard Coral) மற்றும் மென்பவளம் (Soft Oral) என்று இருவகைப்படும்.\nபவளம் தனித்து காணப்படுவதில்லை இவைகள் பெருங்கூட்டமாக அதுவும் பாறைகள் போன்று காணப்படும். அதாவது பவளம் ‘கால்சியம் கார்பனேட்’ என்ற பொருளால் ஆன உறையைப் பெற்றுள்ளது. இவை பல அடுக்குகளாக அமைந்து பெரும் பாறையைப் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.\nபவளப்பாறைகள் பொதுவாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆழமற்ற அலைகுறைவான கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.\nஉலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறைகள் பசுபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் காணப்படுகிறது.\nஆழமற்ற, தெளிவான, தூய்மையான வெப்பமான நீரில் இவை வாழும் இயல்புடையவை.\nஇவை மிகப்பெரிய பல்லுயிர்த்தன்மையை உருவாக்குகின்றன.\nபவளப்பாறைகளை உருவாக்குபவை பவளப் பாலிப்புகள் மற்றும் ஜீஸாந்தலே.\nபவளங்கள்’ பொதுவாக குறைவான வேகத்தில் வளரும் தன்மையுடையவை ஆனால் ‘ஜீஸாந்தலே’ வெகமாக வளரும் பாசிகள்.\nபவளப்பாறைகள் அவைகளின் அமைப்பைப் பொருத்து மூன்று வகைப்படும்.\nபவளப்பாறைகள் அரிப்பு மற்றும் அலையெழுச்சிகளிலிருந்து பாதுகாக்கின்றன.\nபவளப்பாறைகள் மாங்குரோவ் காடுகள் வளர ஏற்ற சூழலை ஏற்படுத்துகிறது.\nபவளப்பாறைகள் பல்வேறு வகையான உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ இடமளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/134513-pakistan-willing-to-improve-ties-with-neighbouring-countries-says-imran-khan", "date_download": "2019-10-20T18:47:32Z", "digest": "sha1:6EW6TWJTIEIFB6FFDMN2626GIG6W2IF6", "length": 5882, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "அண்டை நாடுகளுடனான உறவைப் பலப்படுத்த வேண்டும் - இம்ரான்கான் பேச்சு! | Pakistan willing to improve ties with neighbouring countries says imran khan", "raw_content": "\nஅண்டை நாடுகளுடனான உறவைப் பலப்படுத்த வேண்டும் - இம்ரான்கான் பேச்சு\nஅண்டை நாடுகளுடனான உறவைப் பலப்படுத்த வேண்டும் - இம்ரான்கான் பேச்சு\nபாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நாடுகளுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் 22-வது பிரதமராக கடந்த 18-ம் தேதி தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பதவியேற்றார். இவர் பதவியேற்ற பிறகு நேற்று முதல்முறையாக அந்நாட்டு ஊடகங்கள் வழியாக மக்களிடம் பேசினார்.\nஅந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான் கூறும்போது, “அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தானில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போராட வேண்டும். மக்களின் வரிப் பணம் அவர்களின் நலனுக்காக மட்டுமே செலவழிக்கப்படும். உங்களின் பணம் முற்றிலும் பாதுகாக்கப்படும் என நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நாங்கள் தினமும் எவ்வளவு பணம் சேமிக்கிறோம் என்பதை இனி மக்களுக்குக் காட்டுவோம். பாகிஸ்தான் வரலாற்றிலேயே இப்படி ஒரு கடன் சுமையை யாரும் கண்டதில்லை. கடனைத் திருப்பி செலுத்தவே மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு உள்ளது. நாட்டைச் சூறையாடியவர்களை என்றும் விட்டுவைக்கப் போவதில்லை” எனக் கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4016660&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-10-20T20:37:32Z", "digest": "sha1:PXEEYR52I67W222KVCET377CJNKLHOXW", "length": 13456, "nlines": 74, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nசாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nசெரிமான மண்டலத்தில் டீயின் செயல்பாடு\nஆய்வுகளின் படி, உணவிற்கு பின் ஒருவர் டீ குடிப்பதால், வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றில் இருந்து விடுபடுவதாக தெரிய வந்துள்ளது. உணவுக்கு பின் டீ குடிப்பதால், உடலில் கேட்டசின்களின் அளவு குறையும். ஆனால் அனைத்து வகையான டீயும் ஒரே பலனைத் தருவதில்லை.\nமூலிகை டீ மற்றும் க்ரீன் டீ\nமூலிகை டீ மற்றும் க்ரீன் டீயில் செரிமானத்திற்கு உதவும் அதிகளவிலான பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு���ள் உள்ளன. இந்த வகை டீக்கள், பித்த நீர், எச்சில் மற்றும் செரிமான அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு சிறப்பாக உதவுகிறது. மேலும் இவற்றில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இவை செரிமான பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.\nஅதுமட்டுமின்றி, இந்த வகை டீக்களில் உள்ள சில பாலிஃபீனாலிக் பொருட்களான கேட்டசின்கள், செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும், அதே சமயம் பெப்சின் டயட்டரி புரோட்னை உடைத்தெறிய உதவும்.\nஉணவுக்கு பின் ஏன் டீ குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள்:\nடீயில் உள்ள பாலிஃபீனாக் உட்பொருட்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்றில் இரும்புச்சத்தை தேங்கி படியச் செய்துவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உணவிற்கு பின் டீ குடிக்க நினைத்தால், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உணவு உண்ட பின் டீ குடிப்பதால், உடலில் கேட்டசின்களின் அளவு குறையும்.\nடீ அல்லது காபி குடிக்க வேண்டுமானால், உணவு உண்பதற்கு முன் மற்றும் பின் குறைந்தது ஒரு மணிநேரம் இடைவெளி விட வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும்.\nடீ மற்றும் காபி பிரியர்களாக இருந்தாலும், அவற்றை மிதமான அளவில் குடித்தால் மட்டுமே, நன்மைகளைப் பெற முடியும். ஒருவர் மிதமான அளவில் காபி மற்றும் டீயைக் குடித்தால், தசை மற்றும் மன சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nஉணவு வழிக்காட்டுதல்களின் அறிக்கையின் படி, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஏனெனில், அப்படி குடிப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய துடிப்புக்களில் அசாதாரணங்களை ஏற்படுத்துமாம்.\nஉணவு உட்கொண்ட பின் டீ அல்லது காபி குடிக்க விரும்பினால், இஞ்சி டீ அல்லது க்ரீன் டீயைத் தேர்ந்தெடுத்து குடியுங்கள். ஏனெனில் இந்த வகை டீ தான் உணவுகளை செரிமானம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஒரு நாளை டீ அல்லது காபி குடித்து தான் பலரும் ஆரம்பிப்போம். அதில் பலரும் அதிகம் விரும்பி குடிப்பது டீயைத் தான். டீ சோம்பலைப் போக்கி, உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை அளிக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மைகள் அடங்கியுள்ளன.\nமேலும் டீ பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய அற்புத பானமாகும். ஆனால் உணவு உண்ட பின் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.\nஒரே மாதத்தில் 2 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் பற்றி தெரியுமா\nஇருப்பினும், இது ஒரு சர்ச்சைக்குரிய பொருள். ஏனெனில் ஆய்வுகளோ டீ குடிப்பது செரிமான மண்டலத்திற்கும், இரைப்பைக்கும் நல்லது என்று கூறுகின்றன. அதே சமயம் டீயில் உள்ள காப்ஃபைன் செரிமான மண்டலத்தால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கக்கூடிய பொருள்.\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க கார��ம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elephanthills.org/rainforestrevival/tag/leopard/", "date_download": "2019-10-20T19:39:36Z", "digest": "sha1:MC4BUNIBANTMFZWWFFZNGF7ZIL67P7BO", "length": 53939, "nlines": 160, "source_domain": "elephanthills.org", "title": "Leopard – Rainforest Revival", "raw_content": "\nசிறுத்தையும் நாமும்; யாருக்கு யார் எதிரி\nசிறுத்தையும் நாமும்; யாருக்கு யார் எதிரி\nமரத்தின் மீதிருந்து நம்மை உற்றுநோக்கும் ஒரு அழகான சிறுத்தை (Photo Kalyan Varma)\nஅந்தி மாலைப்பொழுது, காயத்ரியும் அவளது தோழியும், தேயிலைத்தோட்டத்தின் வழியக கோயிலை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். இருவரும் வால்பாறையிலுள்ள நடுநிலைப்பள்ளியில் படித்து 6ம் வகுப்பு படித்து வந்தனர். அம்மனுக்கு கூழ் ஊற்றுவதால் அதை வாங்கிவர இருவரையும் அவர்கள் வீட்டிலிருந்து அனுப்பிருந்தார்கள். கோயில், குடியிருப்புப்பகுதியிலிருந்து சுமார் ஒரு கீமீ தூரமிருக்கும். அப்போது நன்றாக இருட்டியிருந்தது. பேசிக்கொண்டே இருவரும் வளைந்து நெளிந்து சென்ற சாலையில் செல்கையில், திடீரென ஒரு சிறுத்தை அருகிலிருந்த தேயிலைப்புதரிலிருந்து பாய்ந்து காயத்ரியை கண்ணிமைக்கும் நேரத்தில் கவ்வி இழுத்துச் சென்றது. காயத்ரியின் அலறல் கொஞ்ச நேரத்தில் நின்றுபோனது. சிறுத்தை காயத்ரியை இழுத்துச்சென்றதைக் கண்ட அவளது தோழி பயத்தால் கை கால் நடுங்க, பேசக்கூட முடியாமல் நின்றாள். சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு காயத்ரியின் உடலை அருகிலிருந்த ஓடையின் பக்கத்தில் கண்டெடுத்தனர்.\nஜுன்னார் – மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம். கிருஷ்ணா அவன் வீட்டுக்கு முன்னே விளையாடிக்கொண்டிருந்தான். மாலை ஏழு மணியிருக்கும். அவனது பாட்டி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள். மெல்லிய காற்று வீட்டைச்சுற்றியுள்ள கரும்புத்தோட்டத்தினூடே வீசியது. சட்டென மின்வெட்டினால் எல்லா விளக்குகளும் அணைந்தது. நிலவு வெளிச்சத்தில் கிருஷ்ணா ஏதோ ஒரு உருவம் அவனை நோக்கி வருவதைக் கண்டான். பயத்தில் வேகமாக வீட்டை நோக்கி ஓட எத்தனிக்கையில் ஒரு சிறுத்தை அவனது காலை கவ்வியது. அலறல் சப்தம் கேட்ட அவனது பாட்டியும், அம்மாவும் கூக்குரலிட்டு அவனை நோக்கி ஓடிவந்தனர். சப்தம் கேட்ட அச்சிறுத்தை கிருஷ்ணாவை விட்டுவிட்டு வேகமாக விரைந்து கரும்புக்காட்டுக்குள் ஓடி மறைந்தது.\nசிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவதும், கொல்வதும் வால்பாறை மற்றும் ஜுன்னாரில் மட்டுமல்ல. இந்தியாவில் பல இடங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நடந்து கொண்டேயும் இருக்கிறது.\nஉத்தர்கண்ட் மாநிலத்தில் மட்டும் 2000த்திலிருந்து 2007 வரை சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஒரு ஆராய்ச்சி கட்டுரை குறிப்பிடுகிறது.\nசிறுத்தைகள் காட்டைவிட்டு மனிதர்கள் வாழும் ஊருக்குள் வருவதேன்\nமனிதர்கள் வாழுமிடத்தில் அவற்றிற்கு என்ன வேலை\nகுடியிருப்புப்பகுதியில் அவை நடமாடுவது தெரிந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன\nஅவற்றை கூண்டு வைத்துப் பிடித்து வேறெங்காவது கொண்டுபோய் விட்டுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா\nஇக்கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் முன் சிறுத்தைகளைப்பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.\nசிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள பிராணிகள். அவை பொதுவாக காட்டுப்பகுதிகளிலேயே சுற்றித்திரிந்து இரைதேடுகின்றன. மனிதர்கள் உள்ள பகுதிகளில் உலாவுவதை அவை பெரும்பாலும் தவிர்க்கின்றன.\nஒவ்வொரு சிறுத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் சுற்றிஅலைந்து இரைதேடவும், தமது துணையை கண்டுகொள்ளவும் செய்கின்றன. இப்பரப்பு ஆண்சிறுத்தைக்கும் பெண் சிறுத்தைக்கும் வேறுபடும். இவை சுற்றித்திரியும் இடத்தின் எல்லையை தமது சிறுநீரால் குறிக்கின்றன. சிறுத்தைகள் பெரும்பாலும் தங்களது வாழிட எல்லைக்குள்ளேயே சுற்றி திரிகின்றன. ஒரு சிறுத்தை தனது வாழிட எல்லையைவிட்டு இடம்பெயர்ந்து செல்ல நேரிடின் அந்த இடத்தை வயதில் குறைந்த வேறோரு சிறுத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.\nசிறுத்தை இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறது. அடர்ந்த மழைக்காடுகளிலும், இலையுதிர் காடுகள், புதர்காடுகள், காட்டை ஒட்டிய கிராமப்புறங்களிலும், ஓரினப்பயிர்கள் மிகுந்துள்ள (காபி, தேயிலை, மற்ற விளைநிலங்கள்) இடங்களிலும் இவை சுற்றித்திரியும்.\nஆனால் காடுகள் அழிக்கப்பட்டதாலும், தொடர்���்து அழிக்கப்பட்டு வருவதாலும் அவை வசிக்கும் இடம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.\nசிறுத்தைகள் காட்டில் உள்ள மான்கள், காட்டுப்பன்றி, குரங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி இரையாகக் கொள்கிறது. அவ்வப்போது, வனப்பகுதியின் அருகில் உள்ள மனிதர்கள் வசிக்குமிடங்களுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் தெரு நாயையும் இரையாகக் கொள்கிறது. இது மட்டுமல்லாமல், பூச்சிகள், எலி, தவளை முதலான சிறிய உயிரினங்களையும் உட்கொள்கிறது.\nசிறுத்தையின் சில பிரதான இரை விலங்குகள்\nசில வேளைகளில் , மனிதர்களால் வீசி எறியப்படும் மாமிசக்கழிவுகளையும் (கோழி மற்றும் ஆட்டு இறைச்சிக்கடைகளிலிருந்து கழிவென வீசப்படும் கோழியின் இறக்கை, கால் தலை மற்றும் ஆட்டின் வயிற்றின் உட்பாகங்கள் முதலான), மருத்துவமனையிலிந்து தூக்கி எறியப்படும் மனித உடலின் சிறு பாகங்கள் (பிரசவத்தின் பின் கழிவென வீசப்படும் தொப்புள் கொடி முதலியவை) ஆகியவற்றையும் சிறுத்தைகள் அவ்வப்போது உட்கொள்கிறது.\nஇவ்வாறு பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் புலி, சிங்கம் போன்ற பெரிய மாமிச உண்ணிகளைப் போல பரந்த மனித இடையூறு இல்லாத காட்டுப்பகுதிகளில் மட்டுமே சிறுத்தைகள் வாழ்வதில்லை.\nகாடழிப்பு மற்றும் சிறுத்தைகளின் இரையை மனிதன் திருட்டு வேட்டையாடுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து போகும்போது கால்நடைகளை பிடிக்க சிறுத்தைகள் ஊருக்குள் வருகின்றன. வேட்டையாடி தமது இரையைப் பிடிக்கமுடியாத, காயமடைந்த அல்லது மிகவும் வயது முதிர்ந்த சிறுத்தைகள் சிலவேளைகளில் மனிதர்களையும் தாக்குகின்றன.\nசிறுத்தைகள் மனிதர்கள் வாழும் இடங்களில் பல காலமாகவே வாழ்ந்து வருகிறது. பெருகும் மக்கள் தொகை அதனோடு பெருகும் மனிதனின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கால்நடைகளின் எண்ணிக்கை, இதனால் சீரழியும் காட்டுப்பகுதி, காட்டினுள் போதிய மான், காட்டுப்பன்றி முதலான இரை உணவு இல்லாமல் போதல் ஆகிய காரணங்களினாலெயே சிறுத்தைகள் கால்நடைகளையோ, எதிர் பாராவிதமாக மனிதர்களையோ தாக்க நேரிடுகிறது. இதுவே சிறுத்தை-மனிதன் மோதலுக்கு வித்திடுகிறது.\nசிறுத்தைகளை ஒரு இடத்திலிருந்து பிடித்து வேறு இடங்களில் விடுவிப்பதனால் பிரச்சனை தீர்ந்துவிடுமா\nமனிதர்களுக்கு ஊறுவிளைவிப்பவை எனக்கருதப்படும் சிறுத்தைகளை பொறிவை��்துப் பிடித்து வேறு இடங்களில் சென்று விடுவிப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. மாறாக இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.\nஇதற்கு முக்கியமாக 5 காரணங்களைக் கூறலாம்:\n1. ஒரு இடத்திலிருந்து சிறுத்தையைப் பிடித்துவிட்டால் அச்சிறுத்தை உலவி வந்த பகுதியை வேறொரு சிறுத்தை (பெரும்பாலும் வயதில் குறைந்த சிறுத்தை) வந்து ஆக்கிரமித்துக்கொள்ளும். இவ்வாறு பொறிவைத்து சிறுத்தைகளை பிடிப்பதால் அந்த இடத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை பெருகும் வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக மேற்கு மகாராஷ்டிராவில் ஓர் ஊரில் இவ்வறு சிறுத்தையை பொறிவைத்து பிடிக்கபட்ட பின்பும், கால்நடைகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. மேலும் தொடர்ந்து பல சிறுத்தைகள் பொறியில் சிக்கின.\n2. இடம்பெயர்க்கப்பட்ட சிறுத்தை, அது விடுவிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ஊரிலும் சென்று கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்கக்கூடும். உதாரணமாக மகாராஷ்டிராவில் ஜுன்னார் எனும் ஊரில் பிடிக்கப்பட்டு, இரத்தினகிரி சரணாலயத்திற்கு இடம்பெயர்க்கப்பட்ட பெண் சிறுத்தை, அது விடுவிக்கப்பட்ட வனப்பகுதியின் அருகில் உள்ள ஊரிலுள்ள சிறுவனை தாக்கியது. _ அதே ஜுன்னார் வனப்பகுதியில் பிடிக்கப்பட்ட ஒரு பெண் சிறுத்தை சுமார் 200 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள யாவல் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது. அச்சிறுத்தை தான் பிடிக்கப்பட்ட இடமான ஜுன்னார் வனப்பகுதியை நேக்கி சுமார் 90 கி.மீ பயணித்து வரும் வழியெல்லாம், மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கிக்கொண்டே வந்தது. இந்த இடங்களிலிலெல்லாம் அதற்கு முன் சிறுத்தைகளால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. _ ஜுன்னார் வனப்பகுதில் 2001 முதல் 2003 ஆண்டுவரை சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மனிதர்கள் சிறுத்தைகளால் தாக்கப்பட்டனர். இந்தப் பகுதியில் இம்மூன்று ஆண்டுகளில் சுமார் 106 சிறுத்தைகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டன. மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியபூங்காவின் அருகில் அமைந்துள்ள பகுதிகளில் 2002 முதல் 2004 ஆண்டுவரை சுமார் 24 பேர் சிறுத்தைகளால் தாக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியில் 1990 முதல் 1997 ஆண்டுவரை சுமார் 121 பேர் தாக்கப்பட்டார்கள். குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவின் எல்லையை ஒட்டிய பகுதிதளில் 1990 முதல் 19999 வரை 27 ��னிதர்கள் தாக்கப்பட்டனர். இந்த எல்லா இடங்களும் வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பதும், சுமார் பத்தாண்டுகளாக வேறு இடத்திலிருந்து கொண்டுவந்த சிறுத்தைகளை இவ்வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிறுத்தை-மனிதர் மோதலைப்பற்றி பல ஆண்டுகளாக ஆரய்ச்சி செய்து கொண்டுள்ள உயிரியலாளர் வித்யா ஆத்ரேயா. இவரது ஆராய்ச்சியின் விளைவாக, சிறுத்தை-மனிதர் மோதல் அதிகரிப்பதற்கும், சிறுத்தைகளை இடம்பெயரச்செய்வதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என அறியப்பட்டது.\n3. சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வெகுதூரத்தில் விடுவித்தாலும் அவை தாம் பிடிக்கப்பட்ட பகுதியை நோக்கியே திரும்ப பயணிக்கும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.\n4. சிறுத்தைகளை அவற்றிற்கு பழக்கப்படாத இடத்தில் விடுவிப்பதால் அவை பலவித தோல்லைகளுக்கு ஆளாகின்றன. அவை தாம் வாழ்ந்த இடத்தை நோக்கி பயணிக்கும் போது வழியில் பெரிய நீர்நிலையோ, மிகப்பரந்த வறண்ட நிலப்பகுதியோ, மனிதர்கள் அதிகம் வாழும் பகுதியோ இருப்பின், அவை வழிதெரியாமல் அவற்றின் பூர்வீகத்தை அடையமுடியாமல் வரும் வழியிலேயே ஏதோ ஒரு இடத்தில் தஞ்சம் புக நேரிடுகிறது. இது அப்பகுதியில் சிறுத்தை-மனிதர் மோதலுக்கு காரணமாக அமைகிறது.\n5. பெரும்பாலும் சிறுத்தை-மனிதர் மோதல் உள்ள இடங்களிலேயே பொறிவைத்து சிறுத்தை பிடிக்கப்படுகிறது. ஆயினும் மனிதர்களை தாக்கிய சிறுத்தைதான் அப்பொறியில் சிக்கியது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இருக்காது. ஒருவேளை பிடிபட்ட சிறுத்தை அதற்கு முன் கால்நடைகளையோ, மனிதர்களையோ தாக்கும் பண்பை பெற்றிருக்காவிடின், பிடிபட்டதால் ஏற்படும், மன உளைச்சல் மற்றும் காயங்களினாலும் அவை வாழ்ந்த இடத்தைவிட்டு முற்றிலும் மாறுபட்ட இடங்களில் அவற்றை கொண்டு விடுவிப்பதாலும், அச்சிறுத்தை மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கத்தொடங்குகிறது.\nகூண்டில் சிக்கி காயமடைந்த சிறுத்தை (Photo: Kalyan Varma )\nஆக சிறுத்தைகளை இடம்பெயர்பதால் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்கவே முடியாது. இவ்வாறு செய்வதால் சிறுத்தை-மனிதர் மோதல் மேலும் தொடரவும், அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்தியாவில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோர் சாலை விபத்தில் பலியாகிறார்கள், விபத்துக்குள்ளாகி���ார்கள், ஆண்டுக்கு சுமார் 35,000 பேர் வெறிநாய் கடித்து பலியாவதாக ஒரு குறிப்பு சொல்கிறது ஆனால் சிறுத்தை மனிதனை எதிர் பாராவிதமாக தாக்கினாலோ, கொன்றாலோ அது மிகப்பெரிய செய்தியாக்கப்படுகிறது. உடனே சிறுத்தையை பிடிக்கும் படலமும் தொடங்கப்பட்டு விடுகிறது. மனிதர்களை மட்டுமே தொடர்ந்து குறிபார்த்து தாக்கும் சிறுத்தையை பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் கால்நடையையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களைத் தாக்கும் சிறுத்தைகளை பிடிப்பதும், சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிந்த உடனேயே அதை கூண்டு வைத்துப் பிடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் பிரச்சனைக்கு சிறுத்தை மட்டுமே காரணமாகாது. பிரச்சனை உள்ள இடத்தின் சூழலும் காரணமாக இருக்கலாம். சிறுத்தை-மனிதர் மோதல் உள்ள பகுதிகளில் தெருநாய்களை ஒடுக்கியும், மாமிச மற்றும் மருத்துவ கழிவுளை உடனுக்குடன் அகற்றியும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதன் மூலமாகவும், சிறுத்தைகளினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். இவ்வாறு செய்வதன் மூலமாகவே, இப்பிரச்சனைக்கு நீண்டகால தீர்வைக் காணமுடியும்.\nஇது மட்டுமல்ல, சிறுத்தைகள் நடமாடும் பகுதியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையும், மனநிலையும் மாற வேண்டும். சிறு குழந்தைகளை இரவு நேரங்களில் தனியே வெளியில் அனுப்புவதை தவிர்க்கவேண்டும். பெரியோர்கள் இரவில் தனியே செல்லும் போது கைவிளக்கை (டார்ச்) எடுத்துச் செல்லும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். வீட்டின் அருகாமையில் புதர் மண்டிக்கிடப்பின் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். மாமிசக் கழிவுகளை அதிக அளவில் வீட்டின் அருகாமையில் கொட்டுவதை தவிர்க்கவேண்டும். கால்நடைகள் மற்றும் கோழிகள் இருப்பின் இரவில் அவற்றை வீட்டைவிட்டு சற்று தொலைவில் பாதுகாப்பான மூடிய கொட்டகைக்குள் வைத்து அடைக்க வேண்டும். நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பதை கூடுமானவரை தவர்க்கலாம், அப்படி இருப்பின் அவற்றை இரவில் பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nநாம் சாலையைக்கடக்கும் போது இருபுறமும் பார்த்து வாகனங்கள் ஏதேனு வருகிறதா என கவனித்த பின்னரே நடக்க ஆரம்பிக்கிறோம். அது போலவே, சிறுத்தை உலவும் பகுதிகளிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொ��்ள வேண்டும்.\nஉயிர்ச்சேதம் ஈடு செய்ய முடியாதது. அதிலும் சிறு குழந்தைகளாக இருப்பின் சோகம் பண்மடங்கு அதிகமாக இருக்கும். அப்போது கோபமும் அதிகமாகும், இது இயற்கையே. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதால், வனத்துறையினரிடம் சென்று முறையிடுகிறோம். அவர்களும் மக்களின் ஆவேசத்தின் முன்னும், உயரதிகாரிகள் மற்றும் பொதுச்சேவையில் முக்கியப்பொறுப்பு வகிப்பவர்களின் உந்துதலுக்கிணங்க கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து வேறு இடத்தில் கொண்டுபோய் விடுகின்றனர். முன்பு சொன்னதுபோல் இவ்வாறு செய்வதால் இப்பிரச்சனை அதிகரிக்குமே தவிர முடிவு பெறாது.\nமனித உயிர்ச்சேதம் ஒரு புறமிருக்க ஏழை விவசாயின் அல்லது கால்நடையையே வாழ்வாதாரமாகக்கொண்டவர்களின் மாட்டையோ, ஆட்டையோ சிறுத்தை கொன்றுவிடின் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. சில வேளைகளில் கொல்லப்பட்ட கால்நடை நமக்கு தென்படின் அதை பூமியில் புதைப்பதோ, அப்புறப்படுத்துவதோ கூடாது. கொல்லப்பட்ட கால்நடைஅச்சிறுத்தையின் உணவு என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவ்வாறு சிறுத்தையின் உணவை தட்டிப்பறிபதால் எப்பயனும் இல்லை, இது பசியுடனிருக்கும் சிறுத்தையை மேலும் பசிகொள்ளச்செய்து வேறெங்காவது சென்று வேறு கால்நடையை தாக்கிக் கொல்லும். ஆக கொல்லப்பட்ட கால்நடையை பார்த்த இடத்திலேயே விட்டுவிடுவதே நல்லது.\nசிறுத்தை இவ்வாறு மனிதர்களை தாக்கினாலோ அல்லது கொன்றாலோ உடனடியாக நாம் பழிபோடுவது வனத்துறையினரின் மேல்தான். இது கிட்டத்தட்ட நாம் வீட்டில் களவு போனால் காவல்துறை அதிகாரிகளை குற்றம்சாற்றுவதற்குச் சமம்.\nஇது வனத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் இல்லை. பல அரசுத்துறைகள் கூட்டாக செயல்பட்டால்தான் இதற்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும். சிறுத்தை தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் பண்புகள், நடமாட்டம் அதன் முக்கிய இரைவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஒரு வேளை சிறுத்தையை பிடிக்க நேரிடின் அவற்றிற்கு காயம் ஏற்படாத வண்ணம் சிறந்த முறையில் கையாள, வனத்துறையினர், கால்நடை மற்றும் வனஉயிர் மருத்துவர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்கப்டவேண்டும். வெகுசன ஊடகங்கள் சிறுத்தைகளை, மக்களை கொல்ல வந்த கொடூர மிருகமாக சித்தரித்து மிக���ப்படுத்தாமல், பிரச்சனையை உணர்ந்து பொறுப்புடன் செய்தியை வெளியிடவேண்டும். சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இயற்கை பாதுகாப்பு மற்றும் காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்கள் இதில் பெரும்பங்கு வகிக்கவேண்டும். இவையனைத்தையும் கடைபிடித்தலே சிறுத்தை மனிதர்கள் மோதலை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும்.\nஇந்தக் கட்டுரை பூவுலகு (சுற்றுச்சூழல் இதழ்) மாத இதழில் (September 2010) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம் (PDF).\nK Chitra on தட்டாம்பூச்சி பார்க்கலாம் வாங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/2099-2010-01-18-09-04-47", "date_download": "2019-10-20T19:07:31Z", "digest": "sha1:6XRFZE3KR7EBFGBVMTI3CROPPIO225V4", "length": 13056, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "இந்தியர்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்", "raw_content": "\nவிதை மேவிக் குழாய் அழற்சி\nதேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது\nமூலிகை மருத்துவம் தழைக்க வேண்டப்படுவது\nகாலனி ஆட்சியில் வீழ்ந்த சித்த மருத்துவத்தைத் தூக்கி நிறுத்துவோம்\nஇரத்த சோகை எவ்வாறு அறியப்படுகிறது\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\nஇந்தியர்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்\nஉணவுக்குழலில் ஏற்படும் புற்றுநோய் இந்தியர்களை அதிகம் தாக்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை எப்படிக் கண்டறிவது என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன\nஉணவுக்குழாய் என்பது வாயையும் இரைப்பையும் இணைக்கும் ஒரு குழாய். இது 25 செ.மீ. நீளம் உள்ளது. கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து மார்பு வழியாக வயிற்றில் உள்ள இரைப்பையை அடையும். இந்தக் குழாயின் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவை வாயிலிருந்து வயிற்றுக்கு எடுத்துச்செல்வது தான். இந்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் நாம் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். தொண்டை அடைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படும்.\nஇந்த நோய் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கும். புகை பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், அதிகமான சூட்டில் காபி மற்றும் டீ அருந்துபவர்களுக்கு இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். உடம்பில் உள்ள தாதுப்பொருட்கள் குறைந்தாலும் இந்நோய் வரலாம். நோய் முற்றும் நிலையில் பக்கத்திலுள்ள முக்கியமான உறுப்புகளுக்கும் உடலின் மற்ற பகுதிக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனால் குரல் மாறும். முதுகுவலியும் ஏற்படலாம்.\nபுற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அறுவை சிகிச்சை செய்து கட்டி உள்ள உணவுக்குழாயை அகற்றி விட்டு அதன் இடத்தில் இரைப்பையை உணவுக்குழாய் போல் மாற்றியமைக்கலாம். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நோயாளியால் முன்பு போல் உணவு உண்ண முடியும். அறுவை சிகிச்சை நிலையை தாண்டி விட்டால் கீமோதெரபி மூலம் சிகிச்சை மேற்கொள்ளலாம். உணவுக்குழாய் முழுவதுமாக அடைத்து விட்டால் லேசர் கதிர்வீச்சால் துளைபோட்டு உணவு உட்கொள்ளலாம்.\nஸ்டெண்ட் எனப்படும் செயற்கைக் குழாய்களையும் உணவுக்குழாயில் பொருத்தலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-10-20T18:52:28Z", "digest": "sha1:U2K3EPLM2W3Y5LD4QU2ZR3ICVNZVDTRM", "length": 7674, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாய���ான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nபிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\non: செப்டம்பர் 18, 2019\nபிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. கலாச்சார சீரழிவு, ஆபாசம் உட்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிகழ்ச்சியினை பலர் எதிர்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் 86ம் நாள் காட்சிகள் ஒளிபரப்பபட்டன. அதில் ஒரு நேரத்தில் சோஃபாவில் அமர்ந்து போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஷெரின் சாண்டியின் மடி மீது ஏறி அமர்ந்துள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.\nஇதை ஒருவேளை தமிழ்பெண்ணான லாஸ்லியா செய்திருந்தால் ஒட்டுமொத்த உலகமே அவருக்கு எதிராக கிளம்பியிருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nயாழிலுள்ள கடையொன்றில் யோகட் வாங்கிய நாபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகிளிநொச்சி பாடசாலை மாணவன் தேனுஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.\nபிக்பாஸ் புகழ் சரவணன் மகனை நேரில் சந்தித்த பிரபலங்கள்\nபோதையில் போஸ் கொடுத்த இலியானா..\nஆண்ட்ரியா வாழ்க்கையை சீரழித்த முன்னணி நடிகர்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-10-20T20:53:08Z", "digest": "sha1:3VBLK2X4NBX36JDEEJ56VFECSJEHZZYR", "length": 5952, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "மெகா ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி தர்பாருக்கு அடுத்ததாக! – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nமெகா ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி தர்பாருக்கு அடுத்ததாக\nமெகா ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி தர்பாருக்கு அடுத்ததாக\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் அடுத்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிக்கும் தர்பார் படம் திரைக்கு வரவுள்ளது.\nமேலும், அதன் பிறகு மெகா ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் படத்தில் இவர் நடிக்கவிருப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.\nதற்போது இந்த செய்தி 90% உண்மையாகிவிட்டது, இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nசாண்டி மாஸ்டர் எல்லா வீட்டிற்கும் தேவை யார் கூறியது\nசிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/rajumurugan/", "date_download": "2019-10-20T19:03:20Z", "digest": "sha1:2K6RBEX2LOF5OVRGDROMPEEN4QAJ3HHD", "length": 5551, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "rajumurugan – heronewsonline.com", "raw_content": "\nஇயக்குனர் ராஜூமுருகன் – டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹேமா சின்ஹா திடீர் திருமணம்\nபத்திரிகையாளரான ராஜூமுருகன், தினேஷ் – மாளவிகா நடித்த ‘குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். பார்வையற்ற இருவரின் காதலை மையமாகக்கொண்ட அந்த படம், பார்வையற்றவர்களின் உலகத்தை\n‘ஜோக்கர்’ இயக்குனரிடம் ரஜினிகாந்த் உறுதி: “நிச்சயம் நாம் சந்திப்போம்\nராஜுமுருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n‘ஜோக்கர்’ இயக்குனர் ராஜூ முருகனுக்கு செப்.17ல் விருது, ரொக்கப்பரிசு\nராஜூ முருகன் இயக்கியுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வருகிறது. திரைப்பட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மட்டுமின்றி நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விடுதலை சிறுத்தைகள்\n“சினிமாவில் தைரியமாக அரசியல் பேசணும்” – ‘ஜோக்கர்’ இயக்குனர்\nசோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜோக்கர்’. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2013/04/blog-post.html", "date_download": "2019-10-20T19:47:37Z", "digest": "sha1:FXMUXGZONE57FQVXY5L3JTCZJD25EXBJ", "length": 91231, "nlines": 346, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்...", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...\nகடந்த இரண்டு நாட்களாக ஜீதமிழில் கண்ட உறைய வைக்கும் சம்பவம் என்னை இன்று இந்த உண்மை நிகழ்வை எழுத தூண்டியது..இது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நல் நோக்குடன்....இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் முன்னேறி வருகின்றனர் என்பதில் ஒரு விதம் மகிழ்ச்சி இருந்தாலும், மறு புறம் அது பல விதங்களில் தீயதை தருகிறது என்பதை ஒத்த���க் கொள்ள வேண்டும்.\nஇன்று எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மிகவும் சுதந்திரமாகவும், அவர்கள் எண்ணியதை எப்பாடு பட்டேனும், கடல் கடந்தேனும் படிக்க வைக்க முயல்கின்றனர். தங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதையே குறிக் கோளாக கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், ஆசைகளையும் மறைத்து மறந்து வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு பரிசாக இந்த காலத்து பிள்ளைகள் கொடுப்பதெல்லாம் அவமானமும் தலைகுனிவும் தான்.\nஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும், திமிராக அவன் கிளிப்பிள்ளை போல் முடியாது முடியாது என்றும், முடியாது என்பது நிச்சயம் என்றும் அவன் கூறுவது தவறான பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நம் பெண்களுக்கு தேவையான பாடம் தான். காதலிக்கும் வரை தான் ஹீரோ, ஹீரோயின் என்ற எண்ணம் பெருக்கெடுக்கும். அவன் தேவை முடிந்ததும், எளிதாக தூக்கி எறிந்து ஆண் என்னும் திமிருடன் தலைநிமிர்ந்து நிற்கிறான். நிச்சயமாக இதற்கு பிறகும் மானங்கெட்ட கூட்டம் அவனுக்கு பெண் கொடுக்க முன்வரவே செய்யும். காரணம் இச்சமூகமானது, ஆண் என்றால் குத்திவிட்டு கம்பிரமாக நிற்கும் முள்ளாகவும், பெண்ணை கிழிந்தால் தூக்கி எரியும் சேலையாகவும் தான் பார்க்கிறது. மொத்த இழிவும் பெண்ணிற்கே. இதற்கு பிறகும் அவனுக்கு வாழ்க்கை இருக்கிறது.. ஆனால் அவளுக்கு அந்த தைரியத்தில் தானே போலிஸ்ல கம்ளைன்ட் கொடு என சொல்கிறான் அந்த தைரியத்தில் தானே போலிஸ்ல கம்ளைன்ட் கொடு என சொல்கிறான் ஓட்டை நிறைந்த சட்டமும், இந்த ஆணாதிக்க வெறிபிடித்த சமூகமும் அவனை காப்பாற்றும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் அவன்\n வீதி ஏறி போராடி பலன் கிடைத்ததா இல்லை டிவியில் லட்சுமி ராமக்கிருஷ்ணனிடம் பஞ்சாயத்து வைத்ததால் வாழ்வு கிடைத்துவிட்டதா இல்லை டிவியில் லட்சுமி ராமக்கிருஷ்ணனிடம் பஞ்சாயத்து வைத்ததால் வாழ்வு கிடைத்துவிட்டதா அவமானத்தையும் ,இழிவையும் தவிர என்ன எஞ்சியிருக்கிறது இப்போது அவமானத்தையும் ,இழிவையும் தவிர என்ன எஞ்சியிருக்கிறது இப்போது தன் வாழ்க்கையும் வீணாக்கியது போதாதென்று தன் தங்கையையும் காதலிக்க வைத்து , ஊர் உலகம் பார்க்க குடும்பத்தை பார்த்து காரிதுப்ப வைத்ததை தவிர என்ன என்ன சாதித்துவிட முடிந்தது இப்போது தன் வாழ்க்கையும் வீணாக்கியது போதாதென்று தன் தங்கையையும் காதலிக்க வைத்து , ஊர் உலகம் பார்க்க குடும்பத்தை பார்த்து காரிதுப்ப வைத்ததை தவிர என்ன என்ன சாதித்துவிட முடிந்தது இப்போது நம்மை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவலை பற்றிய எச்சரிக்கைகள் அவ்வபோது சொல்லப்பட்டும் சிக்கிதான் சீரழிவேன் என்று போகும் பெண்களை கண்டு பரிதாபம் கொள்ள மனம்வரவில்லை. இதை தொடர்ந்தே இந்த உண்மை சம்பவத்தை இங்கு பகிர்கிறேன்.\nஏமாந்த பெண்களுக்கும் இனி ஏமாற காத்து இருக்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மேற்க் கண்ட சம்பவமும், இனி கீழ் வரும் சம்பவமும் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.\nஎன் வீட்டிற்கு அருகில் மிகவும் நடுத்தர வசதி கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்து வந்தனர். எல்லாரையும் போல் இந்த தாயும் தான் படிக்க முடியாத, அடைய முடியாத உயரத்தை தன் பிள்ளைகள் அடைய வேண்டும் என்று விரும்பினார்.\nதன் பிள்ளைகளை உயர்ந்த படிப்பில் படித்து, நல்ல நிலைமையை அடைய பேங்க் லோன் அப்படி இப்படின்னு கடன, வுடன வாங்கி படிக்க வைத்தார்கள். வீட்டில் இருந்து படித்தால் வீட்டு வேலைகளுக்கு இடையில் படிப்பில் கவனம் சிதறும் என்று, உயர்ந்த செலவில் நல்ல பள்ளி, கல்லூரிகளில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தனர். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்துள்ளோம் என்பதை மறந்து அவர்களும் எந்த வித கட்டுப்பாடும் இன்றி நட்பு வட்டாரத்தில் சுற்றி சுழன்டனர். மொபைல், கம்பூட்டர் என்று அவர்கள் வசதியை பெருக்கி கொடுத்தனர்.\nமூன்று பெண் பிள்ளைகளும் நன்றாக, மிகவும் சுதந்திரமாக படித்தனர். இரண்டாம் டிகிரி முடிக்கும் நிலையிலேயே முதல் பெண்ணிற்கு நல்ல வரன் வந்தது. வந்த மாப்பிள்ளையோ பெண்ணின் உயர்ந்த டிகிரிக்கு ஏற்றார் போல் வரதட்சனையும் தாரளாமாக கேட்டார்.\nநன்கு படிக்க வைத்தது போல் சிறந்த வாழ்க்கையும் அமைத்து தர வேண்டும் என்று எண்ணிய அவர்கள் மேலும் கடனை வாங்கி திருமணத்தை முடித்துக் கொடுத்தனர் அவளின் பெற்றோர்கள். திருமணத்திற்கு பிறகு அவள் படித்த படிப்பிற்கு உயர் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. மாதம் லட்சக் கணக்கில் சம்��ாதிக்கும் அளவில் தன் மகள் உயர்ந்த நிலையில் உள்ளாள் என்று பெற்றோர்களுக்கோ ஆழ்ந்த பூரிப்பு. இந்த கானல் நீர் பூரிப்பை தவிர வேறு ஒன்றும் மிச்சமில்லை.\nஇதே போல் நமது இரண்டாவது மகளும் நன்கு படிக்க வேண்டும். உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைத்து நமக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டும் என்று மனக் கோட்டை கட்டினர் அவர்களின் தாய். அவளும் தனது படிப்பை சிறப்பாக முடித்தார். தன் பெற்றோர் எண்ணியது போல் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று சிந்தித்த அவள் பல இடங்களில் வேலை தேடினார்.\nஅவள் நினைத்தப் படி தான் வசிக்கும் ஊரில் இருந்து ஒரு நாள் தூரம் பயணிக்கும் தொலைவில் ஒரு வேலையை கண்டெடுத்தாள் அவள் நண்பர்களின் உதவியால்.\nபெண் பிள்ளையை இவ்வளவு தொலைவு தனியாக அனுப்புவதை பற்றி கொஞ்சமும் சிந்திக்காத பெற்றோர் அவள் விருப்பப்படி வேலைக்கு அனுப்பினர் பணம் வரும் என்ற ஆசையில். மாதம் ஒரு முறை, இரு முறை, விஷேசம் என்று தன் வீட்டை எட்டிப் பார்த்த அவள் தான் வேலை பார்க்கும் ஊரில் சுதந்திரப் பறவையாக பறந்தாள்.\nமுதல் பெண்ணைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் சில ஆயிரங்கள் சம்பாதித்து அனுப்பினாள். பெண் பிள்ளையை பணயம் வைத்து பணம் வருகிறது என்று ஒரு துளி கூட அவர்கள் வருந்தவும் இல்லை, அதை தடுத்து கண்ணியத்தை காக்க முயற்சிக்கவும் இல்லை.\nபணம் வந்தால் போதும் என்ற மன நிலையிலும், “கேட்பவர்களுக்கு எங்கள் பிள்ளை மேல் எங்களை விட நம்பிக்கை யார் வைக்க முடியும்” என்று அசட்டு பதிலும் கூறி வந்தனர்.\nகாலங்கள் கடந்தன கல்யாண வயதையும் தாண்டி பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் இவன் சரி இல்லை அவன் சரி இல்லை என்று அவளும் காலத்தை கடத்தினாள். ஒரு நாள் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீடோ இவளை பிடித்து விட்டதாகவும், கல்யாணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று பேசும் அளவிற்கு அவளது திருமணம் அருகில் வந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு பதில் சொல்வதாக திருப்பி அனுப்பி வைத்து அவளது பதிலுக்காக காத்திருந்த வேளையில் அவளோ ஒன்றும் சொல்லாமல் தன் வேலையை தொடர தொடர் வண்டியை பிடித்தாள்.\nஒரு மாதம் ஆனது, இரண்டும் மாதம் ஆனது, மூன்று மாதங்களாக வீட்டு பக்கம் எட்டி பார்க்காத, பதிலும் தராத மகளை எண்ணி தவித்தனர். தொலைபேசியின் இணைப்பும் துண்டித்து இ��ுந்தது.\nஇத்தனை நாள் அவள் எங்கு வேலைப் பார்க்கிறாள், என்ன வேலை பார்க்கிறாள், யாருடன் வசிக்கிறாள் என்று எண்ணாத பெற்றோர் சற்று பதட்டம் கொள்ள ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று அறியாமல் இருந்த வேளையில் தான் அந்த கடிதம் அவர்களுக்கு எட்டியது.\nபடிப்பறிவில்லாத பெற்றோர்களோ இது என்னவென்று அறிய தனது மூன்றாவது மகளை நாடினார்.\nஅதைக் கண்ட அவள் திடுக்கிட்டாள். பேச்சு வராது ஊமையாகினாள். கதறினாள். என்னவென்று அறிய காத்து இருந்த அவளது பெற்றோர்களோ என்ன என்னவென்று கதறிக் அழுதனர்.\nஅந்தக் கடிதமோ, சர்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் முடித்துக் கொண்டதற்கான சான்றிதழ், உடன் ஒரு லட்டரும் எழுதி இருந்தாள்.\n“எனக்கு நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, பதிலை எண்ணி காத்து இருந்த உங்களிடம் அதை சொல்லவும் வார்த்தைகள் இல்லை. அதனால் தான் நான் போனில் கூட உங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. காரணம் நான் என்னுடன் கல்லூரியில் படித்த என் தோழனை கடந்த ஐந்து வருடமாக காதலித்தேன், திருமணம் முடித்துக் கொண்டேன்.\nஅவர் மாற்று மதம் என்பதால் உங்களிடம் சொல்ல தயக்கமும், உங்கள் எதிர்ப்பை எண்ணி பயமும் வந்தது. அதனால் என்னுடைய வாழ்க்கையை உங்கள் சம்மதமின்றி நானே தேடிக் கொண்டேன். எனக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன.\nஉடனே தெரிவித்தால் என்னை அவரிடம் இருந்து பிரித்துவிடுவீர்கள் என்ற பயம் என்னை ஊமையாக்கியது. சிறிது நாட்கள் கழியட்டும் என்று காத்து இருந்தேன். இனி என்னை தேட வேண்டாம், அவரை நம் மதத்திற்கு அழைத்து வர முயற்சிப்பேன், அவர் சம்மதித்தால் அவரை உங்கள் மருமகனாக நம் வீட்டிற்கு அழைத்து வருவேன். இல்லையெனில் உங்களுடானுனான உறவை துண்டித்துக் கொள்வேன் உங்கள் சம்மதம் வரும் வரை”.\nகடிதம் முடிக்க முற்றுப் புள்ளி இட்டவள் தன் குடும்ப மானம் கொடி கட்டி பறக்க ஆரம்பம் இட்டாள். இன்று அந்த குடும்பமே வெளியில் செல்ல முடியாமல், சகஜமாக மற்றவர்களுடன் பேச முடியாமல், கூனி குறுகி ஒரு கைதி போல் சில வருடங்களாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.\nஅவளை நேரில் கண்ட நான் எழுப்பிய வினா பக்கத்து வீட்டில் வசிக்கும் எனக்கே எத்தனை பெரிய ஏமாற்றம், கோபம், வருத்தம் வருகிறதென்றால், அப்போ உன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு\nஎன் ��னம் சொல்லியது “உன்னை கொல்லும் உரிமை எனக்கில்லை இல்லையெனில்.......”.\nஉன் குடும்பம் உன்னை, உன் காதலை ஏற்றுக் கொள்ளாது என நீயே முடிவு செய்தது ஒரு பக்கம் இருக்க, அவனை இஸ்லாத்தில் இணைக்காமல் திருமணம் முடித்துக் கொள்ள உன்னால் எப்படி முடிந்தது. உன் வரையறை இதுவானாலும் வல்ல இறைவன் வகுத்ததோ...\n(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல் குர்-ஆன் 2:221).\nஉன் பெற்றோர் மகள் என்ற பேரில் இத்தனை நாள் பாம்பிற்கு பால் வார்த்துள்ளனர். தான் அடைந்த கஷ்டத்தை தன் பிள்ளைகள் அடையக் கூடாது என்று நம்பிக்கையுடன் சுகமான பள்ளி, கல்லூரி வாழ்க்கை, விருப்படி வேலை, மொபைல், கம்ப்யுட்டர் என்று உன்னை ஆளாக்கிய உன் பெற்றோருக்கு நீ கொடுத்த பரிசு இது தானா இன்று அவர்களோ கடனில் மூழ்கி பட்டினி, ஓடிப் போன மகளின் பெற்றோர்.\n வயதான உன் பெற்றோர் நிலை என்னாவது உனக்கு பின்னால் இருக்கும் தங்கையின் வாழ்வு என்னாவது உனக்கு பின்னால் இருக்கும் தங்கையின் வாழ்வு என்னாவது உன்னை பற்றி விசாரிக்கும் ஊராற்கு என்ன பதிலுரைப்பது\nஇத்தனை வருடம் உன்னை சுமந்து பெற்றெடுத்து, உன் சுக போக வாழ்விற்காக தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகு போல, அவர்களின் வாழ்வை உருக்கி உன்னை ஒளி கொள்ள செய்தனர். ஆனால் நீயோ\nஇஸ்லாத்தின் சட்டப்படி நீ ஒருவரை விரும்பவதும், வெறுப்பதும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டுமே தவிர உன் சுய இன்பம் மற்றும் சுய வாழ்விற்காக இருக்க கூடாது என்பதை நீ உணரவில்லையா இஸ்லாம் போ���ித்தது இது தானா இஸ்லாம் போதித்தது இது தானா இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக உயிரினும் மேலான உன் இறைவனை நிராகரித்து, அற்ப வாழ்வை நீ தேர்ந்தேடுத்துள்ளாய். நபி(ஸல்) அவர்களின் வாக்கை ஒரு முறையேனும் வாசித்துப் பார்த்தாயா\nஇதையே இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:-\nஎவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார்.\n1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குறியோறாவது\n2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது\n3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல இறை மறுப்பிற்கு திரும்புவதை அவர் வெறுப்பது என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் புஹாரி எண்: 6941\nஆனால் நீயோ இறை வழிக்கும், நபி மொழிக்கும் மாற்றத்தை கொண்டு சுகம் என்று நினைத்து சுமையை கொண்டுள்ளாய். தாய், தந்தையை நிராகரித்துள்ளாய். உன் தங்கை வாழ்வை கேள்விகுறியாக்கியுள்ளாய். நம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கொண்டு மிகப் பெரும் துரோகம் செய்துள்ளாய். இன்று நீ செய்த துரோகத்தை நாளை உன் பிள்ளை உனக்கு செய்யாது என்பதற்கு என்ன சான்று\nநீ நல்லோர் கூட்டத்தில் இருந்தால் அல்லாஹ் உனக்கும் உன் கணவருக்கும் நல் வழி காட்டுவானாக\nஇன்று காதல் என்னும் பேரில் பெற்றவர்களை மறந்து இரு குடும்பத்தில் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயங்களை நீதி தேடி டீ.வி, நீயூஸ் பேப்பர் என்று ஊரே அலங்கோலப் பட செய்கின்றனர்.\nஇதனால், தான் செய்த தவறால் நம் பெற்றோருக்கு தலைக் குனிவை ஏற்படுத்துகிறோம், உடன் பிறவந்தவர்களின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்குகிறோம் என்று எந்த குற்ற உணர்வு இல்லாமல் சுய நலமாக சிந்திக்கும் இவர்களை என்ன செய்வது\nபல வருடங்கள் காதலித்து, ஊரைச் சுற்றி அலையும் ஆண் பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டவுடன் பிரிந்து செல்வதும், வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்வதும், கற்பம் அடைய செய்து காதலித்து பெண்ணை ஏமாற்றி கதறி அழ வைப்பதும், தன்னை மணம் செய்து கொண்டவருக்கு துரோகம் செய்வதும், கரை பட்ட உடையை மாற்றுவது போல் ஒரு நிமிடத்தில் செய்து விடுகின்றனர்.\nஉண்மைக காதல் என்று எண்ணி சில கயவர்களின் பசிக்கு ஆளாகும் பெண்களே என்று உணரப் போகிறீர்கள் காதல் என்பது கானல் நீர், அவர்களின் ஆசைக்கு நீங்கள் ஒரு போகப் பொருள் என்பதை...\nஇன்று நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நாளை மறுமை என்னும் நிரந்தர வாழ்வில் பதில் அளிக்க வேண்டும் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர். யாரும் காணாமல் அந்நிய ஆணுடன் ஊரை சுற்றி தவறு செய்தாலும் நம்மை படைத்த இறைவன் நம் அனைத்துக் காரியங்களும் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் அதற்கான தண்டனை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.\nஉலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா\nஇந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது, அது போல் பெற்ற பிள்ளைகளை பேணி சரியான முறையில் வளர்ப்பது பெற்றோரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.\nபெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களே உஷார்\nØ பெற்றோர்கள் தங்கள் பிள்ளையுடன் ஒரு மேலதிகாரி, ஊழியன் உறவு போல் அல்லாமல் நட்புடன் பழக வேண்டும். சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். நாம் ஒரு சிறந்த அன்பு நிறைந்த பெற்றோராக நடந்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் வேறு ஒருவரிடம் அன்பைத் தேடி செல்ல மாட்டார்கள்.\nØ அளவுக்கு அதிகமாக வெறுப்பைக் காட்டுவது, திட்டுவது, சந்தேகிப்பதும் கூடாது.\nØ சிறு வயது முதல் உலக கல்வியை கொடுக்க முற்படும் நாம் மார்க்க கல்வியை கொடுக்க தவறுவதே இது போன்ற விளைவுகளை கொடுக்கிறது.\nØ ஐந்து வேலை தொழுகையை வலியுறுத்துவது அவர்களின் எண்ண அலைகளை கட்டுப் படுத்த உதவும். மனதை நிதானப்படுத்தும், பொறுமையைக் கொடுக்கும். மானக்கேடான விஷயங்களில் ஈடுபட நம்மை சிந்திக்க வைக்கும்.\nஇன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். (அல் குர்-ஆன் 29: 45)\nØ மாத பயான்களுக்கு அழைத்து செல்வதும், இபாதத் நிறைந்த பெண்களுடன் பழக வைப்பதும் மனதில் ஒரு மாற்றத்தை கொடுக்கும். தவறான எண்ணங்கள் உதித்தால் களைய உதவும்.\nØ அந்நிய ஆண்களுடன் பழகும் வரைமுறையை இஸ்லாம் கற்றுத் தரும் முறைப்படி கற்றுத் தர வேண்டும்.\nØ நாம் படும் கஷ்டத்தை, கடனை நம் பிள்ளைகளுக்கு தெரிவிப்பது அவர்களை சூழ்நிலை அறிந்து நடக்க, உயர உதவும்.\nØ பெண் பிள்ளைகளை வளர்க்கும் நாம் சுதந்தி���ம் என்ற பேரில் அதீத நம்பிக்கையை கொண்டு வளர்ப்பது தவறல்ல. ஒரு பருவம் வந்தவுடன் அவர்களது அனைத்து செயல்களையும் உற்று கவனிப்பது பெற்றோரின் கடமையே. அது சந்தேகம் அல்ல அவர்கள் மீதுள்ள அக்கறை என்பதை விளங்க வேண்டும்.\nØ பருவம் வந்தவுடன் தனிமையை (ஹாஸ்டலில் படிக்க வைப்பது, வெளியே தங்க வைப்பது) கொடுப்பது அவர்களின் தவறான எண்ணத்திற்கு நாமே வழி ஏற்படுத்தி கொடுப்பதற்கு சமம். மாறாக நம்பகமான உறவினர் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளிலேயே படிக்க வைக்கலாம். நம் கண் பார்வையில் வைத்துக் கொள்வது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உகந்தது.\nØ அவர்களின் நட்பு வட்டத்தை நாமும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.\nØ கல்யாணத்திற்கு முன்பு தனியாக வேலைக்கு அனுப்புவதும், வெளியே தங்க வைப்பதும் சிறந்ததல்ல. இவ்வாறு செய்வது அவர்கள் தவறு செய்வதற்கு ஏதுவாக பெற்றோர்களே வழியமைத்து வாழ்த்துவதற்கு சமம்.\nநம்பிக்கை என்ற பேரில் இன்று தானும் வழி தவறி, தன் குடும்பத்தையும் சிதைத்த இவளை போல் நாளை எத்தனை பேரோ. தான் எடுக்கும் ஒரு நொடி முடிவிற்கு முன், தன்னை சார்ந்தவர்களை சிந்தித்து பார்ப்பதும், பாதகம் ஏற்படாமல் நடந்துக் கொள்வதும் ஒவ்வொருவரின் கடமை.\n உங்கள் குழந்தைகளின் தலைநிமிரும் வாழ்க்கைக்கான பாதையை ஏற்படுத்த பாடுபடுங்கள்.. அவர்களின் வாழ்வு செழுமைக்கு உங்களின் கண்காணிப்பும் அறிவுரையும் தான் முதல் தேவை.\n எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக\nLabels: சதிவலை, சொல்வதெல்லாம் உண்மை, பெண்களின் நிலை, யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்\nமாஷா அல்லாஹ் அருமையான மற்றும் மிக தேவையான பதிவு\n//////உண்மைக காதல் என்று எண்ணி சில கயவர்களின் பசிக்கு ஆளாகும் பெண்களே என்று உணரப் போகிறீர்கள் காதல் என்பது கானல் நீர், அவர்களின் ஆசைக்கு நீங்கள் ஒரு போகப் பொருள் என்பதை...////// காமம், காதல்என்ற பெயரில் கண்ணை மறைக்கும்போது..... சிந்திக்கும் திறனும் மழுங்கிப்போய்விடுகிறதே.....\nசரியான நேரத்தில் ஓர் எச்சரிக்கை பதிவு\nநல்ல பெற்றோர் மனதை வ���தனைக்குள்ளாக்குவது மன்னிக்கமுடியாத குற்றமே\nவரதட்சணை வாங்கிய மூத்த மருமகன் இஸ்லாத்துக்கு எதிராகத்தானே வாங்கினான்..அதையும் ஒரு வார்த்தை கண்டித்திருக்க வேண்டாமா..அதையும் ஒரு வார்த்தை கண்டித்திருக்க வேண்டாமா\nஉங்கள் வருகைக்கும் கமென்டிற்கும் மிக்க நன்றி..\nநீங்கள் சொல்வது சரி தான் சகோதரரே... ஆனால் இந்த பதிவின் பின்னணி வேறு என்பதால் அதை பற்றி நான் பேசவில்லை.\nஇது பெற்ற பிள்ளைகளால் ஏமாற்றப்படும் பெற்றோர்களுக்கும் , இனி ஏமாற காத்து இருக்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே எழுதியது..\nஇனியாவது மாறுமா ஏமாறும் பெண் கூட்டமும், ஏமாற்றும் சில ஆண் கூட்டமும்.. :((((((\nதங்கள் வீட்டிலும் பெண் பிள்ளைகள் உள்ளார்கள் என்று ஒரு`நிமிடம் யோசித்தால் அடுத்தவர்கள் வாழ்வை கேள்வி குறியாக்க மனம் வராது...\nநானும் சொல்வதெல்லாம் உண்மை பார்த்தேன் .. நீங்கள் சொன்னது மாதிரி உறைந்தே விட்டேன்... முஸ்லிம் சமூகம் இப்படி ஒரு கேவலமான நிலைக்கு.. உட்பட்டிருப்பது பார்க்க இரத்தம் கொதித்தது.......7 வருடமாக ஒரு இந்துவைக் காதலித்து . தன்னை இழந்தது மட்டுமல்லாம்ல.. ஊடகத்துக்குள் நியாயம் கேட்டு வந்து முஸ்லிம் சமூகத்தை ஏலம் போட்ட அந்தப் பெண்ணை என்ன செய்யலாம்.. ராட்சசன் அவன் காலில் விழுந்து வாழ்வுப் பிச்சை கேட்டு அவள் கெஞ்சுவதும் என்ன கேவலம்....\nஇதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன....\nஇஸ்லாமிய அடிப்படை அறிவு இல்லை.. பெற்றோர் அந்தப் பக்கமான கண்களை பிள்ளைகளுக்கு திறந்து விடவில்லை.......இறையச்சம் , இறைநம்பிக்கை இல்லை..\nதலையில் சீலையைத் துாக்கி போட்டால் மட்டும் இஸ்லாமியர் ஆகிட முடியுமா..\nஇதற்கெல்லாம் பெற்றோரும் பதில் சொல்லும் கடமை இருக்கிறது....\nமிகக் கேவலமான ஒரு விசயத்தை பார்த்தில் என் நித்திரை கெட்டுப் போனது தான் மிச்சம்...\nநான் இலங்கையைச் சேர்ந்தவள்.. லண்டனில் வசித்து வருகிறேன்....\nசகோதரி இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தியாவில் சர்வசாதாரணமாக வே நடக்கிறதே.. இதற்கு ஒரு விடிவு இல்லையா.. அந்நியக் கலாச்சாரத்துடன் கலந்துவிட்டதால் அடிப்படை மார்க்க அறிவு கூட சொல்லித்தராமல் பெற்றோர் வள்ரக்கிறார்களே....இதற்கு என்ன தீர்வு ..\nசுப்ஹனல்லாஹ். தக்க தருணத்தில் வந்த நல்லதொரு பதிவு இது. இதை நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க அல்ல��ஹ் உதவி புரிவானாக.\nநானும் ஹாஸ்டலில் இரண்டு வருடங்கள் படித்தவள்தான். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், அல்லாஹ்வின் அருள் இல்லாமல் இருந்திருந்தால் வழிகேட்டில் தவறிப்போவதற்கு ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. எனவே, ஆண்பிள்ளையோ, பெண்பிள்ளையோ குடும்பத்தை விட்டு உலக வாழ்க்கைக்காக வெளியிடம் தங்கி படிப்பதை நான் யாருக்கும் பரிந்துரைக்கவே மாட்டேன்.\n காலத்துக்கு ஏற்ற சிறந்த ஆக்கம் .பெற்றோர் தம் பிள்ளைகள் சிறந்த முறையில் கல்வி கற்று நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாதாரணம் .என்றாலும் நமது வாழ்க்கை எந்த ஒரு நிலையிலும் இஸ்லாம் சொல்லும் முறையிலே அமையனும் . வாழ்க்கையில் எதை பெற்றாலும் அது ஹலாலா இருக்கணும் .\nஇன்று ஓர் இருவர் இப்படி செய்யும் தப்புகளால் முழு சமூதாயமும் தலை குனிய வேண்டிய நிலை .நன்றாக படித்து இஸ்லாம் சொல்லும் முறையில் தொழில் செய்து பெற்றோர்களையும் கைவிடாது தன் வாழ்க்கையும் சிறந்த முறையில் அமைத்துக்கொண்டு வாழும் நிறைய சகோதரிகளை நம் சமுகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் .\nநாம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக .\nமாஷா அல்லாஹ்..இன்றைய தினத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு.இது போல எத்தனை கதைகள் தான் கேட்பது..அடிப்படையில் ஒரு பெண் ஆனவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறியாதவர்கள் தான் இப்படி பட்ட கேவலமான செயலை செய்கிறார்கள்..\nமதம் என்பதைத் தாண்டி ஒரு பெண் என்பவள் பொக்கிஷமாக பாதுக்காக்க வேண்டியதை ஒன்றை எளிதாக பறிமாறிக் கொள்வதையெல்லாம் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..\nவெறும் இச்சைக்கான பொருளா ஒரு பெண் என்பவள்.. தன் தகுதியையும், தனக்கான சுயமரியாதையையும் தெரியாத பெண்கள் தான் இப்படி பட்ட வழியை நாடுவது..\nகாதலுக்கும், காமத்துக்கும் வித்யாசம் தெரியாத மடப்பெண்..வாழ்வை கேள்விகுறியாக்கி நிற்கிறது..இப்படிப் பட்ட செயல்களை செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு..இந்த பெண் ஒரு உதாரணம்..எப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதற்கு..\nநல்லதொரு பதிவுக்கு நன்றி யாஸ்..தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்..:)\nமாஸா அல்லாஹ். நல்ல கட்டுரை. நல்ல முதிர்ச்சியான அறிவுரைகள். உங்களின் இந்த முயற்சிக்கு இறைவன் கூலி வழங்கட்டும்.\nஇரண்டவாது, அந்த ஜி டிவி விடியோவை நான் பார்க்க வில்லை. அந்த விடியோவுக்கு வந்த கமெண்ட்களில் இருந்தே என்ன நடந்த்து என்று தெரிந்து கொண்டேன்.\nஇப்படி பட்டவனிடம் மீண்டும் வாழ்கையைத் தர சொல்லி கேட்பது இன்னொரு தற்கொலைக்குச் சமம். அந்தப் பெண் நடந்த தவறுக்கு இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டு நேர்வழிக்குத் திரும்பி, பல நல்ல காரியங்கள் செய்து, இது போன்ற தவறுகளைத் தடுப்பதற்காக பல விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஒரு நோக்கமாக வைப்பது போன்று தன்னுடைய வாழ்கையை பயனுள்ள வழியில் கழிக்க இன்னும் வாய்ப்புள்ளது.\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக உங்களுடைய பணிகளை மேலும் சீராக்குவனாக எந்த நோக்கத்திற்காக இதை பதிவுசெய்தீர்களோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவனாக \nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.அல் குரான் 3:104// அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்களது பணிகளை சீரக்குவனாக எந்த நோக்கத்திற்காக இதை பதிவு செய்தீர்களோ அந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவனாக \nஅந்தக் காணொளியைக் கண்டேன். உங்கள் பதிவில் கண்ட இன்னொரு பெண்ணின் கதையையும் படித்தேன். நான் (இஸ்லாமியப்) பெண்கள் மீது வைத்திருந்த மதிப்பு இன்னும் உயர்ந்து விட்டது. அவர்கள் தவறு செய்ததாகத் தோன்றவில்லை.\nகேடுகெட்ட ஆணாதிக்க கேவலங்களையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது. நான் சுருக்கமாகச் சொல்ல வருவது இந்தப் பெண்(கள்) சிலர் சொல்வது போல இஸ்லாமிய சமூகத்தைக் கேவலப்படுத்தவில்லை.\n//வரை உங்கள் மருமகனாக நம் வீட்டிற்கு அழைத்து வருவேன். இல்லையெனில் உங்களுடானுனான உறவை துண்டித்துக் கொள்வேன் உங்கள் சம்மதம் வரும் வரை”. //\nஇதைத் தவிர அவளுக்கு வேறு நேர்மையான வழி என்ன இருக்கிறது பெண்களுக்காக ஆண்கள் மதம் மாறுவார்களா \n//“உன்னை கொல்லும் உரிமை எனக்கில்லை இல்லையெனில்.......”. // \nஉரிமை இல்லாமலும் பலர் கொன்று கொண்டும் கொலை செய்து கொண்டும்தானே இருக்கிறார்கள்.\n/இதைத் தவிர அவளுக்கு வேறு நேர்மையான வழி என்ன இருக்கிறது பெண்களுக்காக ஆண்கள் மதம் மாறுவார்களா \n/நான் (இஸ்லாமியப்) பெண்கள் மீது வைத்திருந்த மதிப்பு இன்னும் உயர்ந்த�� விட்டது. அவர்கள் தவறு செய்ததாகத் தோன்றவில்லை./ அப்ப ஓடிப்போய் திருமணம் செய்வது பெண் முன்னேற்றத்தின் அடையாளமா... பெற்றோர் சொல்பவர்களைத் திருமணம் செய்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா...தன் பெற்றோரின் நம்பிக்கையைத் தொலைத்து விட்டாள்... இன்னும் சொல்லப்போனால் அவர்களை மூன்று மாதங்களாகத் தவிக்கவிட்டிருக்கிறாள்... அவர்களை ஏமாற்றிவிட்டாள். இத்தனை தவறுகளைச் செய்திருக்கிறாள்... இதெல்லாம் உங்க கணக்கில் தவறில்லையா..நேற்று வந்தவனுக்காகத் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களை துச்சமெனக் கருதி உறவைத் துண்டித்து விடுவேன் என்றால் அதுதான் நேர்மையான வழியா... முதல் கோணலைத் திருத்திக் கொள்ளாவிட்டால் முற்றிலும் கோணலாகிவிட வாய்ப்புண்டு என்பதற்குத்தான் முதல் வீடியோவை படிப்பினையாகக் கூறப்பட்டிருக்கிறது.\n/2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்./\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைத்தான் கண்டிப்பாகத் திருமணம் செய்யவேண்டுமென இறைவன் சொல்லியிருக்கிறான் எனில் அதில் உள்ள நன்மைகளைப் புரிந்து கொள்ளாதது அப்பெண்ணின் ஈமான் பிந்தங்கியிருப்பதையே காட்டுகிறது....இறைக்கட்டளையை நிறைவேற்றியிருந்தால்அதன் மூலம் மறுமையில் அவளுக்காக இறைவன் தயார் செய்து வைத்திருக்கும் உயர் அன்பளிப்புகளைத் தவறச் செய்து விட்டாள். இது மார்க்கத்தின் மீது அவளுக்கிருக்கும் அறிவின்மையைக் காட்டுகிறது...\nஎல்லாவற்றிற்கும் மேலாக /பெண்களுக்காக ஆண்கள் மதம் மாறுவார்களா / இது முற்றில��ம் தவறான ஒரு புரிதல்... ஒரு பெண் ஆணுக்காகவோ ஒரு ஆண் பெண்ணுக்காகவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவசியமில்லை.. அது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் நான் சொல்ல வருவது புரியும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு இறைவன் ஒருவனுக்காக, அவன் தரும் நன்மைகளுக்காக, மறுமைக்கு அஞ்சி ஏற்றுக்கொள்தலே முழுமுதற்காரணமாக இருக்கவேண்டும். இவ்வுலக இன்பங்களுக்கீடாகவோ குறைவாகவோ இஸ்லாத்தை ஒருவர் கருதினால் அவரது மார்க்கப்பற்று முதலில் அடிபட்டுப் போகிறது. இஸ்லாம் தனக்களித்திருக்கும் சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு முஸ்லிம் எனும் போர்வையில் மற்ற முஸ்லிம்களுக்கு ஏன் தவறான எடுத்துக்காட்டாக வேண்டும் என்பது தான் ஆசிரியரின் ஆதங்கம்.\n/கேடுகெட்ட ஆணாதிக்க கேவலங்களையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது./ ஆம்... இருவர் மீதும் தவறிருப்பது ஒருவரும் மறுப்பதற்கில்லை... இதற்குப் பிறகு அந்த ஆணின் வாழ்வு எங்ஙனம் அமையும்... அந்தப் பெண்ணின் வாழ்வு எந்ததி திசையில் பயணமாகும் என்பதுதான் அனைவரின் கேள்வி....ஒரு முஸ்லிம் ஆண் இதுபோல் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்வதும் கண்டனத்திற்குரியது தான்.ஆண் என்பதால் இறைக்கட்டளையை மீறும் உரிமை அவனுக்கு ஒருபோதும் கிடையாது. திமிரெடுத்த சில ஆண்கள் செய்வதை எல்லாம் ஏட்டிக்குப்போட்டியாகப் ’பெண்ணுரிமை போற்றுவோம்’ எனும் சித்தாந்தத்தில் பெண்களும் செய்யத்தொடங்கினால் உலகம் என்னவாகும்\n//உரிமை இல்லாமலும் பலர் கொன்று கொண்டும் கொலை செய்து கொண்டும்தானே இருக்கிறார்கள். //\nஆம்... இதே கருத்தை ஆசிரியரைப் பார்த்து யாரும் சொல்லிவிடக்கூடாது என்றுதான் இறைவனுக்குக் கட்டுப்பட்டு தன் கோபத்தை அடக்கிக்கொள்கிறார்.... இறைவன் சிறந்த வழியைக் காட்டித்தந்தாலும் அதனை மேம்போக்காக எடுத்துக் கொண்டதன் பேரில் நமக்கிருக்கும் ஆதங்கத்தை/கருத்துக்களை/தவறைத் திருத்திக்கொள்ளும் வழிகளை நாம் கூறத் தான் முடியும். அதற்கு மேல் உரிமை எடுத்துக்கொண்டால் இவ்வுலகில் ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\nஓடிப்போவது பெண் முன்னேற்றமல்ல. விரும்பியவரை மணப்பது பெண்ணின் அடிப்படை உரிமை. அவள் மதத்தை மீறிவிட்டாள்தான். காதல் மதத்தை விட வலிமையானது. என்ன செய்ய அவள் பெற்றோரை ஏமாற்ற வேண்டுமென்று ஓட வில்லை. காதலைப் பிரித்து விடுவார்கள் என்று அஞ்சித்தான் செய்திருக்கிறாள். பெற்றோர் வருந்தியளவுக்கு அவளும் வருந்தியிருப்பாள். எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறாள். தம் மதத்திற்கு அழைத்து வர முயற்சிப்பேன் என்று கூறியிருக்கிறாள். பொதுவாக காதல் திருமணங்களில் பெண்கள்தான் மதம் மாறுவார்கள். ஆனால் இவள் இஸ்லாமியப்பற்றுள்ள பெண்ணாக இருப்பதால்தான் கணவனை மாற்ற முயற்சிப்பேன் என்கிறாள். அதனால்தான் மதிப்பு கூடி விட்டது என்றேன்.\n/பெண் ஆணுக்காகவோ ஒரு ஆண் பெண்ணுக்காகவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவசியமில்லை. இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் நான் சொல்ல வருவது புரியும்// அறிவேன். முஸ்லிமைத் திருமணம் செய்ய முஸ்லிமுக்கு மட்டும்தான் அனுமதி என்றதால்தான் நான் ஆண் மதம் மாறுவானா என்று கேட்டேன்.\n//இஸ்லாம் தனக்களித்திருக்கும் சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு// இதைப் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா எவைகளை அனுபவித்து விட்டு தவறான முன்னுதாராணமானாள் \n/விரும்பியவரை மணப்பது பெண்ணின் அடிப்படை உரிமை. // ஆம்...இஸ்லாத்தில் திருமணத்திற்கு மணமகனின் சம்மதத்திற்கு ஈடாக பெண்ணின் சம்மதமும் பெற வேண்டியது அவசியம். பெற்றோரிடம் தன் விருப்பத்தைக் கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அவள் மீதிருக்கும் பழி குறைந்திருக்கும்... தன் கணவனை இஸ்லாத்திற்கு வரச்செய்வேன் என இப்பொழுது கூறுகிறாள்... ஒருவேளை அவன் வர மறுத்துவிட்டால் அவளின் கதி... /பிரித்து விடுவார்கள் என்று அஞ்சித்தான் செய்திருக்கிறாள்./ மேற்கண்ட வீடியோவின் தொடர்ச்சியாக இவள் வாழ்வும் ஆகிவிடுமோ எனும் அச்சம் நம் அனைவரையும் தொற்றிவிட்டது மறுக்கமுடியாது\n///இஸ்லாம் தனக்களித்திருக்கும் சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு// இதைப் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா எவைகளை அனுபவித்து விட்டு தவறான முன்னுதாராணமானாள் எவைகளை அனுபவித்து விட்டு தவறான முன்னுதாராணமானாள் \nஇஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை விவரிக்கும் வாய்ப்பை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும். எடுத்துக்காட்ட பல உதாரணங்கள் இருந்தும் பதி(லி)வின் நீளம் கருதி சிலவற்றை மட்டும் முன்வைக்கிறேன்.\n81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-\n81:9. “எந்தக��� குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது\nபெண் குழந்தை எனத் தெரியவந்தாலே கர்ப்பத்திலேயே கலைத்துவிடும் கூட்டத்தினரிடம் இருந்து “உங்கள் பெண்மக்களை உயிருடன் புதைக்காதீர்கள்’ என இறைச்சட்டம் உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம்.\n”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127 ”\nஆண்குழந்தைக்குக் கூட இப்பேற்பட்ட பாக்கியம் கொடுக்கப்படவில்லை. அவளது பெற்றோருக்குச் சுவனத்திற்குக் கடவுச்சீட்டாகப் படைத்து பெருமைப்படுத்தியிருக்கிறான் இறைவன்.\nஇப்படி உடை அணிந்தால் தான் நீ அழகாகத் தெரிகிறாய் என பெண்ணை மூளைச்சலவை செய்து அவளது உடையைக் கூட அவள் விருப்பத்தின் பேரில் அணிய விடாமல் தடுக்கப்பட்டிருக்கும் பெண்களை “உன் உடலை மறைக்கும் இந்த உடை அணிவது உனக்கு கண்ணியத்தைக் கொடுக்க வைக்கும்... அந்தக் கண்ணியமே அழகு” என நல்வழிகாட்டியுள்ளது இஸ்லாம்.\nபெண்களை மட்டும் பார்வையைத் தாழ்த்த சொல்லவில்லை.. ஆண்களையும் பார்வையைத் தாழ்த்தச் சொல்லி எத்தனையோ ஆண்களின் தீயப்பார்வையிலிருந்து இவளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது இஸ்லாம்.\n”2544. 'தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். ”\nஅடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என வீட்டிலேயே முடக்கப்பட்ட பெண்ணிற்கும் இஸ்லாம் ஆண்-பெண் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமையைச் சமமாக வழங்கியுள்ளது.. தம் மகள்களுக்குக் கல்வி வழங்கும் கடமையை முறையாக நிறைவேற்றினர் அவளது பெற்றோர். கல்வியளிக்கப்படாமல் வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தால் அவளது பெற்றோரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை. ஆனால் அவர்களது கடமையைச் செவ்வனே செய்ய வைத்த இஸ்லாத்திற்கு அவள் செய்த கைம்மாறு\nபெண்களுக்கும் சொத்தில் பங்கு தரப்பட வேண்டும் என எத்தனையோ சமுதாயங்களில் இன்றும் சரியாகத் தீர்வு சொல்லப்படாத நிலையில் பெற���றோர் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு எனக் கூறி அவளுக்கு சமவுரிமை வழங்கியுள்ளது இஸ்லாம்.\nஇந்தப் பெண் (போன்ற பலர் ) எடுத்த இத்தகைய சுய முடிவு நிச்சயமாக இனி தம் மகள்களை வெளியூரில் தங்கி படிக்கவைக்க யோசிக்கத் தூண்டும். இதுவும் ஒரு வகையில் தவறான முன்னுதாரணமாகிவிட்டது.இவளது தங்கையின் வாழ்விலும் கண்டிப்பாக சில வருந்தத்தக்க நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. (இறைவன் பாதுகாப்பானாக)\nமுடிவாக, நிச்சயமாக இதுவும் கடந்து தான் போகும். இஸ்லாத்திற்கு யாராலும் களங்கம் ஏற்படுத்திவிட முடியாது. இஸ்லாம் தமக்களித்திருக்கும் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியோருக்கே நஷ்டம். இறைவனே மிக்க அறிந்தவன்.\n//ஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும்,// ஏன் இப்படி ஆகி விட்டது இஸ்லாமிய சமுதாயம் மிகவும் கவலையளிக்கிறது. நீதிக்கு ஜீதமிழில் புர்க்காவுடன் நிற்கின்றார்கள், இயதர்க்கு பெண் தீர்ப்பு வழங்குகிறார், தந்தி டீவியில் இப்படி தான் புர்காவுடன் நித்தியா நந்தாவிடம் செல்கிறார்கள்.இவர்களிடம் சென்றால் நீதி கிடைத்து விடுமா \n//ஏழு வருடமாக காதலித்து அவனின் குழந்தையும் சுமந்துக்கொண்டு வாழ்க்கை கொடு என அவள் அவன் காலை பிடிப்பதும்,//\nமேற்கண்ட உங்கள் பதிவும் அதை ஒட்டிய உங்கள் அறிவுரையும் எதார்த்தமானவை .... சொல்வதெல்லாம் உண்மையில் வந்த சம்பவம் மட்டுமல்ல .. இது போன்ற சம்பவங்கள் தற்போது கணிசமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது .. காதல் என்ற போதைக்கு பலர் அடிமையாகி வருகிறார்கள் குறிப்பாக நம் சமூக பெண்கள் ... முதலில் நம் பெண்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\n இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்... இந்த தலைப்பு எனக்கு நியாயமாகப்படவில்லை. பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் பகுதியில் நியாயமாக கருத்துக்கள் பதியப்படுத்த வேண்டும். மாற்று மதத்தை சேர்ந்த ஒருவன் என்று தெரிந்தும், பெற்றோரை மதிக்காமல், குடும்ப கவுரவத்தை பற்றி கவலைப்படாமல், தான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளை மதிக்காமல் ஓடிப்போன ஒரு ஓடுகாலிக்கு என்ன பெயர் கொடுப்பீர்கள். இன்றைக்கு ஒருவனுடன் ஓடிப்போன ஒடுகாலி அடுத்தவனுடன் ஓடமாட்டாள் என்பது என்ன நிச்சயம். என்னடைய வார்த்தைகள�� யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. மன்னிக்கவும்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/keep-the-water-daily-in-the-puja-room/", "date_download": "2019-10-20T20:08:50Z", "digest": "sha1:KV2SIV2J7CB64PSJMF6JIQTI2NGTRIK7", "length": 9411, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "தினமும் நீரை பூஜை அறையில் வையுங்கள்! நிகழும் அதிசயத்தை பாருங்கள்|keep-the-water-daily-in-the-puja-room", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தினமும் நீரை பூஜை அறையில் வையுங்கள்\nதினமும் நீரை பூஜை அறையில் வையுங்கள்\nபூஜை அறையில் நாம் அன்றாடம் நீரை வைப்பதன் மூலம் நிகழும் அதிசயம் மற்றும் ��தனால் உண்டாகும் நன்மைகளை பற்றி ஆன்மீக ரீதியாக இப்பதிவில் காண உள்ளோம்.\nஅனைத்தும் உயிர்களும் வாழ எப்படி சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது தாகத்தை தீர்க்கும் தண்ணீர் முக்கியம். தண்ணீர் நமது தாகத்தை தனிப்பது மட்டுமில்லாமல் நமக்கு பல்வேறு வகைகளிலும் தண்ணீர் பயன்படுகின்றது. ஆன்மீக சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று எல்லாருக்குமே தெரியும். நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் நீரின் மூலம் நமக்கு ஏற்படும் நிறைய பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.\nதினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு ஒரு மண் குடுவையில் சிறிது நீரை எடுத்து உங்கள் பூஜை அறையில் வையுங்கள். நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு அன்புடன் கையெடுத்து வணங்கி உங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்து அதன் பிறகு காலை உணவை உண்ட பிறகு அந்த நீரை அதாவது நீங்கள் பூஜை அறையில் வைத்த அந்த மண் குடுவையில் உள்ள நீரை அருந்த உங்கள் உடலுக்கும் மனதிற்கும் நீங்கள் வேண்டிய அத்தனையும் உங்களுக்கு கிடைக்கும்.\nஅதாவது அந்த நீரை நீங்கள் அருந்துவதால் நீங்கள் வெளியில் போகும் பொழுது எந்த வேலையும் உங்களுக்கு வெற்றியை தரும். நீங்கள் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும் . நாம் வீடுகளில் வளர்க்கும் துளசிச் செடியும் கூட வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் பெண்கள் கைகளால் அந்த துளசி செடிக்கு நீர் ஊற்றி வர பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். இதை தினமும் செய்யலாம் ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம் கண்டிப்பா செஞ்சு பாருங்க நிறைய நன்மைகள் உங்களை தேடி வரும் துளியும் சந்தேகமில்லை இந்த மாதிரியான நிறைய குறிப்புகள் நம்முடைய முன்னோர்கள் குருமார்கள் நமக்காக கூறியுள்ளார்கள்.\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-20T18:44:09Z", "digest": "sha1:BL4GKRCPCECKE65SY4TCU56VIC6JQ4NK", "length": 10511, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "ப்ளூடூத் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களின் பர்சனல்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படுத்தும் புளூடூத்: உஷராக இருங்கள்.\nஅன்றாடம் நாம் நமது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி ஏராளமான புளூடூத் சாதனங்களையும் பயன்படுத்தி வருகின்றோம். இதில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், கார்கள், வைப...\nபட்ஜெட் விலையில் 32-இன்ச் சியோமி மி எல்டி 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nசியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இன்று சியோமி ரெட்மி நோட் 7, நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய...\nஇந்திய சந்தையை கலக்க வரும் டிஜிடெக்கின் 3 புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்\nபட்ஜெட் மீது அதிக கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு டிஜிடெக் நிறுவனம் புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்கிறது. போட்டோகிராஃபிக் மற...\nசுற்றுலாவில் இசை மழை பொழிய UE வண்டர்பூம் ப்ரீஸ்டைல் ப்ளூடூத் ஸ்பீக்கர்\nஅல்டிமேட் இயர்ஸ் வண்டர்பூம் ப்ரீஸ்டைல் ஸ்பீக்கரை, இந்தியாவில் உள்ள க்ரோமா போன்ற மற்ற முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கிறது. இதற்கு ரூ.6,995 என்று வில...\nடேக் நிறுவனத்தின் புதிய சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா\nப்ளூடூத் ஸ்பீக்கர்களின் விற்பனை இந்திய சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் பல புதிய ஸ்பீக்கர்களை சந்தைக்கு இறக்க...\nபுதிய ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் சென்போன் 4 டீலக்ஸ் .\nதற்போது ஆசஸ் சென்போன் நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அதன்படி தற்போது வெளிவரும் சென்போன் 4 டீலக்ஸ் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0 அதிநவீன தொழ...\nஅதிர வைக்கும் ப்ளூடூத் பெயர்க் காரணம் இது தான்.\nகுறைந்த தூரத்தில் இருந்து தகவல்களை மற்ற கருவிகளுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்யும் தொழில்நுட்பம் தான் ப்ளூடூத். இந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் இன்ற...\nமொபைல் போன் கான்டாக்ட்களை ப்ளூடூத் மூலம் பேக்கப் செய்வது எப்படி\nவாழ்க்கையில் எதுவும் நிரந்திரம் இல்லை என்ற போது மொபைல் போன் மட்டும் என்ன விதி விலக்கா என்ன, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சமயத்தில் தங்களது மொபைல் போனை த...\nபீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வரும் அட்டகாசமான வயர்லஸ் ஸ்பீக்கர்\nபீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் சமீபத்தில் ஒரு புதிய கையடக்க வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது. பீட்ஸ் பில் என்று அழைக்கப்படும் இந்த வயர்லஸ் ஸ்...\nகார்களுக்கான புதிய ப்ளூடூத் ஆடியோ சிஸ்டத்தை வழங்கும் எச்டிசி\nபயணத்தின் போது இசை கேட்பது என்பது ஒரு இனிமையான அனுபவம் ஆகும். அது பயணக் களைப்பை மறக்கச் செய்கிறது. அப்படிப்பட்ட இசையை வழங்க எச்டிசி ஒரு புதிய ப்ளூடூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kaalaiyum-maalaiyum-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:55:32Z", "digest": "sha1:3HQUHN77V6TSHW5CDRJVVMHVO7KCQ2MZ", "length": 9083, "nlines": 216, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nKaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்\nகாலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்\nபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்\n1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்\nஅஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி\n2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி\nஎன்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்\nபயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான\n3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்\nஎன்றும் தம் மகிமையைக் காண\nஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை\n4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்\nஉன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து\n5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று\nதம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு\n6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்\nகர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார்\nஎந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே\n7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்\nதமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்\nAathumave Nandri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு\nUmmai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே\nAnbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்\nEn Nambikaiyae Umakku – என் நம்பிக்கயே உமக்கு\nThuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:38:52Z", "digest": "sha1:VXI434AVTCE4S7AJQTALOEIIF7AYXKVQ", "length": 73357, "nlines": 203, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "மதம் – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாரா��ும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஇந்தியாவில் நடக்கும் மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம். யார் அதிகமாக மதமாற்ற வைக்கிறார்களோ அவர்களுக்கு அந்நிய தேசங்களிலிருந்து அன்பு பரிசுகள் அதிகமாக கிடைக்கிறது. பணத்திற்காக வேலை செய்யும் மத போதகர்களிடமிருந்து நியாத்தையும் தர்மத்தையும் அறிவையும் எதிர்பார்ப்பது கடல் தண்ணீர் இனிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு சமமாகும்.\nமரணத்திற்காக மதம் மாறியவர்கள் தாங்கள் சென்ற மதத்தில் யாருமே சாவது கிடையாதா என்பதை சற்று சிந்தித்து பார்த்தார்கள் என்றால் அவர்கள் மடத்தனம் அவர்களுக்கே புரியும். பொதுவாக இப்படிப்பட்ட மதமாரிகள் உறுதியான அறிவு இல்லாத அரைகுறை ஜீவன்கள் இவர்களுக்கு புத்தி சொல்வதை விட அவர்களை ஊதாசீனபடுத்தினால் புத்தி வருமென்று நினைக்கிறேன். அவர்களை கண்டுகொள்ளாமல் புறம்தள்ளுங்கள் கெஞ்சாத குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.\nபக்தியால் கொள்கை ஈர்ப்பால் ஒருவன் தாய்மதத்தை விட்டு அந்நியமதம் போகிறான் என்றால் அதை குறை கூறுவதற்கோ தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை மாறாக சில்லறை தனமான சுயகாரியங்களுக்கு மதமாருகிறான் என்றால் அவனை வரவேற்கும் புதிய மதத்திற்கு ஆள்பிடிக்கும் வேலையே தவிர வேறு எதுவும் அதனிடம் உருப்படியாக இல்லை என்று அர்த்தமாகும். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களுக்கு மத மாறுகிறார்கள் என்றால் அவர்கள் சொந்த மதத்தையும் நம்பவில்லை மாறுகின்ற மதத்தையும் மதிக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.\nகிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.\nஇன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பதுகிறிஸ்��வ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டுநம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக்காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பதுமருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டுவருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்றதன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒருஉலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர்ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும்முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையேஏற்படுத்தும்.”\nஹிந்து மதம் அதிக அளவில் வடக்கே வைஷ்ணவக் கொள்கையையும், தெற்கே சிவக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு பல விதமான உப மதக் கிளைகள் ஏற்பட்டாலும்,மூலமதமான ஹிந்து மதம் அதனால் பலஹீனம் அடையவில்லை. ஏன், புத்தமதம், சமணமதம் மற்றும் சீக்கிய மதங்களை ஹிந்து மதம் தனது சகோதர மதங்களாக மதிக்க ஹிந்து மதத்தலைவர்கள் பாடுபட்டு வெற்றி கண்டார்கள் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.\nஇந்த ஒற்றுமை நிலை முஸ்லீம் இந்தியாவில் படை எடுத்து வெற்றி கண்ட பிறகு பாதிக்கப்பட்டு, ஹிந்துகளின் மதமாற்றம் வெகு தீவிரமாக முஸ்லீம் அரசர்களால் கையாளப்பட்டு வெற்றி கண்டனர். அதன் பிறகு இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து அரசு இந்துக்கள் பலரை கிருஸ்துவர்களாக மதமாற்றம் செய்து அந்தப் பிரசாரம் இன்னும்.தொடர் கதையாக இந்தியாவின் மதச் சார்பின்மையையே ஆட்டம் காண வைத்துள்ளது என்பதைப் பல சம்பவங்கள் நீரூபித்துள்ளன.\nஆங்கிலேயர் ஆட்சியில் மதமாற்றம் செய்யும் கிருஸ்துவ பிரசாரகர்களைப் பற்றிய மஹாத்மா காந்தியின் கருத்து இங்கு கவனிக்கத் தக்கதாகும்.\nஹிந்து மதத்தவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்யும் செயலுக்கு காந்தி அவர்கள் கண்டனம் தெரிவித்த விதம் மிகவும் கடுமையானதாகும்: ‘இந்தியாவில் நடக்கும் கிருஸ்துவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெரும் தவறாகும். அந்தத் தவறால் உலகத்தின் வளர்ச்சியும், சமாதானமும் வெ��ு அளவில் பாதிக்கப்படுகிறது. எதற்காக ஒரு கிருஸ்து ஒரு ஹிந்துவை மதம் மாற்றம் செய்ய வேண்டும் கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும் கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும் கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் சேவை என்ற போர்வையில் செய்யும் இந்த மதமாற்றம் ஒரு ஆரோக்கியமற்ற ஒன்றாகும். ஹிந்துக்கள் இதை எதிர்க்கிறார்கள். மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட ஒன்றாகும். ‘ஹிந்து மதம் ஒரு தவறான மதம், கிருஸ்துவமதம் ஒன்று தான் உலகத்திலேயே உண்மையான மதம்’ என்று சொல்லி, ஹிந்து மதத்தை இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பார்க்கிறார்கள். என்னிடம் ஆட்சி இருந்து, சட்டம் செய்யும் அதிகாரம் என்னிடம் இருந்தால், நான் இந்த கிருஸ்துவர்களின் மதமாற்றம் செய்யும் அனைத்து வகையான செயல்களையும் தடை செய்வேன். ஹிந்து வீடுகளில், இந்த மதமாற்றப் பிரசாரம் என்பது அவர்களின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்களின் நடை உடை பாஷை,உணவு, குடி நீர் ஆகியவைகளில் வேண்டாத மாற்றங்களை உண்டாக்கும் அவல நிலை ஏற்படும். ஏசுவை நான் ஒரு சிறந்த உபதேசகராக ஏற்கிறேன். ஆனால், அவரை மட்டும் தான் கடவுளின் தூதராக என்னால் ஏற்க முடியாது. மக்கள் அனைவரும் கடவுளின் மகன்கள் தான்.ஏசு மட்டும் அல்ல. என்னை நான் சைதன்ய மஹா பிரபுவின் மகனாகவே அடையாளம் காண விழைகிறேன். ஏசு ஒருவர்தான் கடவுள் என்ற கிருஸ்துவர்களின் இந்த குறுகிய கருத்து,சைத்தானின் கருத்திற்கு இணையாகும். ஹிந்துக்கள் இந்த பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் மிகவும் சிறந்த பண்பும், அன்பும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்வது ஹிந்துக்களை அவமானப் படுத்துவதற்குச் சமமாகும்.’\nபார்பி பொம்மைகளை கிறிஸ்த்தவ இயக்கங்கள் எப்படி குழந்தைகளிடம் பரப்பி ஐரோப்பாவில் இருந்த கொஞ்ச நஞ்ச நாகரீக பண்பாட்டு கூறுகளையும் அழித்தது என்பதை பற்றி லட்சக் கணக்கில் இணையத்தில் கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. பார்பி பொம்மைகள் குட்டை பாவடையுடனும், தங்கள் அங்கங்களை மற்றவர்களுக்கு காட்டும் வகையிலும் இருக்குமாறு செய்து, ���ிறுவர், சிறுமிகளை முதலில் அது போன்ற ஆபாச உடைகளை அணியச்செய்து அவர்களின் வெட்கத்தை சிறிது சிறிதாக குறைத்தது மேற்கத்திய கிறிஸ்தவம். பின்னர் வளரிளம் பெண்களை அப்படியான ஆபாச உடைகளை அணியச்செய்ய ஊக்குவித்து ஒரு தலைமுறைக்கு பிறகு ஆபாசமாக உடையணிவது நம் பிறப்புரிமை என்பது போல நம்பச்செய்து விட்டது கிறிஸ்தவம். அவர்களின் பண்பாட்டை அழித்ததன் மூலம் எளிதாக கிறிஸ்தவ அடித் தளத்திற்குள்ளேயே அவர்களை நிலை நிறுத்தி கொள்ள பெரிய சதியை திட்டமிட்டு அரங்கேற்றியது.\nசினிமா நடிகைகள், பிரபலங்கள் பற்றிய ஆபாச செய்திகள், கலாச்சார விரோத நடவடிக்கைகள் – இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இவற்றைத் தொடர்ந்து படித்து கொண்டிருக்கும், பார்த்து கொண்டிருக்கும் பொது மனம், இது போன்ற சீரழிவுகளே வரவேற்பை பெறக்கூடியது என்பது போன்ற பொது சிந்தனையால் வார்க்கப்ப்ட்டு அதை ஆதரிக்கும் மன நிலைக்கு வந்து விடுகிறது. உதாரணமாக, மேற்கத்திய இயந்தி ரமயமாக்கலின் காரணமாக, அதிகரித்த உற்பத்தியை விற்பனையாக்கி லாபம் சம்பாரிப்பதற்காக குடும்பங்களை சீர்குலைத்த கதை அனைவரும் அறிந்ததே.\nகூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள். ஐரோப்பாவிலும், ரோம், காந்தாரம், முதல் எகிப்து வரை தங்கள் பண்பாட்டை மறந்து பாலைவன மதங்களை தழுவிக்கொண்ட நாடுகளின் பேரழிவுகளை பாருங்கள். அவர்கள் கலாச்சார அனாதைகளாக இன்று நிற்பதை பாருங்கள். இப்படியான ஒரு பண்பாட்டு, கலாச்சார சீரழிவில் பாரதத்தை தள்ளி மக்களை பாலைவன அரசியல் அடிமைகளாக மாற்றுவதற்காக பெரும் முயற்சி நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் வேறு வேறு கண்ணிகள் தான் இவை என்பதை நாம் எப்போது உணர இருக்கிறோம்\nஇப்படியான கருத்துருவாக்க வேலையை, இந்து மதம் மீதும், இந்து ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் மீதும் முதலில் உ���ுவாக்க வேண்டியது. பின்னர், மாற்று மதம் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட பொய்களை மெதுவாக நுழைத்து, அவர்களை பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்குவது, பின்னர் பெருமளவு பிரச்சாரம் மூலமும், ஆட்கள் மூலமாகவும் மதமாற்று மூளை சலவையை செய்வது.\nஇளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பப் பையை ஆக்ரமித்து தங்கள் மதத்திற்கான அடியாட்களை விதைத்து உருவாக்கி, அவர்களை கொலை காரர்களாகவும், அடிப்படைவாத வெறியர்களாகவும், கயவர்களாகவும் வளர்ப்பது. அந்த இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளுவது அல்லது பிச்சை எடுக்க செய்வது. அல்லது அவர்களின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது. இல்லை தொடர்ச்சியாக பாலியல் அடிமையாக வைத்திருப்பது. குழந்தைகளை பெற்று தரும் இயந்திரமாக மாற்றுவது.\nஇப்படியான ஆர்கனைஸ்ட் கிரைம்கள் மதமாற்ற வியாபாரத்தில் கோலோச்சி கொண்டிருக்கிறது.\nபழங்காலத்தில் இருந்தே மத மாற்றம் வன்முறையை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இந்திய சரித்திரம் இத்தகைய நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. அடக்குமுறையாலும், பலவந்தத்தாலும், சித்திரவதையாலும், படுகொலையாலும் இந்தியர்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றம் செய்யப்பட்டது வெறும் புனைகதைகள் அல்ல. “The inquisition” எனக்குறிப்பிடப்படும் புனித விசாரணையும் அதன் நிகழ்வுகளும் உலக வரலாறு. இவை எல்லாம் மத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டவை தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வன்முறை மேலும் வன்முறையையே வளர்க்கும் – இது இயற்கையின் நியதி.\n“Don’t target converts” என்று சொல்லும் கட்டுரையாசிரியருக்கு ஒருவர் தனது மதத்தை பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் அனுமதியளிக்கும் நாட்டில், மதம் மாற்றுபவர்கள் குறிவைக்கப்படுவது வினோதமாகத் தோன்றுகிறது. ஆனால், பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் மட்டும்தான் இந்த நாட்டின் அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது; மோசடியாலும், பலவந்தத்தாலும் மக்களை மதமாற்றம் செய்ய அது அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது.\nகாசு பணம் துட்டு மணி மணி வெளினாடுகளில் இருந்து வருகிறது. மிடியாக முதலாளிகள் பணத்திற்கு தாயை கூட விற்றுவிடுவார்கள். இப்பொது நாட்டை விற்கிறார்கள்\nTagged கிருஸ்துவர், மதமாற்றம், மதம், முஸ்லீம், ஹிந்து\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம்\nத���விரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை ‘தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்’ என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது. இங்கு இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஏற்கனவே போதும் போதும் என்கிறளவிற்கு பதில்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் படித்து விட்டால், உங்களைப் போல உண்மையை உணர்ந்த மனிதனாக ஆகி விடுவோமோ என்ற பயம் வேறு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் காமாலை கண்ணாடியை மாட்டிக்கொண்டு மஞ்சளா இருக்கு என்கிறார்கள்.”\n“இங்கு கிறிஸ்தவ தீவிரவாதம் கிடையாது. யூத தீவிரவாதம் கிடையாது. அத்துடன் முஸ்லிம் தீவிரவாதமும் .அனைத்து மக்கள் மற்றும் மதங்களில் வன்முறை¬மிக்க தனி நபர்கள் உள்ளதாகவும் அவர்களே தீவிரவாதத்துக்கு காரணம்.\nகிறிஸ்தவ நாடுகளுக்கும் மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போர்கள் தீவிரவாதமாக பார்க்கப்பட கூடாது என்று பிரிட்டனின் முன்னாள் தலைமையமைச்சர் டேவிட் கேமருன் கருத்து தெரிவித்துள்ளார்.\nகடும்போக்குவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள சிறியதொரு பிரிவை அழித்தோழிக்கும் நடவடிக்கைதான் இதுவென அவர் கூறியுள்ளார்.\nதீவிரவாதம் பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்களை விமர்சித்த கேமருன், இஸ்லாமிய மதம் பற்றிய திரிக்கப்பட்ட பார்வையை கொண்டுள்ளோருக்கு எதிரான போர் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nடொனால்ட் டிரம்பின் கருத்துப்படி, மேற்குலக கிறிஸ்தவ நாகரீகத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கையாக இது தெரிகிறது. இந்த பார்வை மிகவும் தவறானது என்று கேமருன் கூறியுள்ளார்.\nஇஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிராக பொரும்பான்மையினர் போர் நடத்தி வரும் நிலையில், சிற��பான்மை எண்ணிக்கையினர் மதத்திற்கு எதிரான திரிக்கப்பட்ட பார்வையை நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.\nஇதனை சமாளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கேமருன் கூறியுள்ளார்.\nகிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: “இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செ யல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது”. ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த குர்ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும்,\n1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும்\n2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).\nஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது “எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்”, இஸ்லாமியர்கள் சொல்வது போல, “அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்” என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை ச���ல்லித் தெரியவேண்டியதில்லை.\nஇதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்\nதீவிரவாதத்திற்கு அதிகம் சம்பந்தமே இல்லாத இரான் நாடு மீதும், இராக் நாடு மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது கிறிஸ்தவ அமெரிக்கா. இது ஏன்\nஅமெரிக்கா மற்றும் பிற கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடுகளுக்கு தங்கள் ஆயுதங்களை விற்க இது ஏதுவாக உள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாமியர்களை அடியாட்கள் போன்று பயன் படுத்தி இந்திய பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இடையே பிளவை பெரிதுபடுத்தி மேலும் ஆயுதங்கள் விற்று லாபம் ஈட்டுகிறார்கள்.\nஅது மட்டுமல்லாமல் பஞ்சாயத்து செய்துகொண்டே தங்களைத் தலைமை இடத்தில் தக்க வைத்துக்கொண்டு உலகை அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇது மட்டுமல்லாமல் சௌதி அரசருக்கும் நாட்டுக்கும் அனைத்துவகை ஆயுதங்களோடு தங்களின் முப்படைகளையுமே கொடுத்து மிகவும் தாராளமாக எதோ ஓர் வள்ளல் போல உதவுகிறார்கள் மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகள்.\n1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்.\n2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.\n3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்\n4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik…etc etc..\nஇப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.\nதீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ, பயங்கரவாதம்\nஇந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்…\n1) 1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால். சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர், அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார். மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.\n2) 1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.\n3) 1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.\n4) 1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.\n5) 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.\n6) 1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம் இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.\n7) 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி\n8)1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.\n9) முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்..\n10) 1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.\n11) 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.\n12) இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.\n13) அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு. நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.\n14) 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது. அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது\n15) நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள். 1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.\n16) பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்\n17) 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.\n18) 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.\n19) அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.\n20) 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.\n21) 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.\nமேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..\nபழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, “தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்”. கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது “உங்களுக்கு முன்ப���க இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்” என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.\nஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் தன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.\nபயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை. இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள். பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான்.\nமீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள்.\nTagged இந்து, கிறிஸ்தவம், தீவிரவாதம், நம்பிக்கை, போர், மதம், முஸ்லிம், யூத\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nசுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணங்கள்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2019/03/blog-post_11.html", "date_download": "2019-10-20T19:49:06Z", "digest": "sha1:HQ6Q35J3SFW6YZYS6EZ7A3YQDT6IDYH2", "length": 10584, "nlines": 74, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "ஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்", "raw_content": "\nHomeRSS ஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்\nஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்\nஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா தீர்மானம் 2 - ஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்\nபாரதீய அல்லாத சிந்தனைகளின் அடிப்படையில் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் சிறுமைப்படுத்த தீய சக்திகள் முனைந்துள்ளது என அகில பாரத பிரதிநிதி சபா தீர்க்கமாக கருதுகிறது. இந்தத் திட்டத்தின் சமீபத்திய உதாரணம் சபரிமலை கோவில் நிகழ்வு.\nஹிந்துதுத்வா என்பது \"ஒரே மார்க்கம்\" என்பதோ மற்றவர்களை ஒதுக்கித் தள்ளக்கூடிய சிந்தனையோ கொண்டது அல்ல. அது பல்வேறு கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய வழிபாட்டு முறை. பாரம்பரியம் மற்றும் பண்டிகைகளை ஒருமித்தே அடக்கிய வாழ்க்கை சிந்தனை முறையை கொண்டது. நம் நாட்டின் பாரம்பரியத்தின் ஆணிவேரான பன்முகத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது தவறாகும்.\nதனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில். ஹிந்து சமுதாயம் என்றுமே காலத்திற்குத் தகுந்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு வந்துள்ளது. அத்தகைய சீர்திருத்தங்கள் சமுதாய, மத மற்றும் ஆன்மிக தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு . ஒருமித்த கருத்து வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் சட்ட வரைமுறை அல்ல. பாரம்பரியம் மற்றும் சமுதாய ஒப்புதல் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த மிக அவசியம்.\nசபரிமலையில் எல்லா வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்துகிறோம் என்கிற பெயரில் ஹிந்துக்களின் நம்பிக்கையை கம்யூனிஸ்ட்கள் கேரள அரசு துவம்சம் செய்துக்கொண்டிருக்கும் துரதிரிஷ்டவசமான சூழ்நிலையில் ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.\nகோவிலில் இருக்கும் தெய்வத்திற்கும் பக்தர்களுக்கும் இடையேயான புனிதமான பந்தத்திற்கு சபரிமலை கோவில் ஒரு சிறந்த உதாரணம். பல ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள வரைமுறைகளை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு அளித்தது துரதிருஷ்டவசமானது. மதத் தலைவர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெண் பக்தர்களின் உணர்வுகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை. எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் ���ூறப்பட்ட தீர்ப்பால், காலம் காலமாக சமுதாயம் போற்றி பாதுகாத்து வந்த வரைமுறைகள் தகர்க்கப்பட்டன.\nகம்யூனிச கேரளா அரசின் நடவடிக்கை, ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்துத்துள்ளது. கடவுள் நம்பிக்கை அற்ற மற்றும் தீவிர இடதுசாரி பெண்களை மறைமுகமாக கோவிலுக்குள் செல்ல அனுமதித்த செயல் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கைக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட்களின் அற்ப அரசியல் லாபத்திற்காகவும் ஹிந்துக்களுக்கு எதிராக மற்றுமொரு சிந்தாந்த போரை துவக்கும் நோக்கத்திற்காகவும் இது நடத்தப்பட்டுள்ளது. தங்களது மத நம்பிக்கைகளையும் சுதந்திரத்தையும் காத்துக் கொள்ள பக்தர்கள், குறிப்பாக பெண் பக்தர்கள் இதுவரை காணாத வகையில் உடனடியாக எதிர்ப்பை தெரிவித்தார்கள்.\nபக்தர்கள் கூட்டாக வெளிப்படுத்திய உணர்விற்கு அகில பாரத பிரதிநிதி சபா ஆழ்ந்த மரியாதையை தெரிவித்துக் கொள்கிறது. கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க தொடர்ந்து அமைதியான வழியில் போராட பக்தர்களை அகில பாரத பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது. கேரள அரசு பக்தர்களின் நம்பிக்கை உணர்வு மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், தங்கள் மக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டாம் என்றும் அகில பாரத பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது. தன் முன் உள்ள ஆய்வு மனு மற்றும் இதர மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது, உச்ச நீதிமன்றம் மேற்கூறிய எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ளும் என பிரதிநிதி சபா நம்புகிறது. சபரிமலை புனிதம் காப்போம் இயக்கத்திற்கு நம் நாட்டில் உள்ள அனைவரும் தங்களது ஆதரவை கொடுக்க வேண்டும் என அகில பாரத பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/oct/121018_conf.shtml", "date_download": "2019-10-20T20:10:39Z", "digest": "sha1:LTZFIJ2PWHMFB5LXTU7PUXXZHEDPQJOX", "length": 24460, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி சந்திப்பில் மோதல்கள் மேற்பரப்புக்கு வருகின்றன", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nசர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி சந்திப்பில் மோதல்கள் மேற்பரப்புக்கு வ��ுகின்றன\n2008 செப்டம்பருக்கும் உலக நிதி நெருக்கடி உருவானதற்கும் பிந்தைய காலத்தில், முக்கிய முதலாளித்துவ சக்திகளின் சர்வதேச அளவிலான கூட்டங்கள் குறைந்தபட்சம் மேற்பரப்பிலாவது ஒரு ஒற்றுமை மட்டத்தைக் கொண்டதாகக் காட்சியளித்தது. ஒரு நிலைமுறிவைத் தடுக்க ஏராளமான பணம் நிதி அமைப்புமுறைக்குள் பாய்ச்சப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பட்டிருந்தனர்.\nஇந்த நெருக்கடியைத் தூண்டிய ஊக நடவடிக்கைகளின் சொந்தக்காரர்களான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. உண்மையில் பிணையெடுப்புத் தொகையில் இருக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக்கப்படும்.\nஒரு உலகளாவிய பேரழிவைத் தடுக்க வேண்டுமென்றால் இத்தகையதொரு நடவடிக்கை அவசியம் என்பதான கருத்துகளும் இதனுடன் சேர்ந்து வெளியாயின. அரசாங்கத் தலைவர்கள் எல்லாம் 1930களின் படிப்பினைகளில் இருந்து கற்றுக் கொண்டு விட்டிருந்தனர் என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது. அந்த சகாப்தத்தின் மோதல்களுக்குத் திரும்பச் செல்லும் நிலை நேராது என்றும் பெருமந்த நிலை காலத்தின் அனுபவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.\nஆனால் இன்று கிடைக்கும் சித்திரம் மாறுபட்டதாய் இருக்கிறது. உலகப் பொருளாதாரம் இன்னும் ஆழமாய் மந்தநிலைக்குள் சென்று கொண்டிருக்கிறது, சர்வதேச நிதிச் சந்தைகளை முட்டுக் கொடுப்பதற்கு உலகெங்கிலுமான மத்திய வங்கிகள் மேலும் மேலும் உறுதியளித்துச் செல்வதன் காரணமாக ஒரு புதிய நெருக்கடிக்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஅடிப்படையான மோதல்களும் குரோதங்களும் நான்கு வருடங்களுக்கு முன்பாக ஓரளவுக்கு மறைந்து கிடந்தவை இப்போது பகிரங்கமாகியுள்ளன. சென்ற வாரத்தில் டோக்கியோவில் நடந்த சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி இடையிலான வருடாந்திர சந்திப்பில் இவை காணக் கிடைத்தன. 1944 இன் பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டது முதலான காலத்தில் நிகழ்ந்த மிகவும் உளைச்சலான சந்திப்புகளில் ஒன்றாக இது இருந்தது என்பதில் சந்தேகமில்லை.\nகிழக்கு சீனக் கடல் சென்காகு/டயாயு தீவுகள் பிரச்சினையினால் தூண்டப்பட்டு ஜப்பானுடன் குரோதம் பெருகியிருப்பதன் அடையாளமாக சீன வங்கி அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து வாரத்தின் பிற்பகுதி செல்லவிருக்கும் தொனியைக் கோடுகாட்டினர்.\nஇரண்டு நாட்கள் விவாதம் கடந்த நிலையில், சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களின் வேகம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டின் லகார்டிற்கும் ஜேர்மன் நிதி அமைச்சரான வொல்ஃபாங் சொய்பிள க்கும் இடையில் ஒரு பேதம் வெடித்தது. ஐரோப்பாவிலான ஒரு பொறிவு தங்களது நிதி அமைப்புமுறைகளைப் பாதிக்கும் என்கிற அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அச்சங்களைப் பிரதிபலித்த லகார்ட், கிரீஸ் மற்றும் மற்ற நாடுகள் தத்தமது கடன்களைத் திரும்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டுமெனக் கோரினார். இது ஜேர்மனியின் கோபத்தைக் கிளறியது. இதற்கான விலையைத் தங்கள் வங்கிகள் செலுத்த நேர்ந்து யூரோமண்டல நெருக்கடிக்குள் இன்னும் ஆழமாய் இழுக்கப்பட நேரும் என்பது அதன் கவலையாக இருந்தது.\nஅந்தப் பிரச்சினையை ஓரளவு சமாளித்து ஓரங்கட்டுவதற்குள் அமெரிக்காவும் பிரேசிலும் “பணப் புழக்க அதிகரிப்பு” கொள்கை தொடர்பாக மோதலில் இறங்கின. அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைத்து அதன் மூலம் “நாணயமதிப்புப் போர்” ஒன்றுக்கு ஊக்குவித்திருக்கும் அமெரிக்கர்களின் பணவியல் கொள்கையை ”சுயநலமானது” என்று பிரேசிலின் நிதி அமைச்சர் கிடோ மண்டேகா கண்டனம் செய்தார்.\nஇந்த பிளவுகளுக்குக் கீழமைந்த காரணம் சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரத்தின் நிலை (World Economic Outlook) என்கிற மதிப்பீட்டில் இடம்பெற்றிருக்கும் உலகளாவிய வளர்ச்சி மதிப்பீடுகளில் வெளிப்படுகிறது. 2013 ஆம் ஆண்டுக்கான உலக வளர்ச்சி மதிப்பீடு 3.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது, இது மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் 3.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்த ஒன்றாகும்.\nஒட்டுமொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் முக்கியமானதாக இருப்பது பெரும் பொருளாதார நாடுகளுக்கான மதிப்பீடுகள். முன்னேறிய பொருளாதாரங்களுக்கான தனது முந்தைய வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் 1.5 சதவீதத்திற்குக் குறைத்திருக்கிறது. இது சென்ற ஏப்ரலில் 2.0 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்ததில் இருந்து சரிந்திருக்கிறது. யூ���ோ மண்டலத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி 0.4 சதவீதம் குறுக்கமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, இது அடுத்த ஆண்டில் 0.2 சதவீதமாக வளர்ச்சியடைய எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவின் மிக வலிமையான பொருளாதாரமாக கருதப்படும் ஜேர்மன் பொருளாதாரமே கூட இந்த ஆண்டில் வெறும் 0.9 சதவீதம் தான் வளர்ச்சி காண எதிர்பார்க்கப்படுகிறது, 2013 ஆண்டுக்கும் இதே அளவு தான் மதிப்பிடப்பட்டுள்ளது.\nநெருக்கடி முதல்முதலில் வெடித்தபோது, முன்னேறிய பொருளாதாரங்கள் மந்தநிலைக்குள் செல்லாவிடினும் கூட குறைந்தபட்சம் கணிசமானதொரு சரிவையேனும் சந்திக்கும் என்று உணரப்பட்டது. ஆனாலும் சீனா, இந்தியா மற்றும் பிற எழுந்துவரும் சந்தைகளில் இருந்து உலகப் பொருளாதாரம் உத்வேகத்தைக் காணும் என்பதாக நிதி மற்றும் பிற ஊடகங்களில் திரும்பத் திரும்ப சுழற்சி செய்யப்பட்டது. இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் முன்னேறிய பொருளாதாரங்களின் மீது தங்கியிருக்கும் நிலை குறைகின்ற “விடுபடும்” நிகழ்முறையானது இந்த நாடுகளை உலக முதலாளித்துவத்தின் புதிய வளர்ச்சி மையங்களாக ஆக்கும் எனக் கூறப்பட்டது.\nநெருக்கடியின் வரலாற்று சம்பந்தங்களை மறைப்பதற்கென உருவாக்கப்பட்ட இந்தக் கற்பனையானது நன்றாகவும் உண்மையாகவும் நொருக்கப்பட்டிருக்கிறது.\nசமீபத்திய ஆண்டுகளில் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரங்களிலான துரித வளர்ச்சி என்பது ஒருபோதும் சுயாதீனமான நிகழ்வுப்போக்காக இருந்ததில்லை. மலிவு உழைப்புக்கான ஆதாரவளங்களை முடிவற்றுத் தேடிய, நாடு கடந்த நிறுவனங்கள் அதன்பொருட்டு தமது வர்த்தக செயல்பாடுகளை அவுட்சோர்ஸ் செய்வதெற்கென செய்த முதலீட்டின் விளைவே இந்த வளர்ச்சி. உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு புதிய களத்தை அமைத்துக் கொடுப்பதற்கெல்லாம் வெகு தொலைவில், “வளரும்” பொருளாதாரங்கள் என்று அழைக்கப்பட்ட இந்தப் பொருளாதாரங்கள் பெரும் பொருளாதார நாடுகளையே சந்தைகளில் தொடர்ந்து சார்ந்திருந்தன.\nசீன அரசாங்கத்தின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் பெரும் கட்டுமானத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியாதாரம் வழங்கிய அரசு வங்கிகள் பாரிய கடன் தொகைகளை வழங்கியதும் சீன முதலீட்டு எழுச்சிக்கு எண்ணெய் வார்த்ததின் காரணமாக ஒரு குறுகிய காலத்திற்கு ”விடுபடுவது” கு���ித்த இந்தக் கதை எல்லாம் தாக்குப் பிடித்தது. அதுவும் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. சீனப் பொருளாதாரம் ஒரு மந்தநிலைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. சீனாவின் மிகப் பெரிய சந்தையான ஐரோப்பாவிலான நெருக்கடியினால் ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2008-2009 ஆம் ஆண்டின் அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாய் ஒரு தீவிரமான நிலைக்கு முகம் கொடுப்பதாய் சீன நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.\nஉலகின் பன்னிரண்டாவது பெரிய பொருளாதாரமான ஆஸ்திரேலியப் பொருளாதாரம், இந்த நிகழ்முறைக்கு ஒருவகையான அளவுமானியாக செயல்பட்டிருக்கிறது. 2010-2011 சமயத்தில், சீனப் “பொருளாதார எழுச்சி”யின் விளைவாக ஆஸ்திரேலியாவின் பிரதான ஏற்றுமதியான இரும்புத் தாதுவின் விலைகள் உயர்ந்தமையானது, ஆஸ்திரேலியா உலகச் சரிவில் இருந்து விதிவிலக்கு காணுகின்றதான நிலைமைகளை உருவாக்கியிருப்பதாய் போற்றப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களில் நிலைமை மிகத் தலைகீழாய் மாறியிருக்கிறது. அரசாங்க நிதிநிலைமை 1930களின் அளவுக்கான ஒரு தீவிர சூழ்நிலைக்கு முகம் கொடுக்கிறது என்று குறைந்தபட்சம் ஒரு பெரும் பொருளாதார நிபுணரேனும் எச்சரிக்கிறார்.\nஉலகப் பொருளாதாரமானது மந்தநிலைக்குள் நகர்கின்ற சமயத்தில், அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்), ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான் போன்ற உலகின் முக்கிய மத்திய வங்கிகளின் நடவடிக்கைகள் ஒரு புதிய நிதி நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.\nஇவை மிக மலிந்த பணத்தை இறைப்பதானது, உண்மையான பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு எதனையும் செய்யாத அதேநேரத்தில், சந்தைகளில் நிதிச் சொத்துகளுக்கான ஒரு குமிழிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 2008 உருக்குலைவுக்கு இட்டுச் சென்ற நிலைமைகள் இப்போது மீண்டும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இதன் பாதிப்புகள் அதனை விடவும் இன்னும் தீவிரமானவையாக இருக்கும், ஏனென்றால் இப்போது மத்திய வங்கிகளே பிரதானமாகக் களத்தில் இயங்குபவையாகவும் உள்ளன. பத்திரச் சந்தைகளிலான ஒரு பொறிவும் வட்டி விகிதங்களிலான ஒரு அதிகரிப்பும் இவற்றை பாரிய மூலதன இழப்புகளைக் காணச் செய்து, அரசாங்க நிதிகளின் உசித நிலையை கேள்விக்குரியதாக்க���ம்.\nநெருக்கடிக்குள் நுழைந்து நான்காண்டுகளாகி விட்டிருக்கும் நிலையில், அதன் மீதான ஒரு வரவு-செலவுக் கணக்கை வரைவது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் இடையிலான சந்திப்புக் கூட்டம் மிகத் தெளிவாகக் காட்டுவதைப் போல, உலக உயரடுக்கினரிடம் தீர்வு கிடையாது என்பது மட்டுமல்ல, அவர்கள் இன்னும் பெரிய பேரழிவுகளுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.\nவங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் முக்கிய பெரு நிறுவனங்களைக் கையகம் செய்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ்ப்பட்ட பொது உரிமைத்துவத்திற்குள் கொண்டு வருவதில் தொடங்குகின்ற ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த தொழிலாளர்’ அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்காய் சர்வதேசரீதியில் ஒருமைப்பட்ட ஒரு அரசியல் போராட்டம் என்ற தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தைக் கொண்டு தொழிலாள வர்க்கம் தலையீடு செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/11/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-10-20T18:54:28Z", "digest": "sha1:AA2LZZU2TOJMXCDHMOGMU6JCTQVQ66MA", "length": 8344, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "டோனியின் ரன் அவுட்டால் வெடித்த சர்ச்சை… நடுவர்களின் அஜாக்கிரதையை புட்டு வைத்த ரசிகர்கள் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nடோனியின் ரன் அவுட்டால் வெடித்த சர்ச்சை… நடுவர்களின் அஜாக்கிரதையை புட்டு வைத்த ரசிகர்கள்\nஇந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின் ரன் அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் இனி மறக்க முடிய��து.\nஏனெனில் முதலில் தோல்வியின் விழும்பில் இருந்த இந்திய அணியை மீட்டு, வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து டோனி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆகினார்.\nஇந்நிலையில் அந்த ரன் அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதாவது டோனி ரன் அவுட் ஆன ஓவரில், நியுசிலாந்து பீல்டர்ஸ் 5 பேருக்கு பதிலாக 6 பேர் அவுட் சைடு இருந்துள்ளனர். இதை நடுவர் கவனிக்காமல் இருந்துள்ளார்.\nஅப்படி நடுவர் மட்டும் கவனித்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.\nபுகை பிடிக்கும் பெண் போட்டியாளர்கள்.. எழும் கண்டனங்கள்..\nமனைவியை பறிகொடுத்த கணவன்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madduvilpanriththalaichchiamman.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-20T20:39:10Z", "digest": "sha1:XAVTFAELQIL5FO2GMZEYTBBH2O5IESRP", "length": 4940, "nlines": 64, "source_domain": "madduvilpanriththalaichchiamman.com", "title": "துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2017", "raw_content": "\nதுர்முகி வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2017\nவரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 20-௦3-2017 அன்று ஆரம்பமாகிறது. …\nபங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில் பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது.\nபங்குனி7 [20.03.2017] முதலாம் பங்குனித்திங்கள்\nபங்குனி14 [27.03.2017 ]இரண்டாம் பங்குனித்திங்கள்\nபங்குனித்திங்கள் உற்சவமானது ஆறுகால பூஜைகளுடன் காலை, மாலை அபிஷேகம் அம்பாள் திருவீதியுலா என்பனவற்றுடன் பக்தி பூர்வமாக இடம்பெறும்.\nபக்தர்கள் காலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2019-10-20T20:12:47Z", "digest": "sha1:LOR6UADSPAW7XXYB75UJNLTMB63FRFZ3", "length": 39513, "nlines": 736, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: டாக்டர் ஜெயபாரதி", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 2 ஜூன், 2015\nஇன்று ( 2 ஜூன் 2015 ) மறைந்த மருத்துவர், மலேசியா தமிழறிஞர் ஜெயபாரதியின் பன்முகங்களைப் பற்றிப் பல மடல்கள் எழுதலாம்.\nஅகத்தியர் குழுமம் மூலமாய் அவர் புரிந்த தமிழ்த் தொண்டு காலமெல்லாம் அவர் புகழ் பேசும்.\nதயங்காமல் அகத்தியராய்த் தகவல்கள் வழங்கிவந்தார்;\nசுயமான நகைச்சுவையின் துணைகொண்டே எழுதிவந்தார்;\nநியமங்கள் பலபயின்று நித்தசக்தி பதம்பணிந்த\nஜெயபாரதி எனுமியக்கம் செகத்தினிலே வாழ்ந்திடுமே..\nடாக்டர் ஜேபியின்” ஏடும் எழுத்தாணியும்” உரை\nஇதை 2012-இல் பார்த்ததும் அன்று நான் ’அகத்தியர்’ குழுவில் எழுதியது:\nகருத்துக் கொளிகூட்டும் காணொளிகள் காட்டி\nஅருந்தமிழ்த் தொண்டுகள் ஆற்றும் -- குரவர்,\nஅரியபல செய்திகளை ஆற்றொழுக்காய்க் கூறும்\nஅவருடைய வேறுபட்ட ஒரு முகத்தைக் காட்ட ஒரு காட்டு:\nஅவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள், விருப்பங்கள் உண்டு. உதாரணமாய், சிறுவயதில் இருவருமே சில ஆங்கில காமிக்ஸ் படித்தவர்கள் அவற்றை விரும்பினவர்கள் \nசில ஆண்டுகளுக்கு முன் ‘அகத்தியர்’ யாஹூ குழுவில் டாக்டர் ஜேபி சிறுவயதில், தான் படித்த (Beano) பீ’னோ காமிக்ஸ்\nபோன்ற பல ஆங்கிலச் சிறுவர் காமிக்ஸ் இதழ்களைப் பற்றி எழுதினார்.\nநானும் அவற்றைப் படித்தவன் என்பதால��, என் நினைவுகளையும் அம்மடல் கிளறிவிட்டது.\n50/60-களில் சென்னையில் எல்லா இடங்களிலும் Beano கிடைக்காது. மௌண்ட் ரோடில், பழைய ந்யூ எலிபின்ஸ்டோன் தியேட்டர் அருகே இருந்த ஒரு சிறு புத்தகக் கடையில் அதை நான் வாடிக்கையாக வாங்குவேன் பிறகு மூர் மார்கெட்டில் தேடல் பிறகு மூர் மார்கெட்டில் தேடல் இப்படி நூற்றுக் கணக்கில் பீ’னோக்களைச் சேர்த்திருந்தேன். ( யாரோ ஒரு புண்ணியவான் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று, திரும்பித் தர ‘மறந்து விட்டான்” என்று என் குடும்பத்தார் சொல்கின்றனர்:-((\nபீ’னோவில் வந்த பாத்திரங்கள் யாவரும் மிக அலாதி ஒவ்வொருவரையும் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.\nஎடுத்துக் காட்டாக, டெ’ன்னிஸ் ( Dennis the Menace) என்ற வாண்டுப் பயல் . பீ’னோ பாத்திரங்களில் மிகப் பிரபலமானவன் இவன். பின்னர் அதே பெயரில் அமெரிக்காவிலும் டெ'ன்னிஸ் காமிக்ஸ் வரத் தொடங்கியது.\nஒரு திரைப்படம் கூட 1993-இல் வந்தது.\nஆனால், பீ’னோவின் டெ’ன்னிஸ் தான் ’நிஜம்’; அவனுடைய விஷமத்திற்குமுன் அமெரிக்க டெ’ன்னிஸ் வெறும் நிழல் தான் அந்த வருடம் (2011) மணி விழா கொண்டாடிய டெ’ன்னிஸுக்கு அகத்தியரில் ஒரு வாழ்த்துப் பா எழுதினேன்\nஅறுபதாண் டைக்கடந்த அடங்காப் பிடாரியவன்\nதுறுதுறு குறும்புசெயத் துடிதுடிக்கும் அவதாரம்\nபரட்டைமுடி யன்துணைக்கோ ‘பைரவராய்’ நாயொன்று.\nசிரிப்பிதழ் Beano-வின் Dennis-ஐ மறப்பேனோ\nஇதோ மாதிரிக்கு ஒரு பீ’னோ அட்டை:\nஎன் “கவிதை”யைப் படித்ததும் ஜெயபாரதி எழுதியது:\n[ நன்றி: அகத்தியர் குழுமம் ]\nஇந்த Nostalgia எனப்படுகிற விஷயம் இருக்கிறதே......\nஅது ஒரு தனி அலாதியான சமாச்சாரம்.\nமுப்பது நாற்பது வயது ஆசாமிகளுக்குக்கூட இந்த நாஸ்டால்ஜியா என்னும் ஏக்கநிலை இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அறுபது மேற்பட்டவர்களுக்கு எப்படி எந்த அளவுக்கு இருக்கும்\nஇதில் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் எந்த இடத்தைப் பற்றி, எந்த காலகட்டத்தைப் பற்றி நினைத்துப் பெருமூச்சு விடுகிறோமோ, அது சம்பந்தமான இனிய நினைவுகளே நாஸ்டால்ஜியாவில் தோன்றும்.\nபாருங்கள்.... Dennis The Menace என்னும் காமிக்ஸ் நாயகன்...... அவன் பெயருக்கு ஏற்ப ஒரு Menaceதான்.\nஅவனை நாயகனாகக் கொண்ட இன்னொரு காமிக்ஸ் ஸ்ட்ரிப்கூட இருக்கிறது. Walter Mathau-வை வைத்து ஒரு சினிமாகூட வந்துவிட்டது. அந்த ஆசாமி தாம் போட்டுக்கொள்ளவேண்டிய ���ாத்திரையை மறந்துவிடுவார். ஆகவே அவருக்கு உதவும் வண்ணம், அவர் வாயைத் திறந்துகொண்டு குறட்டை விட்டுத் தூங்கும்போது, டென்னிஸ் மாத்திரையைத் தன்னுடைய கேட்டப்பல்ட்டில் வைத்து இழுத்துக் குறிபார்த்து வால்ட்டரின் உள்நாக்கைப் பார்த்து அடிப்பான், பாருங்கள். இதற்கே வால்ட்டருக்கு ஓர் ஆஸ்க்கார் கொடுக்கலாம். ஆனால் இதில் வரும் டென்னிஸ¤க்கு அந்த Menacing Look கிடையாது. நியூஸன்ஸாக இருக்கிறானே ஒழிய வேறு இல்லை.\nஆனால் Beanoவின் நாயக டென்னிஸ், தன்னுடைய உருவத்தில் பார்வையில் நடவடிக்கையில் Menace என்பதன் உருவகமாகவே தோன்றுவான். அந்த கறுப்புக் குறுக்குப் பட்டை போட்ட சிவப்பு டீ ஷர்ட். கலைந்த அடங்காத பரட்டைத்தலை. மாறாத scowling முறைப்பு. இடுப்புவரை படத்தை எடுத்து தேமுதீக-வின் சின்னமாகக்கூட வைத்துக்கொள்ளலாம். கேப்டனுக்குக்கூட அந்த Look இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் இமேஜின் பண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.\nவிஷயத்துக்கு வருவோம். அப்பேற்பட்ட டென்னிஸை ஒரு பாட்டுடைத் தலைவனாக மாற்றக்கூடிய தன்மையும் வன்மையும் படைத்தது....\nஅமரர் ஜெயபாரதிக்கு என் அஞ்சலி\nசி.ஜெயபாரதி : தமிழ் விக்கிப்பீடியா\nLabels: டெ’ன்னிஸ், பீ’னோ காமிக்ஸ், ஜெயபாரதி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 54\nசங்கீத சங்கதிகள் - 53\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/06/blog-post_17.html", "date_download": "2019-10-20T20:15:06Z", "digest": "sha1:5YS3LX6DMQPAL46NPADJVJWEZSAYN7GA", "length": 34566, "nlines": 507, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)\nகூட்டனி ஆட்சி என்பதால் அதிக முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது முதல்வர் கலைஞர் அவர்கள்தான். போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும் ,தைலாபுரத்துகாரரும் அறிவார். எந்த செயல் செய்தாலும் மக்கள் தொலைகாட்சியை, லாபத்துக்காக நடத்தாமல் தமிழை வளர்க்க நடத்தப்படுவது பாராட்டுக்குறியதே... ஆனால் நீண்ட கால திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம், புதிய நகரம் போன்றவற்றை எதிர்த்ததை, யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதற்க்குகாரணம் தன் ஜாதி மக்கள் குடியிருப்புகளை கலைத்தால் தன் சாதி ஓட்டுக்கள் கலைந்து விடும் என்பதே... இதனால் வளரும் சென்னைக்கு ஏற்ற விமானநிலையத்தை இன்னமும் விரிவாக்க முடியாமல் அரசு இருக்கிறது. போன ஆட்சியில் எவராலும் எந்த கருத்தையும் அம்மாவிடம் துணிந்து சொல்ல முடியாது.மரியாதை கிடையாது. கூட்டனி கட்சி தலைவர்கள் கிள்ளுகிரையாகவே நடத்தப்பட்னர். அம்மா தரிசனத்துக்காக தைலாபுரத்துக்காரர் காத்து இருந்ததை போயஸ் தோட்டத்து பல்லி,பறவைகள் போன்றவைகள் பார்த்து எள்ளி நகையாட, எங்களுக்கு உரியமரியாதை இல்லை என்று வெளியே வந்ததை நாடு அறியும் . ராமதாஸ் மேல் ஒரே ஒரு விஷயத்தில் அவர்மேல் என்க்கு மரியாதை உண்டு ,அது கல்வி கட்டண உயர்வுக்கு குரல் கொடுத்தால் போன கல்வியாண்டில் நிறைய நண்கொடை வசூலிக்கப்பட்ட கல்வி நிறுவணங்கள் கண்காணிக்கப்பட்டதால், பெற்றோர் சுமை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. தன் கலைஞர் ஆட்சியில் எல்லாவற்றிர்க்கும் ஒருநொட்ட சொல் ஒரு நொள சொல் சொன்னால் எவரால் ஏற்றுக்கொள்ள முடியும். பொதுவாக டென்டர்கள் கூட்டனி கட்சி அலோசனை படியே பிரித்து ஆர்டர் கொடுக்கப்படுகின்றது உம் கலர் டிவி, மணல் டெண்டர் போன்றவை.. பா ம க வுக்கு என்று ஓட்டு வங்கி தென்னாற்காடு மாவட்டத்தை தவிர்த்து எங்கும் இல்லை, அதே போல் போன தேர்தலில தென்னாற்காடு மாவட்டம் விருதாசலத்தில், தே,மு,தி,க விடம் தோற்றதே அதற்க்கு ஒப்பற்ற சாட்சி. அதே போல் 2011 ல் நல்லாட்சி பா.ம.க அமைக்க நல் வாழ்த்துக்கள், நமக்கு ராமன் ஆண்டாலும் ஒன்றுதான் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். எம்மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.\n(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)\n“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....\nஎனக்கு இது சரியாக தான் படுகிறது.\nஉட்கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முனைந்ததாக தகவல்,\nதிரு.���ருணாநிதி ஒரு சிறந்த அரசியல்வாதி தான்\nநம்ம தோள்ல ஒக்காந்துட்டு.. நீ ஒயரம் போதல.. சரியா நடக்க மாடங்கறன்னு கொற சொல்லிட்டு திரியிற கொழுப்பெடுத்தவனுக..\nமத்ததெல்லாம் இனி கட்சிக்காரங்க பாத்துப்பாங்க.. தொவச்சி காயபோட்றுவாங்கல்ல.. :)\n//போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும்//\nஇது புதுசாகீதே மேட்டரு. இப்போ இருக்கிறது தான் மைனாரிட்டி ஆட்சி. போன தபா இருந்ததுமா\nஅப்புறம் விருத்தாசலத்திலே பா.ம.க. தோத்ததினால அம்புட்டு தான் அப்படீன்னு ரொம்ப பேரு அலப்பறை கொடுத்துகிட்டு இருக்காங்க.\nதமிழகத் தேர்தல்களிலேயே அதிக இடங்களில் அதிக முறை மரண அடி வாங்கியது தி.மு.க. தான் என்றொரு புள்ளி விபரம் இருக்கிறது. மறுக்க யாராவது இருக்காங்களா இப்போ ஜெயிக்கறதை, தோக்குறதை மட்டும் வெச்சு பேச ஆரம்பிச்சா 77‍லேயே தி.மு.க. கிடையாது சார்.\nகொஞ்சம் எழுத்துப் பிழைகளை தவிருங்கள் ஜாக்கி சார்\n(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)\n“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....)\nநன்றி வால்பையன்,சிவா,மாயவரத்தான்,பாலாஜி,இசை ராப், எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நேரமின்மை காரணமாக எல்லோருக்கும் பின்னுட்டம் இட முடியாததுக்கு வருந்துகிறேன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யம...\nஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா \nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஇரண்டு சாப்ட்வேர் இளைஞர்களின் புலம்பல்\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nநடிகர் விஜய் பற்றி வந்த இரண்டு குறுந்தகவல் என்னை ச...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nகலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)\nநடிகர் கமல் த��று செய்து விட்டார்\nகற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு\nகலைஞர் அழகிரி பேச்சை கேட்டு சன் டீவியுடன் மோதக்க...\nஜூன் மாத pit புகைபட போட்டிக்கான படங்கள்\nஇந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....\nசன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கே...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ��� (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=1932", "date_download": "2019-10-20T19:35:49Z", "digest": "sha1:V7DT65L45NZEX5ODZXZIJZR4JS2GX7II", "length": 7753, "nlines": 150, "source_domain": "www.nazhikai.com", "title": "யூரோ 2016 : சுவிற்சர்லாந்தும் 2ஆவது சுற்றுக்கு தகுதி | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / விளையாட்டு / யூரோ 2016 : சுவிற்சர்லாந்தும் 2ஆவது சுற்றுக்கு தகுதி\nயூரோ 2016 : சுவிற்சர்லாந்தும் 2ஆவது சுற்றுக்கு தகுதி\nயூரோ 2016 போட்டிகளில் பிரான்ஸை சமன் செய்ததைத் தொடர்ந்து, சுவிற்சர்லாந்து 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.\nபிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ரூமேனியா, அல்பேனியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் `ஏ’ பிரிவில் பிரான்ஸ் இரு வெற்றிகள், ஒரு சமனான ஆட்டத்துடன், மொத்தமாக 7 புள்ளிகள் பெற்று, அந்த பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.\nபிரான்ஸ்- சுவிற்சர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததை தொடர்ந்து, சுவிற்சர்லாந்து 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 சமனான ஆட்டங்களுடன் 5 புள்ளிகள் பெற்று குழுவில் 2ஆவது இடம் வகிக்கிறது.\nஇதே பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் அல்பேனியாவிடம் ரூமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.\nஇந்த தோல்வி மூலம் ரூமேனியா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.\nPrevious Article விம்பிள்டன் ரென்னிஸ் போட்டிகளிலும் நடெல் விலகல்\nNext Article யூரோ 2016 : இங்கிலாந்தும் வேல்ஸும் 2ஆவது சுற்றுக்கு தகுதி\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் ��ுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3318", "date_download": "2019-10-20T19:18:22Z", "digest": "sha1:M5W3HMOPIA2EYBGECRKS3NW7BUQ7RGTP", "length": 10382, "nlines": 154, "source_domain": "www.nazhikai.com", "title": "50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / முகப்பு / 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது\n50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது\nசவுதி அரேபியாவில் எரிபொருள் நிறுவனங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, 50 சத வீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது.\nசவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலிருந்து 330 கிலோமீற்றர் தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள, அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலைக் குறிவைத்து, நேற்று முன்தினம் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதனால் அவை தீப்பிடித்து எரிந்தன.\nதீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், சுமார் 50 இலட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு, ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பை ஏற்றுள்ளனர்.\nஇந்த நிலையில், எண்ணெய் உற்பத்தியை 50 சத வீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது. இதுகுறித்து இளவரசரும், எரிசக்தி துறை அமைச்சருமான அப்துல் அஜீஸ் பின் சல்மான், “ஏமன் கிளர்ச்சிப் படையினரின் தாக்குதலால் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம்.\nஇதனால், சவுதியில் ஏறக்குறைய 50 சத வீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nநாள் ஒன்றுக்கு 57 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’’\nஉலக தேவைக்கான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற��பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும், எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, விலை உயர்வு என்னும் அபாயத்துக்கு வழிவகுக்கும் என, வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Article தெற்காசியாவின் மிக உயர்ந்த தாமரைக் கோபுரம் திறப்பு\nNext Article சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/rs1000?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:40:19Z", "digest": "sha1:D7PVBDG2EHQUEVHACZSE46QLRRGZ562Y", "length": 9083, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | rs1000", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇருசக்கர வாகன ஓட��டிகளே உஷார் - ரூ.1000 அபராதம் விரைவில் அமல்\nதிருப்பதி கோவிலில் குவியும் பழைய ரூ 500, 1000 நோட்டுகள்\nதிருச்சி உறையூர் அருகே கால்வாயில் ரூ.1000 நோட்டுகள்...காவல்துறையினர் விசாரணை\nபுதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்கு அதிகரிப்பு: தீருமா பணத்தட்டுப்பாடு\nபண‌மதிப்பிழப்பு ஏழைகளுக்கு எதிரானது.... ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபுதிய கட்டுப்பாடு: ரூ.5,000 மட்டுமே பழைய நோட்டு டெபாசிட் செய்யலாம்\nபழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்.... தபால் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nகறுப்புப்பணத்தை கணக்கில் காட்ட மீண்டும் வாய்ப்பு\nநாடாளுமன்றத்தில் தர்ணா செய்வதற்காக எம்.பி.க்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை: பிரணாப் முகர்ஜி\nபணம் குறைய குறைய அச்சடிச்சுக்கிட்டே இருக்கோம்.... சொல்கிறார் நிதித்துறை இணை அமைச்சர் மெக்வால்\nதொடர்ந்து 9-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா\n'இது மக்களின் நலன் சார்ந்த போராட்டம்'.. மு.க.ஸ்டாலின்\nவணிகர் சங்க கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு\nமத்திய அரசை கண்டித்து இன்று போராட்டம்...பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஇருசக்கர வாகன ஓட்டிகளே உஷார் - ரூ.1000 அபராதம் விரைவில் அமல்\nதிருப்பதி கோவிலில் குவியும் பழைய ரூ 500, 1000 நோட்டுகள்\nதிருச்சி உறையூர் அருகே கால்வாயில் ரூ.1000 நோட்டுகள்...காவல்துறையினர் விசாரணை\nபுதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்கு அதிகரிப்பு: தீருமா பணத்தட்டுப்பாடு\nபண‌மதிப்பிழப்பு ஏழைகளுக்கு எதிரானது.... ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபுதிய கட்டுப்பாடு: ரூ.5,000 மட்டுமே பழைய நோட்டு டெபாசிட் செய்யலாம்\nபழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்.... தபால் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nகறுப்புப்பணத்தை கணக்கில் காட்ட மீண்டும் வாய்ப்பு\nநாடாளுமன்றத்தில் தர்ணா செய்வதற்காக எம்.பி.க்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை: பிரணாப் முகர்ஜி\nபணம் குறைய குறைய அச்சடிச்சுக்கிட்டே இருக்கோம்.... சொல்கிறார் நிதித்துறை இணை அமைச்சர் மெக்வால்\nதொடர்ந்து 9-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா\n'இது மக்களின் நலன் சார்ந்த போராட்டம்'.. மு.க.ஸ்டாலின்\nவணிகர் சங்க கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு\nமத்திய அரசை கண்டித்து இன்று போராட்டம்...பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2012/01/22/top-10-superzips/", "date_download": "2019-10-20T20:00:19Z", "digest": "sha1:5KQYQM6H5RJVOJFDXM2ZKYDISOF4GVNH", "length": 8553, "nlines": 171, "source_domain": "10hot.wordpress.com", "title": "Top 10 SuperZIPs | 10 Hot", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-jayakumar-is-zoological-park-thailand-332012.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:43:21Z", "digest": "sha1:SWEY67XUJXHVYM3BNHMY6F3YEE56NQJL", "length": 16557, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலி மீதே கை வைத்து போஸா??.. ஜெயக்குமாருக்கு செம தைரியம்தான்..! | Minister Jayakumar is Zoological park in Thailand - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலி மீதே கை வைத்து போஸா.. ஜெயக்குமாருக்கு செம தைரியம்தான்..\nபுலியுடன் விளையாடும் அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ\nசென்னை: தாய்லாந்தில் உயிரியல் பூங்கா ஒன்றில் புலி ஒன்றுடன் அமைச்சர் ஜெயக்குமார் போஸ் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக அரசின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடியாக பதில் அளிப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். இவரது பதில் சிரிப்பையும் சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில் இவருக்கென ரசிகர்கள் உண்டு.\nதாய்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி அருகில் அமர்ந்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். pic.twitter.com/kAUli0iSSL\nஅமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உயிரியல் பூங்காவுக்குச் சென்ற அவர் அச்சமின்றிப் புலியைத் தடவிக்கொடுத்தார். புலியின் முதுகில் கைவைத்தும் அதன் வாலைப் பிடித்தும் வருடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.\nஅதுபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண��காட்சியில் இந்தியா சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் மடியில் சிங்கக் குட்டி இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகியது.\nஅந்த படத்தை விளக்கி அமைச்சர் கவிதையும் வெளியிட்டிருந்தார். அந்த கவிதை பின்வருமாறு:\nஎன்று கவிதை எழுதியிருந்தார். அது போல் தாய்லாந்தில் புலிக்குட்டியுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.\n[இதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் \"சந்திரபாபு நாயுடு\".. வைரலாகும் வீடியோ\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister jayakumar tiger அமைச்சர் ஜெயக்குமார் புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/nuclear-trity-to-be-withdrawed-118042700049_1.html", "date_download": "2019-10-20T19:42:49Z", "digest": "sha1:DMCKZ6W6ASZLHDCVYRFPCHC2RJP2XZHB", "length": 13099, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் கைவிடலாம்: அதிபர் மக்ரோங்... | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் கைவிடலாம்: அதிபர் மக்ரோங்...\nஇரானோடு வைத்துள்ள சர்வதேச அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைந்திருப்பதற்கு அதிபர் டிரம்பை சம்மதிக்க வைக்க எடுத்த முயற்சிகளில் தான் தோல்வியடையலாம் என்று ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.\nஉள்நாட்டு காரணங்களுக்காக அதிபர் டிரம்ப் தானாகவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம் என்று தனக்கு தோன்றுவதாக அமெரிக்காவில் மேற்கொண்ட 3 நாள் பயணத்தின் முடிவில் மக்ரோங் குறிப்பிட்டுள்ளார்.\nஇரான் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதை தடை செய்வதை நோக்கமாக கொண்ட இந்த ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டிரம்ப் முடிவு செய்ய மே மாதம் 12ம் தேதி வரை அவகாசம் உள்ளது.\nபைத்தியகாரதனமான ஒப்பந்தம் என்று இதனை கடுமையாக டிரம்ப் விமர்சித்துள்ளார். பருவகால மாற்றம் பற்றிய ஒப்பந்தம் மற்றும் இரான் ஒப்பந்தம் உள்பட உலக பிரச்சனைகளில் அமெரிக்க நிலைபாடுகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை விவரிக்க மக்ரோங் இதே மாதிரியான மொழியையே பயன்படுத்தியிருந்தார்.\n\"குறுகிய காலம் இதனால் பயன் அடையலாம். ஆனால், நீண்டகால அளவில் இது பைத்தியகாரதனமான செயல்\" என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களோடு நடத்திய கேள்வி பதில் அமர்வுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் மக்ரோங் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தார்.\nடிரம்புக்கு முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோடு எட்டிய உடன்பாட்டின்படி, பொருளாதார தடைகளை தணிவடைய செய்வதற்கு பிரதிபலனாக தன்னுடைய சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்த இரான் ஒப்புக்கொண்டது.\nஇரான் பற்றிய அமெரிக்கா அதிபர் டிரம்பின் மனப்பான்மையை மாற்றுவதை தன்னுடைய அமெரிக்க பயணத்தின் முதன்மை நோக்கமாக மக்ரோங் கொண்டிருந்தார். டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை கைவிடக்கூடிய பெரியதொரு ஆபத்துள்���தை ஒப்புகொள்ளும் நிலையை இந்தப் பயணத்தின் முடிவில் அடைந்துள்ளார்.\nஅமெரிக்காவில் ஸ்டைலான ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்\n அப்போ ஆப்பிளுக்கு அபராதம் செலுத்துங்கள் - சுங்கத்துறை அதிகாரிகள்\nஅமெரிக்கா உளவு பிரிவில் ரோபோக்கள்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி\nஉணவகத்தில் நிர்வாணமாக துப்பாக்கி சூடு நடத்திய நபர்: 4 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:43:20Z", "digest": "sha1:7OQM6XF7I2YRJRZTSAM57TJ32V22RB6D", "length": 17979, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவில்\nகொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், கொழையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இவ்வூர் குழையூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது. [2]\nஇக்கோயில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் அகஸ்தீஸ்வரர், அபிராமி சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியன், காசி விசுவநாதர், சண்டீகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[3]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்��ிக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nநாகபட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 10:31 மணிக்கு��் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:22:47Z", "digest": "sha1:R6JSRNYOCLOGPDXHNC7TLNIKU6EZTAQP", "length": 26022, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பட்டியல் முழுமையானது அன்று. நீங்கள் அறிந்தவற்றை இதில் சேர்த்து இதனை விரிவாக்க உதவுங்கள்\nமுதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)\nபொது அறிவு · கணனியியல்\nநூலியல் · நூலகவியல் · பொது\nதத்துவம் · உளவியல் · ஒழுக்கம்\nஇந்து தத்துவம் · அழகியல்\nபொது · பௌத்தம் · · இந்து\nசமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்\nபொருளியல் · சட்டவியல் · கல்வியியல்\nபாட உசாத்துணை · வர்த்தகம்\nநாட்டாரியல் · கிராமியம் · பொது\nதமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது\nவிஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது\nதொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்\nமருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்\nஅரங்கியல் · திரைப்படம் · விளையாட்டு · பொது\nசிங்களம் · தமிழ் · பிறமொழி · கவிதை · நாடகம் · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு\n19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம் · சிறுவர் சிறுகதை · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை · புலம்பெயர் பல்துறை · புலம்பெயர் புதினம் · பொது\nதுறைசாரா வாழ்க்கை வரலாறு · ஊடகம் · சமயம் · போராளி · அரசியல் · பிரமுகர் · கலைஞர் · இலக்கிய அறிஞர்\nஆசியா · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு · பொது · இனப்பிரச்சினை · இலங்கை பற்றி பன்னாட்டவர்\nஇலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வா���ு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்கள் படைப்பிலக்கிய நூல்களுக்கு மேலதிகமாக பொதுப்பிரிவு, மெய்யியல் துறை, சமயம், சமூக விஞ்ஞானங்கள், மொழியியல், தூய விஞ்ஞானங்கள், கலை, நுண்கலைகள், இலக்கியம், புவியியல் வரலாறு போன்ற பல்வேறு நூல்களையும் எழுதிவருகின்றனர். அவர்களினால் எழுதப்பட்ட மேற்படி நூல்கள் வெளிவந்த ஆண்டு ரீதியாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளது\nஆண்டுகள் 1991 - 2000[தொகு]\nஉணர்வுகள் (நாடகங்கள்) - ரி. தயாநிதி. பாரிஸ்: ரஜனி வெளியீடு, 1வது பதிப்பு, புரட்டாதி 1992. (பாரிஸ்: தமிழாலயம்).\nதவத்திரு ஆறுமுக நாவலர் - சு.சிவபாதசுந்தரனார் (ஆங்கில மூலம்), வை. ஏரம்பமூர்த்தி (தமிழாக்கம்). கனடா: சைவசித்தாந்த மன்றம், 2வது பதிப்பு: டிசம்பர் 1998, 1வது பதிப்பு: 1992.\nதமிழர்: மாற்றத்தை ஏற்படுத்திய பத்து வருடங்கள் - கனடா: இலங்கைச் சிறுபான்மையினர் நலன்பேண் மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993.\nஓய்ந்தாய்ந்து பார்க்கையிலே - க. செ. நடராசா (புனைபெயர்: நாவற்குழியூர் நடராசன்) கனடா: அகிலன் அசோஷியேற்ஸ் வெளியீடு, 1வது பதிப்பு: மே 1994\nதமிழீழம், நாடும் அரசும்: 1977 வரை: ஈழ வரலாற்றின் ஒரு நோக்கு. - சு. இரத்தினசிங்கம் (கனடா, ராஜா வெளியீட்டகம்) 1ம் பதிப்பு மார்க்கழி 1995\nஎன் மக்களை வாழவிடுங்கள் - எஸ். ஜே. இம்மானுவேல். (செருமனி) (தமிழ்க் கத்தோலிக்க ஆத்மீகப் பணியகம்) 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1997.\nஇரவல் இதயங்கள் (அமலேந்திரன், புனைபெயர்:எழிலன், ஜெர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடு, மார்ச் 1997)\nஅந்த இருள்படிந்த நாட்கள்: யாழ்ப்பாண போர்க்கால நாளேடு - எட்வின் சவுந்தரநாயகம். அவுஸ்திரேலியா: 1வது பதிப்பு: 1997.\nஇலக்கிய மடல் - லெ. முருகபூபதி, அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2000\nதமிழ் முழங்கும் வேளையிலே (ஆசி. கந்தராஜா, அவுஸ்திரேலியா, மித்ரவெளியீடு, நவம்பர் 2000)\nஆண்டுகள் 2001 - 2010[தொகு]\nயாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு - என். செல்வராஜா (இலண்டன்) 2001\nகடிதங்கள் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2001.\nநூல்தேட்டம்: தொகுதி ஒன்று - என். செல்வராஜா (இலண்டன்) 2002\nமகப்பேறும் மகளிர் மருத்துவமும்: ஓர் அறிவியல் நூல் - செ.ஆனைமுகன். நியுசிலாந்து 1வது பதிப்பு, 2003.\nஎம்மவர் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம். 1வது பதிப்பு: ஜனவரி 2003.\nநூல்தேட்டம்: தொகுதி இ���ண்டு - என். செல்வராஜா (இலண்டன்) 2004\nஇலண்டன் சைவ மாநாடு (ஏழாவது) சிறப்புமலர் - ந.சச்சிதானந்தன் (மலர் ஆசிரியர்). லண்டன் 1வது பதிப்பு; ஜுலை 2004. (லண்டன்: வாசன் அச்சகம், மிச்செம்).\nமணியாரம் - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணர்பிள்ளை). சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.அவுஸ்திரேலியா\nநாவலர் பெருமான் - வி.கந்தவனம், சிவ. முத்துலிங்கம், செ.சோமசுந்தரம் (மலர்க்குழு). கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு. செப்டெம்பர் 2004.\nநூல்தேட்டம்: தொகுதி மூன்று - என். செல்வராஜா (இலண்டன்) 2005\nநூலியல் பதிவுகள் - என். செல்வராஜா (இலண்டன்) 2005\nஅச்சாப்பிள்ளை - நிருபா (செருமனி) 1வது பதிப்பு: நவம்பர் 2005\nஇலங்கைத் தமிழர்கள்: வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் - றீற்றா பற்றிமாகரன். இலண்டன் (அருண உதயம் தமிழ்ப் பாடசாலை வெளியீடு) 1வது பதிப்பு, 2005\nபெர்லின் இரவுகள் - பொ. கருணாகரமூர்த்தி. சென்னை உயிர்மை பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2005. ISBN 81-88641-66-9.(செருமனி)\nவாய்மொழி மரபில் விடுகதைகள் - என். செல்வராஜா, (இலண்டன்) 2006\nநூல்தேட்டம்: தொகுதி 4 - என். செல்வராஜா, (இலண்டன்) 2006- ISBN 0-9549440-3-8.\nமு. தளையசிங்கம் படைப்புகள் - மு. தளையசிங்கம் (மூலம்), மு. பொன்னம்பலம் (பதிப்பாசிரியர்). காலச் சுவடு பதிப்பகம், இணைந்து வெளியிடுவோர்: கனடா: மறுமொழி ஊடக வலையம், 1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 81-89359-45-2.\nஎழுத எழுத - நிலா (இயற்பெயர்: உதயகுமாரி பரமலிங்கம்). லண்டன்: உதயகுமாரி பரமலிங்கம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006.\nநூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன்: ஒரு நூல்விபரப் பட்டியல் - என். செல்வராஜா, (இலண்டன்) 2007, ISBN 978-955-8913-69-7\nசிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 - என். செல்வராஜா, (இலண்டன்) 2007 ISBN 955-8913-59-6.\nமலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 1 - என். செல்வராஜா, (2007) (இலண்டன்)\nமலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்: தொகுதி 1 - என். செல்வராஜா, (2007) (இலண்டன்) - ISBN 978-0-9549440-6-3\nநூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் (2007) - என். செல்வராஜா, (இலண்டன்) ISBN 978-955-8913-82-6.\nஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா: சிறப்பு மலர் - மலர்க்குழு. ஜேர்மனி: 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007\nதிறவுகோல்: இது ஒரு விண்ணாணம் - பொ.கனகசபாபதி. (செருமனி: வெற்றிமணி வெளியீடு) 1வது பதிப்பு, நவம்பர் 2007.\nசுவையான தமிழ் உணவுகள் - ஜோர்ஜ் டயஸ். (செருமனி) 1வது பதிப்பு: 2007 ISBN 978-3-00-020886-7.\nஎன��� இனிய இசைப் பயணங்களில் - எம். பி. பரமேஷ். (செருமனி) மாலினி பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.\nஎஸ். கே. பஞ்சரட்ணம் (பஞ்) நினைவுமலர் - வண்ணை தெய்வம், எம்.குருநாதன் (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ் 1வது பதிப்பு: பெப்ரவரி 2007\nதிருக்கோணமலைப் புலவர் வே. அகிலேசபிள்ளை நூற்றிரட்டு - புலவர் வே. அகிலேசபிள்ளை (மூலம்), இ. வடிவேல் (உரையாசிரியர்), சித்தி அமரசிங்கம் (பதிப்பாசிரியர்). ஜேர்மனி: ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், ஹம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007 சிந்தனை வட்டம் ISBN 978-955-8913-84-0\nஇலண்டன் சைவ மாநாடு (பத்தாவது) சிறப்புமலர் - மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன்: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 1வது பதிப்பு: ஜுலை 2007. (இலண்டன்: வாசன் அச்சகம், மிச்செம்).\nஅதிசய உலா - மு. க. சு. சிவகுமாரன். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, 1வது பதிப்பு: 2007.\nகதையல்ல நிஜம் - கே. ஜி. மகாதேவா. சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2007. ISBN 87-89748-32-7 பிழையான ISBN.\nஜெர்மனியில் இலங்கை எழுத்தாளரின் நூறாவது நூல் வெளியீட்டு விழா - வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜீவகன், அ.புவனேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்), ஜேர்மனி: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007. ISBN 978-955-8913-79-6.\nஎனது வாழ்க்கைப் பயணம் - கந்தையா இராஜசிங்கம். லண்டன்: 1வது பதிப்பு: 2007.\nஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - நல்லையா சண்முகப்பிரபு. சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2007.\nஅகராதி: பிரஞ்சு-தமிழ், தமிழ்-பிரஞ்சு - வசந்தி பிரகலாதன், தேவராஜா பிரகலாதன், பிரான்ஸ்\nநூல்தேட்டம்: தொகுதி 5 - என். செல்வராஜா, (இலண்டன்) 2008, ISBN 978-0-9549440-7-0\nதேவாரத் திருவருட் பாமாலை - சந்திரபாலன் இராஜேஸ்வரி. (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: ஜெனீவா தமிழ் கலை கலாச்சார சங்கம்\nகலியுகத்தின் சில பக்கங்கள் - மெல்பேர்ண் மணி (இயற்பெயர்: கனகமணி அம்பலவாணர்பிள்ளை). அவுஸ்திரேலியா\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/40", "date_download": "2019-10-20T19:52:59Z", "digest": "sha1:QN7LOUGBNICQKOQAE5F4K2IUEPPZ4YDC", "length": 6410, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவந்தார்; அடர்கல்வியில் பிடியோங்கும் நல்ல புலவர்கள்\nவந்தார்; பெரும்பலமார் துடியார்ந்த மேனியர் வல்லவர்\nவந்தார்; துகளறுத்தார்: வடிவார்ந்த ராம சுரத்குமார்\nபாதம் வணங்கினரே. . 70 பிடி - பிடிப்பு. துடி துடிதுடிப்பு. துகள் - குற்றம்.\nஞானம் தருவான்: நலந்தந்து மோன நவில் நிலையை சனம் தராவகை காட்டிடு வான்.இவ் விரும்புவியில் கானம் புகழ்சொலும் ராம சுரத்குமார் காலடியை சனம் தவிர்வதற் கேசென்றுபோற்றி இறைஞ்சுமினே. 71 நவில் - பயிலும். கானம் புகழ் சொலும் - பாட்டுக்கள் புகழை விரிக்கும்.\nகண்ணிலே கண்டதுபொய்யென்றறிந்து கருத்தொன்றியே நண்ணுவார் நல்லவர் என்பதை நாளும் நவிலுபவன்,\nவிண்ணிலே காணு வியன்இன்பம் ஈயும் விர கறிவான் தண்ணரு ளார்ராம் சுரத்குமா ரென்னும் தவஅரசே. 72 விரகு - உபாயம். ஏர் அணவ- அழகு பொருந்த சீர் அண் . பெருமை பொருந்திய. -\nபூரணத் துள்ளே பரிபூ ரணமாம் பொருளினைநன் கேரண வச்சொலும் யோகியை மோனம் இசைந்தவனைச் சீரண் அருணத் திருத்தலத் தில்க்ண்டு சேர்ந்திடலாம், பேரருள் ராம சுரத்குமார் என்னும் பெரியவனே. 73\nமெய்ஞ்ஞானம் தோற்றுமக்கால் புல்லும் என உண்மை சொல்லுகின்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/256", "date_download": "2019-10-20T18:45:55Z", "digest": "sha1:UU7MCAXBVXYARGC3BRZZ4UH7JX4C3ARQ", "length": 7790, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/256 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n254 ஆத்மாவின் ராகங்கள். வெள்ளத்தில் மிதப்பது போல் தவிக்கிறார்கள். எங்கும் எல்லாரும் சந்தர்ப்பவாதிகளும், தேசத் துரோகிகளும், சமூக விரோதிகளும் எங்கே எந்தக் குழப்பம் நடந��தாலும் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். பொதுக் காரியங்களில் சிரத்தை குறைந்துவிட்டது. காந்திராமன் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். \"மை கன்டரி பாஸ்ட் அன்ட் பிரெஸென்ட்\" புத்தகத்தின் மூன்றாவது பாகம் வெளியாயிற்று. 1967 பொதுத் தேர்தல் வரை உள்ள நிலைமைகளும், பிறவும், புத்தகத்தில் அடங்கியிருந்தன. பல்லாயிரம் சதுர மைல்களைச் சீனாவுக்குப் பறி கொடுத்திருக்கும் துயரத்தைப் பற்றி மனம் நெகிழ எழுதியிருந்தார் நூலில். பணத்துக்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறும் கயமை கண்டிக்கப் பட்டிருந்தது. படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்கள் கட்சி மாறுவது நாட்டின் ஜனநாயகத்துக்கு இழைக்கும் அவமானமாகும் என்று அந்த நூலில் அவர் மிகவும் வருந்தியிருந்தார்.\n1967க்குப் பிறகு நாட்டின் பல மாநிலங்களில் கூட்டு அரசாங்கங்களும், மாறி மாறி மந்திரி சபை கவிழ்தலும், தினம் ஒரு கட்சி மாறுதலும், மாணவர்கள் போராட்டமும் தொழில் அமைதியின்மையும் நிலவின. பலவீனமான நாட்டுத் தலைமை எல்லாவற்றையும் தீர்க்க வழியின்றித் தவித்தது.\n மகத்தான ஒரு சகாப்தத்தைப் பார்த்து விட்டேன். கவலைகளைத் தரும் ஒரு காலம் எதிரே தெரிகிறது. மகாத்மாவின் கண்கள் எந்த இந்தியாவைப் பார்த்தால் ரத்தக் கண்ணிர் சிந்துமோ அந்த இந்தியாவை நான் இருந்து பார்க்க நேரிட்டு விடாமல் என்னை அழைத்துக் கொண்டுவிடு' என்று சதாகாலமும் இறைவனைப் பிரார்த்திப்பது அவர் வழக்கமாயிருந்தது. அடிக்கடி நெஞ்சு வலியாலும் ரத்தக் கொதிப்பாலும் அவஸ்தைப்பட்டார் அவர் நாடும் தலைவர்களும், இளம் தலைமுறையும் அவர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13052700/Near-Singanallur-Forced-a-young-girl-to-love-Police.vpf", "date_download": "2019-10-20T20:02:40Z", "digest": "sha1:ASLVPYI5F7NPAVPPSI7Y4FUEAFK257YG", "length": 9614, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Singanallur, Forced a young girl to love Police arrest a son || சிங்காநல்லூர் அருகே, காதலிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய போலீஸ் ஏட்டு மகன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிங்காநல்லூர் அருகே, காதலிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய போலீஸ் ஏட்டு மகன் கைது + \"||\" + Near Singanallur, Forced a young girl to love Police arrest a son\nசிங்காநல்லூர் அருகே, காதலிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய போலீஸ் ஏட்டு மகன் கைது\nசிங்காநல்லூர் அருகே காதலிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய போலீஸ் ஏட்டு மகன் கைது செய்யப்பட்டார்.\nகோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை, கோவை புலியகுளத்தை சேர்ந்த விஜய் அரவிந்த் (வயது 27) என்பவர் ஒரு வருடமாக காதலித்து வந்தார்.அந்த இளம்பெண்ணும் அவரை காதலித்து வந்தார். நாளடைவில் விஜய்அரவிந்த்தின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த இளம்பெண் அவரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார். மேலும் இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.\nஆனாலும் விஜய்அரவிந்த், அந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.\nஇதனால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய்அரவிந்த்தின் தந்தை ரெயில்வே போலீஸ் ஏட்டாக பணிபுரிவதால், அந்த பெண்ணின் குடும்பத்தினரை சமரசம் செய்து வைத்தார். ஆனாலும் விஜய்அரவிந்த் தொடர்ந்து அந்த இளம்பெண்ணை துன்புறுத்தி வந்தார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்அரவிந்த்தை கைது செய்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப��பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/01/42270/", "date_download": "2019-10-20T19:58:37Z", "digest": "sha1:PIOUWIO4NNPSHT6YDJUIZVU45WY3MJTL", "length": 7980, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் குறைக்கப்படும் - ITN News", "raw_content": "\nமுச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் குறைக்கப்படும்\nவெல்லவாய – தனமல்வில வாகன விபத்தில் இருவர் பலி : நால்வர் காயம் 0 01.செப்\nநுரையீரல் மாற்று சத்திரசிகிச்சை வசதிகள் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பிக்கப்படும் : சுகாதார அமைச்சர் 0 30.ஆக\nமூன்று வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது 0 21.ஜன\nமுச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தை ரத்து செய்வதற்கு புதிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை வரவேற்கும் முகமாக முச்சக்கர வண்டி கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட, குறித்த கட்டணம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணமாக 50 ரூபாய் அறவிடப்பட்டது. எனினும் இன்று முதல் குறித்த கட்டணம் 45 ரூபாவாக காணப்படுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வ��ள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-computer-science-chapter-4-algorithmic-strategies-one-mark-question-with-answer-9700.html", "date_download": "2019-10-20T19:52:35Z", "digest": "sha1:NZXNKU5JSAVG5P6EHH7A4LOQKBG6W3ZF", "length": 25140, "nlines": 540, "source_domain": "www.qb365.in", "title": "12th கணினி அறிவியல் Chapter 4 நெறிமுறையின் யுக்திகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Computer Science Chapter 4 Algorithmic Strategies One Mark Question with Answer ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th கணினி அறிவியல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Importing C++ Programs In Python Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - பைத்தான் மற்றும் CSV கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\t( 12th கணினி அறிவியல் - Python And CSV Files Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Database Concepts Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python Classes And Objects Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Strings And String Manipulations Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python Functions Three Marks Questions )\n12th கணினி அறிவியல் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Control Structures Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python -variables And Operators Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Algorithmic Strategies Three and Five Marks Questions )\n12th கணினி அறிவியல் - வரையெல்லை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்���ள் ( 12th Computer Science - Scoping Three Marks Questions )\n12th கணினி அறிவியல் - தரவு அருவமாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Data Abstraction Three and Five Marks Questions )\nநெறிமுறையின் யுக்திகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nஎந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின் ஐமூசா அல் கௌரவரிஸ்மி பெயரில் இருந்து வந்தது\nபின்வரும் வரிசையாக்க நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்பாடும்\nநெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை\nவரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது \nபின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது\nபின்வருவானவற்றுள் எது நிலையான வரிசையாக்க நெறிமுறை அல்ல\nகுமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை\n\\(\\Theta \\) என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது\nஓரு சிக்கல் துனைச் சிக்கல்களாக பிரித்து அதனை பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பை பெரும்\nஇயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்,\nPrevious 12th கணினி அறிவியல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெ\nNext 12th கணினி அறிவியல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் மூன்று மற்றும் ஐந்\nSQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் மற்றும் CSV கோப்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவினவல் அமைப்பு மொழி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதரவுத்தள கருத்துருக்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nLists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணினி அறிவியல் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - ... Click To View\n12th கணினி அறிவியல் - பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - ... Click To View\n12th கணினி அறிவியல் - பைத்தான் மற்றும் CSV கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\t( 12th கணினி அறிவியல் - Python And ... Click To View\n12th கணினி அறிவியல் - தரவுத்தள கருத்துருக்கள் மூன்று மற்றும�� ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Database ... Click To View\n12th கணினி அறிவியல் - பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python ... Click To View\n12th கணினி அறிவியல் - Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th ... Click To View\n12th கணினி அறிவியல் - சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Strings ... Click To View\n12th கணினி அறிவியல் - பைத்தான் செயற்கூறுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Python ... Click To View\n12th கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Science - Algorithmic ... Click To View\n12th கணினி அறிவியல் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Control ... Click To View\n12th கணினி அறிவியல் - பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - ... Click To View\n12th கணினி அறிவியல் - நெறிமுறையின் யுக்திகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Algorithmic ... Click To View\n12th கணினி அறிவியல் - வரையெல்லை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Scoping ... Click To View\n12th கணினி அறிவியல் - தரவு அருவமாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science - Data ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-10-20T18:53:41Z", "digest": "sha1:EDAFDID52ZDSIMCKPV3V4XIYAYMA46TO", "length": 8720, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளது | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள��ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nகொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளது\nகொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI (Federal Bureau of Investigation) அதிகாரிகள் இன்று கொழும்பு வந்துள்ளதாகவும், அவர்கள் தமது உதவிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சர்வதேச பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளும், அவுஸ்திரேலிய நாட்டு புலனாய்வு அதிகாரிகளும் நாளை கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் 290 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 500 பேர் வரையில் காமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nஅவசரகால சட்டம் அமுலுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/2017/10/", "date_download": "2019-10-20T20:01:20Z", "digest": "sha1:P76HI7RTICBUGKRYEQVVL3FIVVQUEE7N", "length": 6888, "nlines": 105, "source_domain": "tamilbc.ca", "title": "October 2017 – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில��� சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nவிக்ரம் நடிப்பில் தற்போது ‘ஸ்கெட்ச்’ படம் உருவாகி உள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ள\n11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை நீடிப்பு\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா எச்சரிக்கை\nஇலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிக்குமானால் கடுமையான சர்வதேச அழுத்தங்களைச் ச\nகந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்\nமுருகபெருமானின் வேலையும், மயிலையும் நினைத்து வழிபடுபவர்களின் துன்பங்கள் தீரும் என்பது அருணகிரிநாதரின்\nதாடி, மீசையுடன் கூடிய மோனா லிசா ஓவியம் 5 கோடி\nபாரிஸில் Sotheby என்ற ஓவிய விற்பனை நிறுவனம் நடத்திய ஓவியக் கண்காட்சியில் பல புதிய ஓவியங்கள் வைக்கப்பட\nசிறப்புப் பண்புகள் இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற\nகந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி\nஷண்முகா சரவணா ஸ்வாமிநாதா வேல் வேல் வேலவனே வேலா நீ வா கந்தனே கடம்பனே கார்த்திகேயனே வேல் வேல் வேலவனே\nஅமெரிக்க வசூலில் சாதனை படைத்த ‘மெர்சல்’\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்\nவடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிக்க Trump, Abeஉறுதி:\nசர்வதேச நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. மேலும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=3", "date_download": "2019-10-20T20:48:35Z", "digest": "sha1:SZ3EOPT3HRIZFBZDKZQDLFSUX2ZNBG6C", "length": 8087, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்��� அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nஉச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர்\nஉச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர். நேற்று மாலை தலைமை நீதிபதியை சந்தித்த நீதிபதிகள் குழு, பதவிப் பிரமாணத்தில் ஜோசப் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு அதிருப்தியை தெரிவித்...\nபாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்பு - இம்ரான்கான்\nபாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் ((Pakistan Tehreek-i-Insaf)) எனப்படும...\nதொழுநோயாளிகள் முன் தொண்டு நிறுவனத்தினர் பதவியேற்பு\nகும்பகோணத்தில் தொழுநோயாளின் மத்தியில் சமூக தொண்டு நிறுவனத்தினர் பதவி ஏற்றுக் கொண்டனர். தொழுநோயாளிகள் அருகே செல்லப் பலரும் தயங்கும் நிலையில், அவர்கள் மேல்கொண்ட அன்பின் காரணமாக கும்பகோணத்தில் உள்ள...\nஜெனரல் மோட்டார்ஸ் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு\nஅமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண் திவ்யா சூர்யதேவாரா ((Dhivya Suryadevara)) பதவியேற்கவுள்ளார். அமெரிக்க இந்தியரான திவ்யா, ஜெனரல் மோட்டார்ஸ் ...\nகர்நாடக அமைச்சர்களாக 21 பேர் இன்று பதவியேற்பு\nகர்நாடகாவில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் ...\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 7 கூடுதல் நீதிபதிகளுக்கு இன்று பதவியேற்பு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 7 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆஷா, நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந...\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி கோபம்\nகர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோபமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பதவியேற்பு விழாவுக்கு வரும் வழியில் மம்தா பானர்ஜியின் கார...\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nதீபாவளி ஸ்வீட்ஸ் கேன்சர் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52714-an-interview-with-psychiatrist-shalini.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T20:43:12Z", "digest": "sha1:3WGN5Y25TGD63GMB7T25LH7LGOYTG7J2", "length": 12022, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதரவு இல்லாவிட்டாலும் பெண் உண்மையை சொல்லுவாள் - மனநல மருத்துவர் ஷாலினி பேட்டி | An interview with Psychiatrist shalini", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஆதரவு இல்லாவிட்டாலும் பெண் உண்மையை சொல்லுவாள் - மனநல மருத்துவர் ஷாலினி பேட்டி\nமுடிவெடுத்துவிட்டால் ஆதரவு இல்லாவிட்டாலும் ஒரு பெண் உண்மையை சொல்லியே தீருவாள் என மனநல மருத்துவர் ஷாலினி கூறியுள்ளார்.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் MeToo என்ற பிரசாரத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. MeToo பிரசாரம் ஆரோக்யமானதா இதை எப்படி அணுக வேண்டுமென்பது குறித்து புதிய தலைமுறை தொல���க்காட்சிக்கு மனநல மருத்துவர் ஷாலினி கொடுத்த பிரத்யேக தகவல்களை இங்கு காணலாம்.\nபாலியல் சீண்டல்களை MeToo பிரசாரத்தில் காலம் கடந்து சொல்வதற்கு காரணம் என்ன\nபெண்கள் வளர் இளம் பருவத்தில் பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்படுகின்றனர். பிரச்னைகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சி இல்லாததால் வெளியில் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். குறிப்பிட்ட முதிர்ச்சிக்கு பிறகே அதற்கான தைரியம் வரும். இதனால் எப்போது வேண்டுமானாலும் பெண்கள் உண்மையை சொல்லுவார்கள் என ஆண்கள் உணர்ந்து இனியாவது ஒழுக்கமாக இருப்பார்கள் என நம்புவோம்.\nகாலம் கடந்து MeToo பிரசாரத்தில் சொல்லப்படும் தகவல்களுக்கு விமர்சனங்கள் எழுகிறதே எந்த அளவுக்கு நாம் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்\nஉண்மையை சொல்ல பெண் முடிவெடுத்துவிட்டால் யார் ஆதரவு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவள் உண்மையை சொல்லியே தீருவாள். இந்த விஷயத்தை சில ஆண்கள் அணுகும் முறையிலேயே அவர்களிம் ஆணாதிக்கம் வெளிப்படுகிறது. முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் எவ்வளவு பிற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள் என்பதும் இந்த MeToo பிரசாரத்தால் வெளிவந்துள்ளது.\nபாதிக்கப்படும் பெண்கள் இனியாவது உடனடியாக வெளியே சொல்லலாம் என்பது எந்த அளவுக்கு தேவையானது\nபாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக நிச்சயம் யாரோ ஒருவரிம் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் தைரியம் கொடுத்து உண்மையை வெளியே சொல்ல ஆதரவாக இருக்க வேண்டும். MeToo பிரசாரத்தின் சக்தியை ஆண்களும், பெண்களும் உணர வேண்டும். தவறுகள் உடனடியாக வெளிவர வேண்டும்.\nபெண்ணின் வயிற்றில் இருந்து 33.5 கிலோ கட்டி அகற்றம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“மொழி மீது மொழி திணிப்பது உலகின் மிகப்பெரும் வன்முறை” - வைரமுத்து\n‘பிக்பாஸ்’சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார் நடிகர் சரவணன்\nசர்ச்சையான ‘பிக் பாஸ்’ நடிகர் சரவணன் பேச்சு - ட்விட்டரில் சின்மயி சீறல்\nசமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து\n‘கள்ளிக்காடு கண்டெடுத்த கவிதை நாயகன்’ வைரமுத்து\n“கலைஞர் நினைவின்றி வைரமுத்துவால் இருக்க முடியாது” - ஸ்டாலின் பேச்சு\nதமிழில் பதவியேற்ற ���ம்பிக்களுக்கு வைரமுத்து வாழ்த்து\nபாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்ணின் வயிற்றில் இருந்து 33.5 கிலோ கட்டி அகற்றம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Job?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:42:32Z", "digest": "sha1:4JV3OOJZ7TSHJ7XW5G6QKLSJM65C6OC5", "length": 8574, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Job", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதலைமுடி பிரச்னை: ’கும்பளங்கி நைட்ஸ்’ ஹீரோ- தயாரிப்பாளர் மோதல்\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்\nசெவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கத் தடை\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% ��ெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\n2 வருடத்திற்கு பிறகு கடற்படை வேலைக்கு திரும்பும் திருநங்கை..\nகோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலை காத்திருக்கு\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\n‘முத்ரா யோஜனா’ கடன் திட்டம் மூலம் கிடைத்த பலன் என்ன \nதலைமுடி பிரச்னை: ’கும்பளங்கி நைட்ஸ்’ ஹீரோ- தயாரிப்பாளர் மோதல்\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்\nசெவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கத் தடை\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\n2 வருடத்திற்கு பிறகு கடற்படை வேலைக்கு திரும்பும் திருநங்கை..\nகோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலை காத்திருக்கு\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\n‘முத்ரா யோஜனா’ கடன் திட்டம் மூலம் கிடைத்த பலன் என்ன \n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/porkkalathil-oru-poo-movie-director-files-a-case-against-censor-board-in-high-court/", "date_download": "2019-10-20T19:38:14Z", "digest": "sha1:AN6ZTQDNFKCOCMK6MCGPVQFXG32SKVGL", "length": 16399, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.", "raw_content": "\n‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.\nமுள்ளிவாய்க்கால் போரின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழப் பெண்ணான இசைப்பிரியாவின் வாழ்க்கைக் கதையை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் கே.கணேசன் என்கிற இயக்குநர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்.\n‘இந்தப் படம் அண்டை நாடான இலங்கையை மோசமாக சித்தரிக்கிறது’ என்று சொல்லி சென்சாரில் அனுமதி தர மறுத்துவிட்டார்கள். ரீவைஸிங் கமிட்டியும், டிரிப்யூனல் கமிட்டியும்கூட இந்தப் படத்திற்கு அனுமதி தர மறுத்துவிட்டதால், வேறு வழியில்லாமல் படத்தின் இயக்குநர் கே.கணேசன் கோர்ட் படியேறியிருக்கிறார்.\n‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் கே.கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரம் :\n“பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட நான் 4 கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளேன். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் தமிழ்ப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை சேனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இதில் இசைப்பிரியா என்கிற தமிழ் பெண் பத்திரிகையாளரை சிங்கள ராணுவம் கொடூரமாகக் கற்பழித்து கொலை செய்த தகவல் வெளியானது.\nஇதையடுத்து இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கி அதை நானே இயக்கியிருக்கிறேன். இந்தப் படத்தை குருநாத் சல்சானி தயாரித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தன்யா, நாகிநீடு, ராதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். இந்தப் படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் 5 பேர் பார்த்தனர். அதில் ஜெயந்தி என்பவர் என்னிடம் ஆவேசமாக, ‘எந்தத் தைரியத்தில் முதல் காட்சியிலேயே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமர்ப்பித்த தீர்மான நிகழ்வைக் காட்டினீர்கள்..\nஅதற்கு நான், ‘தமிழக அரசிடம் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் இந்தக் காட்சியை எடுத்துள்ளேன்’ என்று சொன்னேன். இதையடுத்து ‘இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது’ என்று கூறிவிட்டு அங்கிரு��்து சென்றுவிட்டார்.\nஅடுத்த்தாக படத்தைப் பார்த்த நடிகர் எஸ்.வி.சேகர் என்னிடம், “இசைப்பிரியா கற்பழித்து கொலை செய்யப்பட்டார் என்பதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா…” என்று கேட்டார். அதற்கு நான் சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியான காட்சியை சொன்னேன். அதற்கு அவர் ‘அந்தச் செய்தி பொய்யானது. இலங்கை தமிழர்களுக்கு அனுதாபம் ஏற்படும்விதமான படங்களை இந்தியாவில் வெளியிட அனுமதிக்க முடியாது. வேண்டுமென்றால் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்..’ என்று கூறிவிட்டு போய்விட்டார்.\nஇதன் பின்னர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது என்று தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும்..”\n– இவ்வாறு தன் மனுவில் இயக்குநர் கே.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.\nஅப்போது நீதிபதி, “இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை போல் ‘மெட்ராஸ் கபே’, ‘புலிப்பார்வை’ போன்ற படங்கள் வந்துள்ளனவே. அந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதே..” என்று கேள்வி எழுப்பினார்.\nபின்னர், “மெட்ராஸ் கபே’, ‘புலிப்பார்வை’ போன்ற படங்களை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்த தணிக்கை வாரிய உறுப்பினர்களின் பெயர், விவரங்களுடன் இந்த மனுவுக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான வீசாரணையை வரும் 26-ம் தேதித்து தள்ளி வைக்கிறேன்..” என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nactor s.vee.sekar director k.ganesan madras high court porkkalathil oru poo movie slider இயக்குநர் கே.கணேசன் சென்சார் போர்டு சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகர் போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படம்\nPrevious Post'ருத்ரம்மா தேவி' திரைப்படத்தின் விளம்பர வீடியோ Next Post'10 எண்றதுக்குள்ள' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி ரிலீஸ்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட���சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/paal/", "date_download": "2019-10-20T20:05:42Z", "digest": "sha1:LBNTRDPAQAABHFCMPMSLQPGO4ECO7UAV", "length": 9547, "nlines": 151, "source_domain": "10hot.wordpress.com", "title": "Paal | 10 Hot", "raw_content": "\nActress, Amala, Amala Paul, ஃபெட்னா, அநா���ா, அனாகா, அமலா, அமலா பால், அரங்கு, ஆட்டம், கவர்ச்சி, காமம், கிளாமர், கிளுகிளுப்பு, குத்து, சிந்து சமவெளி, சினிமா, செக்ஸ், நடிகர், நடிகை, படம், புகைப்படம், பெட்னா, மலையாளம், மைனா, விழா, வேட்டை, ஸ்டேஜ், ஹாட், Cinema, FETNA, Films, Hot, Movies, Myna, Paal, Pictures, Sex, Vettai\n1. மேடையில் குத்தாட்டம் கிடைக்குமா: அமெரிக்க தமிழர்கள் ஆர்வம்\n2. தமிழில் ‘வணக்கம்’ சொல்வார்: பெட்னா அமைப்பாளர்கள் உறுதி\n3. பாலம் சில்க் பட்டுப் புடைவை கிடைக்குமா\n4. அமலா பால் இத்தனை நகையுடன் வருவாரா\n5. அடுத்த பாடல் பதிவை முடித்து விடலாமா\n6. முல்லைப் பெரியாறு குறித்தும் பேசுவாரா\n7. FeTNAவிற்கு வர நாற்பது லட்சம்தான் ஆரம்பத்தில் கேட்டாரா – வருமான வரி விசாரணை\n8. அமலா பாலுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்\n9. நான் இருக்கும்; ஸ்டேஜ் இருக்கும்; ஸ்கோப் இருக்கும்\nActress, Amala, Amala Paul, ஃபெட்னா, அநாகா, அனாகா, அமலா, அமலா பால், அரங்கு, ஆட்டம், கவர்ச்சி, காமம், கிளாமர், கிளுகிளுப்பு, குத்து, சிந்து சமவெளி, சினிமா, செக்ஸ், நடிகர், நடிகை, படம், புகைப்படம், பெட்னா, மலையாளம், மைனா, விழா, வேட்டை, ஸ்டேஜ், ஹாட், Cinema, FETNA, Films, Hot, Movies, Myna, Paal, Pictures, Sex, Vettai\nஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:\nஅமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..\nநடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/anecdotes/", "date_download": "2019-10-20T19:40:53Z", "digest": "sha1:2KDXT5CIMDYAOWWRQTNEZTD3G24ZNLSI", "length": 7167, "nlines": 189, "source_domain": "ezhillang.blog", "title": "anecdotes – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஎனது தமிழ் ஆசிரியர் கேட்டார் ‘சவம்-னா இறப்பின் பின் உள்ள சடலம், என்பது தெறியாதா’ அப்பதான் ‘அன்பே சிவம்‘ என்பதை ‘அன்பே சவம்‘ என்று அவசரத்தில் எழு���ியது புலபட்டது. அன்பழகன் சார், அவருக்கு இனிமையா இதை பாடம் கற்பிக்க மட்டும் ஒரு வாய்பாகதான் தெறிஞ்சிருக்கு. அப்ப எனக்கு edit-distance by one (சிவம் -> சவம்) அதனால் வந்த வினை என தெறியாது. அவர்கையில் கற்றது வாழ்வில் ஒரு நல்ல அனுபவம்.\nவாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\nமுகம் சுளிக்கும் நிரலாளரின் மூளைக்கு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/board-exams-tips-003346.html", "date_download": "2019-10-20T20:04:12Z", "digest": "sha1:QSAQGNWAOQD3GVZL7FMHFEGTBV7GUBNA", "length": 23330, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "போர்டு எக்ஸாம் நேரத்தில் மாணவர்களின் தேவைகள் மற்றும் பெற்றோர்களின் பங்கு | Board Exams tips - Tamil Careerindia", "raw_content": "\n» போர்டு எக்ஸாம் நேரத்தில் மாணவர்களின் தேவைகள் மற்றும் பெற்றோர்களின் பங்கு\nபோர்டு எக்ஸாம் நேரத்தில் மாணவர்களின் தேவைகள் மற்றும் பெற்றோர்களின் பங்கு\nபோர்டு எக்ஸாம் தொடங்க இன்னும் 20 நாட்கள்தான் கையில் உள்ளன.10, 11, 12 வகுப்பு மாணவர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் அவர்களுடன் இருப்பது போல் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் சூழல்களை முழுவதும் படிப்பதற்கு உகந்தாக மாற்ற வேண்டும். பெற்றோர்கள் கவனிப்பில் பிள்ளைகள் படிக்க வேண்டும்.\nபிடிவாதங்களுக்கு மசியாதீரள் பெற்றோர்களே :\nபோர்டு எக்ஸாம் வரும் படியுங்கடா என்றால் கையில் பொபைல் மற்றும் வண்டி வேண்டும் என்ற பிடிவாதங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் வீட்டு பிள்ளைகள் அவர்கள் வேண்டியப் பொருளை பெற அடம்பிடிக்கும். சில நேரங்களில் உணவு உண்ணாமல் ஸ்டிரைக் பண்ணும் அப்படிப்பட்ட நேரத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் தெளிவாக இருங்கள். எது வேண்டுமானாலும் வாங்கி தருகிறோம் ஆனால் தேர்வுக்கு படி நல்ல மதிப்பெண் பெற்றால் வாங்கித் தருகின்றோம் என்று புரிய வையுங்கள். தேர்வுக்கு பின்பு தேவையெனில் பார்போம்.\nஉங்கள் வீட்டு குழந்தைகள் படிக்க சோம்பேரித்தனம் படுகின்றது. உங்களையே ஏமாற்றி படிப்பாதாக பாவ்லா காட்டுகின்றது எனில் கொஞ்சம் கூட தயவு தாட்சியம் பார்க்கமல் தண்டிப்பதை பல பெற்றோர்கள் குறியாக இருக்கின்றனர் ஆனால் அது தவறு. அதைனை விட உங்கள் பிள்ளைகளுக்கு சரியாக படிக்காமல் தோற்றவர்கள் வாழ்க்கை போன கதைகள், மற்றும் உர்ச்சாகமூட்டும் சில விழிப்புணர்வு படக்காட்ச்சிகள் அனைத்தும் போட்டு காட்டுங்கள் அவர்கள் முன் நீங்கள் பாருங்க: அவர்களை கூப்பிடாமல் வந்து பார்ப்பார்கள். படிப்படி என்று நாம் எவ்வளவு சொன்னாலும் புரியாத பிள்ளைகளுக்கு அவர்கள் அறியாமலே படிக்க வையுங்கள்.\nசில பிள்ளைகள் படிப்பார்கள் அவர்கள் லட்சியத்துக்கு தொடரந்து படிக்கும் பொழுது அவர்களிடம் இருக்கும் லேக் என்பது என்ன என்று தெரிந்து அவர்களுக்கான சிக்கல்களை தீர்த்து அவர்கள் படிப்பதை அவர்களாகவே பரிந்து விருப்பப்பட்டு படிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துங்கள். நட்பு பாராட்டுங்கள் . மாணவர்களின் நெருக்கடியான மனநிலையை போக்குங்கள். நம்பிக்கை துளிரவிடுங்கள். லட்சியத்துக்கான அவர்களின் பாதையை அடைய உதவிகரமாக இருங்கள்.\nதேர்வுக்கு முழுவதுமாக மாணவர்கள் படிக்கிறார்கள் அதே சமயம் அவர்களுக்கு ரிவைஸ் செய்வதைப் பற்றி தெரிவியுங்கள். ரிவைஸ் என்பது படித்ததை திரும்ப படிப்பது மட்டுமல்ல எந்த ஒரு பாடத்தை ரிவைஸ் செய்யும் பொழுது திரும்ப சரியாக கொண்ட வர முடியவில்லை எது உங்களது பிள்ளைகளுக்கு டிராபேக்காக இருக்கின்றது என்பதை அவர்களை உணர வையுங்கள் . அவர்களுக்கு சுய பரிசோதனை என்பது என்ன என்ற அவசியம் தெரியப் படுத்துங்கள், பிறகு அவர்களின் பிரச்சனையை உங்களிடம் தெரிவிப்பார்கள். அப்பொழுது காது கொடுத்து கேட்டு அவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கலை சரி செய்யுங்கள். அதுவே நன்மை பயக்கும். பெற்றோர்களான உங்கள் மீது பிள்ளைகளுக்கு அளவற்ற நம்பிக்கை ஏற்படுத்துங்கள் . அவர்கள் வாழ்வின் சிறந்த வழிக்காட்டியாவீர்கள்.\nநீட், ஐஐடி பயிற்சி :\nநீட் தேர்வுக்கு மற்றும் ஐஐடி தேர்வுக்கு உங்கள் மாணவர்கள் படித்து கொண்டிருகுதால் படிக்கட்டும். ஆனால் இந்த தேர்வு நேரத்தில் அந்த பயிற்சியை விட பொதுத்தேர்வு முக்கியம் என்பது புரிய வையுங்கள் பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை நீட் தேர்வுக்கு முன்னோட்டமாக பார்க்க உதவுங்கள்.\nநீட் மற்றும் பொதுத் தேர்வு அத்துடன் ஐஐடி தொகுப்பு மாணவர்களுக்கான சிறப்பான புத்தகங்கள் என சந்தையில் பதிப்பகங்கள் ஆளாளுக்க்கு மொய்க்கும். புத்தகம் வாங்கச் செல்லும் நமக்கு எதுவும் பிடிப்படுவதில்லை அதனை போக்க பள்ளி ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் பதிப்பகங்கள் மற்றும் உங்கள் பிள்ளைக்களுக்கு எது தெளிவாக இருக்கின்றது என அவர்கள் வி��ுப்படியுள்ள புத்தகங்கள் வாங்கி கொடுங்கள்.\nமாணவர்களுக்கு ரிவிசன் டெஸ்ட் பள்ளிகளில் நடைபெறும் அதனை முடிந்த வரை எழுதட்டும் . ரிவிசன் டெஸ்டானது அவர்களின் எழுத்து வேகத்தையும் தேர்வில் அவர்கள் சிறப்பாக எழுத உதவ முன்னோட்டமாகும். முடிந்த அளவிற்கு ரிவிசன் டெஸ்டுகள் எழுதவையுங்கள்.\nபொதுதேர்வு எழுதும் மாணவர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்யமாக இருக்க வேண்டும். உணவு சுவையோடு இருப்பதோடு ஆரோக்யத்தில் அவசியம் கண்காணியுங்கள். பழச்சாறு கொடுங்கள். கட்டுப்பாடுகளுடன் உணவு உண்ண வேண்டிய அவசியமில்லை. வீட்டில் செய்யும் எந்த உணவிற்கும் கட்டுப்பாடுகள் தேவையில்லை ஆனால் வெளியில் சாப்பிடும் ஜங் புட்கள் தேர்வு முடியும் வரை கட்டுப்பாட்டுடன் உண்ண அனுமதியுங்கள். உங்கள் வீட்டு மாணவர்களுடன் காலை அல்லது மாலை அறைமணி நேரம் விளையாடுங்கள் மனதுவிட்டு பேசுங்கள். நம்பிக்கையூட்டுங்கள்.\nமனச்சிதறல்கள், மற்றும் ஒப்பீடு வேண்டாம்:\nமாணவர்களுக்கு ஏற்படும் பதின்பருவ சிக்கலை தீர்க்க அவர்களுக்கு தெரியாமலே அவர்களை காண்காணிக்கலாம். ஆனால் அவர்களுக்கு மனச்சிதறல்கள் ஏதேனும் இருப்பின் பேசி சரி செய்யுங்கள். உங்கள் வீட்டு பிள்ளைகளின் படிப்பையோ மற்ற திறன்களையோ மற்ற வீட்டு மாணவர்களுடன் ஒப்பிடாதிர்கள். உங்கள் பிள்ளைகள் என்றும் உங்களுக்கு டாப்பர்கள்தான் என்பதை உணர்த்துங்கள். அவர்களுக்கு ஏதேனும் காம்ளக்ஸ் பிரச்சனைகள் தொற்று இருக்கின்றாதா என்பதை கண்காணியுங்கள்.மாணவர்களுக்கு புரிய வையுங்கள் அடுத்தவர்களுடன் தன்னை ஒப்பீடு செய்தல் தவறாகும் . தனித்திறன் ஒவ்வொருவருக்கும் ஒளிந்திருக்கும் அதனை வெளி கொணர உதவுங்கள் இது போதும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு\nஉங்கள் வீட்டுல டீன்ஏஜ் பிள்ளைகள் இருக்கிறாங்களா அப்ப உசாரா இருங்க\nதேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் \nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபல்கலைக் கழகங்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருக்கை அமைக்கப்படும்: யுஜிசி அறிவிப்பு\nஇந்த தகுதி உங்ககிட்ட இருக்கா ரூ.20 ஆயிரம் வரையில் மத்திய அரசு உதவித் தொகை\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப��பங்கள் வரவேற்பு\nஎஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு\nஅரசு ஐடிஐ-யில் படிக்க ஆசையா மே 31- க்குள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையளித்த ரஷியா.\nபெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்..\nதேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்.. யாருக்கு தெரியுமா\nபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ், பள்ளி புத்தகப்பைக்கு வந்தாச்சு கட்டுப்பாடு\nபுதிய கட்டுப்பாட்டில் கல்வி நிறுவனங்களுக்கு செக் வைத்த யுஜிசி\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/indian-drdo-successfully-conducted-astra-missile-test-023174.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-20T18:44:20Z", "digest": "sha1:RSEQ5DCFXZU3P7WPTMN46FTOVXC2BMLH", "length": 21486, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா வெற்றியால் நடுக்கம்.! | Indian TRDO successfully conducted Astra Missile Test - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n7 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\n1 day ago ஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nMovies இது எப்படி இருக்கு… தீபாவளி ரேசில் திடீரென களமிறங்கிய தர்பார்\nNews இன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports சிக்ஸ் அடிக்க சொல்லிருக்காங்கஜி அடம் பிடித்த உமேஷ் யாதவ்.. நொந்து நூடுல்ஸ் ஆன தென்னாப்பிரிக்க வீரர்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nசொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது அஸ்திரா ஏவுகணை. இந்தியா இதன் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நடுவானில் எதிரியின் ஏவுகணையை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஅஸ்திரா ஏவுகணை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவானது. இதுஅதிநவீன பியண்ட் விஷுவல் ரேஞ்ச் ஏர்-டு-ஏர் ஏவுகணை (பி.வி.ஆர்.ஏ.எம்). டி.ஆர்.டி.ஓவால் உருவாக்ககப்பட்டாதாகும். தேசிய பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணை உள��ளிட்ட சோதனைகளையும் இந்த டிஆர்டிஓ செய்து வருகின்றது.\nசுகோய் -30 விமானத்தில் சோதனை\nஇந்திய விமானப்படை சார்பில், ஒடிசா கடற்கரையில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களில் இருந்து அஸ்திரா ஏவுகணை ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் வான்வழி ஏவுகணை அஸ்ட்ரா அதன் திறனை நிரூபிக்கும் நேரடி வான்வழி இலக்குடன் துல்லியமாக தாக்குதல் நடத்தியது.\n70 கி.மீ க்கும் அதிகமான தூரத்தில் இருந்த வந்த மற்றொரு ஏவுகணையை நடுவானில், தாக்கி அழித்து அஸ்திரா. இது மற்றொரு சோதனையாக அஸ்திரா ஏர்-டு-ஏர் ஏவுகணை மேற்கு வங்காள விமான தளங்களில் ஒன்றிலிருந்து புறப்பட்ட சு -30 எம்.கே.ஐ போர் விமானங்களில் இருந்தும் சோதனை செய்யப்பட்டது.\nஇனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nநடுவானில் இருந்து வந்த மற்றொரு ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்து அஸ்திரா ஏவுகணை. தற்போது, இந்தியா மீது அணு ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், அந்த நாட்டிற்கு எச்சரிக்கை விடும் வகையிலும் இருகின்றது. இந்தியாவின் தாக்குதல் தூரம் அதிகமாக இருக்கலாம் என்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.\nடிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க ஈஸியா ஒரு வழி இருக்கு\nஇந்த ஏவுகணை சோதனையை வெவ்வேறு ரேடார்கள், சென்சார்கள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம் (ஈஓடிஎஸ்) ஆகியவற்றால் கண்காணிக்கப்பட்டது. இதன்படியே இந்த சோதனை வெற்றிரமாக முடிந்தாக அறிவிக்கப்பட்டது.\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nஒரு மணி நேரத்திற்கு 5,500 கி.மீ வேகத்தில் அல்லது 4.5 மாக் வேகத்தில் இலக்கை அடையக்கூடும், மேலும் 15 கிலோ எடையுள்ள ஒரு சுமை / போர்க்கப்பலை சுமக்க முடியும். அஸ்ட்ரா ஏவுகணை IAF இன் போர் விமானங்களுக்கான மிக சக்திவாய்ந்த ஆயுத அமைப்பாக மாறியுள்ளது.\nவிக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nIAF இன் அஸ்திரா ஏவுகணை மின்னணு எதிர்-எதிர் நடவடிக்கைகள் அல்லது ECCM போன்ற சில மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் அஸ்ட்ரா ஏவுகணையை எதிரி இலக்குக்கு முன்வைக்கும் தற்காப்பு நடவடிக்கைகளை கடக்க உதவுகிறது. பல இலக்கு காட்சியில் அஸ்திரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து\nஅஸ்திரா ஏவுகணையின் மற்றொரு கொடிய அம்சம் என்னவென்றால், \"துவங்குவதற்கு முன் பூட்டு - LOBL\" மற்றும் \"துவங்கிய பின் பூட்டு - LOAL\" ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்ய ஒரு விருப்பம் உள்ளது. பிந்தைய விருப்பம் போர் விமானத்தை இலக்கை நோக்கி ஏவுகணையை ஏவிய பின்னர் பாதுகாப்பாக சுடவும் ஸ்கூட் செய்யவும் அனுமதிக்கிறது. ஏவுகணை சோதனைக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஅப்பல்லோ 11: கடைசியில இத கவனிக்க மறந்துட்டமே.\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nஜியோவில் இவர்கள் மட்டும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nசோலார் ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nஉயிர் பலிக்கு முற்றுப்புள்ளி: மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு ரோபோ 2.0..\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஏலியன்களுக்கு மீன்பிடிவலை போல செயல்படும் நிலவு\nவிவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41314468", "date_download": "2019-10-20T19:24:39Z", "digest": "sha1:ZZTJDFOLYEXQP6F2VPKXJTMPGFDZFQYS", "length": 8935, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "முதலாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்த உதவிய இந்தியர்கள் (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமுதலாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்த உதவிய இந்தியர்கள் (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுதலாம் உலகப் போரில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போரிட்டனர். 1914-ம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டிஷ் போர் பிரகடனம் செய்த நிலையில், போரிடுவதற்காக இந்தியர்கள் பிரான்ஸ் சென்றனர். இந்திய படையினர் இல்லையென்றால், முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் மோசமாக தோற்றிருக்கும் என கூறும் அளவிற்கு இந்தியர்களில் அளப்பறிய பங்கை விளக்கும் காணொளி.\nஇந்திய-பாகிஸ்தான் போர்: ரத்தம் சிந்தியவாறே வீரர்களை ஊக்கப்படுத்திய கர்னல்\n`தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம், ஜனநாயக படுகொலை'\nதனது முதல் திரைப்படத்துக்காக `பத்வா` விதிக்கப்பட்ட பெண் இயக்குநர்..\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரெக்ஸிட் இன்றைய நிலையும், போரிஸ் ஜான்சனின் கையெழுத்திடாத கடிதமும்\nபிரெக்ஸிட் இன்றைய நிலையும், போரிஸ் ஜான்சனின் கையெழுத்திடாத கடிதமும்\nவீடியோ மாதவிடாய் நிற்பது: 'மெனோபாஸ்' என்றால் என்ன\nமாதவிடாய் நிற்பது: 'மெனோபாஸ்' என்றால் என்ன\nவீடியோ நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்\nநாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்\nவீடியோ மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nமன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nவீடியோ மலைமேல் ஒரு அகல் விளக்கு: இது மகாலட்சுமி ஆசிரியரின் போராட்டக் கதை\nமலைமேல் ஒரு அகல் விளக்கு: இது மகாலட்சுமி ஆசிரியரின் போராட்டக் கதை\nவீடியோ “பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்\n“பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/22111402/Alia-bhatt-in-furious-action.vpf", "date_download": "2019-10-20T19:51:34Z", "digest": "sha1:M2UGCWIMDVNYWBM5MA5JUV3HQD6Y47AL", "length": 15448, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alia bhatt in furious action || ஆலியா பட்டின் அசுர பாய்ச்சல்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆலியா பட்டின் அசுர பாய்ச்சல்..\nபிரபல இந்தி சினிமா டைரக்டர் மகேஷ் பட்- நடிகை சோனி ராஸ்தானி தம்பதிகளின் மகள் ஆலியா பட்.\nஆலியா பட், பாலிவுட் திரை உலகில் அசுர வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். 25 வயதான இவரை திரை உலகிற்கு அறிமுகமான நேரத்தில், ‘அறிவுஜீவியான அப்பாவுக்கு பிறந்த மக்கு மகள்’ என்று வர்ணித்தார்கள். பொறுப்பற்ற முறையில் கண்டதையும் பேசியதால் அப்படி சொல்லப்பட்டவர், இப்போது அப்பாவின் பெயரை காப்பாற்றும் விதத்தில் தானும் அறிவும், ஆற்றலும் நிறைந்த நடிகை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ‘ராஸி’ என்ற படத்தின் வெற்றி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது. அவர் சொல்கிறார்:\nநான் பிளஸ்-டூ படிப்பை முடித்துவிட்டு, நாடகத் துறை சார்ந்த பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கும் முனைப்பில் இருந்தபோது என்னை கரண்ஜோகர் ‘ஸ்டூடன்ட் ஆப் தி இயர்’ படத்தில் நடிக்க அழைத்தார். நானும் அதை ஏற்றுக்கொண்டு நடித்தேன். அந்த படம் வெளியான உடனே ‘டூ ஸ்டேட்ஸ்’ ஒப்பந்தமானது. அப்படியே நான் நடிகையாகிவிட்டேன். பல நடிகைகள் திட்டமிட்டு சினிமாவில் நடிக்க வருவார்கள். என் விஷயத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டது.\nராஸி படத்திற்காக என்னையே நான் பலவிதங்களில் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய திருந்தது. காஷ்மீர் பெண்ணாக நடித்ததால், உருது பேச பயிற்சி எடுத்துக்கொண்டேன். ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஜோம்கா வகை ஜீப்பினை ஓட்ட ரொம்ப சிரமப்பட்டு பயிற்சி எடுத்தேன். காலை ஏழு மணி முதல் அதை ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்துவிட்டு, அதன் பின்புதான் தினமும் ஷூட்டிங் நடந்தது. நான் நாட்டிற்காக உளவு பார்க்கும் பெண்ணாக நடித்ததால், உளவுத் தகவல்களை பரிமாற ரகசிய சங்கேத மொழி ஒன்றை கற்றேன். அது படங்களையும், புள்ளி��ளையும் கொண் டது. ஷூட்டிங் நடைபெற்ற காலகட்டத்தில் தினமும் கனவிலும் அந்த புள்ளிகளும், படங்களும்தான் வந்து கொண்டிருந்தன.\nநடிகைகளுக்கு சினிமா மூலம் பணம், புகழ், அந்தஸ்து போன்றவை கிடைக் கிறது. அவைகள் மீது எனக்கு எல்லை மீறிய காதல் எதுவும் இல்லை. ஆனால் சினிமாவில் நாம் வெவ்வேறு கதாபாத் திரங்களில் வாழ்வோம். நாம் கற்பனை செய்து பார்க்காத அந்த கதாபாத்திர வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது. புதுமையான அந்த சினிமா வாழ்க்கையை நான் நன்றாக ரசித்து அனுபவிக்கிறேன். ஒரு ஜென்மத்தில் பல கதாபாத்திரங்களாக வாழும் வாழ்க்கை என்னை எப்போதும் சந்தோஷமாகவைத்திருக்கிறது.\nநான் நடிகையானபோது அம்மா, ‘நீ ஒரு போதும் கர்வம் அடைந்துவிடக்கூடாது’ என்றார். என்னை சராசரியான பெண்ணாக காட்டிக்கொண்டால் ரசிகர்கள் மனதில் எளிதாக இடம் பிடிக்க முடியும் என்றும் சொன்னார். அம்மா நடிப்பு மற்றும் டைரக்‌ஷன் ஆகிய இரண்டு துறைகளில் அனுபவம் பெற்றவர். அதனால் அம்மா சொன்னதை நான் வேதவாக்காக எடுத்துக்கொண்டேன். எனது தந்தையின் வார்த்தைகள் கடுமையானதாக இருக்கும். அவை மற்றவர்களை காயப்படுத்திவிடும். அதனால் தந்தையை போல் நான் பேசுவதில்லை. எனது அக்காள் பூஜா பட்டை நான் ‘பூஜ்’ என்று அழைப்பேன். அவள் மிகுந்த அன்பானவள். ‘நீ சிறந்த நடிகையாகவேண்டும் என்றால், நடிப்பின் மீது உனக்கு தீராத காதல் இருக்கவேண்டும்’ என்றார்.\nஅமீர்கானும், பூஜா பட்டும் இணைந்து நடித்த வெற்றிப்படம் ‘தில் ஹே கி மான்தா நஹி’. அதில் அக்காள் நடித்த கேரக்டரில் என்னை நடிக்க வைத்து ரீமேக் செய்ய, அவள் விரும்புகிறாள். 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த படம் சூப்பர் ஹிட்டானது. இருவரும் அப்போது சூப்பர் ஜோடியாக வலம் வந்தார்கள். அக்காள் நடித்த வேடத்தில் நான் இப்போது நடிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஎனது தந்தை தயார் செய்யும் படங்கள் எல்லாம் அதிகம் மசாலா கலந்தவை. அவர் எனது தந்தை என்பதால், அவர் தயார் செய்யும் அத்தைகய படங்களில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகவில்லை என்று நினைக்கிறேன். மர்டர் போன்ற படங்களில் கதாநாயகியாக நடிக்கும் பக்குவமும் எனக்கு இன்னும் வரவில்லை.\nஇ்ந்தி திரை உலகில் நடிகைகளிடம் இருக்கும் போட்டியை நினைத்து எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. எனக்கும், பரிநிதி சோப்ராவுக்கும், ஷ்ரத்தா கபூருக்கும் போட்டி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நடிகை ஓவியாவுடன் காதலா\n2. மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்\n3. தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்\n5. டாக்டர் பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ்: வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15001144/Electricity-attacking-engineering-college-student.vpf", "date_download": "2019-10-20T19:49:16Z", "digest": "sha1:PYHC6JQYMI2RA3EIRBZVQKBL5IXSVAHS", "length": 13229, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electricity attacking engineering college student kills || பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபல்லடம் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி + \"||\" + Electricity attacking engineering college student kills\nபல்லடம் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி\nபல்லடம் அருகே மின்சாரம் தாக்கியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வெங்கடாசலபதி (வயது 23) மற்றும் முத்துக்குமார் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர். வெங்கடாசலபதி அந்த பகுதியில் சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.\nமுத்துக்குமார் கொடுவாயில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் முத்துக்குமார் தனது மோட்டார்சைக்கிளை சர்வீஸ் செய்வதற்காக அண்ணன் வெங்கட���சலபதி நடத்தி வரும் ஒர்க் ஷாப்புக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தனது மோட்டார்சைக்கிளை முத்துக்குமாரே சுத்தம் செய்துகொண்டிருந்தார்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இது குறித்து பல்லடம் போலீசில் வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்\nபுதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.\n2. வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை\nபுதுக்கோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n3. குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி\nகுத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.\n4. துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்\nதுவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்ததில் அச்சக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.\n5. அரசு பஸ் மோதி வாலிபர் பலி\nஅரசு பஸ், வில்சன்வினோவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வில்சன்வினோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வார�� இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158259&cat=32", "date_download": "2019-10-20T20:25:11Z", "digest": "sha1:3H6HA2OEDKEQGEOB4X4HGLD4S3FFGS57", "length": 34080, "nlines": 680, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை டிசம்பர் 19,2018 10:00 IST\nபொது » ஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை டிசம்பர் 19,2018 10:00 IST\nஅரசு திட்டங்களில் பலன் பெறவும் வருமான வரி தாக்கலுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்; வங்கி - செல்போன் சேவைக்கு கட்டாயம் இல்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், வங்கிகளும் தொடர்ந்து ஆதார் அட்டையை கேட்கின்றன. இந்த விதிமீறலுக்கு முடிவு கட்டும் வரைவு சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ள்ளது. சிம்கார்டு பெறவும், வங்கி கணக்கு துவங்கவும் அடையாளம் மற்றும் முகவரி சான்றளிக்க ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் போதுமானது; ஆதார் நம்பரை கட்டாயம் கொடுக்க வேண்டுமென கேட்கும் டெலிகாம், பேங்க் அதிகாரிகளுக்கு 1 கோடி ரூபாய் அபராதம், 3 முதல் 10 ஆண்டு வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்த திருத்தத்தில் க��றப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களை நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nசெல்போன் திருட்டு: நீதிமன்ற ஊழியர்களுக்கு சிறை\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\n - பணத்தை பறிகொடுத்த சி.இ.ஓ\nசபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு\nஉரிமம் இன்றி லேடீஸ் ஹாஸ்டல் நடத்தினால் 2 ஆண்டு சிறை\nஜனவரி முதல் ரேஷனில் அரிசி\nஎச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு ஜெயில்\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா\nபுதிய ஏடிஎம் கார்டு புதிய ஆபத்து\nஅரசு நிவாரணம் கேட்டு மறியல்\nஅரசு சவக்கிடங்கில் எலிகள் அட்டகாசம்\nசீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅரசு பால்பவுடரால் வாந்தி மயக்கம்\nமதுரையில் எய்ம்ஸ்: மத்தியமைச்சரவை ஒப்புதல்\nபிளாஸ்டிக் தடை ஆணைக்கு தடை இல்லை\nயார் அந்த 5 கறுப்பு ஆடுகள்\nவீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி மூலம் இழப்பீடு\nமேகதாது அணை கட்ட ஒப்புதல் கிடையாது\nலாக்கரில் 25 கோடி ஹவாலா பணம்\nமெரினாவில் நோ போராட்டம்: சுப்ரீம் கோர்ட்\nமாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு சிறை\nசபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை\nமல்லையாவை நாடு கடத்த கோர்ட் உத்தரவு\nதினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்\nபேசாமல் போன மோடி - ராகுல்\nகால்வாய் ஆக்கிரமிப்பு ரேஷன் கார்டு கட்\nKGF - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை தான் 'டாப்'\nஒளிவுமறைவின்றி தகவல்களை அளித்த முதல் பல்கலைக்கழகம்\n2,400 கோடி விதை தூவ யோசனை\nபெண்களுக்கு சொர்க்கத்தை காட்டியவருக்கு 15 ஆண்டு ஜெயில்\n108 ஆம்புலன்சில் ஒரு பயணம் - மறுபக்கம்\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசாலை பள்ள சாவுகள் சுப்ரீம் கோர்ட் ஷாக்\nஜெ வீட்டை அரசு எடுக்க மக்கள் எதிர்ப்பு\nஅரசு நிவாரணத்தில் கிழிந்த சேலைகள் பெண்கள் ஆவேசம்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nஅடங்க மறு - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n50 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகள்\nத. மா. க 5ம் ஆண்டு துவக்கவிழா ஏற்பாடு\nரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்தி காந்த தாஸ்\nரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது\nIncoming கால் இலவசம் இல்லையா\nஒரே ஒரு கம்பெனி 2,400 கோடி லஞ்சம் ஆதாரங்கள் சிக்கின\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nஜீ பூம் பா சொன்னா மின்கம்பம் நின்னுருமா : முதல்வர் கோபம்\nலோக் ஆயுக்தா சட்டத்தில் 10 முக்கிய ஓட்டைகள் TN-ல் ஊழல் ஒழியுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை ���ும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலி���ுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=414", "date_download": "2019-10-20T19:13:49Z", "digest": "sha1:CZUGZIG64FAMOJ7OLFAXGDLUEDU7EYL3", "length": 22375, "nlines": 116, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\nநாம் உயிர் வாழ்வதற்கு காற்றிற்கு அடுத்தபடியாக நீர் வளம் மிகவும் அவசியமான ஒன்று ஆகும்.\nஇந்த தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஆறு, குளம், ஏரி, நிலத்தடி நீர்வளங்கள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மனிதனுக்கும், வேளாண்மை பணிகளுக்கும், ஆலைத் தொழில்களுக்கும், நீர் பெருமளவில் பயன்படுகிறது.\nமாசுபட்ட நீர் மனிதனுக்கு பல உடல் நலக்குறைவை ஏற்படுத்துவதுடன் நீர்வாழ் உயிரினங்களுக்கும் தீமைகளை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் சீர்கேடு அடையக் காரணமாகிறது.\nமனிதன் மற்றும் பூமியில் வாழும் பிற உயிர்களின் வாழ்விற்கு நீர் அடிப்படையாக உள்ளது. பூமியின் மொத்த நிலப்பரப்பில் நீர் 71 சதவீதம், நிலம் 29 சதவீதம் உள்ளன.\nபூமியின் மேற்பரப்பிலுள்ள மொத்த நீரில் 97.47 சதவீதம் கடல் நீராக உள்ளது. மீதமுள்ள 2.53 சதவீதமே நன்னீராகும்.\nஇதிலும் ஆறுகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் காணப்படுவது 0.0072 சதவீதமே ஆகும்.\nமனித வாழ்க்கையில் குடிநீர் மிகத் தேவையான ஒரு பொருளாக உள்ளது. ஆனால் இன்றைய உலகின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பகுதியினர் பாதுகாப்பான, தூய குடிநீரைப் பெற முடியவில்லை.\nநல்ல குடிநீர் என்பது நோய்க்கிருமிகள் மற்றும் தீமை பயக்கும் ரசாயனப் பொருட்கள் அற்றதாக, குடிப்பதற்கு ருசியாக, வீட்டு உபயோகத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.\nஆனால் குடிநீரிலுள்ள மாசுபாட்டின் காரணமாக பல நோய்கள் எளிதில் பரவுகின்றன. மாசுபாடு அடைந்த குடிநீரினால் உலகில் ஒவ்வொரு ஆண்டும் முப்பது லட்சம் சிறு குழந்தைகள் இறப்பதாக 1998-ம் வருட உலக அறிக்கை கூறுகிறது. தரம் குறைந்த குடிநீரைப் பருகுவதன் காரணமாக உலகில் ஒவ்வொரு நாளும் 25,000 பேர் மரணமடைவதாக ஐ.நாவின் சுற்றுப்புறத் திட்ட அறிக்கை கூறுகிறது.\nஆற்றுநீரை மாசுபாடு அடையச் செய்யும் மூலக் காரணிகள்\nஆற்றுநீரை மாசுபடுத்துவதில் ஆலைக் கழிவுகள் முக்கிய ப��்கு வகிக்கின்றன.\nஉதாரணமாக தோல் பதனிடும் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தண்ணீர்த் தேவை அதிகம்.\nஅதேபோல் இந்த தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளில் எளிதாக கலந்து விடுகின்றன. இதனால் ஆற்று நீர் எளிதாக மாசுபாடு அடைந்து விடுகிறது.\nசுரங்கத் தொழில் மற்றும் அலுமினிய ஆலையின் கழிவுப் பொருளிலிருந்து வெளிவருவது ஆர்செனிக் ஆகும்.\nஇது கலந்துள்ள நீரைப் பருகும் மனிதனுக்கு உடல்நலக்கேடு ஏற்படுகிறது. தோல் பதனிடும் தொழிலில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களில் ஒன்று குரோமியம் ஆகும். இதுவும் கேடுவிளைவிக்கும் மாசுபொருள் ஆகும்.\nஇரும்பு ஆலை, பிளாஸ்டிக் ஆலை, நெசவு அச்சுத்தொழில் ஆகியவைகளிலிருந்து கழிவுப் பொருளாக வெளிவருவது சாட்மியம் ஆகும். இதுவும் மனித உடலைக் கெடுக்கிறது.\nமுலாம் பூசுதல் அலுமினிய ஆலை மற்றும் பிளாஸ்டிக் தொழிலிலிருந்து வெளிவரும் சயனைடு குடிநீர் மூலமாக மனிதன் உடலை அடைந்து கேடு விளைவிக்கிறது.\nபாஸ்பேட் உரத் தொழிற்சாலை மற்றும் பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் ஆலையின் ஒரு கழிவுப் பொருளான புளுரைடு பல்லிற்கும், எலும்புகளுக்கும் நலக்குறைவு ஏற்படுத்துகிறது.\nநகரங்கள், பெரு நகரங்கள், மனிதர்கள் வாழிடங்களில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாகவே ஆற்று நீரில் கலந்து விடுவதன் மூலம் ஆற்று நீர் கேடுறுவதுடன் அதிக அளவு நோய் ஏற்படுவதற்கும் வழிவகுத்து விடுகிறது.\nமேலும் நகரங்களில் திட நிலையிலுள்ள கழிவுப் பொருட்கள் தெரு ஓரங்களில் குவித்து வைக்கப்படுகின்றன.\nஇக்கழிவுப் பொருட்களிலுள்ள தீமை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மழை நீருடன் கலந்து ஆறுகளிலும், குளங்களிலும் போய் சேருகின்றன. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன.\nபயிர்களுக்கும், மனிதர்களுக்கும், மனித உடமைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பூச்சி இனங்களை அழிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவற்றுள் குறிப்பிடத்தக்கது பென்சீன் ஹெக்சா குளோரைடு, மலத்தியான், எண்டோ சல்பான் மற்றும் டை குளோரோ டை பெனைல் டிரை குளோரோ ஈத்தேன் ஆகும்.\nஇந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயிரிடும் நிலங்களைக் கடந்து கழிவாக வெளிவரும் நீரில் கலந்து வாழும் மீன���களின் திசுக்களில் நச்சுத்தன்மை சேர்கிறது.\nஅந்த மீன்களை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்கு பல தீங்குகள் ஏற்படுகிறது. பல வகைப்பட்ட மீன் இனங்களும் அழிந்து விடுகின்றன.\nநீர்த்தாவர வகைகளையும் பாதிக்கிறது. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகளும் நீரை மாசுபடுத்தும் ஆதாரங்களாக உள்ளன.\nஆற்றுநீர் மாசுபட்டால் ஏற்படும் விளைவுகள்\nநீர் மாசுபட்டால் பொதுவாக விளைச்சல் பாதிக்கப்படுகிறது. உற்பத்தி குறைந்து விடுகிறது.\nநீரில் கலக்கும் குளோரின், சல்பேட் போன்ற மாசுப் பொருட்களால் நீரில் ஆக்சிஜன் குறைவுக்குக் காரணமாகிறது.\nஇதனால் நீர்ச்சூழல் ஆக்சிஜன் அற்ற நிலையை அடைகிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் நீரில் வாழ் உயிரினங்கள் இறந்து விடுகின்றன.\nநச்சுத்தன்மை உள்ள மாசுப் பொருளாகிய காப்பர் சல்பேட் நீர்வாழ் உயிரினங்களைப் பாதிப்படையச் செய்து உயிர்ச் சேதம் விளைவிக்கின்றன. கெண்டை மீன்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்கு நீரின் நற்சூழலையே விரும்பும். நீர் மாசுபாடு அடைவதால் இவ்வகை மீன்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது.\nசில ஆண்டுகளில் அவ்வகை உயிரினங்கள் இல்லாமலே அழிந்துவிடும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக காவிரி ஆற்றிலுள்ள உள்ளம் என்ற மீன்வகை அரிதாகிவிட்டது.\nகுடிநீர் மாசுபாடு அடைவதால் நோய் உண்டாக்கும் கிருமிகள் நீரில் பல்கிப் பெருகுகிறது. இப்படி மாசுபாடடைந்த நீரைக் குடிப்பதாலும், பயன்படுத்தவதாலும் காய்ச்சல், வாந்தி, பேதி, சீதபேதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கல்லீரல் நோயும் ஏற்படுகிறது.\nஅசுத்த நீரில் வாழும் கொசுக்களும், நீரில் அமர்ந்து திரியும் கரிய ஈக்களும், மலேரியா, யானைக்கால், மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களைத் தோற்று விக்கின்றன. மேலும் கண் அரிப்பு, சிரங்கு, தோல்நோய் போன்ற நோய்களும் தோன்றுகின்றன.\nநீர் மாசடைவதால் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அசுத்த நீரால் பலர் நோயுறுவதால் உழைப்பு நேரம் வீணாகி நாட்டின் பொருளாதாரத்திற்கே சேதத்தை ஏற்படுத்துகிறது.\nகாவிரியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\n‘காவிரியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று எடுத்து திருச்சியிலுள்ள அறிஞர் பெருமக்கள் எல்லோரும் மக்களின் தூய்மைக்கேடு ஏற்படுத்தும் செயல்கள���ல் எவ்வாறு காவிரி மாசுபாடு அடைந்துள்ளது என்று ஒரு விழாவில் எடுத்துரைத்தனர்.\nஇதன் விளைவாக நதியை மூன்ற நிலைகளில் தூய்மைப்படுத்தும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 91.72 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காவிரி நீர் மாசுபாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nகாவிரியில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவிரியின் கிளை நதியான நொய்யல் நதியில் அய்வுகளை மேற்கொண்டு எந்த அளவுக்கு மாசுபாட்டின் அளவு உள்ளது என்பதை கண்காணித்து வருகிறது. இதற்காக தனியாக நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளது.\nநீர் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் உலகளாவிய நடவடிக்கைகள்\nமுதன் முதலாக 1977-ல் அர்ஜென்டினாவிலுள்ள மார்டல் பிளாடா நகரில் “ஐநாவின் நீர் மாநாடு” நடைபெற்றது. குடிநீரை பொதுமக்களுக்கு மாசுபாடு இல்லாமல் வழங்குவது குறித்து இந்த மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்தது. மேலும் நீரின் தரத்தை உலகம் முழுவதும் கண்காணிக்க திட்டமும் 1977-ல் ஐ.நாவினால் தொடங்கப்பட்டது.\nஇதற்கு பயிற்சியளிப்பதற்காக பன்னாட்டு சுற்றுப்புற தொழில் நுட்ப மையம், ஜப்பான் நாட்டில் சிகா, ஒசாகா ஆகிய நகர்களில் செயல்பட்டு வருகிறது.\nகுடிநீரின் தூய்மையில் உலக நாடுகளின் அரசுகள் கவனம் செலுத்துவதை ஊக்கவிக்கும் நோக்கத்துடன் ஐ.நா பொதுச்சபை 1981 முதல் 1990-ம் ஆண்டு வரை உள்ள காலத்தைப் ‘பன்னாட்டு குடிநீர் வழங்கல் மற்றும் தூய்மைக்கான’ பத்தாண்டாக அறிவித்தது.\nஇதன்படி உலகில் 1348 மில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டது.\n1986-ல் ஐ.நா சபை ‘சுற்றுப்புற மாசுபாடின்றி உள்நாட்டு நீர்நிலைகளை நிர்வகித்தல்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தது.\nஇதன்படி ஆற்றுப் படுகைகளில் அமைந்துள்ள நகரங்களுக்கு அந்த ஆற்றின் தூய்மையைக் காக்கச் செயல்படுவதற்கான வழிமுறைகளை இத்திட்டம் அளித்தது. 1991-ல் அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ‘நீர் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பிற்கான பன்னாட்டு மாநாடு’ நடைபெற்றது.\n1992-ல் ரியோடி ஜெனிரோவில் கூடிய பூமி உச்சி மாநாட்டில் டப்ளின் பரிந்துரைகள் ‘செயல்திட்டம்-21’ –ல் இடம் பெற்றுள்ளன. 1997 ஜீன் மாதம் நியுயார்க்கில் கூடிய ‘பூம��� உச்சி மாநாடு + 5’ உலக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு மன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/author/rujani/", "date_download": "2019-10-20T19:38:07Z", "digest": "sha1:ZOX6VSRLTKNO4AAED56ZXYVRQ77ZVPWS", "length": 32678, "nlines": 216, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil, Author at TAMIL ASTROLOGY NEWS", "raw_content": "\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France இச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ...\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nவடமேற்கு பிரான்ஸில் உள்ள தனியார் நிலப்பகுதிக்கு 13 தொன் நிறையுடைய, பாப்பரசர் John Paul II இன் சிலை இடமாற்றப்பட்டது. கடுமையான சட்டங்களின் அடிப்படையிலும், மத சார்பான கோட்பாடுகளின் அடிப்படையிலும் பிரான்ஸ் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பளித்தது. Religious statue moved private land இதனால் Brittany யிலுள்ள Ploermel ...\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nகடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து ...\nமுதன் முதலாக லண்டனை முந்திய பாரிஸ்\nபல தசாப்தகாலத்திற்கு பிறகு லண்டனை விட பாரிஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. France reach first attractive European capital பிரான்ஸில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவர ...\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nஇஸ்லாமிய ரப் பாடகர் ஒருவர் நிகழ்ச்சி நடத்துவதற்காக, பத்தகலோன் திரையரங்கில் முன் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். French leaders condemned Bataclan rapper concert இங்கு 3 வருடத்துக்கு முன்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பைச் ச��ர்ந்தவர்கள் ...\nபிரான்ஸில் பயணிப்போருக்கு நற்செய்தி- விரைவில் புதிய சேவை\nRER சேவைகளில், தற்போது புத்தம் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. France introduce RER NG services 2021 இல்-து-பிரான்சுக்குள் அதிகளவு மக்களால் RER சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை மேம்படுத்தும் முகமாக RER NG என பெயரிடப்பட்ட புதிய சேவைகள் வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து சேவைக்கு ...\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநேற்று(ஜூன் 11) பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் மற்றும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். France PM discuss Belgium prime minister பிரான்ஸிலே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதன் போது தீவிரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயற்படுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் தமது ...\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nபிரான்ஸில் பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினர். farmers protesting blockade fuel refinery பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகளை மறித்து விவசாயிகள் நேற்று Marseille பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸில் தாவர எண்ணெயைப் ...\nஇல்-து-பிரான்ஸ் அனைத்து வீதிகளிலும் நேற்று போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. 508 Km வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.France weather cause accident roads நேற்று காலையிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து நெரிசல் கண்காணிப்பு நிறுவனமான Sytadin இதனை கணக்கெடுத்து, உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று ...\nநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\nBrittanyயிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் 600 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. French demolition workers found 600 gold coins இன்று பாழடைந்த வீட்டில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளும்போது அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் ஷெல் வடிவ கொள்கலன் ஒன்றினுள் 600 தங்க நாணயங்களை கண்டுபிடித்தனர். அதில் 1870 இல் ...\nவானிலை அவதான நிலையம் பிரான்ஸ் முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. France yellow weather warning June 11 நாடு முழுவதும் இன்றும் இடி மின்னல்களுடன் கடும் மழை பொழியும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை இந்த செம்மஞ்சள் ...\nG7 மாநாடு (புகைப்படங்கள் உள்ளே)\nபிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜேர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமாவ்பே நகரில் நடைபெற்றது. G7 summit 2018 important things வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது வரி விதிப்புகுளை ...\nஅடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெற உள்ளதாக மக்ரோன் அறிவித்துள்ளார். தற்போது கனடாவில் G7 மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. next year G7 summit held France ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சனிக்கிழமையன்று அடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெறும் என அறிவித்துள்ளார். iஎதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியில் ...\nபிரான்ஸில் விமான தொழிற்சங்கங்களின் புதிய நடவடிக்கை\nதொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான சம்பள உயர்வுக்கான நீண்டகால ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் ஜூன் 23 முதல் 26 வரை ஒரு புதிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.Air France new strike called June 23-26 தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தே இவ் வேலைநிறுத்தம் ...\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. France best beard championship contest பிரான்ஸ் நாட்டில் நடந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தாங்கள் வளைத்து, முறுக்கி, விதம் ...\nநோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே\nபிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் ...\nகுழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டிய கொள்ளையர்\nபிரான்ஸில், வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். robbers locked children insidee room பரிஸ் பதினோராம் வட்ட���ரத்தில் தாதியார் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்துகொண்டு ஆயுதங்களுடன் உள் நுழைந்த 3 கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள். ...\nவணிக வளாகத்தில் திடீரென உயிரிழந்த 5 வயது சிறுவன்\nVal-d’Oise இலுள்ள வணிக வளாகம் ஒன்றில் உள்ள மின் தூக்கியால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். 5 year old boy died byy lift நேற்று மாலை 7 மணி அளவில், Argenteuil நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...\nவீட்டு உரிமையாளர், குடியிருப்பாளருக்கு செய்தது சரியா\nபிரான்ஸில், வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் முதல் வாடகைக்கு இருந்த நபரின் வீட்டின் முன்னால் குப்பை மற்றும் பழைய தளபாடங்களை கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் பெருந்தொகையானோரின் ஆதரவை பெற்றுள்ளது. French homeowner takes revenge பிரெஞ்சு நகரப்பகுதியை சேர்ந்த Rozoy-sur-Serre (Aisne, ...\nஒரு வாரம் சிலைக்குள் வசித்த நபர்\nபிரான்ஸ் நாட்டின் சாகச கலைஞர் ஒருவர் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்து சாதனை படைத்துள்ளார். Artist sat Narasimha statue one week பிரான்ஸைச் சேர்ந்த ஆப்ரகாம் போன்சிவெல், பாரிஸில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3.2m உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒருவார காலம் ...\nமுஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை\nபிரான்ஸில், இஸ்லாமியர்களின் ரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைத்தமைக்காக நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. Muslim attack using knife related smoking issue இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Lys-lez-Lannoy இல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வீதியின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துள்ளார். அவரை ...\nகனேடிய பிரதமரை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ...\nதிடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nஎப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீ��ியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் ...\nநோன்பு நேரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல்\nபிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் ...\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nSNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் ...\nஇத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது ...\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களுக்கு புதிய சட்டம்\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது. Chrisstian Estosi ...\nஜெனீவாவிற்கு தனியே பயணித்த 5 வயது சிறுவன்\nAnnemasse நகரில் இருந்து ஜெனீவா செல்வதற்காக ஐந்து வயது சிறுவன் ஒருவன் பேரூந்து ஒன்றில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.5 year old Child travel Geneva alone Haute-Savoie மாவட்டத்தின் Annemasse நகரில் இருந்து 5 வயதான சிறுவன் ஒருவன் பேருந்தில் ஏறியுள்ளான். பேரூந்து ...\nபாடசாலைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை\nபிரஞ்சு சட்டமியற்றுபவர்கள் பொது பள்ளிகளில் கையடக்க தொலைபேசிகளை தடுக்க வியாழனன்று வாக்களித்தனர். இது ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பிரச்சார உறுதிமொழிகளில் ஒன்றாகு���். இதனால் வகுப்பறை சிக்கல்களை குறைக்க மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். French government ban mobile inn school இதற்கு ...\nதொடர்ச்சியாக கிடைத்த ஒரு மில்லியன் யூரோ பரிசு\nஒரு பிரான்ஸ் குடிமகன் கடந்த 18 மாதங்களுக்குள் ஒரே லொத்தர் சீட்டில் இருமுறை ஒரு மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார். French man won million Euro 2 times பாரிஸ் அருகே உள்ள கிழக்கு Haute-Savoie பிராந்தியத்தை சேர்ந்த குறித்த நபர் 2016 இல் நவம்பர் 11 மற்றும் ...\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=44&limitstart=60", "date_download": "2019-10-20T20:18:29Z", "digest": "sha1:BPK4U3ZX7KSZUSSSQMH4GXXXS4IKSYFW", "length": 4326, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "விஞ்ஞானம்", "raw_content": "\n61\t பிரபஞ்சத்தின் அற்புதங்களின் பட்டியல் 2162\n62\t அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி 1993\n63\t சிலந்தியும் - சிலந்தி வலையும் 2135\n64\t மரபணு திருத்தங்களும் அதனால் ஏற்படும் மனமாற்றங்களும் (1) 1343\n65\t மரபணு திருத்தங்களும் அதனால் ஏற்படும் மனமாற்றங்களும் (2) 1317\n66\t உலக அதிசயம் - மனித மூளை\n67\t வேளாண்மையில் மரபணு மாற்றம் தேவையா\n68\t சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (1) 1753\n69\t சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (2) 1571\n70\t அளவில் சிறியது ஆற்றலில் பெயரிது: மூளை\n72\t மங்கையருக்கு ஒப்பான மலர்கள்\n73\t கூகுள் குரோம் ஓ.எஸ். 1309\n74\t மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர் 1305\n75\t விண்வெளிப் பயணம் சாத்தியமே 1450\n76\t வெப்கேமிரா வசதியுடன் கணிப்பொறியா எச்சரிக்கை\n77\t புதிய விண்டோஸ் 7 2058\n78\t விமானம் பறப்பது எப்படி\n80\t ''ஹெர்ட்ஸ்'' என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-10-20T20:56:19Z", "digest": "sha1:N4QRWROXZDYQZRF4C2ZJFHRGRUWMBEWJ", "length": 6237, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "அடுத்தடுத்து ஷாக்!சிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nசிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக்\nசிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக்\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் செம்ம பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகின்றார்.\nஏற்கனவே ரகுமான் பாடிய சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் லீக் ஆகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.\nதற்போது மீண்டும் தளபதி விஜய் பாடுவது போல் ஒரு ஆடியோ லீக் ஆகியுள்ளது, இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அடுத்த பாடலா, இல்லை ஷுட்டிங்ஸ்பாட் ஆடியோ என்று தெரியவில்லை, ஆனால், ரசிகர்கள் இதன் மூலம் அதிர்ச்சியாக்கியுள்ளனர்.\nமேலும், இந்த வேலைகள் எல்லாம் யார் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.\nமெகா ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி தர்பாருக்கு அடுத்ததாக\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Anushka+Sharma?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:37:39Z", "digest": "sha1:5LQC4Z6QPCFOCUXAE6CWECD2TCU5T3WS", "length": 8092, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Anushka Sharma", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் ரோகித் சர்மா\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\n'மழையே இப்போது பொழியாதே' ரசிகர்களை கவர்ந்த ரோஹித் சர்மா\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\nமுகமது ஷமியும் கொஞ்சம் பிரியாணியும்: ரோகித் சர்மா கலாய்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nமுதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு\nமீண்டும் சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தல்\nஸ்டீவ் ஸ்மித் அடித்�� ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் ரோகித் சர்மா\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\n'மழையே இப்போது பொழியாதே' ரசிகர்களை கவர்ந்த ரோஹித் சர்மா\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\nமுகமது ஷமியும் கொஞ்சம் பிரியாணியும்: ரோகித் சர்மா கலாய்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nமுதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு\nமீண்டும் சதம் விளாசி ரோகித் சர்மா அசத்தல்\nஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/5/", "date_download": "2019-10-20T19:17:05Z", "digest": "sha1:3DQAXDI3INIOF276JJOMAEDAYB3ZSGZN", "length": 9630, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – லைகா புரொடெக்சன்ஸ்", "raw_content": "\nமும்பையில் நடந்த ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா..\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும்...\nரஜினி-ஷங்கர் கூட்டணியின் ‘2.0’ படத்தின் பர்ஸ்ட்லுக் மும்பையில் வெளியிடப்படுகிறது..\nலைகா புரொடெக்சன்ஸின் பெருமைக்குரிய பிரம்மாண்டமான...\nலைகா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின்-மஞ்சிமா மோகன் நடிக்கும் புதிய படம்\nலைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உதயநிதி...\nதமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜி.வி.பிரகாஷ் குமார்\nஇசையமைப்பாளராய் அறிமுகமாகி பின் நடிகராக வளர்ந்து...\n‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் டிரெயிலர்\n‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் பாடல் காட்சி\n‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் ஆடியோவை அக்சய் குமார் வெளியிட்டார்\n“படத்தின் தலைப்பை மாற்றுங்கள்..” – கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் வேண்டுகோள்..\nநடிகர் கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’ என்று தனது...\n‘சபாஷ் நாயுடு’ என்று பெயர் வைத்ததே இசைஞானி இளையராஜாதான்..\n10 கோடி செலவு செய்திருந்தால்கூட இத்தனை விளம்பரம்...\nஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படம்\nலைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில்...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்���ில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:20:41Z", "digest": "sha1:LHRON2MHTW734RF7PSXDB5FYJFBCD6AT", "length": 5427, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "சரபேஸ்வரர் மந்திரம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags சரபேஸ்வரர் மந்திரம்\nநீங்கள் விரைவில் சொந்த வீடு கட்ட, எதிரிகளை வெல்ல இம்மந்திரம் துதியுங்கள்\nஹிரண்யகசிபுவை அழிப்பதற்காக புரிவதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் உக்கிரம் தணியாமல் இருந்த நரசிம்மரின் செயலை கண்ட தேவர்கள் எங்கே...\nசொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இல்லற வாழ்வில் சொந்த வீடு இல்லாமல் ஏங்குபவர்கள் அனைவரின் ஆசையாக இருக்கும். பல விதமான கடின முயற்சிகளுக்கு பின்பு தங்களுக்கென்று சொந்த வீட்டை கட்டிக்கொள்ளும் முயற்சியில்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/world-newsline/6965-2019-07-01-05-14-37", "date_download": "2019-10-20T20:05:39Z", "digest": "sha1:MP5Y2OSDMXL7GRRAYHQ325WZF2SCO5PK", "length": 8597, "nlines": 86, "source_domain": "newsline.lk", "title": "வெனிசுவேலா அரசு சித்திரவதைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணு��வாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nவெனிசுவேலா அரசு சித்திரவதைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதாக வெனிசுவேலாவின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nஅரசு தலைவர் நிகலோஸ் மடுரோவிற்கு எதிரான சதிப் புரட்சியில் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஇவ்வாறான ஓர் பின்னணியில் கடற்படை கப்படன் சுயகயநட யுஉழளவய என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, இந்த சம்பவம் ஒர் கொலை எனவும் குறித்த கடற்படை கப்டனை அதிகாரிகள் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சியினரும், கடற்படை கப்டனின் குடும்பத்தினரும் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்��ு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:01:59Z", "digest": "sha1:L6I5I53L4KZXD2HK2ZDTZ24TU4O62LMX", "length": 6344, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருமேனிய நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உருமேனிய நபர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருமேனிய அரசியல்வாதிகள்‎ (2 பக்.)\n► உருமேனிய எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► நோபல் பரிசு பெற்ற உருமேனியர்கள்‎ (1 பக்.)\n► உருமேனிய விளையாட்டு வீரர்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2016, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:39:47Z", "digest": "sha1:O7AYMKFYAPWZSNCBG43SJ6KT6X6DN7XP", "length": 11756, "nlines": 351, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஞ்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n652.02 கிமீ2 (252 சதுர மைல்)\n• அஞ்சலக எண் • 8340 xx\n• தொலைபேசி • +651\nராஞ்சி (சந்தாலிகள் மொழி: ᱨᱟᱺᱪᱤ), (Ranchi) ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாவதற்கான இயக்கத்தின் குவிமையமாக இதுவே இருந்தது.[1] ஜார்க்கண்ட் நவம்பர் 15, 2000 அன்று தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nதட்பவெப்ப நிலைத் தகவல், ராஞ்சி\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇந்திய மேலாண்மை கழகம், ராஞ்சி\n↑ \"Jharkhand Movement\". Country Studies. மூல முகவரியிலிருந்து July 8, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-07.\nடால்டன்கஞ்சு, வாரணாசி, அலகாபாத், கான்பூர், புது தில்லி கயை, பட்னா, கோரக்பூர், காட்மாண்டூ பொகாரோ, தன்பாத், துர்காபூர், சிலிகுரி, குவஹாத்தி\nபோப்பால், இந்தோர், புனே, மும்பை, அகமதாபாத் கொல்கத்தா, டாக்கா, அய்சால், குவஹாத்தி\nராய்ப்பூர், ஐதராபாத், சோலாப்பூர், கோவா ராவுர்கேலா, புவனேசுவரம், கட்டக், சென்னை, பெங்களூர் ஜம்சேத்பூர், கரக்பூர், வங்காள விரிகுடா\nஇந்தியா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்கள்\nஅகர்தலா · அமராவதி · அய்சால் · பெங்களூரு · போபால் · புவனேசுவர் · சண்டிகர் · சென்னை · தமன் · தேராதூன் · தில்லி · திஸ்பூர் · காந்திநகர் · கேங்டாக் · ஐதராபாத் · இம்பால் · இட்டாநகர் · ஜெய்ப்பூர் · கவரத்தி · கோகிமா · கொல்கத்தா · லக்னௌ · மும்பை · பணஜி · பட்னா · புதுச்சேரி · போர்ட் பிளேர் · ராய்ப்பூர் · ராஞ்சி · ஷில்லாங் · சிம்லா · சில்வாசா · ஸ்ரீநகர் · திருவனந்தபுரம்\nஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/343", "date_download": "2019-10-20T19:31:48Z", "digest": "sha1:DHK7XOQLLV2EX5S76AUEVLMNC2NOFGYX", "length": 7502, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/343 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n328 அகநானூறு - மணிமிடை பவளம்\nபாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய தாய் சொல்லியது: மகட்போக்கிய செவிலி சொல்லியது எனவும் பாடம்.\n(தன் மகள், தன்னுடைய உளம் நிறைந்தானாகிய காதலுனுடனே உடன்போக்கிலே சென்றுவிட, அதனால் உள்ளம் வருந்தியவளான தாய், தன் மகள் விளையாடிய இடத்தையும் பிறவற்றையும் காட்டி நொந்து புலம்புகின்றாள்.)\nஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக், குடைஅடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலைப், பந்து எறிந்து ஆடி, இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி ‘பிதிர்வை நீரை வெண்நீறு ஆக, என, 5\nயாம்தற் கழறுங் காலைத், தான்தன் மழலை இன்சொல, கழறல் இன்றி, இன்உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்குஇவன் இராஅள், ஏதி லாளன் காதல் நம்பித் 1 O\nதிரளரை இருப்பதைத் தொள்ளை வான்பூக் குருளை எண்கின் இருங்கிளை கவரும் வெம்மலை அருஞ்சுரம், நம்இவண் ஒழிய, இருநிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், நெருநைப் போகிய பெருமடத் தகுவி 15\nஐதுஅகல் அல்குல் தழையணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழது, என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலும் காண்டீரோ, கண்உடை யீரே\n உயர்ந்த நிலையின தாகிய தாழியிலே நிறையக் கொண்ர்ந்து நிரப்பிப், பின் பனங்குடையால் முகந்த நீரினைச் சொரிந்தவளாக, நீயே பேணி வளர்த்த, பந்தரிட்டுப் படர்ந்துள்ள வயலைக்கொடிப் பந்தரினை உடைய இடத்திலே, பந்து எறிந்து விளையாடுவாய். இளமைத் தகைமை உடையவளே இப்படித் திரியும் தன்மையான இருக்கின்றாயே இப்படித் திரியும் தன்மையான இருக்கின்றாயே நின் பெண்மை நலன் அழிந்து போக” என்று, யாம் அவளைக் கடிந்துகொண்டோம். அப்போது,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/377", "date_download": "2019-10-20T18:44:27Z", "digest": "sha1:Y2XYSX32DNG3SKRIMGXP4YRVWEOUJVDR", "length": 6981, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/377 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅபூர்வ ராகம் 333 அன்றுதான், படுக்கையினின்று எழுந்தபின் முதன் முதலாகத் தலைக்குத் தண்ணீர் விட்டது. பிற்பகல் மணி மூன்றிருக்கும். நான் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். பச்சைப் புடவை உடுத்தி, உலர வளர்த்திய கூந்தல், முழங்கால் வரை தொங்க, இன்னமும் பஞ்சடைப்பு முற்றிலும் மறையாத கண்களில் கனிந்த பார்வையுடன், ஆடி அசைந்து நடந்து என்னருகில் வந்து ஊஞ்சல் சங்கிலி யைப் பிடித்துக்கொண்டு நின்றாள். வெற்றிலையைக் கன்னத்தின் ஒரத்தில் அடக்கிக்கொண்டிருந்தாள். பள பளக்��ச் சிவந்திருந்த உதடுகளில் புன்னகை பரவியது. கிடந்து தேறியது முதல் அவள் வசீகரம் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. பழைய முரட்டுத்தனம் தணிந்து ஒரு தனி அடக்கமும் அமைதியும் வந்திருந்தனகச்சேரி முடிவில், கார்வையும் மெருகேறிய குரலில் விஸ்தரிக்கும் ராகத்தின் கணிவைப்போல், நெருப்பில் நயம் துலங்கும் தங்கம்போல். - நாங்கள் பேசவில்லை. பேச என்ன இருக்கிறது இத யங்களில் அமைதி விளிம்பு கட்டி இருந்தது. அந்நிலையின் நிர்ச்சலனத்தினாலேயே, இந்த முத்திநிலை இப்படியே இருக்குமா என்ற சந்தேகம் உடனேயே உண்டாகி விட்டது. ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்திருந்த என் கைமேல், அவள் கை பொத்திற்று. 'குழந்தைகளா இத யங்களில் அமைதி விளிம்பு கட்டி இருந்தது. அந்நிலையின் நிர்ச்சலனத்தினாலேயே, இந்த முத்திநிலை இப்படியே இருக்குமா என்ற சந்தேகம் உடனேயே உண்டாகி விட்டது. ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்திருந்த என் கைமேல், அவள் கை பொத்திற்று. 'குழந்தைகளா' அம்மா பூஜை அறையிலிருந்து கூப்பிட்டாள். என்ன காரணம் எங்களுக்கே தெரியவில்லை. சொல்வி வைத்தாற்போல், இருவரும் சேர்ந்தே நமஸ்கரித்தோம். அம்மா ஆசீர்வதித்தாள். \"உட்காந்து கொள்ளுங்கள். ஒன்று சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/chennai-district-court-recruitment-2019-apply-online-for-o-004900.html", "date_download": "2019-10-20T18:42:54Z", "digest": "sha1:2LGQG7JBAR6L45TT7AT2MSTD3FR2X6R7", "length": 13544, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம்- தமிழக அரசு | Chennai District Court Recruitment 2019 – Apply Online For Office Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n» 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம்- தமிழக அரசு\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம்- தமிழக அரசு\nசென்னையில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம்- தமிழக அரசு\nநிர்வாகம் : சென்னை மாவட்ட நீதிமன்றம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : அலுவலக உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 02\nகல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி\nவயது வரப்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nதலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் சென்னை 600 008\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/india/tn/chennai/recruit என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\nNHAI Recruitment 2019: தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33832&ncat=1360", "date_download": "2019-10-20T20:22:54Z", "digest": "sha1:DVPN7KNP5WYW5RVNJ6G2MY7ZRYIL2X43", "length": 17825, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "மருந்து | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'வயதானவரை பராமரிக்க மறுத்தால் வாரிசுக்கு தந்த சொத்தை மீட்கலாம்' அக்டோபர் 21,2019\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம் அக்டோபர் 21,2019\nகொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அக்டோபர் 21,2019\nமகா.,. ஹரியானாவில் பா.ஜ., அரசுகள்... நீடிக்குமா\nஉடல் நிலை சரியில்லாது போனால் சாப்பிடக்கூடியது 'மருந்து' என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் இதை வேறு பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன், நீதி நுாலில், 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்று கூறியிருக்கிறார். அப்படியானால் மருந்தை ���ல்லோருக்கும் கொடுத்து விட்டு சாப்பிடவேண்டுமா அப்பொழுதான் நம் உடல் நிலை குணமாகுமா அப்பொழுதான் நம் உடல் நிலை குணமாகுமா\nஅப்படியில்லை. அந்தகாலத்தில், 'மருந்து'க்கு அமிர்தம் (அமுதம்) என்று பொருள். கிடைப்பதற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும், தான் மட்டும் தனித்து உண்ணக் கூடாது. மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்து உண்ண வேண்டும். அதுதான் நல்ல பண்பாகும். அந்தக் கருத்தில்தான் ஔவையார் அப்படி கூறியிருக்கிறார். இப்போது காய்ச்சல், தலைவலி வந்தால் குணமாவதற்கு சாப்பிடும் வலி நிவாரணியாக வேறு பொருளில் குறிப்பிடுகிறோம்.\n காலம் அதை எப்படி மாற்றி இருக்கிறது இல்லையா\nநம் சுத்தம் நம் கையில்\nஊசி குத்தினால் வெடிக்காத பலூன்\nவெண்கலத்தை இரும்பு வீழ்த்தியது எப்படி\nநான் சிங்கம் இல்ல, குரங்கு\nஇந்த ரயில்... சும்மா பறக்கும்...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'\nகாரை திருப்பிக் கொடுக்கும் திபா\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=415", "date_download": "2019-10-20T19:19:31Z", "digest": "sha1:72QPH2ANK5VNJTCGY7OGDWRSGBAEZEGK", "length": 12754, "nlines": 93, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\nமண் உருவாகும் முறையானது மெதுவாகவே நடைபெறும் ஒன்றாகும். எனவே மண் புதுப்பிக்கப்பட முடியாத வளமாகவே நாம் கருதலாம். ஏராளமான இயற்கையான மற்றும் செயற்கையான பொருட்கள் மண்ணின் பௌதிக, ரசாயன மற்று உயிரிய குணங்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்து அதன் உற்பத்தித் திறனை வெகுவாகக் குறைத்து விடுகிறது.\nதிடக்கழிவுப் பொருட்களை நிலத்தில் அதிக அளவில் குவிப்பதன் நேரடி விளைவே மண் மாசுபாடு ஆகும். மேலும் வேளாண்மையில் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும்.\nஆமில மழையினாலும் மண் மாசுபாடு ஏற்படுகிறது. மண் என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது ஆகும். இதற்கு புவிமூலப் பொருட்கள் என்பது பொருளாகும்.\nபொதுவாக தொழிலகக் கழிவுகள், வாயுக்கள், சில வேதிப் பொருட்கள், தனிமங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிலகக்கழிவுகள், மனையகக் கழிவுகளான காய்கறி, கனி, டப்பாக்கள் பாட்டில்கள், பிளாஸ்டிக்குகள��, மரத்தூள் போன்றவை மண்ணை மாசுபடுத்துகின்றன. அவைகளைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.\nபல தொழிலகங்களிலிருந்து வரும் பிற சாம்பல்களும் மண்ணை மாசுபடுத்துகின்றன. மின்னாற்றல் தொழிலகக் கழிவுகளும் மண்ணை மாசுபடுத்துகின்றன.\nமின்னாற்றல் தொழிலகக் கழிவுகளும் மண் மாசுபாட்டிற்கு மூலகங்களாக விளங்குகின்றன. இவை மண்ணின் உயிரிய மற்றும் வேதியியல் பண்புகளைப் பாதிப்படையச் செய்கின்றன.\nநகரியத் திண்மக் கழிவுகள் என்பது குப்பைகள், மலங்கள் மற்றும் பிற கழிவுகளைக் குறிக்கிறது இந்த திண்மக் கழிவுகளால் மண்மாசுபாடு அடைகிறது.\nவேளாண்மையின் போது பூச்சிக்கொல்லி மருந்துகளை முறையில்லாமல் பயன்படுத்துவதால் அவை கட்டுப்பாடு இல்லாமல் மண்ணில் சேர்க்கப்பட்டு மண்ணில் உள்ள வாழும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன.\nமேலும் இதனால் உயரிய மண் வேதியில் சுழற்சிக்கு இடையூறும், பாதிப்பும் ஏற்படுத்துகின்றன. வேளாண்மைக்குப் பயன்படுத்தும் ரசாயன உரங்களாலும் மண் மாசுபாடு அடைகிறது.\nபண்ணைக் கழிவுகளால் மண் மாசுபாடு அடைகிறது. கால்நடை மற்றும் பன்றிகளின் சாணக் கழிவுகளில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் மற்றம் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. இவைகளால் துர்நாற்றமும் ஏற்படுகிறது.\nஇந்தக் கழிவுகளில் உள்ள பாஸ்பேட் மற்றும் நைட்ரேட் ஆகியவை மண்ணின் தன்மையை மாற்றி விடுகின்றன.\nமேலும் இக்கழிவுகளில் உள்ள நுண்கிருமிகளால் மனிதருக்கு நோய் ஏற்படுகிறது. சாண விரட்டியை எரிக்கும்போது வெளிவரும் புகையிலுள்ள பென்சோ பைரின் மனிதருக்கு புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது.\nமனிதனுடைய நடவடிக்கைகளாலும் மண் மாசுபாடு அடைகிறது.\nமனிதனால் விட்டெறியப்படும் கழிவு உணவுப் பொருட்கள், பேப்பர்கள், பிளாஷ்டிக்குகள், விலங்குகளின் பிணங்கள் ஆகியவைகளால் மண் மாசுபாடு அடைகிறது. மனிதனே எல்லாச் சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு மூல ஆதாரமாக விளங்குகிறான் அது மிகையல்ல.\nமண் மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகள்\nமண்ணில் ஏற்படும் மாசுக்கள் நச்சாக மாறி பல்வேறு உயிரினங்களுக்கு பெருத்த அபாயத்தை ஏற்படுத்துகின்றன.\nதொழிலகக் கழிவுகள் மண்ணில் சேரும்போது அவை மண்ணில் உள்ள நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட முடியாமல் போய்விடுகிறது.\nபல தனிமங்கள் மண்ணில் சேர்வதால் அவை பல வகையான கேடு��ளை ஏற்படுத்துகின்றன. காட்மியம், குரோமியம், சோடியம், பொட்டாசியம், பாதரசம் போன்ற உலோகத் தூய்மைக் கெடுப்பிகளால் மண்ணில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மண்ணிற்குத் தேவையான வளம் குறைக்கப்பட்டுவிடுகிறது.\nமண்ணில் போய் சேரும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயிர்களில் பரவி பின் அதன் வழியாக கால் நடைகளுக்கும் மனிதருக்கும் பரவுகின்றன.\nமண் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமண் மாசுபாட்டை ஏற்படுத்தும் சிதைவிற்குட்படாத உலோகங்கள், பிளாஸ்டிக்குகள், நைலான், பாலிதீன் போன்றவைகளை ஒழுங்குபடுத்தி அவைகளை உருக்கி மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும்.\nநகரத் திண்மக் கழிவுகளை தனியாக ஒரு பள்ளத்தில் போட்டு குவித்து சிதைக்கச் செய்யலாம்.\nஇதன் மூலம் இந்த குப்பைகளின் துர்நாற்றத்தையும், மண் மாசுபாட்டையும் குறைக்க முடியும்.\nதிண்மக் கழிவுகளை கலந்துள்ள உலோகங்கள், கண்ணாடித் துண்டுகள் ரப்பர்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவற்றைப் பிரித்தெடுத்து, எஞ்சியுள்ள கழிவுகளை கலப்புரமாக்கும் முறை பொதுவாகப் பின்பற்றப்படுகிறது.\nதிண்மக் கழிவுகள் எரித்து சாம்பலாக்குவதன் மூலமும் மண் மாசுபாட்டைத் தடுக்க இயலும். மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்காக நாக்பூரிலுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் மண்கலம் முறையைக் கண்டுபிடித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/05/trincomalee-kinniya-wife-committed-suicide/", "date_download": "2019-10-20T19:11:11Z", "digest": "sha1:EXJAV57KJ7VK3AOP3CHCZMXLWKLLETAI", "length": 38005, "nlines": 483, "source_domain": "france.tamilnews.com", "title": "trincomalee kinniya wife committed suicide, Global Tamil News, Hot News,", "raw_content": "\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\nதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide)\nகிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா நகரிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nமூன்று வயதுடைய பிள்ளையின் தாயாரான ஆயிஷா (32) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகணவர் வெளிநாட்டில் தொழிலுக்காக சென்று இலங்கைக்கு வருகை தந்து 21 நாட்களேயாகும்.\nஇதேவேளை மனைவியான உயிரிழந்த பெண் தனது கையடக்க தொலைபேசியில் பேஸ்புக் கணக்கை உருவாக்க தனது கணவருக்கு விருப்பம் கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து அவர் தனது விருப்பத்தை தெரிவித்ததுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த 21 நாட்கள் கழிந்த பின்னர் அதாவது நேற்று திங்கள்கிழமை இரவு (04) குடும்ப உறவினர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கின்ற நேரத்தில் தனது மனைவியிடம் பேஸ்புக் அக்கவுண்ட் திறந்ததற்கான காரணம் பற்றி கேட்டுள்ளார்.\nஇதனால் அச்சம் கொண்ட ஆயிஷா, தனது கணவருக்கு இரவு சாப்பாட்டை கொடுத்து விட்டு தனது அறைக்குள் சென்றுள்ளார்.\nகணவர் சாப்பிட்டு முடிந்து பின் மனைவியை அழைத்துள்ளார்.\nபலமுறை கூப்பிட்டும் மனைவி வெளியே வராத நிலையில் அறையின் கதவை உடைத்து பார்த்த போது உள்வீட்டின் அறையினுள் இருந்த மின்விசிறியில் மனைவி ஆயிஷா தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரிடம் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலத்தை கிண்ணியா பொலிஸார் சட்ட வைத்திய பரிசோதனைக்காக இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி துமிந்த நியுன்ஹெல்ல பரிசோதனையை மேற்கொண்டார்.\nஇப்பரிசோதனையின் போது தூக்கில் தொங்கி கழுத்து இறுகியமையினாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட்டது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\n‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..\nபிரான்ஸ், எலிசே மாளிகையின் மீது வழக்கு\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்ட�� உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்���ளாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்ச��ப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாட�� செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிரான்ஸ், எலிசே மாளிகையின் மீது வழக்கு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/21546-rain-in-arafat-on-second-day-of-hajj.html", "date_download": "2019-10-20T19:06:05Z", "digest": "sha1:FBKI3YTJTVDW3QCMDAZEQDRWF7YTCQQK", "length": 9697, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "ஹஜ்: மக்கா அரஃபாவில் திடீர் மழை!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஹஜ்: மக்கா அரஃபாவில் திடீர் மழை\nஜித்தா (10 ஆக 2019): ஹஜ்ஜில் மக்காவின் அரஃபாவில் இன்று மாலை திடீர் மழை பெய்தது.\nஹஜ் 2019 கிரியைகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹஜ்ஜின் முக்கிய தினமான இன்று மக்காவின் அரஃபா என்னும் பகுதியில் 20 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று காலை முதல் கடும் வெயில் காணப் பட்ட நிலையில் மாலை 2:30 மணி அளவில் திடீர் என மழை பெய்தது. இதனால் பாதிப்பு எதுவும் இல்லை.\n« இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு 190747 பேர் மக்கா வருகை வெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு வெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமக்கா மற்றும் மதீனாவில் பலத்த மழை\nஇலங்கையில் பெய்து வரும் மழையால் பெரும் சேத அபாயம்\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுத…\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர ப…\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=1935", "date_download": "2019-10-20T20:07:08Z", "digest": "sha1:VHF5QFM5EAB5FIKVLR3KPBWXOYWWEGXM", "length": 8364, "nlines": 150, "source_domain": "www.nazhikai.com", "title": "யூரோ 2016 : இங்கிலாந்தும் வேல்ஸும் 2ஆவது சுற்றுக்கு தகுதி | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரித்தானிய செய்திகள் / விளையாட்டு / யூரோ 2016 : இங்கிலாந்தும் வேல்ஸும் 2ஆவது சுற்றுக்கு தகுதி\nயூரோ 2016 : இங்கிலாந்தும் வேல்ஸும் 2ஆவது சுற்றுக்கு தகுதி\nயூரோ 2016 போட்டிகளில் இங்கிலாந்தும் வேல்ஸும் 16 அணிகள் கொண்ட 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.\nகுழுநிலையில் `பி` பிரிவில் உள்ள இங்கிலாந்தும் வேல்ஸும் திங்களன்று முறையே ஸ்லோவாக்கியா மற்றும் ரஷ்யாவுடன் மோதின.\nஇங்கிலாந்துக்கும் ஸ்லோவக்கியாவுக்கும் இடையேயான ஆட்டம் கோல் எதுவுமின்றி, வெற்றி தோல்வியின்றியும், ரஷ்யாவுக்கும் வேல்ஸுக்கும் இடையேயான ஆட்டம் 3-0 என்ற கோல் கணக்கிலும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு அணிகளும் தமது பிரிவில் முதலாம் இரண்டாம் இடங்களை எட்டியுள்ளன.\n`பி’ பிரிவில் முதலாவது இடத்தை எட்டியிருக்கும் வேல்ஸ், `டி’ பிரிவில் 3ஆம் இடத்திலிருக்கும் குரோஷியாவை காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதே பிரிவில் இரண்டாம் இடத்திலிருக்கும் இங்கிலாந்து, 2004ஆம் ஆண்டு யூரோ கிண்ண வாய்ப்பையும் 2006ஆம் ஆண்டு உலக கிண்ண வாய்ப்பையும் தட்டிப்பறித்த போத்துக்கல் அணியை கால் இறுதிக்கு முந்திய ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.\nPrevious Article யூரோ 2016 : சுவிற்சர்லாந்தும் 2ஆவது சுற்றுக்கு தகுதி\nNext Article லைக்கா மொபைல் பிரான்ஸ் பணிமனையில் சோதனை: 19 பேர் கைது\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்க��் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3041", "date_download": "2019-10-20T19:17:31Z", "digest": "sha1:BQSGESCTDSODWBLQVIF66XUS64TH7FUW", "length": 8640, "nlines": 150, "source_domain": "www.nazhikai.com", "title": "யாழ்ப்பாணம் – இந்தியா விமான சேவை விரைவில் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / செய்திகள் / முகப்பு / யாழ்ப்பாணம் – இந்தியா விமான சேவை விரைவில்\nயாழ்ப்பாணம் – இந்தியா விமான சேவை விரைவில்\nயாழ்ப்பாணத்திலிருந்து இந்திய நகரங்களுக்கிடையிலான விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக, இந்திய செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nபலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பலாலி விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படவுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தினால், நீண்ட நேரம் பயணித்து, கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது. இந்நிலையிலேயே, யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Article தமிழர் உரிமைப் பிரச்னைகளில் இனி தலையிட மாட்டேன் - மனோ கணேசன்\nNext Article மனித குலம் முழுமைக்குமான சமாதானம்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-10-20T19:16:29Z", "digest": "sha1:WU4XAWS5RGO2CWVQ3N2GBCNGAWFTX2Q2", "length": 7663, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஆர்.புவன் நல்லான்", "raw_content": "\nயோகிபாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் டீஸர்..\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.\n‘S-3’ பிக்சரஸ் நிறுவனத்தின் சார்பில்...\nயோகிபாபு-யாஷிகா ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜாம்பி’ திரைப்படம்..\nஎஸ் 3 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வசந்த்...\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nதிரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த...\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மோ’ திரைப்படம்\nWTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமண்ட்...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/3/", "date_download": "2019-10-20T19:39:41Z", "digest": "sha1:JDXBZGLB4TWLFIFGDK3FAY4CMINWXQQH", "length": 9437, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் சிம்பு", "raw_content": "\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘மதுரை மைக்கேல்’ தீம் பாடல்\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீஸர்\nசந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டார்\nதமிழ்த் திரையுலகில் சந்தானத்தின் வர்த்தக அந்தஸ்து...\n“ஜல்லிக்கட்டுக்குத் தடை – இந்திய இறையாண்மையை பாதிக்கும்…” – நடிகர் சிம்பு எச்சரிக்கை..\nதன் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் பற்றி...\nஅச்சம் என்பது மடமையடா – சினிமா விமர்சனம்\nதமிழ்த் திரைய��லகில் தற்போது பல புதிய இயக்குநர்கள்...\nகவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ – டிரெயிலர்-2\n“சத்தியமா நான் அப்படி சொல்லலை…” – நடிகர் சிம்பு அறிக்கை..\nகாவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால...\nமீண்டும் அனிரூத் இசையில் பாடிய சிம்பு\nஒருபுறம், தன்னுடைய துள்ளலான இசையால் இள...\n‘வீர சிவாஜி’ படத்தின் ‘தாறுமாறு தக்காளி சோறு’ பாடலின் உருவாக்க வீடியோ\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிரெயிலர்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்த�� நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31339.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T20:07:24Z", "digest": "sha1:MB3N5TM2UQAZMIPCUEOHRV37KULLMFHJ", "length": 83086, "nlines": 332, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்றொரு நாள் அதே நிலவில் - 1 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > அன்றொரு நாள் அதே நிலவில் - 1\nView Full Version : அன்றொரு நாள் அதே நிலவில் - 1\nசுற்றியிருந்த மேகப் போர்வையை மெல்ல விலக்கி எட்டிப் பார்த்து நிலா. சூரியன் கிளம்பிக் கொண்டிருந்தான். பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, பணியைத் தொடர வந்தது நிலா. அதற்குத் தெரியும் இன்று அவர்கள் வாழ்வின் முக்கிய நாள் என்று.\n'காற்றின் வழி தூது. உங்கள் கானக்குயில் 90.4கோடு. இன்றைய 'இளையதேசம்' நிகழ்ச்சியில் கருத்துரைத்த அன்பு உள்ளங்களுக்கும் கேட்டுச் சுவைத்த நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் சந்திக்கலாம் நாளை மாலை 5 மணிக்கு. சுகந்த வணக்கங்களுடன் உங்கள் சுதர்சன்.நன்றி நேயர்களே\n'சுதர்..ஒன் அவர் வெயிட் பண்றயா புரோக்ராம் முடிச்சுட்டு நானும் வந்துடறேன்.'\n'சாரிடா மச்சி..ரூம்க்குப் போகல. மெரினா பீச் போறேன்'\n என்னடா..உனக்கும் சுண்டல் சாப்பிட ஆசை வந்துருச்சா\n'ஆமாடா..ஆசை தான்..அருணாவுடன் சாப்பிட ஆசை'\n'கேரி ஆன் டா..ஆல் தி பெஸ்ட்'\nஅதிசயமாகத் தான் இருந்தது, அன்று பேருந்தில் இரண்டு காலும் வைத்து நிற்க இடம் கிடைத்தது. இதே போலொரு பேருந்துப் பயணத்தில் தான் அருணாவை முதன்முதலில் பார்த்தான். 6 மாதங்கள் பின்னோக்கிச் சென்றது அவன் நினைவுகள்.\n4 மணியாகியும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த முன்மாலை நேரம் அது. தீபாவளி சிறப்புப் பேட்டிக்காக அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரைச் சந்தித்துத் திரும்பிக் கொண்டிருந்தான். அரை மணி நேரப் பேட்டிக்கு ஆயிரம் முறை அலைந்தாயிற்று. கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும். அந்த தெய்வம் வண்டி பஞ்சரையும் சேர்த்துக் கொடுத்தது. பேச்சுக் கலை, குர��் வளம், அறிவுத் திறன் இருந்தும் என்ன பிரயோஜனம் நம் சுதர்சன் சர்க்கஸும் கொஞ்சம் கற்றிருக்கலாம். பேருந்தில் ஏறுவதற்குள் பெரிய பாடாய் அல்லவா இருக்கிறது நம் சுதர்சன் சர்க்கஸும் கொஞ்சம் கற்றிருக்கலாம். பேருந்தில் ஏறுவதற்குள் பெரிய பாடாய் அல்லவா இருக்கிறது ஒரு வழியாக கூட்டம் குறைந்த பேருந்தில் ஏறி, மிச்சமிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். பக்கத்தில் பள்ளிக்கூடச் சிறுவன்.\nஅடுத்த நிறுத்தத்தில் கைப்பையுடன் நீல நிறச் சுடிதார் சகிதம் அவள் ஏறினாள். அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. சுதர்சனருகில் வந்து லாவகமாகக் கம்பியைப் பிடித்து நின்று கொண்டாள். துப்பட்டா காற்றின் வேகத்திற்கு பறந்து அவன் முகத்தில் மோதியது.\n'சாரி..சாரி' - கெஞ்சலுடன் துப்பட்டாவைப் பிடித்து சொருகிக் கொண்டாள்.\nடிக்கெட்டுக்குப் பணம் எடுக்க கைப்பையைத் திறக்கும் போதும் துப்பட்டா பிடி நழுவி அவன் முகத்தை வருடியது.\n'ப்ளீஸ்..உக்காருங்க மேடம் இந்த சீட்ல'\n'பாவம் பொம்பளைப் பிள்ள நீங்க\n'ரொம்ப நேரம் நிக்க கஷ்டமாயிருக்கும்ல\n'சோ, நீங்க ஒரு இளக்காரத்துல தான் உக்காரச் சொல்றேங்கன்னு எடுத்துக்கலாமா\n'இதுக்குப் பேரு இளக்காரம் இல்லைங்க. கருணை'\n'அது ஏன் பெண்களைப் பார்த்தா மட்டும் வருது\n'இதுக்குப் பேரு அடக்குமுறை மிஸ்டர்........'\n'உங்களை விட எங்களைத் தாழ்வாக நினைப்பதால் வரும் ஆதிக்கம்ன்னு சொல்லலமா உங்களை விட உடல் வலுவில் நாங்கள் சில விஷயங்களில் குறைவானவராக இருக்கலாம். ஆனால் இப்படி எங்களால் சொந்தக் காலில் நிற்கக் கூட முடியாது என்று எண்ண வேண்டாம் மிஸ்டர்.சுதர்சன்'\n'சின்னச் சலுகை காட்டியது தப்பா\n'ஆம் தப்புத் தான். சலுகைகள் எங்கு அறிமுகமாகிறதோ அங்கு தான் அடக்கு முறையும் உன்னை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணமும் சலுகை தருபவர்களிடம் வருகிறது என்பது என் கருத்து'\nஎன்ன மாதிரிப் பெண் இவள் இதன் பெயர் தன்னம்பிக்கையா ID கார்ட் IT நிறுவனத்தில் பணி புரிகிறாள் என்று சொல்கிறது. சாரியோ, நன்றியோ, எதிர்ப்போ கண்ணைப் பார்த்து பேசும் வலிமை. முகம் நிறைக்கும் அமைதி. பூவா புயலா என யோசிக்க வைக்கும் இதழ்கள். என்ன மாதிரிப் பெண் இவள் சண்டைக்காரியா\nயோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் இருக்கைக்கு வலப்புற இருக்கையில் அவளுக்கு இடம் கிடைத்தது.\nஎது எப்படியாயினும் மீண்டும் சென்று பேச வேண்டும் எனத் தோன்ற வைக்கும் கேரக்டர்.\n'மேடத்துக்கு குத்துச் சண்டை தெரியுமா\nசின்னச் சிரிப்புடன் இயல்பாக அவன் கேட்டது சூழலை லேசாக்கியிருந்தது.\n'எக்சேக்டா தெரியாது. பிரச்சனையென்றால் தற்காத்துக் கொள்ளத் தெரியும்.' - 'ஏன் கேட்கிறாய்' என்பது போலப் புருவச் சுளிப்பு.\n'இல்லை. மேரி கோம் சிஸ்டர் உங்க பேர் 'யூரி கோமா' என்று கேட்க நினைத்தேன்'\n'ஹ..ஹா..எவ்வளவு நாசுக்காகப் என் பேரென்ன என்று கேட்கிறீர்கள் சுதர்சன்.ம்..பத்திரிக்கைக்காரரோ\n'அப்பொழுதே நினைத்தேன்..கேட்ட குரலாக இருக்கிறதே என்று'\n'இந்த இதழ்களுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா\n ஐயாவுக்கு பேருந்தில் நிற்க முடியாமல் அழும் பெண்கள் தான் தெரியுமோ சிரிக்கும் பெண்களைப் பார்த்ததே இல்லையோசிரிக்கும் பெண்களைப் பார்த்ததே இல்லையோ\n'சிறு திருத்தம்..சிரிக்கும் சிலைகளைப் பேருந்தில் பார்த்ததில்லை'\n'அடடா..குத்துச் சண்டை படித்தால்தான் சரியா வரும் போல\n'சரி..என் ஸ்டாப் வந்து விட்டது..பார்க்கலாம்'\nசில நாட்கள் கழித்து 'இளையதேசத்தில்' பேசினாள். செல்போன் வழி ஆரம்பித்த நட்பு. ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். காலத்தின் ஓட்டத்தில் காதலாய்க் கனிந்திருந்தது இவனுள். இது அவளுக்குத் தெரியாது என்றில்லை. யதார்த்தமாக வெளிப்படுத்தியுமிருந்தான். யோசிக்கக் கொஞ்ச நாள் வேண்டுமென்றாள். சரியென்றுதான் இவனுக்கும் பட்டது.\nதிருமணத்திற்குப் பின் தேவி அவனுடன் இருப்பதில் அவனுக்கு ஒன்றும் கஷ்டமில்லை. இன்னும் சொன்னப் போனால் மகிழ்ச்சி தான். அருணாவைப் பார்ப்பதற்கு முன் அப்படித் தானே நினைத்திருந்தான்\nஇன்று அருணா கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கிறாள் இது பற்றி பேசுவதற்கு. என்ன சொல்லப் போகிறாள்\nஅவனைப் பார்த்து நிலவு புன்னகைத்தது - பேருந்தின் ஜன்னல் வழி.\nதேவி பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் வந்துவிட்டால் சேட்டை செய்ய ஆரம்பித்து விடுவாள்.\n'இன்னும் இந்த செல்ஃப் மட்டும் தான்'\n'தேவி வரைந்த பேப்பரா தான் இருக்கும் இது முழுக்க'\nஇன்னும் தேவிக்குட்டிக்குப் பென்சிலைச் சரியாகப் பிடிக்க வரவில்லை. அதற்குள் என்னவெல்லாம் முயற்சிக்கிறாள். யானை, குதிரை, பேய், பென்-10 என்று. பள்ளி விடுமுறையென்றால் கல��் பென்சிலும் கையுமாகத் தான் இருப்பாள். நிலா வரைய முயன்றிருக்கிறாள். கோழி முட்டையை உடைத்து வைத்தது போல் இருந்தது.\n நிலவென்று நினைத்து ரசித்திருந்தது, கடைசியில் கோழி முட்டையாக ஆகியிருந்தது.\nபொறியியல் இளங்கலைப் படிப்பு முடித்த கையுடன் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.\n'பிறந்தோம். படித்தோம். திருமணம் செய்தோம் என்றெல்லாம் இருக்க முடியாது. எனது கனவுகள் வேறு. லட்சியங்கள் வேறு. கட்டாயப்படுத்தாதீர்கள்' - தீர்க்கமான வாதம். மூன்று ஆண்டுகள் எடுபட்டது - அதாவது அப்பாவிற்கு முதல் மாரடைப்பு வரும் வரை. அன்று முதல் குடும்பத்தில் அவள் முற்போக்கு எண்ணங்கள் பிடிவாதங்களெனப் பெயர் சூட்டப்பட்டன. கருத்துக்கள் திமிராய்த் திரிந்தன. கடைசியில் அவள் தான் இறங்கி வர வேண்டியிருந்தது.\nநல்ல கலர். ஆறு இலக்கச் சம்பளம். அமெரிக்க மாப்பிள்ளை. திருமணத்திற்குப் பின் இங்கே - சென்னையில் செட்டில் ஆவதாய் முடிவு. தலையை ஆட்ட வைத்தது குடும்பச் சூழ்நிலை.\nஜிமெயிலில் 'சேட்'டினார்கள். ஸ்கைப்பில் சில நேரம் வீடியோ கால். அருணாவை விடக் கொஞ்சம் மார்டன். பிடிக்கவில்லை என்று சொல்லக் காரணங்கள் இல்லை. பிரசாத்தை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் - அது காலத்தின் கட்டாயமாகக் கூட இருந்திருக்கலாம். பொதுவாகத் தமிழ்ச் சூழலில் கணவனை மனைவிக்குப் பிடிக்க வேறு என்ன சிறப்பான காரணங்கள் வேண்டும் அவன் 'கணவன்' என்பதே போதுமல்லவா அவன் 'கணவன்' என்பதே போதுமல்லவா அப்படித் தானே பழக்கி வைத்திருக்கிறார்கள் நம் பெண்களை\nஏகப்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்குள். அவள் சித்தாந்தங்களை ஆழமாகச் சீண்டாத வரை விட்டுக் கொடுத்திருந்தாள். சுடிதார் ஜீன்ஸ் ஆனது. தலைப் பின்னல் 'V' கட் ஆனது. விஜய் டீவி ஸ்டார் சீரிஸுக்குப் போனது. புளி சாதம் பீசாவானது. அவனுக்கு இது போதவில்லை. அவன் ரசிக்கும் 'பப்'கள் இவளுக்கு அலர்ஜித்தது. 'மாட்டேன்' என்று சொன்ன போது 'பட்டிக்காடு' என்ற வசையாடல்கள். ரசிக்க 1000 இருக்கிறது என்ற உபதேசங்கள்.\n'நீங்க எவ்ளோ தான் சொன்னாலும் என்னால முடியாது பிரசாத். அந்தக் கலர் கலர் லைட். எல்லார் கையிலும் மதுப்புட்டி. மங்கிய வெளிச்சம். நீங்கள் ரசிக்கலாம். என்னால் முடியவில்லை பிரசாத். கட்டாயப்படுத்தாதீர்கள். நீங்க போய்ட்டு வாங்க. நோ ப்ராப்ளம். என்னைக் கூப்பிடாதீர்கள்'\n'சோ, நீ வர மாட்ட\nஅவனின் இந்தக் கேள்வியில் அதிர்ந்துதான் போய் விட்டாள். அவனுக்கு இப்படியொரு ஆணாதிக்க முகமிருக்கும் என்று இது வரை அவள் யோசித்தது கூட இல்லையே\n'கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கும் - கணவன் என்ற போதிலும். எது வசதி' - வார்த்தைகள் கொஞ்சம் சூடாகத் தான் வந்து விழுந்தன.\nஅதன் பிறகு இதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அவன் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் இருந்தது.\nஹனி..குட் மார்னிங் ஸ்வீட்டி..பை டியர்..செல்லக் கொஞ்சல்கள் குறைந்திருந்தது. அவ்வப்போது சின்னச் சின்னதாய் பிரச்சனைகள். முடிவு காணாமலே முடிக்கப்பட்டிருந்தது - சில நேரம் இவர்களால், சில நேரம் அவன் அம்மா தலையீட்டால்.\nஅந்த நேரத்தில்தான் தேவி ஜனித்திருந்தாள். 'எல்லாம் சரியாகி விடும்' என்று நம்பிய இரவுகளில் ஏமாந்ததால் விளைந்த குழந்தை.\nநிறைய மாறியிருந்தது. ஆனால் எல்லாமே எதிர்த்திசையில். அருணா பிரசவம் முடிந்து அம்மா வீட்டில் 3 மாதம் தங்கியிருந்து, திரும்பி வருவதற்குள் அவன் அந்நியனாகியிருந்தான். 'ரீட்டா' வின் பழக்கம் வேறு. சந்தேகிக்காத அளவுக்கு அவன் நடந்து கொள்ளவில்லை. விசாரித்தார்கள். சந்தேகம் சரியென அவனே ஒப்புக் கொண்டிருந்தான் - சிறிதும் குற்ற உணர்ச்சியில்லாமல்.\nஅன்றைக்கே தாய் வீடு திரும்பியிருந்திருப்பாள் - அந்த அத்தை மட்டும் அப்படி அழுது மயங்கி விழாமல் இருந்திருந்தால்; பாவம், பிரசாத்துக்கு 3 வயது இருக்கும் போது விபத்தில் மாமா இறந்து போக, ஒற்றை மனுஷியாய் இவ்வளவு தூரம் வளர்த்திருக்கிறாளே, அந்த மரியாதைக்காக அங்கேயே தங்கும் படி ஆனது. ஆம்.தங்கும்படி தான். வாழும்படி இல்லை.\n'தேவிக்குட்டி..இந்தா இந்த ட்ரெஸை மாத்திட்டு பாட்டி கூட இரு. சேட்டை பண்ணாம சமத்துப் பிள்ளையா இருக்கணும். சரியா\n தலை வலிக்குதுன்னு தானே ஆபிஸ்க்கு லீவ் போட்ட வெளில போய்ட்டு வந்தா இன்னும் கஷ்டமால்ல இருக்கும் வெளில போய்ட்டு வந்தா இன்னும் கஷ்டமால்ல இருக்கும்\n'பரவாயில்ல அத்தை. ஒரு முக்கியமான வேலை. போய்த்தான் ஆகணும். வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும். டின்னடர்க்கு வெயிட் பண்ண வேண்டாம்த்தை'\nஅவள் ஸ்கூட்டி மெரினா பீச் நோக்கிப் பறந்தது.\nபிரசாத்தின் சேம்சங் க்ராண்ட் சிணுங்கியது.\n'எப்போ டார்லிங் இங்க வருவேங்க\n'வித் இன் 30 மினிட்ஸ் ஐ வில் பி தேர் டியர்'\n'தென், உனக்கொரு கிஃப்ட் இருக்கு டுடே'\n'தேட் இஸ் சஸ்பென்ஸ்..பீச்சில் வச்சு தான் தருவேன்'\n'ஓகே ஹனி..சி யூ.வெய்ட்டிங் ஃபார் யூ'\n'ஷ்யர்டா..லவ் யூ ஸ்வீட் ரீட்'\nடீவியை அணைக்க ரெமோட் எடுத்தான். 'மூன் வாக்' பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சம்பந்தமில்லாமல் 5 வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் அவன் மனதில் நடை போடத் தொடங்கின.\n நான் சொல்றதக் கொஞ்சம் கேளு'\n'எத்தனை தடவ தான் நான் சொல்றது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோயேன்'\nஏன் இந்த அம்மாக்கள் இன்னும் மாறவே இல்லை. கல்யாணம் பண்ணச் சொல்லிக் கழுத்தருக்கிறார்கள். மாதாமாதம் பணம், வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், பார்த்துக்க வேலையாட்கள், வசதியான வாழ்க்கை. இதை விட என்ன பெரிதாய் வேண்டும் ஜாலியாக வாழ வேண்டியது தானே ஜாலியாக வாழ வேண்டியது தானே இதை விட்டு விட்டு கொள்ளி வைக்க பேரன், ஜல்லி கொட்ட மருமகள் என்று ஒரே ரோதனையாக இருக்கிறது. எரிச்சலில் அடித்த ஜின்னும் ஜீவ்வென்று இறங்கியிருந்தது அவனுக்கு.\nமறுநாள் அருணாவென்ற பெயர் தாங்கியபடி போட்டோ மெயிலில் வந்தது. லட்சணமான முகம், விற்புருவம், செதுக்கி வைத்தது போல் மூக்கு, அளவாய் சிரித்த இதழ்கள், ஸ்காட்சில் ஐஸ் துண்டு தெறித்தது போன்ற கன்னக்குழி - நிச்சயமாய் அழகி தான் கலர் மட்டும் அவனை விடக் கொஞ்சம் கம்மி.\n'இங்கேயே வந்து விடு'. அம்மாவின் அழுகையில் இதுவும் ஒன்று. கடைசியில் வேறு வழியில்லாமல் அவள் அழுகை தான் ஜெயித்தது.\nமுதல் கொஞ்ச நாட்கள் அவளை ரசிக்கத்தான் செய்தான். விருந்து மருந்தெல்லாம் முடிந்த பின், 'இவள் எனக்கேற்றவள் இல்லையோ' எனத் தோணத் தொடங்கியது. IT பார்க்கில் வேலைக்குப் போகிறாள். அதென்ன அசிங்கமாய் சுடிதார் போட்டுக் கொண்டு. ஜீன்ஸ் தான் போடேன். சொன்னவுடன் நிற்காமல் எடுத்தும் கொடுத்தான். இப்படி மாற்றிய பட்டியல் பெரிது.\nநிறைய மாறியிருந்தும் இன்னும் இடைவெளி இருப்பதாகவே அவனுக்குப் பட்டது.\nஇன்னும் திருக்குறளும், பாரதியும் படித்துக் கொண்டு.\nசே குவாரா தெரிகிறது. கார்ல் மார்க்ஸ் தெரிகிறது. ஹாரி பாட்டர் தெரியவில்லையே\n'பப்' வருவதற்கு ஏன் இப்படிச் சண்டை பிடிக்கிறாள் நான் என்ன அவளைக் குடிக்கவா சொன்னேன்\nஇப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே கோபம் தலைக்கேறியது.\nஅன்று என்ன வார்த்தை சொன்னாள் ராட்சசி\n'இது தான் உங்க முடிவா பிரசாத்\n'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே\n'அமெரிக்கா திரும்ப போகணும்னு சொல்றேங்கல்ல\n நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு இங்க ஒத்து வரல. இந்த க்ளைமேட், ட்ராஃபிக், கரண்ட் கட், மனிதர்கள், அழுக்கு எதுவுமே பிடிக்கல. என்னால இங்க இருக்க முடியாது'\n'அதை இப்போ சொன்னா எப்டி இங்க செட்டில் ஆக ஒத்துக்கிட்டு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேங்க இங்க செட்டில் ஆக ஒத்துக்கிட்டு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேங்க இப்போ இப்டி சொன்னா என்ன பண்றது இப்போ இப்டி சொன்னா என்ன பண்றது அதுவும் இந்த மாதிரி சமயத்துல, அம்மா இல்லாம நான் என்ன பண்ண முடியும் பிரசாத் அதுவும் இந்த மாதிரி சமயத்துல, அம்மா இல்லாம நான் என்ன பண்ண முடியும் பிரசாத்\n'அதெல்லாம் எனக்குத் தெரியாது. இங்க வர்றதுக்கே மனசில்லாம தான் வந்தேன். ஈவன் உன்னை கட்டிக்கிட்டது கூட இதுக்கு மேல ரெண்டையும் என்னால பொறுத்துக்க முடியாது'\nஅவன் வார்த்தை முடிவதற்குள் அவள் இதயத்திற்குள் அவனுக்கென - அவனுக்கு மட்டுமென எழுப்பிய கோட்டைகள் இடிந்து விழுந்தன.\nயார் யாரோ சமாதானம் பண்ணிப் பார்த்தார்கள். அவன் அமெரிக்கா திரும்பும் முடிவில் எந்த மாறுதலுமில்லை.\n'வேணும்னா அவளையும் கெளம்பச் சொல்லுங்க. கூட்டிடுப் போறேன். உங்க இந்தியாவை விட அங்கு ஆஸ்பத்திரிகள் அதிகம் தான். அங்கேயே குழந்தை பெத்துக்கலாம். அடுத்த லீவ்ல கூட்டிட்டு வரேன்'\n'இவன் என்ன எனக்குப் பிச்சை போடுவது பொறுக்க முடியாது என்று சொன்ன பின் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு கூட்டிட்டுப் போறேன் என்கிறான் பொறுக்க முடியாது என்று சொன்ன பின் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு கூட்டிட்டுப் போறேன் என்கிறான் பெண்ணென்றால் அவ்வளவு இளப்பமாய்ப் போய் விட்டதா பெண்ணென்றால் அவ்வளவு இளப்பமாய்ப் போய் விட்டதா' - விம்மிப் புடைத்த கேள்விகள். கேட்க முடியாத சூழ்நிலை. இவள் இப்பொழுது தனியாள் இல்லையே' - விம்மிப் புடைத்த கேள்விகள். கேட்க முடியாத சூழ்நிலை. இவள் இப்பொழுது தனியாள் இல்லையே இவளுக்குள் இன்னொரு உயிர் துடித்துக் கொண்டிருக்கிறதே இவளுக்குள் இன்னொரு உயிர் துடித்துக் கொண்டிருக்கிறதே அவனால் பொறுக்க முடியாவிட்டாலும், அதன் அப்பா அவனல்லவா அவனால் பொறுக்க முடியாவிட்டாலும், அதன் அப்பா அவனல்லவா\n'சரி பிரசாத். கொஞ்ச நாள் டைம் கொடுங்களேன். ஒரு இரண்டு மாதம். அங்க��� வேலை தேடிக்கொள்கிறேன். அப்புறம் போகலாம். இங்கே இருந்து தேடிக் கொள்வது எனக்கு வசதி.'\n'வேலைக்கெல்லாம் ஒன்னும் போக வேண்டியதில்லை'\n'வேலைக்குப் போய் என்ன பண்ணப் போற காசு பணம் இல்லையா என்னிடம் காசு பணம் இல்லையா என்னிடம்\n'பிரசாத், உங்கள் நடை, உடைகளில் இருக்கும் நவீனங்கள் சிந்தனைகளிலும் செயல்களிலும் இல்லையே காசு பணத்திற்காகவா வேலைக்குப் போவது காசு பணத்திற்காகவா வேலைக்குப் போவது நான் படிச்சுருக்கேன் பிரசாத். என் அப்பா கஷ்டப்பட்டுத் தான் என்னைப் படிக்க வைத்தார். அதை எப்படி வீணடிக்க முடியும் நான் படிச்சுருக்கேன் பிரசாத். என் அப்பா கஷ்டப்பட்டுத் தான் என்னைப் படிக்க வைத்தார். அதை எப்படி வீணடிக்க முடியும்\n'அதெல்லாம் முடியாது. நீ வேலைக்குப் போவதில் எனக்கு விருப்பமில்லை. என்னிடம் பணம் இருக்கு. உன்னை உட்கார வைத்து சோறு போட என்னால் முடியும்'\n'பிரசாத், தயவுசெய்து நிப்பாட்டிக்கோங்க. எனக்கு என்ன தேவையென்று நான் தான் தீர்மானிக்கனும். நீங்க இல்ல. அதென்ன மூச்சுக்கு முன்னூறுவாட்டி, என்னிடம் பணம் இருக்கு. என்னிடம் பணம் இருக்கு ன்னு சொல்றேங்க இப்போவே 'என் பணம்'ன்னு சொல்ற உங்கள நம்பி நான் எப்டி அங்க தனியா வர முடியும் இப்போவே 'என் பணம்'ன்னு சொல்ற உங்கள நம்பி நான் எப்டி அங்க தனியா வர முடியும்\nஅவள் பேச்சு அவன் அதிகார மனப்பான்மையைச் செருப்பால் அடித்து விட்டது போன்ற உணர்வு. ஆத்திரம் தாளாமல் ஒரு அறை விட்டான்.\n'என்னடி..நானும் பார்க்குறேன்..ரொம்ப ஓவராத் தான் போற' - இன்னொரு அறை வைக்க ஓங்கிய கையைத் தடுத்து இவனுக்கு விழுந்தது ஒரு அறை.\n உன்ன என்ன செய்யுறேன்னு பாரு' - பெல்ட்டில் கை வைத்தான்.\n'யார் சுழட்டினாலும் பெல்ட் சுழலும் என்பது ஞாபகம் இருக்கட்டும் மிஸ்டர்.பிரசாத்'\nஅவன் கை தானாய் உறைந்தது பெல்ட்டிலிருந்து.\nகிஃப்டை மறக்காமல் எடுத்துக் கொண்டான். சாலையில் விரைந்து கொண்டிருக்கும் போது அவன் செல்போன் சிணுங்கியது.\n'நிலா நிலா ஒடி வா நில்லாமல் ஓடி வா\n'ம்..அப்டித் தான். பாட்டி சொல்லிக் குடுத்தது மாதிரி படிச்சுட்டு இரு தேவிக்குட்டி.கீழ அரிசிக்காரர் சத்தம் கேக்குது. இதோ வந்துடுறேன்'\n'நிலா நிலா ஓடி வா\nஅப்படிச் சொல்லித்தான் ராகுல் அம்மா அவனுக்குச் சாப்பாடு ஊட்டுவாங்களாம். 'உனக்கு என்ன பாட்டு படிப்பாங்க உங்க அம்மா' - எ��்ற அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது\n'ஆமா அம்மா எனக்கு என்ன பாட்டு படிப்பாங்க\nஅப்புறம் செல்வியோட அப்பாவும், அம்மாவும், செல்வியும் இந்தப் பக்கமா பைக்குல போறாங்களே எங்க போறாங்க பாவம் செல்வி.இன்னைக்குத் தான் கூட்டிட்டுப் போறாங்க எங்க மம்மி நல்ல மம்மி, போன வாரமே கூட்டிட்டுப் போய்ட்டாங்க. டெட்டி பியர் வாங்கினோம். குல்ஃபி ஐஸ் சாப்பிட்டோம். ராட்டினமெல்லாம் சுத்தினோமே எங்க மம்மி நல்ல மம்மி, போன வாரமே கூட்டிட்டுப் போய்ட்டாங்க. டெட்டி பியர் வாங்கினோம். குல்ஃபி ஐஸ் சாப்பிட்டோம். ராட்டினமெல்லாம் சுத்தினோமே அச்சோ இதை ஜானுட்ட சொல்ல மறந்துட்டேனே அச்சோ இதை ஜானுட்ட சொல்ல மறந்துட்டேனே நாளைக்கு அந்த மீசைக்கார மிஸ் வர்றதுக்குள்ள அவட்ட சொல்லணும். அந்த மிஸ் பார்த்துருச்சுன்னா ஏன் பேசிட்டு இருக்கன்னு அடிக்கும். ஆனா ஏன் அப்பா நம்ம கூட எக்ஸிபிஷன் வரல நாளைக்கு அந்த மீசைக்கார மிஸ் வர்றதுக்குள்ள அவட்ட சொல்லணும். அந்த மிஸ் பார்த்துருச்சுன்னா ஏன் பேசிட்டு இருக்கன்னு அடிக்கும். ஆனா ஏன் அப்பா நம்ம கூட எக்ஸிபிஷன் வரல அவர் கூட தனியா கடைக்குப் போயிருக்கேன். அம்மா கூடத் தனியா எங்கெங்கயோ போயிருக்கேன். பாட்டி கூட, அம்மா கூட கோவிலுக்குப் போயிருக்கேன். சுதர் அங்கிள் கூட..இல்லையில்ல..அவர் டாடின்னு கூப்டனும்ன்னு சொல்லிருக்காரே அவர் கூட தனியா கடைக்குப் போயிருக்கேன். அம்மா கூடத் தனியா எங்கெங்கயோ போயிருக்கேன். பாட்டி கூட, அம்மா கூட கோவிலுக்குப் போயிருக்கேன். சுதர் அங்கிள் கூட..இல்லையில்ல..அவர் டாடின்னு கூப்டனும்ன்னு சொல்லிருக்காரே சுதர் டாடி கூட நிறைய இடம் போயிருக்கேன். போன சண்டே கூட, அம்மா, நான், சுதர் டாடி வெளிய போனோமே சுதர் டாடி கூட நிறைய இடம் போயிருக்கேன். போன சண்டே கூட, அம்மா, நான், சுதர் டாடி வெளிய போனோமே அது ஏன் அம்மாவும், அப்பாவும் நானும் செல்வி மாதிரி பைக்கில் போனதேயில்ல நேத்தைக்கு ஜானு கூட போனாளே நேத்தைக்கு ஜானு கூட போனாளே\n ராகுல் அப்பா மெரினா பீச் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்காரு. அப்டியே தேவியையும் கூட்டிட்டுப் போலாம்ன்னு நினைச்சோம். பாவம் வயசான காலத்துல உங்களப் போட்டுப் படுத்திட்ருக்கும் கன்னுக்குட்டி..எங்க அது' - சம்பிரதாயமாய்க் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்க்காது மாடி நோக்கி நடந்த���ள், அடுத்த வீட்டு ராகுலம்மா. பெண் பிள்ளையென்றால் உயிராய் இருப்பாள். ராகுல் மேல் வைத்த பாசத்திற்கு இம்மியளவு குறையாமல் தேவி மேலும் வைத்திருந்தாள்.\nஅந்த நாள் அவர்கள் அனைவருக்கும் முக்கிய நாள் என்று அந்த நிலவுக்குத் தெரியும்.\nசுதர்சன், பெண்ணியம் மதிப்பவன். தேவியைத் தன் குழந்தையெனப் பார்த்துக் கொள்ள நினைக்கும் மனம் கொண்டவன். இதற்காக அவள் பயந்தால் அவர்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டாம் என்று சொல்லவும் தயாராக இருந்தான். தேவியே போதுமே அருணாவின் சுயகௌரவமும், தன்மானமும் அவளை அவன் ரசிக்கும் முதற்காரணிகள். அவற்றிற்கு முன் மற்றவை அற்பம் தான் அருணாவின் சுயகௌரவமும், தன்மானமும் அவளை அவன் ரசிக்கும் முதற்காரணிகள். அவற்றிற்கு முன் மற்றவை அற்பம் தான் அருணா என்னவள் என் புத்தகங்களின் பக்கங்கள் அனைத்தும் அவளாய் இருப்பதில் எனக்கு சம்மதம். கவிதை வரைய முயன்றது அவன் மனது.\nஅருணா, முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட பெண். அவள் எப்படியெல்லாம் கணவன் வேண்டுமென்று நினைத்திருந்தாலோ அதற்கு நேர் மாறாய் பிரசாத் அமைந்திருந்தான். சரியாகி விடும் என்று சில விஷயங்களில் பொறுத்துத் தான் போனாள். சில காரணிகள் அவளால் காம்ப்ரமைஸ் பண்ண முடிவதில்லை. பிரசாத் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று வாழ்ந்து கொண்டிருக்கையில் தான் சுதர்சன் வந்து சேர்ந்தான். 'தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அவசியமா ஏன், நல்ல நண்பனான சுதர், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது ஏன், நல்ல நண்பனான சுதர், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது பிரசாத்தை விட சுதர் பொருத்தமென்றால் சேர்வதில் என்ன தவறு உள்ளது பிரசாத்தை விட சுதர் பொருத்தமென்றால் சேர்வதில் என்ன தவறு உள்ளது தேவியைப் பற்றிய அவன் நிலைப்பாடு நன்றாகத் தெரியுமே தேவியைப் பற்றிய அவன் நிலைப்பாடு நன்றாகத் தெரியுமே' ரொம்ப நாள் கழித்து அவள் கன்னங்கள் சிவப்பது போல் இருந்தது.\nபிரசாத், அமெரிக்கக் குடியுரிமைக்கு அப்ளை செய்து விட்டான். அவன் உலகம் வேறு. அதில் சிரிப்பு, கவர்ச்சி, ஜாலினெஸ், குட்டைப்பாவாடை, ராக் மியூசிக் அதற்குத் தான் முன்னிலை. அழுகைகள், கவிதைகள், சம்பிரதாயங்கள், கமிட்மெண்ட் இவையெல்லாம் டைம் வேஸ்ட். ரீட்டா கிட்டத்தட்ட இந்த வாழ்க்கையைத் தான் விரும்பினாள். 2 நாளில் அமெர���க்கா கிளம்புகிறார்கள். விசா வந்தாச்சு. ரீட்டா கன்னங்களில் பரிசளித்தாள்.\nபீச்சில் பந்து விளையாண்டு கொண்டிருந்த குழந்தை தேவி, சுதர்சனையும் பிரசாத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.\n'அதெப்படி, டீச்சர் சொன்னது தப்பா இருக்கும்\n'அப்பான்னா டாடின்னு சொன்னாங்க. அப்பா தான் டாடியாம். ராகுல் கூட அப்பான்னும் டாடின்னும் கதிரேசன் அங்கிளைத் தானே சொல்கிறான். ஆனா எனக்கு அப்பா பிரசாத், டாடி சுதர்சன். எப்டி எனக்கு மட்டும் ரெண்டு\n'அதெப்படி, டீச்சர் சொன்னது தப்பா இருக்கும்\n'வீட்டுக்குப் போய் பாட்டிட்ட கேக்கணும்'\nஇப்பொழுதும் அந்த நிலா பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு தான் இருந்தது.\nநன்றி: பேனா பிடிக்கக் கற்றுத் தந்த எங்கள் மாலன் சாருக்கும், மங்கிய சுடரைத் தூண்டி விட்ட முகமறியா ரமணி சாருக்கும்.\nகதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.\nகதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.\nஎழுதலாமா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி இருந்த நீங்கள் தயக்கம் உடைத்து ஒரு முழுத் தொடர்கதையைப் படைத்தமைக்கு முதல் பாராட்டுகள் இராஜி.\nஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை. கதைமாந்தர்களின் குணாதிசயங்களை அழகாய்க் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தக் கதையில் யாரையுமே குறை சொல்வதற்கில்லை. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேறாத சூழலில் வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது. இதில் சில சமயம் இருபக்க வேதனை, பல சமயம் ஒருபக்க வேதனை இந்த வேதனைச் சுழலில் சிக்கி காலமெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிராமல் தானே தனக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வருவது அருணாவின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.\nதேவியின் இன்றைய குழப்பம் விரைவில் தீரட்டும். நல்லதொரு கதைக்கும் அதை அழகாய்ப் படைத்தமைக்கும் பாராட்டுகள் இராஜி.\nஇந்தக் கதையில் எனக்குத் தோன்றும் ஓரிரு நிறை-குறைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். சரியான கோணத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஆசிரியரின் பரிவுப் பார்வை விழுவது யார் மேல்--அருணாவா, சுதர்சனா அல்லது குழந்தை தேவியா--என்று நேரடியாகக் குறிக்காமல் விட்டது கதையின் பெரிய நிறை. கீதம் அவர்கள் குறிப்பிட்டது போல் ’அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும்’ மணவாழ்க்கையைத் தி��ை திருப்பக் குழந்தைக்குக் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அந்தக் குழப்பம் தீரும்போது குழந்தை தன் வயதிலேயே கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடம் அதன் எதிர்காலத்துக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்பதும் சுட்டப்படுகிறது.\nகதையின் அளவுக்கு விஞ்சிய உரையாடலை ஒரு குறையாகச் சொல்லலாம். வார்த்தைகள் முற்றுவதில் ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. வார்த்தைகள் கனிவதில் நம்பிக்கை என்ற போர்வையில் புதுவாழ்வு தொடங்குகிறது. ஆனால் வார்த்தைகளின் பின்னணியில் போதுமான அளவு மனவோட்டத் துலாக்கோலாலால் இருப்பதையும் வருவதையும் அலசியது போதாதோ என்று தோன்றுகிறது.\nபொதுவாக ஆண்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் (பெண்களைவிட) சுயநலக்காரர்கள் என்று காலம் திரும்பத் திரும்ப அறிவுறுத்தும் போது மணவாழ்க்கை முறிந்த ஒரு பெண்ணுக்கு விடிவு இன்னொரு கல்யாணத் தேடல் என்பது எவ்வளவு தூரம் நிலையானது, சரியானது, வாழ்வில் அவளுக்கு வேறென்ன தேர்வுரிமைகள் உள்ளன என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.\nஇந்தக் கதையின் நாயகியைக் கீழ்வரும் கதைகளின் நாயகியோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது:\n’பிரச்சினையின் பெயர்: சந்திரலேகா’: மாலன்\n’காதலின்...’ கதை மேலுள்ள இணைப்பில் முழுதாக இல்லை. அது ’கல்லிற்குக் கீழும் பூக்கள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. கதை இப்படி முடிகிறது:\n\"நாங்க பிரண்ட்ஸ். ஆனா நல்ல சிநேகிதர்கள். காதலில் பிரமைகள் உண்டு. பிம்பத்திற்காக வாழ்கிற பொய்கள் உண்டு. பெரியவா சின்னவா பேதம் உண்டு. இதில் இந்த இம்சைகள் எல்லாம் கிடையாது சார். இது சுத்தம். ஓடற ஜலம் மாதிரி சுத்தம். சுமுத்திர தண்ணி மாதிரி உப்புக்கரிப்பு கிடையாது. காதலைவிட, ஸ்நேகம் உயர்ந்தது. ரொம்ப உயர்ந்தது...\"\nமொத்தத்தில், உங்களுக்குச் சிறுகதை வசப்படுகிறது என்பது நிச்சயம். நிறையப் படித்து மேலும் முயலுங்கள்.\nமீண்டும் படித்துவிட்டு சொல்கிறேன் ராஜிசங்கர்\nஇந்தக் கதையில் எனக்குத் தோன்றும் ஓரிரு நிறை-குறைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். சரியான கோணத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nகண்டிப்பாக சார். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் முக்கியம்.\nகதையின் அளவுக்கு விஞ்சிய உரையாடலை ஒரு குறையாகச் சொல்லலாம். வார்த்தைகள் முற்றுவதில் ஒரு பிரச்சனை��்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. வார்த்தைகள் கனிவதில் நம்பிக்கை என்ற போர்வையில் புதுவாழ்வு தொடங்குகிறது. ஆனால் வார்த்தைகளின் பின்னணியில் போதுமான அளவு மனவோட்டத் துலாக்கோலாலால் இருப்பதையும் வருவதையும் அலசியது போதாதோ என்று தோன்றுகிறது.\nசார், சில விஷயங்களை உரையாலடாக எழுதியது கதையின் கிரிஸ்பி(crispy)க்காகத் தான். நாமே விளக்கி எழுதினால் சில சமயம் படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டி விடும். உரையாடல்கள் வழியாக அவர்கள் மனவோட்டத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற பாணியில் எழுதினேன்.\nஅடுத்த முறை இதில் கவனம் செலுத்துகிறேன் சார். ரொம்பவும் நன்றி.\nபொதுவாக ஆண்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் (பெண்களைவிட) சுயநலக்காரர்கள் என்று காலம் திரும்பத் திரும்ப அறிவுறுத்தும் போது மணவாழ்க்கை முறிந்த ஒரு பெண்ணுக்கு விடிவு இன்னொரு கல்யாணத் தேடல் என்பது எவ்வளவு தூரம் நிலையானது, சரியானது, வாழ்வில் அவளுக்கு வேறென்ன தேர்வுரிமைகள் உள்ளன என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.\nசார், அருணா மீண்டும் மண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை என்பது என் எண்ணம் சார். பிரசாத்துடனான வாழ்வு சரிவரவில்லை எனும் போது பொருத்தமான துணையான சுதர்சனைத் தேர்வு செய்ததில் தவறில்லையே அதற்காகத் தான் இவ்வாறு எழுதினேன் 'தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அவசியமா அதற்காகத் தான் இவ்வாறு எழுதினேன் 'தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அவசியமா ஏன், நல்ல நண்பனான சுதர், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது ஏன், நல்ல நண்பனான சுதர், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது பிரசாத்தை விட சுதர் பொருத்தமென்றால் சேர்வதில் என்ன தவறு உள்ளது பிரசாத்தை விட சுதர் பொருத்தமென்றால் சேர்வதில் என்ன தவறு உள்ளது தேவியைப் பற்றிய அவன் நிலைப்பாடு நன்றாகத் தெரியுமே தேவியைப் பற்றிய அவன் நிலைப்பாடு நன்றாகத் தெரியுமே\nஇந்தக் கதையின் நாயகியைக் கீழ்வரும் கதைகளின் நாயகியோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது:\n’பிரச்சினையின் பெயர்: சந்திரலேகா’: மாலன்\n’காதலின்...’ கதை மேலுள்ள இணைப்பில் முழுதாக இல்லை. அது ’கல்லிற்குக் கீழும் பூக்கள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. கதை இப்படி முடிகிறது:\n\"நாங்க பிரண்ட்ஸ். ஆனா நல்ல சிநேகிதர்கள். காதலில் பிரமைகள் உண்��ு. பிம்பத்திற்காக வாழ்கிற பொய்கள் உண்டு. பெரியவா சின்னவா பேதம் உண்டு. இதில் இந்த இம்சைகள் எல்லாம் கிடையாது சார். இது சுத்தம். ஓடற ஜலம் மாதிரி சுத்தம். சுமுத்திர தண்ணி மாதிரி உப்புக்கரிப்பு கிடையாது. காதலைவிட, ஸ்நேகம் உயர்ந்தது. ரொம்ப உயர்ந்தது...\"\nஆமாம் சார்.. அருணா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்ததே மாலன் சார் மேல் உள்ள அன்பால், மரியாதையால் தான் என் மனதோடு பேசும் எழுத்துக்கள் அவருடையது. என் ஒவ்வொரு எழுத்துக்களின் பின்னும் அவர் வாழ்த்துக்களும் தூண்டுதலும் தாக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அதில் எனக்குச் சம்மதம் தான்\nமொத்தத்தில், உங்களுக்குச் சிறுகதை வசப்படுகிறது என்பது நிச்சயம். நிறையப் படித்து மேலும் முயலுங்கள்.\nமிக்க மகிழ்ச்சி சார், நீங்க இப்டி சொன்னது. ஒரு பாசிட்டிவ் எனெர்ஜி தருகிறது. 'இன்னும் சிறப்பாகச் செய்' என்று உந்துகிறது. இதயத்திலிருந்து நன்றிகள் ரமணி சார்.\nஎழுதலாமா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி இருந்த நீங்கள் தயக்கம் உடைத்து ஒரு முழுத் தொடர்கதையைப் படைத்தமைக்கு முதல் பாராட்டுகள் இராஜி.\nஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை. கதைமாந்தர்களின் குணாதிசயங்களை அழகாய்க் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தக் கதையில் யாரையுமே குறை சொல்வதற்கில்லை. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேறாத சூழலில் வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது. இதில் சில சமயம் இருபக்க வேதனை, பல சமயம் ஒருபக்க வேதனை இந்த வேதனைச் சுழலில் சிக்கி காலமெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிராமல் தானே தனக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வருவது அருணாவின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.\nதேவியின் இன்றைய குழப்பம் விரைவில் தீரட்டும். நல்லதொரு கதைக்கும் அதை அழகாய்ப் படைத்தமைக்கும் பாராட்டுகள் இராஜி.\n எழுதும் போது உங்கள் ஞாபகம் வந்தது. அன்று நீங்கள் கொடுத்த உற்சாகம் கூட ஒரு காரணம் அக்கா, இதை மீண்டும் நான் தூசி தட்டியிருப்பதற்கு.\nமீண்டும் படித்துவிட்டு சொல்கிறேன் ராஜிசங்கர்\nஎங்கள் ஜெயந்த் அண்ணாவை இன்னும் காணோம்.. :traurig001:\nஒரே மூச்சில் படித்து முடித்தேன்...\nதேர்ந்த ஒரு கதை சொல்லியை போல் ஒரு நடை. ஆரம்பமே அசத்தலாய் இருந்தது. ஆங்காங்கே தூவிய வர்ணனைகளும் அருமை. ஒவ்வோரு கதாபாத்திர மனநிலையையும் காட்சிகளாய் ஒவ்வொரு பாகமாய் ஆக்கியவிதமும் அழகு. குறிப்பாய் கவனிக்க வைத்தது கதையோட்டத்திலேயே கதாபாத்திர அறிமுகம். தேவியின் அறிமுகம் அதுமாதிரி உறுத்தாமல் இருந்தது.\nமற்றவிஷயங்களை சொல்வதானால்.. வசனங்கள் ஆங்காங்கே உறுத்தல். குறிப்பாய் அருணாவின் வசனங்கள். தைரியமான பெண்ணாய் இருந்தாலும் அந்த வசனங்கள் மனவோட்டங்களாய் இருக்கலாமே தவிர முதல் அறிமுகத்திலேயே சுதரும் அருணாவும் இப்படி பேசிக்கொள்வார்கள் என்பது எனக்கு முரணாய் பட்டது. மேலும் மோதலாய் ஆரம்பித்த பேச்சு.. இதழில் சிரிப்பு பற்றி சுதர் பேச ஆரம்பிக்கையில் புன்னகைக்கத் தோன்றாது. மேலும் பின்வரும் கதைப்படி ஏற்கனவே ப்ரசாத்தால் ஈர்க்கப்பட்டு பின் ஆசைகள் நிராசையானவள் என்ற கோணத்தில் எந்த ஒரு ஆணையும் முதல் பார்வையில் சந்தேகமாய் பார்க்கத் தோன்றும் என்பது என் கருத்து.\nஅடுத்து அன்றைய இரவில் நிலவொளியில் அனைத்து கதாபாத்திரங்களும் மெரினா கடற்கரையில் கூடப் போகிறார்கள் என்ற விஷயம் படிப்பவர்க்கு ஆர்வத்தௌ உண்டு பண்ணிய அதே சமயம் அந்த பாகம் சரியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தேவி சுதரையும் ப்ரசாத்தையும் பார்க்கிறாள் என்று மட்டுமே உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் மனநிலை என நல்லாவே நீங்கள் கதைப்படுத்தியிருக்க முடியும்.. அச்சோ..இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு இருக்கேன்.\nஅழகான நடை.. ஈர்க்கும் விவரணை.. நிறைய எழுதுங்கள் மேடம்.. வாழ்த்துக்கள்.\nமற்றவிஷயங்களை சொல்வதானால்.. வசனங்கள் ஆங்காங்கே உறுத்தல். குறிப்பாய் அருணாவின் வசனங்கள். தைரியமான பெண்ணாய் இருந்தாலும் அந்த வசனங்கள் மனவோட்டங்களாய் இருக்கலாமே தவிர முதல் அறிமுகத்திலேயே சுதரும் அருணாவும் இப்படி பேசிக்கொள்வார்கள் என்பது எனக்கு முரணாய் பட்டது. மேலும் மோதலாய் ஆரம்பித்த பேச்சு.. இதழில் சிரிப்பு பற்றி சுதர் பேச ஆரம்பிக்கையில் புன்னகைக்கத் தோன்றாது. மேலும் பின்வரும் கதைப்படி ஏற்கனவே ப்ரசாத்தால் ஈர்க்கப்பட்டு பின் ஆசைகள் நிராசையானவள் என்ற கோணத்தில் எந்த ஒரு ஆணையும் முதல் பார்வையில் சந்தேகமாய் பார்க்கத் தோன்றும் என்பது என் கருத்து.\nஆக்சுவலி, கதைப்படி அருணா கேரக்டர் வாழ்வின் ஏமாற்றங்களால் நொந்து போன கேரக்டர் கிடையாது மதி சார். அப்டி இருந்தா நீங்க சொல்றத�� பக்காவா வரும். தைரியமான பொண்ணு நம்ம அருணா. சுதர்சன் வழிவது கூட கொஞ்சம் ரசிக்கும் படி தானே இருந்தது. எரிச்சல் வரவில்லையே (). பின் எதற்கு சந்தேகப்பட வேணும்). பின் எதற்கு சந்தேகப்பட வேணும் அவளுக்கு பிரசாத் இப்டி அமைந்ததனால், பார்க்கும் ஆண்களை எல்லாம் ஏன் வெறுக்க வேண்டும் அவளுக்கு பிரசாத் இப்டி அமைந்ததனால், பார்க்கும் ஆண்களை எல்லாம் ஏன் வெறுக்க வேண்டும் என்ன லாஜிக் இருக்கு இதன் பின் என்ன லாஜிக் இருக்கு இதன் பின் (என்று நான் கேட்கவில்லை..அருணா கேட்கிறாள்)\nஅடுத்து அன்றைய இரவில் நிலவொளியில் அனைத்து கதாபாத்திரங்களும் மெரினா கடற்கரையில் கூடப் போகிறார்கள் என்ற விஷயம் படிப்பவர்க்கு ஆர்வத்தௌ உண்டு பண்ணிய அதே சமயம் அந்த பாகம் சரியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தேவி சுதரையும் ப்ரசாத்தையும் பார்க்கிறாள் என்று மட்டுமே உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் மனநிலை என நல்லாவே நீங்கள் கதைப்படுத்தியிருக்க முடியும்..\nதேவிக்கு பிரசாத்தையும் சுதரையும் பற்றிய குழப்பங்கள் தானே இருக்கிறது அதனால் அவர்கள் இருவர் கேரக்டரை மட்டும் ஜூம் பண்ணியிருந்தேன் மதி சார்.\nஅழகான நடை.. ஈர்க்கும் விவரணை.. நிறைய எழுதுங்கள் மேடம்.. வாழ்த்துக்கள்.\nஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் சார். இனி வரும் கதைகளில் இந்தக் குழப்பங்கள் வராதவாறு பார்த்துக் கொள்கிறேன்.\nஎங்கள் ஜெயந்த் அண்ணாவை இன்னும் காணோம்.. :traurig001:\nஅலுவலகத்திலும் பளு( :-( )...\nகதை பார்த்தேன்.. இன்னும் படிக்கவில்லை...\nபடித்துவிட்டு பின்னூட்டம் இடுவதுதானே முறை...\nகதை மாந்தர்களின் வார்தை வெளிப்பாடுகள் நிருபித்திருக்கின்றன உங்களுக்கு எழுதுவது வசப்பட்டிருக்கிறதென்று.\nசில முரண்பாடுகளைத்தவிர்த்து சம்பவங்கள் கதையினுடே தெளித்துவிட்ட லாவகமும் நன்றாக வந்திருக்கிறது.\nஆனால் சம்பவங்கள் முடியிடப்படுவதை மட்டும் வாசகர்களிடம் விட்டுவிட்டீர்கள் கடைசிவரைக்கும்... இதுவும் ஒரு உத்தியோ ..நான் படைப்பாளி இல்லை இதுகாறும் படிப்பவன் மட்டுந்தான்.\nபாராட்டுகள் இராஜிசங்கர்... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....\nஅலுவலகத்திலும் பளு( :-( )...\nகதை பார்த்தேன்.. இன்னும் படிக்கவில்லை...\nபடித்துவிட்டு பின்னூட்டம் இடுவதுதானே முறை...\nகதை மாந்தர்களின் வார்தை வெளிப்பாடுகள் நிருபித்திருக்கின்றன உங்களுக்கு எழுதுவது வசப்பட்டிருக்கிறதென்று.\nசில முரண்பாடுகளைத்தவிர்த்து சம்பவங்கள் கதையினுடே தெளித்துவிட்ட லாவகமும் நன்றாக வந்திருக்கிறது.\nஆனால் சம்பவங்கள் முடியிடப்படுவதை மட்டும் வாசகர்களிடம் விட்டுவிட்டீர்கள் கடைசிவரைக்கும்... இதுவும் ஒரு உத்தியோ ..நான் படைப்பாளி இல்லை இதுகாறும் படிப்பவன் மட்டுந்தான்.\nபாராட்டுகள் இராஜிசங்கர்... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....\nஆமாங்க கு.கோ.பி இப்பல்லாம் அப்டி எழுதினா தான் மரியாத\nகதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.\nபின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.\nகதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.\nபின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-calendar/?date=2019-11-15&t=full", "date_download": "2019-10-20T19:20:04Z", "digest": "sha1:UZBLHZQ4JFO2YTGSVMQTBEBMLWKXCBB2", "length": 73818, "nlines": 1018, "source_domain": "dheivegam.com", "title": "Tamil calendar 2019 | Today Tamil Calendar | தமிழ் காலண்டர் 2019", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 15\nஆங்கில தேதி – நவம்பர் 1\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 05:01 AM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :அதிகாலை 01:54 AM வரை கேட்டை. பின்னர் மூலம்.\nசந்திராஷ்டமம் :கார்த்திகை – ரோகிணி\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 16\nஆங்கில தேதி – நவம்பர் 2\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:54 AM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.\nநட்சத்த��ரம் :அதிகாலை 02:20 AM வரை மூலம். பின்னர் பூராடம்.\nசந்திராஷ்டமம் :ரோகிணி – மிருகசீரிடம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 17\nஆங்கில தேதி – நவம்பர் 3\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 05:20 AM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :அதிகாலை 03:17 AM வரை பூராடம். பின்னர் உத்திராடம்.\nசந்திராஷ்டமம் :மிருகசீரிடம் – திருவாதிரை\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 18\nஆங்கில தேதி – நவம்பர் 4\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :காலை 06:14 AM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :அதிகாலை 04:42 AM வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.\nசந்திராஷ்டமம் :திருவாதிரை – புனர்பூசம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 19\nஆங்கில தேதி – நவம்பர் 5\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :காலை 07:39 AM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் :காலை 06:35 AM வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் :புனர்பூசம் – பூசம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 20\nஆங்கில தேதி – நவம்பர் 6\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :காலை 09:24 AM ��ரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :காலை 08:50 AM வரை அவிட்டம். பின்னர் சதயம்.\nசந்திராஷ்டமம் :பூசம் – ஆயில்யம்\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 21\nஆங்கில தேதி – நவம்பர் 7\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :முற்பகல் 11:23 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :முற்பகல் 11:18 AM வரை சதயம் . பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் :ஆயில்யம் – மகம்\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 22\nஆங்கில தேதி – நவம்பர் 8\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :பகல் 01:27 PM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :பகல் 01:51 PM வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.\nசந்திராஷ்டமம் :மகம் – பூரம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 23\nஆங்கில தேதி – நவம்பர் 9\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:29 PM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :மாலை 04:14 PM வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.\nசந்திராஷ்டமம் :பூரம் – உத்திரம்\nயோகம் :சித்த யோகம், மரண யோகம்.\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 24\nஆங்கில தேதி – நவம்பர் 10\nஇன்று – மாத சிவராத்திரி, சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :மாலை 05:18 PM வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :மாலை 06:40 PM வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.\nசந்திராஷ்டமம் :உத்திரம் – அஸ்தம்\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 25\nஆங்கில தேதி – நவம்பர் 11\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :மாலை 06:46 PM வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.\nநட்சத்திரம் :இரவு 08:37 PM வரை அஸ்வினி. பின்னர் பரணி.\nசந்திராஷ்டமம் :அஸ்தம் – சித்திரை\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 26\nஆங்கில தேதி – நவம்பர் 12\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :இரவு 07:49 PM வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் :இரவு 10:09 PM வரை பரணி. பின்னர் கார்த்திகை.\nசந்திராஷ்டமம் :சித்திரை – சுவாதி\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 27\nஆங்கில தேதி – நவம்பர் 13\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :இரவு 08:21 PM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :இரவு 11:12 PM வரை கார்த்திகை. பின்னர் ரோகிணி.\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முத��் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 28\nஆங்கில தேதி – நவம்பர் 14\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :இரவு 08:22 PM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :இரவு 11:46 PM வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.\nசந்திராஷ்டமம் :விசாகம் – அனுஷம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 29\nஆங்கில தேதி – நவம்பர் 15\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :இரவு 07:52 PM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :இரவு 11:49 PM வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் :அனுஷம் – கேட்டை\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – ஐப்பசி 30\nஆங்கில தேதி – நவம்பர் 16\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :மாலை 06:55 PM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :இரவு 11:26 PM வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் :கேட்டை – மூலம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 1\nஆங்கில தேதி – நவம்பர் 17\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :மாலை 05:32 PM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :இரவு 10:38 PM வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.\nசந்திராஷ்டமம் :மூலம் – பூராடம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்ற��� மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 2\nஆங்கில தேதி – நவம்பர் 18\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:49 PM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :இரவு 09:32 PM வரை பூசம். பின்னர் ஆயில்யம்.\nசந்திராஷ்டமம் :பூராடம் – உத்திராடம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 3\nஆங்கில தேதி – நவம்பர் 19\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :பகல் 01:50 PM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :இரவு 08:11 PM வரை ஆயில்யம். பின்னர் மகம்.\nசந்திராஷ்டமம் :உத்திராடம் – திருவோணம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 4\nஆங்கில தேதி – நவம்பர் 20\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :முற்பகல் 11:41 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி\nநட்சத்திரம் :மாலை 06:40 PM வரை மகம். பின்னர் பூரம்.\nசந்திராஷ்டமம் :திருவோணம் – அவிட்டம்\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 5\nஆங்கில தேதி – நவம்பர் 21\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :காலை 09:22 AM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :மாலை 05:02 PM வரை பூரம். பின்னர் உத்திரம்.\nசந்திராஷ்டமம் :அவிட்டம் – சதயம்\nயோகம் :சித்த யோகம், மரண யோ��ம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 6\nஆங்கில தேதி – நவம்பர் 22\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :காலை 07:00 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :பிற்பகல் 03:23 PM வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.\nசந்திராஷ்டமம் :சதயம் – பூரட்டாதி\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 7\nஆங்கில தேதி – நவம்பர் 23\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:40 AM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :பகல் 01:48 PM வரை அஸ்தம். பின்னர் சித்திரை.\nசந்திராஷ்டமம் :பூரட்டாதி – உத்திரட்டாதி\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 8\nஆங்கில தேதி – நவம்பர் 24\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 02:28 AM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :பகல் 12:22 PM வரை சித்திரை. பின்னர் சுவாதி.\nசந்திராஷ்டமம் :உத்திரட்டாதி – ரேவதி\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 9\nஆங்கில தேதி – நவம்பர் 25\nஇன்று – மாத சிவராத்திரி\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 12:28 AM வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி இரவு 10:44 PM வரை. பின்னர் அமாவாசை.\nநட்சத்திரம் :முற்பகல் 11:09 AM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் :ரேவதி – அஸ்வினி\nயோகம் :அமிர்த யோகம், மரண யோகம்.\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 10\nஆங்கில தேதி – நவம்பர் 26\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :இரவு 09:19 PM வரை அமாவாசை. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் :முற்பகல் 10:14 AM வரை விசாகம். பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் :அஸ்வினி – பரணி\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 11\nஆங்கில தேதி – நவம்பர் 27\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :இரவு 08:17 PM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :காலை 09:37 AM வரை அனுஷம். பின்னர் கேட்டை.\nசந்திராஷ்டமம் :பரணி – கார்த்திகை\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 12\nஆங்கில தேதி – நவம்பர் 28\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :இரவு 07:43 PM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :காலை 09:30 AM வரை கேட்டை. பின்னர் மூலம்.\nசந்திராஷ்டமம் :கார்த்திகை – ரோகிணி\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 13\nஆங்கில தேதி – நவம்பர் 29\nராகு க��லம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :இரவு 07:38 PM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :காலை 09:49 AM வரை மூலம். பின்னர் பூராடம்.\nசந்திராஷ்டமம் :ரோகிணி – மிருகசீரிடம்\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிகாரி வருடம் – கார்த்திகை 14\nஆங்கில தேதி – நவம்பர் 30\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :இரவு 08:06 PM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :முற்பகல் 10:38 AM வரை பூராடம். பின்னர் உத்திராடம்.\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\n( Tamil Calendar 2019, தமிழ் காலண்டர் 2019: தேதியின் மேல் கிளிக் செய்து அந்த நாளுக்குரிய முழு விவரத்தையும் படியுங்கள். Click on the date to get full details about the day in Tamil calendar 2019.)\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthi-is-happy-over-pairing-with-vijay-038939.html", "date_download": "2019-10-20T18:48:49Z", "digest": "sha1:DUCQ4MEMZDDW3E75XAIO7F7UNFVTR4HK", "length": 14462, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்கு ஜோடி... ஆவலை அடக்க முடியவில்லையாம் கீர்த்திக்கு! | Keerthi is happy over pairing with Vijay - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொ��்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்க்கு ஜோடி... ஆவலை அடக்க முடியவில்லையாம் கீர்த்திக்கு\nதமிழ் சினிமாவில் அறிமுகமான இரண்டே படங்களில் முதல் நிலை நாயகியானவர்கள் இரண்டு நாயகிகள்தான். ஒருவர் நயன்தாரா. இன்னொருவர் இன்றைய இளைஞர்களின் சென்செஷன் கீர்த்தி சுரேஷ்.\n'இது என்ன மாயம்' படம் கவிழ்த்தாலும் ரஜினிமுருகன் அம்மணியை தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாக்கிவிட்டது.\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரெமோவிலும் கீர்த்திதான் அவரது ஜோடி. தனுஷ், பாபி சிம்ஹா படங்களில் நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி, அடுத்ததாக விஜய்யின் புதிய படத்தில் நாயகியானதில், கோடம்பாக்க நாயகிகளின் தாய்க்குலங்களின் பொறாமைப் பார்வையில் வெந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி.\nவிஜய்யுடன் ஜோடி சேர்வதால் அவருக்கு, ரசிகர்களும் திரை உலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் கீர்த்திக்கும் ஏக மகிழ்ச்சி.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"விஜய்சாருடன் இணைத்து நடிக்கப்போவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படம் தொடங்கும் நாளுக்காக கார்த்திருக்கிறேன். ஆவலை அடக்க முடியவில்லை. ஆதரவாளித்த அனைவருக்கும் நன்றி,\" என்றார்.\nகர்ப்பமான கீர்த்தி சுரேஷ்.. பிறந்த நாள் அதுவுமா என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா\nபடைப்பு எண் 3 - திகில் மர்மங்கள் நிறைந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமிஸ் இந்தியா டீசர் வெளியீடு.. அட்டகாச லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்\nஅஜீத், அஜய் தேவ்கான் - ஒரே நேரத்தில் களமிறங்கும் ���ோனி கபூர்\nமர்மம்... திகில்.... ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ் - கொடைக்கானலில் சூட்டிங்\nNational Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..\nமலையாள தேசத்திற்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்... இணையும் வாரிசுகள்\nஅடக்கடவுளே கீர்த்தி சுரேஷுக்கு இப்டி ஒரு நிலைமையா.. நமட்டுச் சிரிப்புடன் ஸ்ரீரெட்டி போட்ட பதிவு\nஎன்ன கொடுமை சார் இது.. பாட்டிக்கும் சேர்த்து சான்ஸ் தேடும் பிரபல வாரிசு நடிகை\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/na-muthukumar-song-in-sarvam-thalamayam-released-118120700020_1.html", "date_download": "2019-10-20T20:10:06Z", "digest": "sha1:VY5ZS6MBCIHYNLWUH6BCBKM3JOGSZDP6", "length": 12838, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இறந்தும் வாழும் கலைஞன் – ந. முத்துக்குமாரின் இறுதிப்பாடல் ? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்த���\nஇறந்தும் வாழும் கலைஞன் – ந. முத்துக்குமாரின் இறுதிப்பாடல் \nதமிழ்த் திரையுலகில் கடந்து சில ஆண்டுகளாக கோலோச்சியப் பாடலாசிரியர் ந. முத்துக்குமார் 2 ஆண்டுகள் கழித்து அவர் எழுதியப் பாடல் வெளியாகி இருக்கிறது.\nந முத்துக்குமார் காலமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னும் அவர் எழுதியப் பாடல்களின் காலம் முடியவில்லை. வாழும் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் பாட எழுதியப் பாடலாசிரியர்கள் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருந்தவர் ந முத்துக்குமார்.\nஒவ்வொரு பாடலாசிரியருக்கும் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளருடனான கூட்டணி சிறப்பாக அமைந்து காலம் காலமாகப் பேசப்படும். உதாரணமாக எம்.எஸ்.வி- கண்ணதாசன், இளையராஜா- வாலி, ரஹ்மான் – வாலி… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ந. முத்துக்குமார் மட்டுமே தான் பணி புரிந்த அனைத்து இசையமைப்பாளர்களுடனும் நல்ல கெமிஸ்ட்ரியில் இருந்தார் என்றால் அது மிகையாகாது.\nஇளையராஜாவுக்கு தன் முதல் பாடலை எழுதிய முத்துக்குமார், யுவனின் கூட்டணிக்குப் பிறகு கவனிக்கத்தக்கப் பாடலாசிரியராக மாறினார். அதன் பின் ஹேரிஸ் ஜெயராஜ் மற்றும் ரஹ்மானோடு பணியாற்றிப் பல காலத்தால் அழியாதப் பாடல்களைக் கொடுத்தார். இன்றைய காலகட்டத்தின் ஹீரோவான அனிருத் இசைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படி அனைத்து இசையமைப்பாளர்களோடும் நல் உறவில் இருந்தததால்தான் ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் அவரால் பாடல்கள் எழுத முடிந்தது. தொடர்ந்து 2 வருடங்கள் தேசிய விருதுகள் வாங்கிய சாதனையையும் படைக்க முடிந்தது.\nஅவர் இறந்த பின் தற்போதும் அவர் எழுதியப் பாடல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடலும் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் சர்வம் தாளமயம் படத்தில் இடம்பெற்றுள்ள மாயாப் பாடலும் அதற்கு சான்றாக விளங்குகின்றன.\nமனிதன் மறையலாம் கலைஞன் ஒருநாளும் மறைவதில்லை.\nஜிவி பிரகாஷ் படத்தில் திடீரென இணைந்த ஐஸ்வர்யாராய்\nசர்வம் தாளமயம் டீசர் வெளியீடு\n'சர்வம் தாளமயம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசர்வம் தாளமயம் பாடல்கள் லிஸ்டை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்\nஏ.ஆர்.ரஹ்மான் - ஷாருக்கான் இணைந்து நடித்த பாடலின் டீசர் இதோ:\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கரு��்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12005024/Until-the-dam-is-built-in-RasimanalFight-in-the-Tanjore.vpf", "date_download": "2019-10-20T20:13:27Z", "digest": "sha1:DN4REC4Y474DNXZVWRWLA7EELVPWF6J5", "length": 16392, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Until the dam is built in Rasimanal Fight in the Tanjore, PR Pandian speech || ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் தஞ்சையில், பி.ஆர். பாண்டியன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் தஞ்சையில், பி.ஆர். பாண்டியன் பேச்சு\nராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.\nபூம்புகாரில் இருந்து கல் எடுத்து ராசிமணல் நோக்கி காவிரிக்கு மாற்று காவிரியே, ராசிமணலில் அணை கட்டுவோம் என்கிற விழிப்புணர்வு பயணத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 10-ந்தேதி பூம்புகாரில் இருந்து தொடங்கினர்.\nஇப்பயணம், திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூருக்கு நேற்று மதியம் வந்தது. தஞ்சை வந்த பயணத்துக்கு ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத் தலைவர் த. புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சாவூர்), அ.ம.மு.க. பொருளாளர் ரெங்கசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மூத்த வேளாண் வல்லுனர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த பயணத்தில் வந்த சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியது:-\nகாவிரியும், டெல்டாவும் வறண்டு கிடக்கிறது. மேட்டூர் அணையும் விரைவில் வறண்டு விடும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் உணவு களஞ்சியமான காவிரி டெல்டா வானம் பார்த்த பூமியாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. எனவே, ராசிமணலில் அணைக்கட்டுவது தொடர்பான கோரிக்கை வலுவடைந்து வருகிறது.\nராசிமணல் பகுதியில் காவிரியின் இடது கரை தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது. வலது கரை கர்நாடகத்தை சேர்ந்தது. ஒகேனக்கலில் இருந்து பிலிகுண்டு 10 கி.மீ. தொலைவிலும், அங்கிருந்து 8-வது கி.மீ. தொலைவில் ராசிமணலும் உள்ளது. ராசிமணலிலிருந்து 42 கி.மீ. தொலைவில் மேகதாது அமைந்துள்ளது.\nராசிமணல் பகுதியில் அணை கட்டினால் த���்ணீரை மேகதாது வரை தேக்கி வைப்பதற்கு இயற்கையாகவே இரு புறமும் மலை உள்ளது. எனவே, ராசிமணலில் அணைக் கட்டினால் உபரி நீரைத் தேக்கி வைக்க நிறைய வாய்ப்புள்ளது.\nகாவிரியில் உபரி நீரைப் பொருத்தவரை தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். அதைத் தேக்கி வைப்பதற்கு நமக்கு எந்தவிதசட்ட விதிமீறலும் கிடையாது. எனவே, ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்ட அனுமதி இருக்கிறது. இவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தை முன்மொழிந்தவரே காமராஜர்தான். இத்திட்டத்துக்காக அங்கு 1961-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த அடிக்கல் இப்போதும் இருக்கிறது. அதன் பிறகு அரசியல் மாற்றம் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nகோதாவரி- காவிரி இணைப்பால் காவிரி டெல்டாவை பாதுகாக்க முடியாது. ஏற்கனவே கிருஷ்ணா நீரால் நமக்கு பயனில்லை. காவிரி நீர் மூலம்தான் குடிநீர் தேவையை நிறைவு செய்யப்படுகிறது. காவிரிக்கு மாற்று காவிரியே. எனவே, ராசிமணலில் அணை கட்டியே தீருவோம். அதுவரை போராடுவோம்.\nஇந்த பயணம் ஒகேனக்கல் வழியாக ராசிமணலில் இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது.\n1. நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக செயல்பட்டால் 1+1 என்பது 11 ஆக இருக்கும்; பிரதமர் மோடி பேச்சு\nநரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக இணைந்து செயல்பட்டால் 1+1 என்பது 2 அல்ல 11 ஆக இருக்கும் என பிரதமர் மோடி மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.\n2. பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் ‘‘மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது’’ - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\n‘‘பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது‘‘ என்று நாங்குநேரி பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\n3. அனைவரும் மனிதநேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு\nஅனைவரும் மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார்.\n4. கம்யூனிஸ்டுகளின் ஆட்சியால்தான் சீனா வல்லரசாக உயர்ந்தது தர்மபுரி மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு\nகம்யூனிஸ்டுகளின் ஆட்சியால்தான் சீனா வல்லரசாக உயர்ந்து உள்ளது என்று தர்மபுரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.\n5. பெண்கள���க்கு கூடுதல் அதிகாரம் தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு\nபெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று தசரா விழாவில் பிரதமர் மோடி பேசினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=416", "date_download": "2019-10-20T19:37:52Z", "digest": "sha1:5JBQWNFB4HQC33ZWLNSTEZSEMHSM2S2R", "length": 23722, "nlines": 128, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\nமனதிற்கு விருப்பமில்லாத வெறுப்புத் தருகின்ற ஒலியே இரைச்சல் எனப்படும். தவறான வேளையில் சட்டத்திற்கு புறம்பான இடத்தில் முறைகேடாக எழுப்பப்படும் ஒலியும் இரைச்சல் என்று கூறலாம். சுட்ட ரீதியாகச் சொல்வது என்றால் இரைச்சல் என்பது திடுக்கிடச் செய்யும் ஒலி என்று கூறலாம்.\nஇவ்வாறு தேவையற்ற மகிச்சிக்கேற்ற சப்தத்துடன் எழும் ஒலியானது நமது உடல் நலத்திற்கு கேடாகவும் தீங்காகவும் அமைகிறது. நமது உள்ளத்தையும் பாதிக்கிறது. எனவேதான் இப்படிப்பட்ட ஒலி ‘இரைச்சல் மாசுபாடு’ என்று அழைக்கப்படுகிறது.\nஇரைச்சல் மாசுபாடு ஒரு விளக்கம்\nஇரைச்சல் என்ற சொல்லானது நாஸியா என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். இரைச்சல் மாசுபாடு பண்டைய வரலாறுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜீலியஸ் சீசர் காலத்தில் ரோம் நகரத் தெருக்களில் சப்தத்தைக் குறைப்பதற்காக இரவு நேரங்களில் சாரட் வண்டிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்ததாக அறிகிறோம்.\nஇன்றைய அறிவியல் உலகின் புதிய கண்டுபிடிப்புகளின் பயனாக நவீன இயந்திரங்கள் புதிய தொழில் நுட்பக்கண்டு பிடிப்புகள் மூலமாக வெகுவாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இரைச்சல் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கியபங்கு வகிக்கிறது.\n• ஓலி அலகுகளாக டெசிபல், போன், சோன் மற்றும் நை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. டெசிபல் என்பது சாதாரணமாக அறிவியல் ரீதியில் பயன்படுத்தும் ஒலி அலகாகும். ஓலியின் தரத்தை நிர்ணயிப்பது மிகவும் கடினமான செயல் ஆகும். ஏனெனில் ஒலியன் அளவு, அதிர்வு, கடுமை, தனி நபரின் ஏற்புத்திறன், வயது, பாதுகாப்பு சாதனங்கள், பயன்படுத்தும் விதம் ஆகியவற்றைப் பொறுத்து ஒலியின் தரம் மாறுபடும்.\nநகரங்களில் எழும் ஒலியில் பலரையும் பாதிப்பது போக்குவரத்து ஒலியாகும். பெரும்பாலான மக்கள் போக்குவரத்து ஒலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பயணிகள் வண்டி 77 டெசிபல், பந்தையக்கார் 91 டெசிபல், மோட்டார் சைக்கிள் 94 டெசிபல், ரயில் வண்டி 90 டெசிபல், விமானம் இறங்கும் போதும், கிளம்பும் போதும் 100-125 டெசிபல் என்ற இரைச்சல் அளவிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து இரைச்சல் உறக்கமின்மை என்ற நோய் ஏற்படக் காரணமாகிறது.\nபல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து எழும் ஒலிகளால் இரைச்சல் மாசுபாடு ஏற்படுகிறது. டெக்ஸ்டைல், இரும்பு, ஆட்டோ மொபைல்கள், உரம், காகிதம், அனல்மின் நிலையம் போன்ற பல்வேறு தொழிலகங்கள் இரைச்சல் மாசுபாட்டின். புpரதான ஆதாரங்களாக உள்ளன.\nகனரக வாகன தொழிற்சாலை 115 டெசிபல், சர்க்கரை ஆலை 104 டெசிபல், தோல் பதனிடும் தொழிலகம் 80 டெசிபல் அளவில் இரைச்சலை ஏற்படுத்துகின்றன.\nபொது இடங்களில் எழும் ஒலி\nமுதலாவது, வீடுகளில் இயக்கப்படும் தொலைக்காட்சி, ரேடியோ, தொலைபேசி, இசைக்கருவிகள், மின்விசிறி, துணி துவைக்கும் இயந்திரங்கள், மிக்சி, பிரஷ்ஷர் குக்கர் போன்றவை எழுப்பும் ஒலிகள் வீட்டில் இரைச்சலின் மூல ஆதாரங்களாக உள்ளன.\nஒலிபெருக்கி இரைச்சல் மாசுபாட்டின் முக்கிய மூலமாக உள்ளது. சமயசடங்கு, வீட்டு வைபவங்கள் ஆகியவற்றில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் போடுவது ஒரு வழக்கமாக உள்ளது. ஒலி பெருக்கிகளின் அளவு 90 டெசிபல் ஆகும். ஒலி பெருக்கியிலிருந்து வெளிவரும் இரைச்சல் அதைத் தொடர்ந்து கேட்பவர்களுக்கு செவிட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது.\nபல்வேறு பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், பண்பாடுகள், திருவிழாக்கள் ஆகியவைகளின் இல்லமாகத் திகழ்கிறது இந்தியா.\nபம்பாயில் விநாயகர் சதுர்த்தி காலத்தில் 85-110 டெசிபல்லும், ரூர் கேலாவில் துர்கா பூஜை காலத்தில் 71-99 டெசிபெல்லும் இரைச்சல் நிலவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nதினமும் அதிக ஒலிக்கு உட்படுவதால் காது கேட்கும் தன்மை இழந்து அடுத்தவர் பேச்சை புரிந்துகொள்ளும் தன்மையும் போய் விடுகிறது. நாளடைவில் மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்க்கைத் தரம் கெட்டுப்போய் விடுகிறது.\nஅதிகப்படியான ஒலி தூக்கத்தின் தரத்தை குறைப்பதால் மன நிலையையும் பாதிக்கிறது.\nஇரைச்சல் மாசுபாட்டால் நரம்பக் கோளாறு உடையவர்கள் மிக எளிதாக உணர்ச்சி வசப்படுகிறார்கள்.\nஇரைச்சல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஅதிகப்படியான ஒலியை அது ஆரம்பமாகும் இடத்தில் கட்டுப்படுத்துவது நல்ல பயனைத் தரும். ஆகாய விமானங்களில் ஒலிக் குறைப்பு சாதனங்களைப் பொருத்துதல் மூலம் ஒலியினைக் குறைக்கலாம்.\nஇயந்திரங்களின் அமைப்பு, செயல்பாடு மற்றும் அதிர்வுக் கட்டுப்பாடு, ஒலி கிரகிக்கும் பொருட்கள் மூலம் ஒலியின் அளவைக் குறைக்கலாம். முக்கியமாக தொழிற்சாலைகளை ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும்.\nநகரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து வாகனங்களின் ஒலி அளவுகளைக் குறித்து ஏர் ஹார்ன் ஒலிப்பதைத் தவிர்க்கலாம்.\nமரங்கள் ஒலி தாங்கும் மண்டலமாக அமைகின்றன. இவை ஒலி ஆற்றலைக் கிரகித்து சிதறக்கூடிய வல்லமை பெற்றுள்ளன. நெடுஞ்சாலை, தெருவோரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் நெட்டிலிங்கம், வேப்பமரம், புலியமரம், தென்னை போன்ற மரங்களை ஒலி கிரகிக்கும் அமைப்பாக நடவேண்டும்.\nவீட்டிற்கு ஒருமரம், குழந்தைக்கு ஒரு மரம் என்று மரத்தின் முக்கியத்துவத்தை அரசும் போதித்து வருகிறது. இவ்வாறு வாகனப் போக்குவரத்து இரைச்சல் மற்றும் பல்வேறு வழிகளில் எழும் இரைச்சலை மரம் வளர்ப்பால் விளையும் பசுமை அடைப்புகள் கிரகித்துக் கொள்கின்றன.\nசட்டத்தின் உதவியுடனும் ஒ���ியைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒலி மாசுபாட்டு சட்டங்கள் இயற்றி நம் சூழ்நிலைக்கேற்ப ஒலி அளவுகளை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (1989) 6(1) பிரிவின்படி ஒலி மாசேற்றம் ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது.\nஇன்றைய சூழ்நிலையில் இரைச்சல் பற்றிய கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் பொது மக்கள் பெறுவது மிகவும் அவசியமாக உள்ளது.\nமொத்தத்தில் இரைச்சல் என்பது ஒரு தொல்லை என்று நாம் உணர வேண்டும்.\nஇறுதியாக தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட ஒலி அளவுகளில் வேலை செய்வதற்கான பணிக்காலங்களை நிர்ணயிக்க வேண்டும்.\nஅனல், அணுக்கரு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி போன்ற இயந்திர சாதனங்களுக்கு குளுமை ஊட்டுவதற்காக நீர் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த இயந்திரங்களிலிருந்து வெளியேற்றப்படும் வெது வெதுப்பான கறைநீர்க்களிவுகளினால் ஏற்படும் மாசுபாடே அனல் மாசுபாடு எனப்படுகிறது.\nஇந்த அனல் மாசுபாட்டினால் நிலம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச் சூழலையும் சீர்கேடு அடையச் செய்கிறது.\nஅனல் மாசுபாடு ஏற்படக் காரணங்கள்: Sources.\nஅணு ஆற்றல் இயந்திர சாதனங்கள்\nநிலக்கரி அனல் ஆற்றல் சாதனங்கள்\nஅனல் மாசுபாட்டின் தீய விளைவுகள்\nஅனல் மாசுபாட்டினால் நீரின் வெப்ப நிலை கூடும் பொழுது நீரில் கரைவுற்ற அக்சிஜன் அடர்வு குறைகிறது. இந்தச் சூழ்நிலையில் மீன் இனங்கள் அழிந்து விடுகின்றன.\nஅனல் மாசுபாட்டினால் நீரின் பௌதீக மற்றும் ரசாயனத் தன்மை மாற்றி அமைக்கப்படுகிறது. நீரில் ஆவியழுத்தம் கூடும் போது வாயுக்களின் அடர்வு நிலை மற்றும் கரைதிறன் குறைகிறது.\nஇதனால் நீர்வாழ் உயிரினங்களுக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்கள் பாதிப்படைகின்றன.\nஅனல் மாசுபாட்டினால் வெப்பம் அதிகரிக்கும்போது நீரின் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது.\nநீரின் வெப்ப உயர்வு நீரில் வாழும் உயிரினங்களின் செயலியல், வயர்சிதை மாற்றம், செரிமானம், கழிவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை தகர்த்தெரிகிறது.\nஉகந்த வெப்ப நிலையில் தான் மீன்கள் கருப்பிடித்தல், முட்டையிடுதல், குடிபெயர்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. வெப்ப உயர்வால் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.\nந��ர் நிலைகளில் வெப்ப நிலை அதிகரிப்பால் நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.\nநீர் நிலைகளின் வெப்ப உயர்வு நீர்களில் உள்ள பாசிகளில் விரும்பத் தகாத மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. டையாட்டாம்கள், பசும்பாசிகள், நீலப் பசும்பாசிகள் ஆகியவைகளின் வளர்ச்சியால் நீரின் உணவுச் சங்கிலி தகர்த்தெரியப்படுகிறது.\nஅனல் மாசுபாட்டை அளவிடும் முறைகள்\nஅனல் மாசுபாட்டை அளவிட பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவைகளில் முக்கியமானது மின்னனு வெப்பமானி ஆகும்.\nஇந்தக்கருவி நீர் தேக்கத்தின் பல்வேறு மட்டங்களின் ஆழ அளவிற்கேற்ப வெப்ப நிலையை கணக்கிட முடிகிறது.\nஅடுத்தது கரைவுற்ற ஆக்சிஜனை அளவிடும் கருவி ஆகும். இதன் மூலம் நீர் நிலைகளில் கரைவுற்ற ஆக்சிஜன் செறிவைக் கணக்கிட முடியும்.\nஇறுதியாக லக்ஸ்மானி என்ற கருவியின் மூலம் நீரின் ஒளி மின்னோட்ட அளவையும், அந்த நீரில் விடுவிக்கப்படும் அனல் நீர்க் கழிவுகளின் அளவையும் கணக்கிட முடியும்.\nஅனல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமுதலாவது தொழிற்சாதனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் வெப்பத்தைத் தணிப்பதற்கு குளிரூட்டும் கொபுரங்கள் முறை பின்பற்றப்படுகிறது. குளிர்ச்சியூட்டப் பயன்படுத்தப்படும் நீர், வடிகால் வாயிலாக செலுத்தப்பட்டு அடுத்தடுத்த நிர்வழிப் பாதைக்கு திருப்புவதே குளிர்வூட்ட செயல் முறை எனப்படுகிறது. ஆனால் இந்த முறையில் செலவு அதிகமாகிறது.\nஅடுத்து, குளிர்விக்கும் குளங்கள் என்பது அனல் நீரைக் குளிர்விக்கக் கூடிய எளிய முறையாகும்.\nசெயற்கை ஏரிகள் மூலமும் அனல் மாசுபாட்டைத் தடுக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5050:%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&catid=58:%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D&Itemid=82", "date_download": "2019-10-20T20:22:24Z", "digest": "sha1:RTPNUO6KJS5QOUZLC3NOFWTPFAHZ6TEP", "length": 21123, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "மக்கா - உம்முல் குரா (நகரங்களின் தாய்)", "raw_content": "\nHome இஸ்லாம் ஹஜ் மக்கா - உம்முல் குரா (நகரங்களின் தாய்)\nமக்கா - உம்முல் குரா (நகரங்களின் தாய்)\nமக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..\n(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம். ஒரு கூட்டம் சொர்க்கத்திலும், மற்றொரு கூட்டம் நரகத்திலும் இருக்கும். (திருக்குர்ஆன் 42:7)\nமக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..\nஇப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய மனைவி, மகனை விட்டு சிறிது தூரம் சென்றதும் அல்லாஹ்விடம் கேட்ட துஆவை அவர்கள் கேட்ட விதமே வல்ல அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுக்கிறான்.\n எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக\nஅவர்கள் கேட்ட துஆவில் மனிதர்களின் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கித் திருப்புவாயாக\nமனித சஞ்சாரமற்ற அவ்விடத்தில் ஓர் நகரத்தை உருவாக்கவும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆவை கேட்டவாறே நிறைவேற்றிக் கொடுக்கும் விதமாகவும் மக்களில் சிலரை அவ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறான் வல்லமை மிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.\nஅன்னையவர்கள் கட்டிய சிறிய அணைக்கட்டுக்குள் தேங்கிக் கிடந்த தண்ணீருக்கு மேல் பறவைகள் வட்டமிடத் தொடங்குகிறது. அங்கிருந்து சற்று தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஸூர்ஹூம் என்ற வம்சத்தினர் பறவைகள் வட்டமிடுவதை கவனித்து விடுகின்றனர் பாலைவணங்களில் பயணிக்கும் வழிப் போக்கர்கள் ஓரிடத்தில் பறவைகள் வட்டமிடுவதைக் கண்டால் அதன் கீழ் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதை அறிந்து வைத்திருந்தனர்.\n... அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். எனவே, 'பறவை நீர் நிலையின் அருகில் தானே இருக்கும்'' என்று பேசிக் கொண்டார்கள். தங்கள் தூதரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார்கள்... (புகாரி 3365)\nபயணக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் சிலரை பறவைகள் வட்டமிடும் பகுதியை நோக்கி தண்ணீர் இருக்கிறதா என்பதைப் பார்த்து வர அனுப்புகின்றனர். அங்கே ஓர் நீரூற்றையும் அதனருகில் ஒரு தாய் பச்சிளம் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தவர்கள் விரைந்து சென்று சம்பவத்தைக் கூறியதும் மீண்டும் அவர்களையே அந்த அன்னை அவர்களிடத்தில் அனுப்பி அங்கே குடியமர்ந்து கொள்ள அனுமதிக் கேட்டு அனுப்புகின்றனர்.\nஇந்த நீரூற்றில் உரிமை கொண்டாடாத வரை இங்கே குடி அமர்ந்து கொள்வதற்கு தடை இல்லை என்ற நிபந்தனையுடன் அன்னையவர்கள் அவர்களை அனுமதிக்கின்றார்கள்;.\nஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, 'உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா' என்று (ஹாஜராவிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'சரி, (தங்கி வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத் தண்ணீரில் உங்களுக்கு எந்த பாக்கியதையும் இருக்காது'' என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார். 'சரி (அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)'' என்று கூறினார்கள். (புகாரி. 2368)\nஉள்ளங்களை திருப்பி விட்ட இறைவன்.\nஅந்தப் பயணக் குழுவினர் நினைத்திருந்தால் இந்த உடன் படிக்கைக்கு சம்மதிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது கிணற்றையும் அபகரித்துக் கொண்டு அன்னை அவர்களையும் அங்கிருந்து விரட்டி இருக்க முடியும். காரணம் அன்றைய வறண்ட பூமியில் பயணிக்கும் வழிப்போக்கர்களுக்கு இது போன்ற ஒரு நீரூற்றைக் காண்பது சொர்க்கததைக் காண்பது போல் இருக்கும்.\nமேலும் அன்றைய மக்களிடத்தில் (இஸ்லாம் வருவதற்கு முன்னுள்ள மக்களிடத்தில்) நியாய- அநியாய உணர்வுகளை எதிர் பார்க்க முடியாது. எடுத்ததற்கெல்லாம் வாளையும், ஈட்டியையும் ஏந்தக் கூடியவர்கள்.\nதனி ஒரு ஆளாக இருந்து கொண்டு அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு பூமியில் தாமாகத் தோன்றிய நிரூற்றுக்கு உரிமை கொண்டாடுவதா என்ற எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்டிருந்தால் நிலைமையே மோசமாகி இருக்கும்.\nஆனால் அது மாதிரியான தவறான எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்டு விடாமல் அன்னை அவர்களின் உடன்படிக்கைக்கு இணங்கும் விதமாக அவர்களுடைய உள்ளங்களை மாற்றி அமைத்தது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆ.\n மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக\nஅந்த ஸூர்ஹூம் வம்சத்தினர் தான் அன்னை அவர்களிடம் முதலில் வந்து சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அவர்களுடைய உள்ளங்களில் இவர்களின் மீது வல்ல அல்லாஹ் விருப்பம் கொள்ளச் செய்து விட்டதால் அன்னையவர்களின் உடன்படிக்கைக்கு ஒத்து வருவதுடன் அவர்களுடன் இறுதிவரை இணக்கத்துடன் வாழ்ந்து வந்ததால் அவர்களிலிருந்தே அன்னையவர்கள் தனது மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பெண்ணெடுக்கச் செய்து உள்ளங்கள் மூலம் இணைந்தவர்களை உரவின் மூலமாக இணைத்து வைத்து விடுகிறான் ஏக இறைவன் அல்லாஹ்.\nஇதன் மூலமாக மக்கா உதயமாகி அது உம்முல் குரா (நாரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது.\nஅன்று அன்னை அவர்கள் இதே இடத்தில் தங்களுடைய பச்சிளம் குழந்தை தாகத்தால் அழுது உயிர் பிரியும் நிலையை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது மகனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக மனிதர்களின் உதவியைத் தேடி ஓடி களைத்துப் போனார்கள் அப்பொழுது யார் மூலமாகவும் அன்னை அவர்களுக்கு உதவிக் கிடைக்க வில்லை எந்த மனிதர்களுடைய உதவியும் தேவை இல்லாத அளவுக்கு இறுதியாக அல்லாஹ்வே தனது அருளால் அன்னை அவர்களையும் அவர்களுடைய மகனையும் காப்பாற்றினான்.\n...இஸ்மாயீல் அதே நிலையில் தான் (அழுதபடி) இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை... புகாரி.3365\nஆனால் இன்றைய நிலையோ அங்கே ஒரு நீரூற்றைக் கொடுத்து அந்த நீரூற்றுக்கு அன்னை அவர்களை உரிமையாளராக ஆக்கி இதன் மூலம் பலருக்கு உதவும் நிலயை எற்படுத்தினான் இறைவன்.\nஅதற்கு காரணம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அன்னை அவர்களை அந்த ஆள் அரவமற்ற இடத்தில் விட்டு பதிலேதும் பேசாமல் திரும்பிய பொழுது எங்களை காக்க எங்கள் இறைவன் போதுமானவன் எனும் உறுதியான இறைநம்பிக்கையை வெளிப்படுத்தி நம்பிய விதம் அங்கேயே தனித்து இருக்க முடிவு செய்ததன் அடிப்படையில் அவர்களுக்கு உதவியும் செய்து அவர்களை பிறரிடத்தில் கண்ணியத்தையும் உயரச் செய்தான் கண்ணியம் பொருந்திய கருணையாளனட அல்லாஹ்.\n எங்க���ை யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்' என்று பின்னாலிருந்து இப்ராஹீமைக் கூப்பிட்டு கேட்டதற்கு அவர் 'அல்லாஹ்விடம்...' என்றார். 'அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு' என்றார் ஹாஜர்...புகாரி.3365\nவல்ல அல்லாஹ்வை உறதியாக நம்பியோரை அல்லாஹ் கை விட மாட்டான் என்பதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இறைநம்பிக்கையும், அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இறைநம்பக்கையும் சான்றுப் பகர்ந்து நிற்கின்றது.\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/06/", "date_download": "2019-10-20T19:37:22Z", "digest": "sha1:FLM6EL7EVLFA2DO4DGLY5IBM4ZK5B5H7", "length": 66109, "nlines": 847, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: June 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 30 ஜூன், 2017\n755. சங்கீத சங்கதிகள் - 125\nஜூன் 30, 1945. இரு சங்கீத கலாநிதிகள் காலமான தினம்.\nஇதோ, அச்சமயம் ‘சுதேசமித்திரனில்’ வந்த கட்டுரை.\nஅரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்; தமிழ் விக்கிப்பீடியா\nக. பொன்னையா பிள்ளை ; தமிழ் விக்கிப்பீடியா\nLabels: சங்கீதம், பொன்னையா பிள்ளை, முத்தையா பாகவதர்\nவியாழன், 29 ஜூன், 2017\n754. கொத்தமங்கலம் சுப்பு - 20\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை \nபுதன், 28 ஜூன், 2017\n753. திருப்புகழ் - 12\nஅண்மையில் ( 23 -06-2017) முருகன் திருவடியை அடைந்த திருப்புகழ் குரு தாரா கிருஷ்ணனுக்கு அஞ்சலியாக ‘திருப்புகழ் வைபவம்’ என்ற திருப்புகழ் அன்பர்களின் 1988 மலரில் அவர் எழுதிய கட்டுரை.\nLabels: தாரா கிருஷ்ணன், திருப்புகழ்\nசெவ்வாய், 27 ஜூன், 2017\n752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2\nஜூன் 27. ச.து.சுப்பிரமணிய யோகியாரின் நினைவு தினம்.\nபாரதிக்குப்பின், தமிழ்க் கவிஞர்களில் சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராய் விளங்கியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர்; தமிழ்நாட்டில் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்; கம்பர் வழிக் கவிஞர் - என்றெல்லாம் போற்றப்படுபவர், அவரே பைந்தமிழை நேசித்��� \"பாலபாரதி' ச.து. சுப்பிரமணிய யோகியார்.\nகேரளாவில் உள்ள எல்லப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் 1904-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி, துரைசாமி - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆனால் அது நாளடைவில் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார் என்றானது. வழக்குரைஞராகப் பணிபுரிந்த தமது தந்தையிடம், ஆங்கிலம் கற்றார். தந்தை திடீரென்று காலமாகிவிட்டதால், குடும்பம் சங்ககிரிக்குக் குடிபெயர்ந்தது.\nசங்ககிரி தொடக்கப் பள்ளியிலும் பின்னர் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கினார் யோகியார். தமது ஒன்பதாவது வயதில் பாரதியைப் போல, \"பாலபாரதி' எனும் பட்டம் பெற்றார்.\n1925-ஆம் ஆண்டு கமலாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.\nஉதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் ஊட்டிய விடுதலை வேட்கை, யோகியாரை, அரசாங்க வேலையைத் தூக்கியெறியச் செய்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டம் கொள்ளவைத்தது.\nசென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார் யோகியார். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.\n1932-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார், ராஜாஜி ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் யோகியார். தனது சிறை அனுபவங்களை, \"\"சிறைச்சாலை ஓர் தவச்சாலை; அது ஒரு \"புன்மைக் கோட்டம்'; இழிவுக்குகை; ஆனால், அதுவே நமது சுதந்திர தேவியின் கோயில் வாயில் அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க'' என, \"எனது சிறைவாசம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nநூலகம் சென்று நூல்களை ஆழ்ந்து படிப்பார் யோகியார். கண்டதும் கற்பார்; கண்டதையும் கற்பார். எறும்பின் வாழ்க்கை தொடங்கி விண்ணில் விரையும் விண்கலம்வரை, நன்கு கற்றறிந்தவர் யோகியார்.\n\"தேசபக்த கீதம்' என்ற கவிதை நூலை 1924-ஆம் ஆண்டு, முதன் முதலாக வெளியிட்டார். \"புதுமை', \"பித்தன்', \"குடிநூல்', \"குமாரவிகடன்', \"சுதந்திர சங்கு', \"ஆனந்தபோதினி' ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள யோகியார், இந்து நாளிதழில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு விமர்சன உரையும் எழுதியுள்ளார்.\n\"\"யோகியாரின் விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாது, வசைபாடாது. தவறு இருந்தால் நாசூக்காகச் சுட்டிக்காட்டும் தன்மையுடையது. எந்த விதத்திலும் எழுத்தாளரின் மனம் நோகும் வண்ணம் அதில் ஓர் எழுத்துக் கூட இருக்காது'' எனக் கவிஞர் கண்ணதாசன், யோகியாரின் விமர்சனம் குறித்து கருத்துரைத்துள்ளார்.\n\"\"சாதிச் சேற்றில் சமயத்தின் குப்பையில்\nசாத்திரக் கந்தலில் தடுமாறக் கூடாதென்றும்''\nஎன்பது யோகியாரின் கவிதை வரிகள். \"\"கவிதை மனிதனை உயர்த்த வேண்டும். உள்ளங்களை உருக்க வேண்டும், புதுப்பாதை காட்ட வேண்டும். சமுதாயத் தீமைகளைச் சாட வேண்டும். சமுதாயத் தேவைகளை எடுத்துரைக்க வேண்டும்'' என்பார் யோகியார்.\n1935-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் பொன்விழா கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்\nதேசபக்த கீதம், தமிழ்க்குமரி, கதையைக் கேளடா தமிழா ஆகிய கவிதை நூல்களையும், \"கவி உலகில் கம்பர்' என்ற உரைநடை நூலையும், \"குளத்தங்கரைக் குயில்கள்', \"மரண தாண்டவம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், \"காமினி', \"பவானி', \"நவபாரதம்' ஆகிய கவிதை நாடகங்களையும், \"எனது சிறைவாசம்' என்ற தன் வரலாற்றையும், \"கவிபாரதி' என்ற திறனாய்வையும், \"கொங்கர் குறவஞ்சி' என்ற நாட்டிய நாடகத்தையும் அளித்து, இலக்கியத் தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளார் யோகியார்.\nஆங்கிலத்திலிருந்து, \"ரூபையாத்', \"மனிதனைப் பாடுவேன்', \"அத்தர்', \"இதுதான் ருசியா', \"கடலும் கிழவனும்', \"மான்குட்டி' ஆகிய நூல்களைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ளார். மேனாட்டுக் கவிஞர்கள், வால்விட்மேன், ஹெமிங்வே ஆகியோரது ஆங்கிலக் கவிதைகளையும் தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்த்து அளித்துள்ளார்.\nகாரைசித்தர் எழுதிய \"கனகவைப்பு' என்ற தமிழ் நூலையும், கம்பராமாயணத்தில், \"சீதா கல்யாணம்' என்ற பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். சாத்தனார் எழுதிய கூத்த நூலுக்கு (பரதநாட்டியம் பற்றியது) பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளார்.\nபுதுதில்லியில் சுதந்திர தினக் கவிதையை அப்போதைய பிரதமராக இருந்த நேரு முன்னிலையில் பாடி, பாராட்டைப் பெற்றார். அவரது அக்கவிதை, தமிழிலும், ஆங்கிலத்திலும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.\nஇரு சகோதரர்கள், பக்த அருணகிரி, அதிர்ஷ்டம், கிருஷ்ணகுமார், லஷ்மி, கிருஷ்ணபக்தி ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன், அவற்றைத் தானே இயக்கியும் உள்ளார். திரைப்படத்தின் மூலம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி, அரும்பாடு பட்டுள்ளார் யோகியார்.\n1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், யோகியாருக்கு, சிறந்த திரைப்பட வசன கர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. மேலும் யோகியாரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\"\"சொல்லினாலே கவி சொல்ல வந்தேன்'' என்று வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய யோகியார், தமது 59 வயதில் 1963-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி காலமானார். யோகியார் மறைந்தாலும் அவரது தமிழ்த் தொண்டினால் அவரது பெயர், தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.\n[ நன்றி : தினமணி ]\n751. 'சிட்டி' சுந்தரராஜன் -3\nஜூன் 24. ‘சிட்டி’ அவர்களின் நினைவு தினம்.\n1938-இல் ‘பாரதமணி’யில் வந்த ஒரு கட்டுரை.\nவெள்ளி, 23 ஜூன், 2017\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜன்\nஇந்தப் பதிவுக்குக் காரணங்கள் இரண்டு\n1) போன மாதம் நான் படித்த ஒரு செய்தித் தலைப்பு:\nஅட, “துப்பறிவாளன்” படத்தின் இயக்குநர் மிஷ்கினுக்குத் “துப்பறியும் சாம்பு” பற்றித் தெரிந்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன்\n2) இந்த மாதம், டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதைப் பெற வந்த மிஷ்கினை நேரில் சந்தித்தேன்\n3) சரி, மூன்றாவதாக என் பதிவாக ஒரு ‘சாம்பு’க் கதை வருவதுதானே பொருத்தம் \nஇது தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ கதைகளில் (1942) இரண்டாவது கதை. கோபுலுவின் காமிக்ஸ் வடிவம் 58 -இல் விகடன் இதழிலும், பிறகு மீண்டும் ’விகடன் பேப்பரில்’ 97-இலும் வந்��து. இந்தச் சித்திரத் தொடர் இன்னும் நூலாக வெளிவரவில்லை.\nமுதல் ‘சாம்பு’க் கதையின் படவடிவை இங்கே பார்க்கலாம்.\n[ படம் : நன்றி , புகாரி ]\nதுப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்\nLabels: கோபுலு, துப்பறியும் சாம்பு, தேவன், படக்கதை, விகடன்\nவியாழன், 22 ஜூன், 2017\n749. கண்ணதாசன் - 3\n1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்:\nபுதன், 21 ஜூன், 2017\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2\nஜூன் 21, 1948. ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள்.\nராஜாஜி : சில நினைவுகள் -1\nLabels: கட்டுரை, சுப்புடு, ராஜாஜி\nசெவ்வாய், 20 ஜூன், 2017\n1947 ‘சக்தி’ பொங்கல் மலரில் வந்த ஒரு கட்டுரை:\nதிங்கள், 19 ஜூன், 2017\n746. சின்ன அண்ணாமலை - 4\nஜூன் 18, 1920. சின்ன அண்ணாமலையாரின் பிறந்த தினம்.\nஜூன் 18, 1980. அவர் காலமான தினம்.\nசிறுவயதில், அவருடைய “ தமிழ்ப்பண்ணை”யிலிருந்து நான் வாங்கிய நூல்கள் பல இன்றும் பனகல் பார்க் ( சென்னை, தியாகராயநகர் ) பக்கம் போனால் அதன் நினைவும், அவர் நினைவும் எனக்கு வராமல் போவதில்லை.\nஇதோ ‘தமிழ்ப்பண்ணை’யைப் பற்றி அவர் எழுதின ஒரு கட்டுரை:\nசென்னைக்கு வந்துவிட்டேன். என்ன செய்வது என்று திகைத்திருக்கையில் திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் என்னைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்துக் கொண்டார்.\nதிரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் ’உலகம் சுற்றும் தமிழன்' என்று புகழ் பெற்றவர், பிரயாணக்கட்டுரைகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். 'குமரி மலர் என்ற அற்புதமான மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார்.\nஅவருடன் கூடவே அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டிச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். அடிக்கடி ’சக்தி’ காரியாலயத்திற்குச் செல்வோம். சக்தி வை.கோவிந்தன் அவர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். தமிழ்ப் புத்தகங்களை அழகிய முறையில் போடுவதற்கு முன்னோடி அவர் தான். ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர். திரு.ஏ.கே.செட்டியார். சக்தி வை. கோவிந்தன் இவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கும் நண்பர் சத்ருக்கனன் அச்சுத் தொழிலில் பெரிய திறமைசாலி. இந்த மூவரும் இணை பிரியாத நண்பர்கள், இவர்கள் மூவரும் ஏனோ என்னிடம் மிகுந்த பாசம் காட்டினார்கள். தங்களின் செல்லப்பிள்ளை'யாக என்னைக் கட்டிக் காத்தார்கள்.\nஇவர்கள் அடிக்கடி போகும் இடம் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு.வெ.சாமிநாத சர்மா அ��ர்களின் இல்லத்திற்குத்தான் இவர்களுடன் நானும் செல்வேன். ஒரு நாள் நாங்கள் பஸ்ஸில் திரு.சாமிநாதசர்மா அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது தியாகராய நகர் பனகல்பார்க் நாகேஸ்வரராவ் தெருவில் ஒரு சிறு அழகிய கட்டிடம் பூட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த மூவரும் என்னைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.\nஅந்தக் கட்டிடம் காலியாக இருப்பதை விசாரித்து தெரிந்துகொண்டு, இதில் நம் அண்ணாமலைக்கு தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம் வைத்துக் கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்தார்கள். என்னிடம் விஷயத்தைச் சொன்னபோது, நான், \"என்னிடம் போதியபணம் இல்லையே, என்ன செய்வது\" என்று கையைப் பிசைந்தேன்.\nஅவர்கள் மூவரும் சிரித்துவிட்டு 'நாங்கள் உனக்கு வேண்டிய உதவி செய்கிறோம் தைரியமாகத் தொழிலை ஆரம்பி\" என்றார்கள்.\nஇடத்தைப் பிடித்துக் கொடுத்தார்கள். பல புத்தகக் கம்பெனிகளில் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்கள். புத்தகம் போட பேப்பர் தந்தார்கள். அடடா அவர்கள் செய்த உதவியை நினைத்தால் இப்பொழுதுகூட என் மெய்சிலிர்க்கிறது.\n'தமிழ்ப்பண்ணை’யை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார்.\nஎழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர்.\nதமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ”தமிழன் இதயம்” என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர். அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள்.\nஅதன்மேல் அட்டையை கண் கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு.சத்ருக்கனன் அவர்கள். தமிழ்ப்பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது.\n'நாமக்கல் கவிஞருக்குப் பண முடிப்பு அளிக்க முடிந்தது. அதைப் பார்த்த திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, தானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nபின்னர் பலமுறை திரு.அண்ணாதுரை அவர்கள் சார்பில், திரு.என்.வி. நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.\nராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், பொ.திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே\nஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே காந்தியடிகளின் 'ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே\nதமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வருவார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது.\nதமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். தவறாமல் வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர.முதலியவர்கள் வருவார்கள். வ.ரா.சத்தம் போட்டுத்தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ர.எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.\nஒருநாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா.வந்தார். \"என்னடா எழுதுகிறாய்\" என்று கேட்டார். 'ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்' என்றேன். 'கொடு பார்க்கலாம் \" என்றார். கொடுத்தேன். 'டேய் நீ பெரிய ஆளுடா, என்னமா எழுதியிருக்கிறாய்' என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது தி.ஜ.ர.வந்து விட்டார்.\"பார்த்தியா, இதைப் பார்த்தியா' என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா.புகழ ஆரம்பித்தார்.\nதி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, 'நன்றாகத்தான் இருக்கிறது\" என்றார். \"சும்மா சொல்லி விட்டுப் போகாதே. சக்தி' பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு\" என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல, பெரிய மனது உடையவர், நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்.\n வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்\"\nஅவர் சொற்படி பின்னர் சக்தி பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர.நிறைய வெளியிட்டார். அதன் பின்னர்கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் \"சீனத்துச் சிங்காரி'\n அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள். அவர் என்னை ஒரு \"சிறுகதை மன்னன்” என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n755. சங்கீத சங்கதிகள் - 125\n754. கொத்தமங்கலம் சுப்பு - 20\n753. திருப்புகழ் - 12\n752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2\n751. 'சிட்டி' சுந்தரராஜன் -3\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜ...\n749. கண்ணதாசன் - 3\n748. ராஜாஜி - 7\n746. சின்ன அண்ணாமலை - 4\n744. சங்கீத சங்கதிகள் - 124\n743. பாடலும், படமும் - 18\n742. அ.சீநிவாசராகவன் - 4\n741. காந்தி - 8\n740. சா.கணேசன் - 1\n738. இரா.திருமுருகன் - 1\n737. சுஜாதா - 3\n736. சங்கீத சங்கதிகள் - 123\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/02/07/104771.html", "date_download": "2019-10-20T18:38:13Z", "digest": "sha1:VMDRZ5MTOOKR5WEJ3HTSALMFIONR7643", "length": 17755, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "தென்கொரியாவுக்கு செல்ல முயன்ற பாக்.முன்னாள் பிரதமர் தடுத்து நிறுத்தம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nதென்கொரியாவுக்கு செல்ல முயன்ற பாக்.முன்னாள் பிரதமர் தடுத்து நிறுத்தம்\nவியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019 உலகம்\nலாகூர் : தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியை லாகூரில் உள்ள விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பயணத்தை ரத்து செய்தனர்.\nபாகிஸ்தானில் 2008-2012 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமராக இருந்தவர் யூசுப் ரசா கிலானி. இவர் தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒரு விளம்பர நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூரில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் யூசுப் ரசா கிலானி பெயர் இருப்பதை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரது பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பினர்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nதென்கொரியா பாக். பிரதமர் South Korea Pak PM\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோ���ித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n3வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21189-three-get-life-imprisonment-kathua-rape-murder-case.html", "date_download": "2019-10-20T20:12:42Z", "digest": "sha1:JDSR7D53YTV67AGXOJ2EHH4RNMUPS75Y", "length": 13188, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nகாஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nபதான்கோட் (10 ஜுன் 2019): காஷ்மீர் கத்வா பகுதி சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது முஸ்லிம் சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள பதான்கோட் நீதிமன்றம் 6 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தீர்பளித்துள்ளது.\nமேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரமும் வெளியாகியுள்ளது. அதன்படி கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேரில் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மீதமுள்ள மூவரான திலக் ராஜ், உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த் தத்தா, சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மைனர் சிறுவன் விஷால் என்பவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.\n« காஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராகிறார் சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராகிறார்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்…\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்த���ற்கும் இடமில்லை - சன்னி வக…\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/theri-review/", "date_download": "2019-10-20T18:43:37Z", "digest": "sha1:S5EOOIGQT3LCEPYLOOZD7M4FERC4ANOK", "length": 20704, "nlines": 98, "source_domain": "www.heronewsonline.com", "title": "தெறி – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\n“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…\nஅவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…”\n– ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான்.\nகேரளாவில் ‘ஜோசப் குருவிலா’ என்ற பெயரில் வசித்து வருகிறார் விஜய். அங்கு அவர் ஒரு பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார்.\nவிஜய்யின் ஒரே மகள் நைனிகா. தாயில்லாப் பிள்ளையான அக்குழந்தையை ஒற்றை பெற்றோராக விஜய் பாசத்தைக் கொட்டி வளர்த்து வருகிறார். குற்றம் செய்தவர்களைக்கூட மன்னிப்பு கேட்கச் சொல்லி, அவர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னித்து, சண்டை – சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்பது இந்த ‘ஜோசப் குருவிலா’ என்ற விஜய்யின் லட்சியம். இதையே தன் செல்ல மகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்.\nநைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார் எமி ஜாக்சன். நைனிகாவை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போய் விடுவது, திரும்ப அழைத்து வருவது என்றிருக்கும் விஜய் மீது எமி ஜாக்சனுக்கு ஒருதலையாய் காதல் முளைத்து வளர்கிறது.\nஒருநாள். எமி ஜாக்சனுக்கும் ஒரு ரவுடிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் காண்டாகும் ரவுடி, பின்னர் நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்துகிறான். இதில் சிறு காயத்துடன் எமி ஜாக்சனும், காயமின்றி நைனிகாவும் தப்பிக்கிறார்கள்.\nதங்களை கொல்ல முயன்ற ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். புகாரில் நைனிகாவின் பெயரும் இருப்பதால், விஜய் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏறபடுகிறது. அங்கு வரும் ஒரு போலீஸ் அதிகாரி விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அவர் விஜய்யை “விஜயகுமார்…” என்ற பழைய பெயரில் அழைக்க, விஜய் தன்னை மறந்து திரும்பிப் பார்த்துவிடுகிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கும் எமி ஜாக்சனுக்கு சந்தேகப் பொறி தட்டுகிறது. ‘போலீஸ் அதிகாரி விஜயகுமார்’ என்ற பெயரை வைத்து அவர் இண்டர்நெட்டில் தேடிப் பார்க்கும்போது அவருக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன…\nபிளாஷ்பேக்கில், விஜய் ‘விஜயகுமார்’ என்ற பெயரில் சென்னையில் போலீஸ் துணை கமிஷனராக இருக்கிறார். அவருக்கு கார் ஓட்டும் கான்ஸ்டபிளாக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார்.\nஅம்மா ராதிகா மீது பாசத்தைப் பொழியும் மகனாக இருக்கும் விஜய், அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். அவருக்கும், பயிற்சி மருத்துவராக இருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தாவுக்கும் இடையே முதல் சந்திப்பிலேயே மோதலும், காதலும் ஏற்படுகிறது.\nஇந்நிலையில், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த தன் மகள் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஏழை பெரியவர் ஒருவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கும் விஜய், அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, படுகாயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் காட்டுக்குள் வீசப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவள், தன்னை கொத்திக் குதறிய காமக்கொடூரன் யார் என்பதை விஜய்யிடம் மரண வாக்குமூலமாக சொல்லிவிட்டு பரிதாபமாக இறந்துபோகிறாள்.\nகுற்றவாளி மிகப் பெரிய அரசியல்வாதியான (இயக்குனர்) மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும், அவனை கைது செய்ய விஜய் நேரடியாக மகேந்திரன் வீட்டுக்குப் போகிறார். ஆனால், மகேந்திரனோ தன்னுடைய மகனை இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார். இது குறித்து ஒரு ஆற்றுப்பாலத்தின் மேல் நின்று யோசித்துக்கொண்டிருக்கும் விஜய்யிடம் மொட்டை ராஜேந்திரன், “இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் சார். குற்றவாளிக்கு தண்டனை கிடைக்காது. தப்பித்துவிடுவான்” என்று உலக நடப்பை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த நிமிடத்தில் மொட்டை ராஜேந்திரனே அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்.\n விஜய்க்கு அடுத்தடுத்து என்ன ���ிரச்சனைகள் ஏற்பட்டன் அவர் ஏன் கேரளாவில் போலி பெயரில் வாழ்ந்து வருகிறார் அவர் ஏன் கேரளாவில் போலி பெயரில் வாழ்ந்து வருகிறார் என்பன போன்ற பல கேள்விகளுக்கு திடுக்கிடும் திருப்பங்களுடன், சென்டிமெண்ட் கலந்து பதில் சொல்லுகிறது மீதிக்கதை.\nவிஜய் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து, அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே முதல் பாதி முழுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. விஜய் அறிமுகமாகும் காட்சியில் தொடங்கி, ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் போடும் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மாஸாக இருக்கிறது. போலீஸ் அதிகாரிக்கான கெத்து, ஸ்டைல் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது ஸ்டைலான நடனம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு செம விருந்து. மேலும், விஜய், சுவிங்கத்தை கையில் வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு உண்மையான மாஸ் விருந்து. படத்திற்கு படம் இளமையாக காட்சி தரும் விஜய் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.\nஇந்த படத்தில் குறிப்பிடும்படியான நபர் பேபி நைனிகா. அந்த குழந்தையிடம் இருந்து எந்தளவுக்கு நடிப்பை வாங்கமுடியுமோ அதை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. விஜய்க்கும் நைனிகாவுக்கும் இடையிலான பாசத்தை அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.\nஆசிரியையாக வரும் எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லீ.\nசமந்தா, ‘கத்தி’ படத்தில் போல் அல்லாமல் நடிப்புக்கு நிறைய வாய்ப்பு கிடைத்து, அதில் ஸ்கோரும் செய்துள்ளார். அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கிறது.\nவில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மகேந்திரன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனம் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது ரசிக்க வைக்கிறது. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார்.\nமொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க விஜய் கூடவே வலம் வந்திருக்கிறார். விஜய்க்கு சமமாக இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கி சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் அட்லீ.\nராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.\nஇயக்குனர் அட்லீ ஒரு விஜய் ரசிகர் போல இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து எடுத்திருக்கிறார். இவர் விஜய்க்காக காத்திருந்து இந்த படத்தை இயக்கியது வீண் போகவில்லை.\nஅதேநேரத்தில், அட்லீக்கே உரித்தான ரொமான்ஸ், எமோஷன்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. உண்மை நிகழ்வுகளை தைரியமாக கையிலெடுத்து அதில் எந்த தவறும் நேர்ந்திடாதவாறு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.\nவசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ்.\nஜி.வி.பிரகாஷூக்கு இது 50-வது படம். பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், அவற்றை படமாக்கிய விதத்தால் பாடல்களை மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.\nஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.\n‘தெறி’ – வெற்றிகரமாக தெறிக்கிறது\nகாவிகளின் “ஜீ” தமிழில் புழக்கத்துக்கு வந்த கதை\nஎச்சரிக்கை: ஜூலியை நீங்கள் தற்கொலை முயற்சிக்கு தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள்\n“வடிவேலு இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=23", "date_download": "2019-10-20T19:21:49Z", "digest": "sha1:MNFC2NX5L7D4CDTX7GLYQD3NLAWJLTUE", "length": 7967, "nlines": 181, "source_domain": "www.nazhikai.com", "title": "பாலிவுட் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / சினிமா / பாலிவுட்\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nஇந்திய திரைப்படங்களுக்கான 65ஆவது தேசிய\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய் ‘புலி’ படத்திற்குப் பிறகு அட்லி\nசமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்க\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nபுலி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது\nசுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்\nஉலகத்திலேயே என் பெயரில்தான் அதிக போலி இணையதளங்கள்: இளையராஜா\nஇனிய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர்\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்க்கை சினிமா படமாகிறது\nகனவு காணுங்கள், முன்னேறுங்கள், இந்தியாவை\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை: சமந்தா\nநடிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு\nசிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது\nவிக்ரமின் ‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=243", "date_download": "2019-10-20T19:20:43Z", "digest": "sha1:AIVGKE57ZEKG3SD4XEBVEWSDA6Z5BUQN", "length": 7633, "nlines": 119, "source_domain": "www.nazhikai.com", "title": "கண்ணிமைக்கும் நேரத்தில் திரைப்படம் டவுன்லோடு. டென்மார்க்கில் உலகின் அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுகம். | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / தொழில் நுட்பம் / கண்ணிமைக்கும் நேரத்தில் திரைப்படம் டவுன்லோடு. டென்மார்க்கில் உலகின் அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுகம்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் திரைப்படம் டவுன்லோடு. டென்மார்க்கில் உலகின் அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுகம்.\nதற்போதுள்ள இண்டர்நெட் தொழில்நுட்பத்தில் ஒரு முழு திரைப்படத்தை சில நிமிடங்களில்தான் டவுன்லோடு செய்ய முடியும். ஆனால் டென்மார்க் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்நெட் வேகத்தில் 0.2 வினாடிகளில் ஒரு முழு திரைபடத்தையும் டவுன்லோடு செய்யலாம். அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு திரைப்படம் நமது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும்.\nடென்மார்க் நாட்டில் உள்ள Technical University of Denmark என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆப்டிக்கல் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் மின்னல்வேக இண்டர்நெட் சேவை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கொடுக்கப்படும் இண்டர்நெட்டின் வேகம் 43 டெராபிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\n1GB அளவுள்ள திரைப்படம் ஒன்றை டவுன்லோடு செய்ய 0.2 வினாடிகள் போதும். இதற்கு முன்பு 32 டெராபிட்ஸ் இண்டர்நெட் வேகம்தான் இதுவரை உலகிலேயே அதிக வேகமுள்ள இண்டர்நெட் திறனாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு 43 டெராபிட்ஸ் வேக இண்டர்நெட் சேவை அறிமுகமாகவுள்ளது. இண்டர்நெட் சேவை நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகளே இதுபோன்ற அதிவேக இண்டர்நெட் சேவை அறிமுக காரணம் என கூறப்படுகிறது.\nPrevious Article மறக்க முடியாத முதல் முத்தம்\nNext Article அஞ்சான் புகைப்படங்கள்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/189683", "date_download": "2019-10-20T18:55:21Z", "digest": "sha1:HDEHXJM6R3JBLLXSXEK6XOQPV2G6Z4ML", "length": 7327, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஆபாச நாயகியான நீ இப்படி ஒரு படத்தில் நடிக்ககூடாது: சன்னி லியோனுக்கு எதிராக போராட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆபாச நாயகியான நீ இப்படி ஒரு படத்தில் நடிக்ககூடாது: சன்னி லியோனுக்கு எதிராக போராட்டம்\nசன்னிலியோன் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உதயன் தயாரிப்பில் வீரமாதேவி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.\nபண்பாடு, கலாசாரம், சரித்திரத்தை எடுத்துரைக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் நடிக்கக் கூடாது என்று கன்னட யுவ ரக்‌ஷன வேதிகே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nசன்னிலியோனுக்கு கண்டனம் தெரிவித்து கன்னட அமைப்பினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர்.\nகலாசாரம் பண்பாட்டை வெளிப்படுத்தும் சரித்திர திரைப்படத்தில் நடிப்பதற்கு சன்னிலியோனுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகன்னட அமைப்பின் தலைவர் ஹரீஷ் கூறுகையில், வீரமாதேவி ஒரு சரித்திர நாயகி. தென்னிந்தியாவில் பல கோயில்களை கட்டியுள்ளார்.\nகர்நாடகாவில் மட்டும் அவர் 8 கோயில்களை கட்டியுள்ளார். இந்த சரித்திர நாயகியின் கதாபாத்திரத்தில் ஒரு ஆபாச நடிகை நடிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-20T19:47:22Z", "digest": "sha1:QSVCMGMDJZZC6EH3N6KXI2URHKK6GDUO", "length": 12425, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "செபீல்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடிகாரச்சுற்றில் மேல் இடதிலிருந்து: செபீல்டு பல்கலைக்கழகம் கட்டிடம்; அருண்டேல் வாயிலிலிருந்து செயின்ட் பால் கட்டிடம்; செபீல்டின் சக்கரமும் செபீல்டு நகர மன்றமும்; மீடோஹால் அங்காடிக்கூடம்; செபீல்டு நிலையமும் ஷீஃப் சதுரம்.\nநகர மன்றத்தின் மரபுவழி மேலங்கிச் சின்னம்\n\"கடவுளருளால் நம் முயற்சி வெல்லும்\"\nகிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)\nசெபீல்டு (Sheffield, i/ˈʃɛfiːld/ ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தின் வடபகுதியில் தெற்கு யார்க்சையரில் உள்ள ஓர் நகரமாகும். இங்கு பாயும் ஷீஃப் ஆற்றினைக் கொண்டு இந்நகர் இப்பெயர் பெற்றது. தொழிற்சாலைகளினாலேயே இந்நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. செபீல்டு நகரத்தின் 2011 ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 551,800 ஆகும். இங்கிலாந்தின் எட்டு மிகப்பெரும் நகரங்களில் இது ஒன்றாக விளங்குகிறது.\n19வது நூற்றாண்டில் செபீல்டு எஃகு உற்பத்தியால் உலகெங்கும் பெயர் பெற்றிருந்தது. எஃகு தயாரிப்பில் பல மேம்பாடுகள் இங்கு ஏற்பட்டன. தொழிற் புரட்சியின்போது இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து மடங்காகப் பெருகியது. 1843 இல் நகராட்சி அங்கீகாரம் பெற்றது. 1970களிலும் 198களிலும் பன்னாட்டு போட்டித் தயாரிப்புக்களாலும் நிலக்கரி சுரங்கத் தொழில் முடக்கத்தாலும் உள்ளூர் இரும்புத் தயாரிப்பு முடங்கத் தொடங்கியது.\n21வது நூற்றாண்டில் மற்ற பிரித்தானிய நகரங்களைப் போலவே இங்கும் விரிவான ஊரகப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. £9.2 பில்லியன் உற்பத்தியுடன் பொருளியலில் மொத்த மதிப்புக் கூட்டல் 1997இல் 60%ஆக உயர்ந்துள்ளது.[1]\nபல மலைகளின் நடுவே அமைந்துள்ள செபீல்டு பீக் தேசியப் பூங்காவிற்கு கிழக்கில் உள்ளது. டான் ஆறு மற்றும் அதன் துணையாறுகளுடன் செபீல்டு 61% பசும்வெளியாக உள்ளது.[2] இந்நகரில் 200க்கும் கூடுதலான பூங்காக்களும் வனப்பகுதிகளும் நந்தவனங்களும் உள்ளன.[3] 2.5 மில்லியன் மரங்கள் உள்ளதாக மதிப்பிடப்படும் செபீல்டு, ஐரோப்பாவின் எந்த நகரத்திலும் உள்ள தனிநபர் ஒருவருக்கெதிர் மரங்களின் எண்ணிக்கையில் உயர்ந்த வீதத்தைக் கொண்டுள்ளதாக விளங்குகிறது.[2]\nவிக்சனரியில் செபீல்டு என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇக் கட்டுரையைக் கேட்கவும் (info/dl)\nஇந்த ஒலிக்கோப்பு 2007-04-01 தேதியிட்ட செபீல்டு பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)\nபிற பேச்சுக் கட்டுரைகளைக் காண\nஆங்கில ஒலிக் கோப்பு உள்�� கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2015, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/a-young-man-who-committed-suicide-by-not-buying-an-iphone-023151.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-20T19:47:12Z", "digest": "sha1:OH2UWWGIRU5HMZYQXYMI2UHGMN2FVIE3", "length": 17683, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.! | A young man who committed suicide by not buying an iPhone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n5 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n13 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஉலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனகள் அதிக வரவேற்பை பெற்ற���ள்ளது உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து சாதனங்களும் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பங்களுடன்\nஇந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞர் ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலைசெய்துகொண்ள்ளார். தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் பெயர் சசீபன், இவருக்கு வயது 24, இவருடைய தந்தை கடந்த பத்து வருடங்களாக கனடா நாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.\nமேலும் சமீபத்தில் கனடாவில் இருந்து வீடு திரும்பிய தந்தையிடம் சசீபன் ஐபோன் வாங்கிவரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த சசீபன் பெற்றோருடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். பின்பு தற்கொலை செய்துகொள்வேன் என்று பலமுறை மிரட்டியுள்ளார்.\nசூரியனை கடந்து சென்ற ஏலியன்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nஇரண்டு நாட்களுக்கு முன்பும் அதேபோல் புதிய ஐபோனை வாங்கி தரும்படி வீட்டில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் சமாதானம் ஆகாமல் இருந்துள்ளனர். அன்று இரவு தனது பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.\nஆனால் அவரது பெற்றோர்கள், தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் மகனின் பார்வையில் இருந்து சற்று தள்ளி இருந்தால் வெறுப்பு குறையும் என நினைத்து, பக்கத்து வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.\nதலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்\nஆனால் அன்று இரவு 9மணி அளவில் மகனுக்கு உணவு பரிமாற சசீபனின் தாய் அவரது அறைக்கு சென்றுள்ளார், ஆனால் சசீபன் கழுத்தை அறுத்துக்கொண்டு மயங்கிய நிலையிலிருந்துள்ளார். இதை கண்டு அதிர்சியடைந்த அவரது தாய் மருத்துவமணைக்கு உடனே தூக்கிச் சென்றுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐபோனிற்காக பெற்றோரை தவிக்க விட்ட சென்ற மகனின் செயல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nஐபோனில் டார்க் மோட் வசதியை செயல்படுத்துவது எப்படி\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nவாட்ஸ் ஆப்பி���்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nஅழகான இந்த ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானாம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ. 26,990 மட்டுமே.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\n15மாதங்கள் ஆற்றில் மூழ்கியிருந்தும் இயங்கும் ஐபோன்: இதுதான் தரம்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஆப்பிள் ஐபோன் XR போனை வெறும் ரூ.39,999க்கு எங்கு வாங்கலாம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nமாரி பட டயலாக்: போலீஸ் ஸ்டேஷனுக்குபோய் கெத்தா டிக்டாக் செய்த 4இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/madhya-pradesh-man-grows-devil-horn-on-head-after-injury-is-he-s-really-human-023152.html", "date_download": "2019-10-20T18:59:49Z", "digest": "sha1:DR4D5PNJFGYIJHRJXAJKWX7AEMJPPK7J", "length": 19406, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "தலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்! இவர் மனிதன் தானா? | Madhya Pradesh Man Grows Devil Horn On Head After Injury is He's Really Human? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n5 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n13 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள 74 வயதான ஒருவரின் மண்டையில் கொம்பு போன்ற வடிவம் ஒன்று வளர்ந்துள்ளது. இதை மருத்துவர்கள் 'டெவில்ஸ் ஹார்ன்' (Devils Horn) என்று குறிப்பிட்டுள்ளனர். இவரின் நிலையை கண்ட மருத்துவர்களே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இப்படி ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு, மருத்துவர்கள் என்ன தீர்வை வழங்கியுள்ளனர் என்று தெரியுமா\nதலையில் கொம்புடான் வாழும் ஷாம்\nமத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், என்ற 74 வயதுடைய நபரின் தலையில் ஒரு வகை அறிய நோயினால் பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் கொம்பு போன்ற வடிவம் உருவாகியுள்ளது. இந்த கொம்புகள் தற்பொழுது அவரின் தலைக்கு வெளியில் மட்டும் வளராமல், தலைக்கு உள் பகுதியிலும் வளரத் துவங்கியுள்ளது.\nசிறிய காயத்தினால் உருவான கொம்பு\nபல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, இப்படி அவரின் தலையில் கொம்பு போன்ற வடிவம் உருவாகியுள்ளது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். முதலில் சிறிய காயமாக இருந்துள்ளது, காயம் ஆறியதும், அடிபட்ட இடத்தில் சிறிதாக மேடு போன்று ஷாமின் சதை வளர்ந்துள்ளது.\n2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடிப்பு\nசூரிய ஒளிபட்டால் வளரும் கொம்பு\nபிறகு நாளடைவில் அவரது தலையிலிருந்த மேடு, கடினமான கொம்பாக மாறத் துவங்கியுள்ளது. தற்பொழுது அவர் தலையில் சுமார் 5' இன்ச் நீளத்திற்கு இந்த கொம்பு போன்ற வடிவம் வளர்ந்துள்ளது, சூரிய ஒளிபட்டால் இந்த கொம்புகள் தலைக்குள் வேர் பிட���த்து வேகமாக வளரும் என்று அவருக்குத் தெரியவில்லை.\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nஇது என்ன வகை நோய் என்று தெரியுமா\nமருத்துவர்கள் அவரை பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி, அவருக்கு வந்துள்ள இந்த அரிய வகை நோய் சிபெசியஸ் ஹார்ன் (Sebaceous Horn) என்று கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் தலையில் வளந்துள்ள கொம்பைப் பல முறை ஷாம் தானாகவே வெட்டி நீக்கி வந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.\nநவீன முறைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை\nமருத்துவர்கள் நடத்திய சோதனையில் கொம்பின் வேர்கள், ஷாமின் தலையில் ஆழமாகப் படரவில்லை என்பதனால், உடனே நவீன முறைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து, அவர் தலையிலிருந்த 5' இன்ச் அளவு கொண்ட கொம்பை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.\nசன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.\nதலையில் கொம்பு முளைத்த இந்த மனிதனின் கதை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் ஷாம் நலமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n சவாலில் $100000 வெல்லும் பெண்.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nகழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பாம்பு\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீடியோ\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nவைரல் ஆகிய சந்திரமுகி பாட்டி என்ன செய்தார் இந்த வீடியோவில்\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nமோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஏஞ்சலினாவாக ஆசைபட்டு கடைசியில் காஞ்சனா பேயாக மாறிய இளம்பெண்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nசரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/14105103/Day-45-athivarathar-Rajinikanth-at-midnight-with-his.vpf", "date_download": "2019-10-20T19:57:28Z", "digest": "sha1:QFVJ2PP53K4ONE4BD5FXWSXVP2FMGSEJ", "length": 11984, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day 45 athivarathar Rajinikanth at midnight with his family || 45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்\n45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.\nகாஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.\nநின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார்.\nநேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசித்தார்.\nஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை சுமார் 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தரிசிக்க காத்திருக்கின்றனர். இது இறுதிக்கட்டம் என்பதால் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n1. காஞ்சீபுரம் உத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை\nஉத்திரமேரூர் அருகே மகன் கண்டித்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.\n2. காஞ்சீபுரம் அருகே காரை வழிமறித்து கத்திமுனையில் பெண் டாக்டரிடம் நகை-பணம் பறிப்பு\nகாஞ்சீபுரம் அருகே காரை வழிமறித்து பெண் டாக்டரிடம் கத்தி முனையில் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா\nதர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n4. தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்\nதர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார்.\n5. நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணம் - கராத்தே தியாகராஜன்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணமாக இருக்கும் என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது\n2. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n3. ‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு\n4. அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்\n5. “ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12023440/Fire-accident-when-cooked.vpf", "date_download": "2019-10-20T20:00:36Z", "digest": "sha1:ZG7BOHKOKLG6PFVJE6J6YGGYNRUQC26K", "length": 12886, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire accident when cooked || ஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது தீ விபத்து; தாய்–மகன் தீயில் கருகினர்", "raw_content": "Sections செய்திகள் விளையா��்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது தீ விபத்து; தாய்–மகன் தீயில் கருகினர் + \"||\" + Fire accident when cooked\nஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது தீ விபத்து; தாய்–மகன் தீயில் கருகினர்\nஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், தாயும், மகனும் தீயில் கருகினர்.\nஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). கணவரை இழந்தவர். இவரது மகன் மதன் (19). சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சமையல் செய்ய லட்சுமி அடுப்பு பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது.\nஇதனால் அவர் அலறியடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினார். அப்போது கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பிய மதன் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.\nஅப்போது அவர் மீதும் தீ பரவியது. தாய், மகன் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயில் கருகிய தாய், மகனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (33). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஹேமாவதி (28). இவர் தன் வீட்டில் சமையல் செய்யும்போது நிலை தடுமாறி திடீர் என்று அடுப்பு மீது விழுந்து விட்டார்.\nஇதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. ஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் சாவு\nஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.\n2. விக்கிரவாண்டி அருகே, லாரி மோதி ஓட்டல் மேலாளர் சாவு\nவிக்கிரவாண்டி அருகே லாரி மோதி ஓட்டல் மேலாளர் இறந்தார்.\n3. செங்கிப்பட்டி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பொ��்லைன் ஆபரேட்டர்கள் 2 பேர் பலி\nசெங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பொக்லைன் ஆபரேட்டர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். சாப்பாடு வாங்க சென்றபோது இவர்களுக்கு இந்த துயர சம்பவம் நேர்ந்தது.\n4. திண்டுக்கல், மோட்டார்சைக்கிள் - கார் மோதல் : 2 பேர் படுகாயம்\nதிண்டுக்கலில், மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.\n5. சிதம்பரம் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி\nசிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/37801-3.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:32:20Z", "digest": "sha1:NMUW2ASQRDX54EDOPTKASM3SXIXUOSHL", "length": 9311, "nlines": 243, "source_domain": "www.hindutamil.in", "title": "அது வேரு.. இது வேறு! | அது வேரு.. இது வேறு!", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nஅது வேரு.. இது வேறு\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nநிலம் கையகப்படுத்தும் சட்டம் மறு பிரகடனம்: விவசாயிகளின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nஷில்லாங்கில் விஷப் பழங்களை உண்டதால் 14 தொழிலாளர்கள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nanguneri-vikkiravandi-by-election-date-announced-tamilfont-news-244684", "date_download": "2019-10-20T18:58:57Z", "digest": "sha1:D2ATNLKJ45CEGHOADX6YQ6DAIZBVFKPT", "length": 11550, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Nanguneri Vikkiravandi by election date announced - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என சற்றுமுன் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 23ஆம் தேதி திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் துவக்கம் என்றும், அக்டோபர் 21 இல் வாக்குப்பதிவு என்றும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசியல் கட்சிகளின் ரியாக்சன்களை பார்ப்போம்\nதேர்தல் அறிவிப்பை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற இருந்த ��ிமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு என திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என்றும், ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23-ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்றும், அமமுகவுக்கு நிரந்தரமாக தனி சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டியில் அளிக்கப்படும் வாக்கு திமுகவா அதிமுகவா என்பதை முடிவு செய்வதற்கல்ல , தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது என ரவிகுமார் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: அமலாக்கத்துறை அதிரடி\nகமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி\nநான் தான் உண்மையான 'அண்ணாமலை' பால்காரன்: எச்.ராஜா\nநிருபரிடம் சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமிக்கு அன்புமணி ஆதரவா\nநிருபரின் ஜாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமி: செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு\nஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா\nகமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்\n4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்\n4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாளை தமிழகத்தில் தேர்தல் நடக்குமா\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா: உலககோப்பைக்காக வாழ்த்திய மோடி\nரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்\nகமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nசிபிராஜ் ஜோடியாக நடிக்கும் விஜய் பட நாயகி\nசிபிராஜ் ஜோடியாக நடிக்கும் விஜய் பட நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/12001500/1227332/Mexico-plane-crash-2-killed.vpf", "date_download": "2019-10-20T20:05:58Z", "digest": "sha1:5W5XN3FOWOBEIJRKYKYC44QMZ3E77JRY", "length": 13808, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி || Mexico plane crash 2 killed", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி\nமெக்சிகோவில் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். #Mexico #PlaneCrash\nமெக்சிகோவில் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். #Mexico #PlaneCrash\nமெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 பேர் இருந்தனர்.\nவிமானம�� புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #Mexico #PlaneCrash\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=417", "date_download": "2019-10-20T19:56:49Z", "digest": "sha1:FPZBETPSMD6LURL6FCOL7PCBFPKLEVG2", "length": 14421, "nlines": 98, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\nமனிதர்களாலும், தொழிற் சாலைகளாலும் பயன்படுத்தப்பட முடியாமல் வீசி எரியப்படும் குப்பை, கழிவுப் பொருட்கள், உபயோகமற்ற பொருட்கள் ஆகியவை திடக்கழிவுகள் எனப்படும்\nஇந்த திடக் கழிவுகள் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 7.6 மில்லியன் டன் குவிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்து வருகிறது.\nஇது பல வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.\nதிடக்கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுத்து நிறுத்த பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதிடக்கழிவுகள் படி சிதைப்பிற்கு உட்படுபவை (Bio- degradable) படி சிதைப்பிற்கு உட்படாதவை (Non Bio- degradable) என்ற இருவகைப்படுகின்றன.\nபடி சிதைப்பிற்கு உட்படுபவை பொதுவாக நகரத்தின்மக்கழிவுகள் (Municipal Soild waste) எனப்படுகிறது.\nவீடுகளிலிருந்த எரியப்படும் உணவுக் கழிவுப் பொருட்கள், குப்பைக் கூழங்கள், சாம்பல் பொருட்கள், கட்டுமானத்திலிருந்து கழிக்கப்படும் பொருட்கள், கட்டிடம் பழுதடைவதால் தோன்றும் கழிவுப்பொருட்கள், சாக்கடையில் மண்டிய கசடுகள், காய்ந்து போன சருகுகள், தூசிகள், போன்றவைகள் படி சிதைவிற்கு உட்படும் திடக்கழிவுகள் ஆகும்.\nஇயற்கையில் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளால் படி சிதைப்பிற்கு உட்படாதவை ரசாயனப் பொருட்களாகவே உள்ளன. உலோகத் துகள்கள், பிளாஸ்டிக்குகள், நைலான் மற்றம் பாலிதின்கள், நிலக்கரி கழிவுகள், ஆட்டோமொபைல் உதிரிகள், இயந்திரச் சாமான்கள் மைக்கா, பிளை ஆஷ், பொட்டாசியம் குளோரைடு, காரீயம் மற்றும் துத்தநாகத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் இரசாயனத் துகள்கள், பேப்பர் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கால்சியம் கார்பொனேட் போன்ற கழிவுகள், அலுமினியத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் சிவந்த கூழ் கழிவுகள் ஆகியவைகள் படி சிதைப்பிற்கு உட்படாத திடக்கழிவுகள் ஆகும்.\nதிடக்கழிவு மேலாண்மையின் அடிப்படை அம்சங்கள்\nமனிதர் வாழுமிடங்களில் உள்ள திடக்கழிவுகளில் அதன் தரத்திலும், அளவிலும் வேறுபாடுகள் காணப்படுவதில்லை. ஆனால், தொழிற்சாலைக்கழிவுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நகரக் கழிவுகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு வெளியில் தனியாக குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கப்படுகின்றன.\nஆனால் தொழிற்சாலைக் கழிவுகள் அந்தந்த தொழிற் கூடங்களிலேயே சேகரித்து வைக்கப்படுகின்றன.\nகுப்பைத் தொட்டிகளிலிருந்து குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலம் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.\nபின்னர் அவைகள் படி சிதைப்பிற்கு உட்பட்ட கழிவுகள், உட்படாத கழிவுகள் என்று வகைப்படுத்தப்பட்டு அவைகளின் அடிப்படையில் கழிவுகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. திடக்கழிவுகள் கீழ்க்கண்ட பல வழிகளில் சிதைக்கப்படுகின்றன.\nநிலத்தில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றுதல்\nநகர திண்மக் கழிவுகளை இயற்கையாக அமைந்துள்ள குழிகள் அல்லது தோண்டப்பட்ட குழி ஆகியவற்றில் குவித்து சிதைக்கலாம்.\nதிண்மக் கழிவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு கலப்புரமாக்குதல் ஒரு பொதுவான பழக்கமாக இருந்து வருகிறது.\nகிராமப்புறங்களில் இந்த முறை பெருமளவில் பயன்படுகிறது. கலப்பு உரம் தயாரிக்கும் முன்பு குப்பைகளில் கலந்துள்ள உலோகங்கள், கண்ணாடித் துண்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் முதலியவற்றைப் பிரித்து எடுப்பது அவசியம்.\nதிண்மக் கழிவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு இந்தமுறை ஏற்றதாகவும், வசதியாகவும், உடனடி முறையாகவும் அமைகிறது.\nஇன்று பல்வேற நகரங்களில் எரித்து சாம்பலாக்கும் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் டில்லி, டிமர்பூர் அகிய நகரங்கள் முன்னோடிகளாக உள்ளன.\nஇங்குள்ள தெருக்களில் சேகரமடையும் குப்பைகள், மருத்துவமனைகளில் அப்புறப்படுத்தப்படும் கழிவுகள் அகியவை அன்றாடம் சேகரிக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கும் சாதனத்தில் எரியூட்டப்படவதால் அவை சாம்பலாகி விடுகின்றன. இதனால் நகரம் தூய்மையடைகிறது. தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்படுகிறது. துர்நாற்றம் போக்கப்படுகிறது\nதிடக்கழிவு மேலாண்மையில் மறுசுழற்சி மிகவும் மக்கியத்தவம் பெறுகிறது. தினமம் நாம் பயன்படுத்தும் பொருட்களிலோ ஆலைகள் வெளிப்படுத்தும் பொருட்களிலோ கழிவு என்பது கிடையாது.\nஒரு தொழிற்சாலையின் கழிவு மற்றொரு தொழிலுக்கு மூலப் பொருளாக அமையலாம்\nநம் நாட்டில் திடக்கழிவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி பற்றி அறிக்கை ஒன்றை 1975-இல் இந்திய அரசின் ‘தேசிய அறிவி���ல் மற்றும் தொழில் நுட்பக் குழு’ தயாரித்தது.\nஇயற்கை பேரழிவு என்பது காலம் காலமாகவே கடவுளின் செயல் என்றே நம்பப்பட்டு வருகிறது.\nஏனென்றால் அந்த பேரழிவுகளை உருவாக்குவதிலும், குறைப்பதிலும் மனிதனுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதேயாகும்.\nபேரழிவுகள் என்பது மனித உயிர் மற்றும் உடமைகளுடன் தொடர்புடைய செயல் ஆகும்.\nமனித உயிர் மற்றும் உடமைகளைப் பாதிக்காத எந்த நடவடிக்கைகளும் அழிவுகள் என்று கருதப்படாது.\nபேரழிவுகள் இருவகைப்படும். ஒன்று மனிதனால் உருவாக்கப்படுவது, மற்றொன்று இயற்கை பேரழிவு ஆகும்.\nகடலில் எண்ணைக் கசிவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவு ஆகும். வெள்ளம், நில நடுக்கம், சூறாவளி, நிலச்சரிவு பொன்றவை இயற்கைப் பேரழிவுகள் ஆகும்.\nஇயற்கைப் பேரழிவுகள் தோன்றக் காரணம் என்ன, அவைகளை எவ்வாறு எதிர்நோக்குவது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாகக் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/maayavan-movie-review/", "date_download": "2019-10-20T19:09:31Z", "digest": "sha1:CT4TSFKW5YPACQ3CALXBWGKX32DNHRTJ", "length": 16357, "nlines": 87, "source_domain": "www.heronewsonline.com", "title": "மாயவன் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nதிகிலூட்டும் பேய்க்கதைகளுக்கான அடிப்படை மீது சிற்சில மாற்றங்கள் செய்து, அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த அதீத கற்பனைகளைப் படரவிட்டு, பேய் இல்லாமலேயே மிரட்டும் திக் திக் படமாக ‘மாயவன்’ படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஹாரர் படமாக படைத்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளரும், அறிமுக இயக்குனருமான சி.வி.குமார்..\n‘மனித உடலுக்கு மரணம் உண்டு; ஆனால் உயிருக்கு மரணம் இல்லை. எனவே, மனிதன் இறக்கும்போது அவனது உடலை விட்டு வெளியேறும் ஆவி, வெவ்வேறு மனிதர்களுக்குள் புகுந்துகொண்டு, அவர்களை தன் இஷ்டம் போல் ஆட்டிப்படைக்கும்’ என்பது தான் பேய்க்கதைகளுக்கான அடிப்படை. இதை சிறிது மாற்றி, ‘மனித உடலுக்கு மரணம் உண்டு; ஆனால், அவனது ஞாபகங்களுக்கு மரணம் இல்லை. எனவே, ஒரு மனிதனின் மூளைக்குள் இருக்கும் ஞாபகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் நகலெடுத்து வைத்தால், அவன் இறக்கும்போது அவனது ஞாபகங்கள் வேறொரு மனிதனின் மூளைக்குள் புகுந்து அழிவின்றி வாழும். இப்படி சாகாவரம் பெற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ ஒரு விஞ்ஞானியின் ஞாபகங்கள் – ஒரு பேய்க்கு இ��ையாக – கொடுமைகள் செய்தால் என்ன ஆகும்’ என்று யோசித்தால், அது தான் ‘மாயவன்’ படக்கதையின் அடிப்படை\nஇந்த அடிப்படைக் கதையை சொல்வதற்கு அமைத்துக்கொண்ட திரைக்கதை ரூட் என்னவென்றால், சென்னையில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நாயகன் சந்தீப் கிஷன். அவர் ஒரு ரவுடியை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடும்போது, ஒரு வீட்டில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தற்செயலாகப் பார்க்கிறார். உடனே ரவுடியை அப்படியே விட்டுவிட்டு கொலையாளியை விரட்டிச் சென்று ஒருவழியாய் மடக்கிப் பிடிக்கிறார். அப்போது அந்த கொலையாளி பயங்கரமாகத் தாக்க, சந்தீப் படுகாயமடைந்து மரணத்தின் வாசல் வரை செல்ல நேர்கிறது. கொலையாளியும் மரணித்துப் போகிறான். மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேரும் சந்தீப், ஒரு நடிகை கொலையுண்டு கிடப்பது பற்றிய தகவல் அறிந்து அங்கு செல்லும்போது, இந்த கொலையில் முந்தைய கொலையின் சாயல் இருப்பது கண்டு பதட்டமாகிறார். முந்தைய கொலையைச் செய்த கொலையாளி இறந்துவிட்ட நிலையில், இந்த கொலையிலும் அவன் தொடர்பான தடயங்கள் இருப்பது எப்படி என்று குழம்புகிறார். இது பேயின் அட்டூழியம் இல்லை எனில் வேறு யாருடைய கைங்கர்யம் என்று தடுமாறுகிறார். உண்மையை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை, சாகசங்களை அறிவியல் புனைவு க்ரைம் த்ரில்லர் பாணியில் மயிர்கூச்செரிய சித்தரிக்கிறது ‘மாயவன்’.\n‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ போன்ற தரமான, வித்தியாசமான, வெற்றிப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ‘ஒரு மனிதனின் மூளையில் உள்ள ஞாபங்களை இன்னொரு மனிதனுக்கு மாற்றுவதன் மூலம் அந்த ஞாபங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சாகாமல் வைத்திருப்பது’ என்ற அறிவியல் புனைவை மையமாகக் கொண்டு, முதல் படத்திலேயே பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சி.வி.குமாருக்கு வாழ்த்துக்கள்.\nநேர்மறை கதாபாத்திரத்தின் சாகசம் என்ன, எதிர்மறைக் கதாபாத்திரத்தின் குற்றப் பின்னணி என்ன என்பது குறித்த சஸ்பென்ஸை இரண்டாம் பாதி வரைக்கும் நீட்டிக்கச் செய்வதில் இயக்குநர் சி.வி.குமாரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. சாதாரண நபர்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்��ள், சுத்தத்துக்கான எண்ணம், திடீர் வினோத பழக்கங்கள் கடைபிடிப்பது குறித்து சொல்லப்படும் விளக்கம் எல்லாம் நம்பும்படியாக உள்ளது. கொஞ்சம் கூட அலுப்பு ஏற்படுத்தாமல், விறுவிறுப்பாக, ஜனரஞ்சகமாக கதையை நகர்த்திச் சென்று, தரமான வெற்றிப்பட இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சி.வி.குமார். பாராட்டுக்கள்.\nநாயகன் சந்தீப் கிஷன், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கான தோரணையில் கவனம் ஈர்க்கிறார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் செயல்பட முடியாமல் தவிப்பது, மனநல மருத்துவரிடம் கோபம் கொந்தளிக்கப் பேசுவது, ‘கேஸை முடிச்சுக் காட்றேன் சார்’ என நம்பிக்கை காட்டுவது, குற்றத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டுவது என இலக்கு நோக்கி சரியாகப் பயணித்து, நாயகன் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் சந்தீப் கிஷன்..\nகதையின் முக்கியத்துவம் கருதி நாயகி லாவண்யா திரிபாதிக்கு மனநல மருத்துவர் என்ற நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\n‘செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட்’ என்ற பெயரில் போதனைகள் செய்து பணம் கறக்கும் ‘மோட்டிவேஷன் குரு’ கதாபாத்திரத்தில் வரும் டேனியல் பாலாஜி, தன் பாத்திரம் உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்.\nபடத்தின் பிற்பாதியில் ஜாக்கி ஷெராஃப் சில காட்சிகளே வந்தாலும் கம்பீரமான நடிப்பால் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்து, பார்வையாளர்களின் இதயப் படபடப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.\n.பாக்ஸர் தீனா, மைம் கோபி, ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், பகவதி பெருமாள் ஆகியோர் தங்களது தேர்ந்த பாத்திரங்கள் வழியே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.\nகோபி அமர்நாத்தின் கேமரா அறிவியல் உலகின் விபரீதத்தையும், நியூரோ அறிவியல் வளர்ச்சியின் ஆபத்தையும் தொழில்நுட்ப ரீதியில் ரசிகர்களுக்கு பிரமாதமாக கடத்துகிறது.\nஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். பின்னணி இசையில் தனது தனி பாணியை நிரூபித்திருக்கிறார்.\nலியோ ஜான் பாலின் படத்தொகுப்பு அருமை.\n‘மாயவன்’ – வித்தியாசமான, புதுமையான முயற்சி\n← அருவி – விமர்சனம்\nசென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம் →\n“சாய்… என்னடா இப்படி பண்ண���ட்ட…\n‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘வாழ்க விவசாயி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\nமலையடிவார கிராமத்தில் அப்பாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறாள் அருவி (அதிதி பாலன்). அப்பாவின் பணியிட மாற்றம் காரணமாக சென்னைக்கு இடம்பெயரும் அதிதிக்கு தொடக்கத்தில் நகர வாழ்க்கை பிடிக்காமல் போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Cinema.html?start=40", "date_download": "2019-10-20T19:59:38Z", "digest": "sha1:4GQOSEKDUF5N5DJ2BG7HKKCZS2ZTQ6GC", "length": 10363, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cinema", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் - நடிகை பரபரப்பு புகார்\nஐதராபாத் (25 ஜூன் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் இண்டெர்வியூவில் சில அசவுகரியங்களை சந்திக்க நேரிடுகிறது என்று நடிகை மாத���ி லதா தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான்\nசென்னை (23 ஜூன் 2018): விஜய்யின் சர்க்கார் படத்தில் மெர்சல் ஹிட் கூட்டணியான ஏ.ஆர்.ரஹ்மானும், கவிஞர் விவேக்கும் மீண்டும் இணைகிறார்கள்.\nபிரபல நடிகர் திடீர் மரணம்\nதிருவனந்தபுரம் (22 ஜூன் 2018): பிரபல மலையாள நடிகர் மனோஜ் பிள்ளை (43).திடீரென மரணம் அடைந்தார்.\nதிரைத்துறையில் படுக்கையை பகிர்வது பற்றி நடிகை அர்த்தனா கருத்து\nசென்ன (17 ஜூன் 2018): திரைத்துறையில் ஜொலிக்க வேண்டுமென்றால் பலருடன் படுக்கையை பகிர்ந்ததால்தான் முடியும் என்ற பல நடிகைகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகோலி சோடா 2 - சினிமா விமர்சனம்\nவிஜய் மில்டனின் கோலி சோடா முதல் பாகம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் அதனாலேயே அதன் இரண்டாம் பாகம் எதிர் பார்ப்பை அதிகரித்துள்ளது.\nபக்கம் 9 / 21\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதா…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/11/blog-post.html", "date_download": "2019-10-20T19:43:35Z", "digest": "sha1:MGQXOM4DJXX2CBJGXNPRO6VBDLUF5RKI", "length": 29774, "nlines": 200, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஆண்கள் குறித்தும் கவலைகொள்வோம்!", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nகோட் அணிந்த மெஞ்ஞானபுர பள்ளி ஆசிரியைகள்\nஇன்றைய நவநாகரீக உலகில் ஆண்,பெண் இருபாலாரும் முகம் சுழிக்கும் ஒரு பெரும் பிரச்சினை தான் ஆடைக் குறைப்பு. ஆடைக் குறைப்பு என்பது முஸ்லிம்களால் மட்டும் எதிர்க்கப்படுவது அன்று . பெண்களின் கண்ணியம் காக்கத் துடிக்கும் பல தரப்பு மக்களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளை கேலி செய்வதும், கிண்டல் செய்யும் சம்பவங்களால் கல்வித்துறையே அதிர்ச்சியடைந்தது. இவ்வாறான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அரசு தரப்பில் ஆய்வும் முயற்சியும் மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில், முதன்முறையாக, திருச்செந்தூர் உடன்குடி அருகே பள்ளி ஆசிரியைகள், வெள்ளை நிற, \"கோட்' அணிந்து, வகுப்பில் பாடம் நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் முன்மாதிரி கட்டளை பிறப்பித்தது பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆடைகுறைப்பு பற்றிய விவாதம் நீயா நானாவில் நடந்தது. அதில் ஒரு சகோதரரின் பேச்சு கவனிக்கத்தக்கது. கீழே விடியோவில் பார்க்கவும்.\nஆனால் இன்றைய ஹிஜாப்கள் இந்த கோட்பாட்டில் வருகின்றதா எனில் இல்லை என்றே பதில் சொல்லத் தோன்றுகிறது\nஇன்றைய பெண்களின் ஹிஜாப் உடை எவ்வாறு உள்ளது என்று சற்று சிந்தித்தால் அவை வெறும் அழகிற்காக அணியப்படும் நவநாகரீக ஆடையாகவே உள்ளது என்பதில் ஐயம் இல்லை. இன்று அநேகப் பெண்கள் கருப்பு நிற ஹிஜாப் அணியும் பாங்கிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் வீதிகளில் ஹபாயா,ஹிஜாப் அணிந்து சில பெண்கள் சென்றால், ஆண்கள் தன்னாலே திரும்பிப்பார்க்கும் நிலையிலேயே அவர்கள் அணிந்துள்ள ஹிஜாப்கள் \"பள பள” ஜிகினாக் கற்களாலும்,மணிகளாலும்,அலங்கார முத்துக்களாலும் கண்ணைக் கவர்ந்து காண்போரை கண்களால் பரவசப்படுத்தும் நிலையிலேயே உள்ளன. போதாக்குறைக்கு எதையெல்லாம் மறைக்கும் படி குர் ஆனும்,��தீசும் கட்டளை இட்டதோ அவற்றையெல்லாம் அப்பட்டமாக \"ஆடை அணிந்தும் அணியாத\" தோற்றத்திலேயே உடுத்துகிறார்கள். அங்க அளவுகள் எல்லாம் அப்பட்டமாக வெளியே தெரியும் வண்ணம் நம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீதிகளில் பவனி வருவதென்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு டிசைன்களில் பர்தாக்களை வாங்கி, அதனை உடலுக்குத் தக்கவாறு பிடித்துத் தைத்துக்கொள்வது, அணியும் ஹிஜாபின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. ந’ஊதுபில்லாஹ்.\nஇன்னும் அனார்கலி மாடல் புர்காக்கள் வந்துவிட்டது அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான் அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான் தலைக்கணியும் ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின் பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது. இன்னும் சில புர்க்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி,வலுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை மேனி அழகையும் , அங்கங்களையும் இன்னும் தூக்கலாக காட்டியபடி தலைக்கணியும் ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின் பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது. இன்னும் சில புர்க்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி,வலுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை மேனி அழகையும் , அங்கங்களையும் இன்னும் தூக்கலாக காட்டியபடி அந்தத் துணியில் ஹபாயா தான் இப்போதைய \"பேஷனாம்\". அதை அணியும் போது மனசாட்சியே சொல்லும் இதை அணிந்து வீதியில் சென்றால் அத்தனை கண்களும் நம்மையே நோக்கும் என்று. ஆனாலும் நாகரீக மோகம் பேஷனை விட்டுத் தர இடம் கொடாது.\nநம் மார்க்கம் காட்டித் தந்த ஹிஜாப் இதுவன்று. தன் கைகளையும்,முகத்தையும் தவிர அனைத்து உறுப்புகளையும்,கவர்ச்சி இல்லாமல் மறைக்கும் ஆடை தான் ஹிஜாப்,ஹபாயா ( திரை )\nகடைகளில் ஹிஜாப் என்று கேட்டால் கூட அங்கே இஸ்லாம் காட்டிய முறையில் கிடைக்காது. நமக்கு பிடித்த தளர்வான புர்காக்களை கேட்டால் வேற்றுகிரக வாசிகளைப் போல் பார்ப்பவர்களும் உண்டு. அதெல்லாம் அந்த காலம், இப்பலாம் யாரும் அந்த மாதிரியான புர்கா வாங்குவதில்லை என ஒற்றை பதிலைச் சொல்லிவிடுகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை.பாவம் அவர்களும��� என்ன தான் செய்வார்கள் நம் பெண்கள் பல கடைகள் ஏறி,இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே நம் பெண்கள் பல கடைகள் ஏறி,இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே அதனால் தான் அவர்களும் அதையே நீட்டுகிறார்கள். 1500 ரூபாய்க்கு குறைந்த புர்க்காக்களே இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர் பேஷன் விரும்பும் நம் மங்கைகள்\nஇன்றெல்லாம் சாதாரண ஹபாயாக்கள் தேடுபவருக்கு அவை எளிதில் கிடைப்பதில்லை. இந்த நிலை விரைவில் மாற வேண்டும். அதற்கு முதலில் ஹிஜாபின் நோக்கங்கள் நம்மால் முழுமையாக உணரப்பட வேண்டும். இத்தகைய அலங்காரங்கள் நிறைந்த பர்தாவை அணிவதற்குப் பதிலாக, எளிமையான (முழு உடலையும் மறைக்கும்) மற்ற உடைகள் பலமடங்கு சிறந்தவை. அல்லாஹ் அழகை நேசிக்கக் கூடியவன், எப்போதும் அழுக்கான ஆடைகளே உடுத்தி, கிழிந்தும் பார்ப்பதற்கே அருவருப்பான உடைகளுமே அணிந்து அனைவரின் கண்ணுக்கும் மட்டமாக பெண்களை நிற்கச் சொல்ல வில்லை. அழகானதையே தேர்ந்தெடுக்கச் சொல்கிறான். அவை கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்த மாத்திரத்தில் விதைக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவறல்ல ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவறல்ல ஆனால் அவை எல்லையை மிகைக்காத வரையில் சரியானவையே\nஇஸ்லாமிய ஆண்களும் சளைத்தவர்களா என்ன பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர் பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர் பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஆண்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா சீர்கெட்டு அலையும் இளைஞர்களின் போக்கு குறித்து \nஇன்றைய காலத்தில் பார்க்கும் இடம் எல்லாம் அனாச்சாரங்கள் மலிந்துவிட்டன. கண்ணால் பார்க்கும்,காதால் கேட்கும் எந்த செய்தியிலும் \"கற்பழிப்பு\" என்ற சொல் வரவில்லையானால் அதிசயமே அந்த அளவில் ஆடைக்குறைப்பு மனிதனை பாடாய்ப்படுத்துகிறது.இவற்றிற்கு மனிதன் தீர்வினைத் தேடுவானாயின் அதற்கு ஒரே வழி பெண்கள் மட்��ுமல்ல ஆண்களும் \"ஹிஜாப்\" பேண வேண்டும் என்ற உண்மை விளங்கும். ஆம், ஆண்களும் பெண்களுக்கீடாகத் தம் ஹிஜாப் பேண வேண்டும். அதைத் தான் சமநிலை பேணும் இஸ்லாமிய மார்க்கம் எடுத்துரைக்கிறது. ஒரு கை தட்டலில் ஓசை வராது என்ற கோட்பாட்டினை இஸ்லாம் கொண்டுள்ளது. சமுதாய மாற்றம் என்பது ஆண்களாலும் பெண்களாலும் தான் கொண்டு வர முடியும் என்பதனை வலியுறுத்துகிறது. அதனால் தான் ஆண்களுக்கும் ஹிஜாப் என்பதனை கட்டாயமாக்கியது. ஹிஜாப் என்பது உடை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல\n ஹிஜாப் என்பது திரை. தன்னை, தன் கற்பை பார்வையாலும், ஆடையாலும் காத்துக்கொள்ள இஸ்லாம் காட்டித் தந்த சிறந்த வழி முறை தான் ஹிஜாப். ஆண், பெண் இருபாலருக்குமான மனரீதியான ஹிஜாபிற்கு வித்தியாசமில்லையென்றாலும் உடையளவில் மட்டும் சற்று வேறுபாடு உண்டு. பெண்களுக்கு எந்த அளவு ஹிஜாப் வலியுறுத்தப்படுகிறதோ, ஆண்களுக்கும் அவ்வலியுறுத்தல் சற்றும் குறைவில்லாதது.\nகாலைப்பொழுதும் மாலைப்பொழுதும் பார்க்கில் நடமாடவோ, வாக்கிங் செல்லவோ அவ்வளவு அசவுகரியம் . உடல் முழுதும் மூடிக்கொண்டு ஓட்டப்பந்தயங்களில் ஓட முடியாதா, டென்னீஸ் விளையாட முடியாதா என கேட்பவர்களுக்கும் இதே கேள்வியைத்தான் முன் வைக்கிறோம். ஏன் முழு உடை அணிந்து ஆண்களால் ஜாக்கிங் செல்ல முடியாதா விளையாட முடியாதா சஹாபாக்களிலேயே அதிகம் வெட்கப்படுபவரான உஸ்மான் ரழி அவர்களைக் கண்டதும் தமது உடையை ஒழுங்குபடுத்தினார்கள் நம் நபி (ஸல்). வெட்கம் ஈமானின் ஓர் அங்கம் என்பதை நாம் அறியவில்லையா பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும். பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும் சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும். பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும் சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக உள்ளாடைகளும் தெரியும் வண்ணம், தரையோடும் இழுத்துச் செல்லப்படும் கால்சட்டைகளையும் அணிவதை இன்று பல முகச்சுளிப்புகளுடன் பெண்கள் கடந்து விடுகிறோம். இவர்களெல்லாம் திருந்தப்போவது எப்போது \nதாம் அணிந்திருக்கும் அழகிய உடைகளைப் பிறர் காண வேண்டும் என்று பெருமையுடன் நடக்கும் சகோதரர்களே, சகோதரிகளே, கீழ்வரும் ஹதீஸை மனதில் நிறுத்திக்கொள்வோம். இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.\n4240. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:\n(முற்காலத்தில்) ஒரு மனிதன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டு போனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஆடையொழுக்கமும்,. கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமும் இருபாலினரும் கடைபிடிக்கும் போது தான் சமுதாயத்தில் நிகழும் கலாச்சார சீரழிவுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும். இன்ஷா அல்லாஹ் இனி ஹிஜாப் பற்றி பேசுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே உரைப்போம் வளமான சமுதாயத்தினை அமைத்திட இருதரப்பினரையும் உருவாக்க முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்...\nPosted by உம்மு ஜாக்கி\nLabels: ஆண்களின் ஹிஜாப், ஆண்களுக்காக, உம்மு ஜாக்கி, ஹிஜாப்\nரெம்ப நாளாக மனசுல உருத்திக்கிடந்த விசயம்.. அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் உறவே. உம்மு ஜாக்கி\nநம் ஹிஜாப் எப்படி இருக்க வேண்டுமென அழகா சொல்லி இருக்கீங்க... மா ஷா அல்லாஹ்...\nஎடுத்துச் சொன்ன விதமும் அருமை..\nஅருமையான விளக்கம் நன்கு புரியும்படி எழுதி இருக்கீங்க ஜஸாக்கில்லாஹு ஹைரா\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/09/blog-post_25.html", "date_download": "2019-10-20T20:24:39Z", "digest": "sha1:D5DXC5RVII5KYJ2ULYVU4DMDA4HOJNFN", "length": 27727, "nlines": 106, "source_domain": "www.nisaptham.com", "title": "நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது ~ நிசப்தம்", "raw_content": "\nநந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது\nதிருமணத்திற்கு பிறகு வேறு பெண்ணை பார்க்கக் கூடாது என்ற எனது வைராக்கியம் கடந்த ஒரு மாதமாக சுக்கு இருநூறாகிக் கொண்டிருக்கிறது. நந்தினி எங்களின் எதிர்வீட்டுக்கு குடிவந்த ஒரு மாதமாகத்தான் இது. ”மகாலட்சுமி மாதிரியே இருக்கா” என்று சொன்னால் உங்கள் கற்பனையில் ஒரு அழகிய பெண்ணின் உருவம் தோன்றும் அல்லவா அந்த உருவத்தை விட சற்று தூக்கலான அழகு நந்தினி. அவளுக்கு திருமணம் ஆகியிருந்தது. கணவன் மனைவி மட்டும்தான் எதிர்வீட்டில் குடியேறியிருக்கிறார்கள். இதுவரை அவளது கணவனை நான் பார்த்தது இல்லை. ஏதோ ஒரு நிறுவனத்தில் நைட் ஷிஃப்ட்டில் இருக்கிறானாம். நான் அலுவலகம் முடித்து வீட்டிற்கு வரும் போது பெரும்பாலும் இரவு ஆகியிருக்கும். அவன் வேலைக்கு கிளம்பியிருப்பான். காலையில் நான் அலுவலகத்திற்கு கிளம்பும�� வரை அவன் வந்திருக்க மாட்டான். வார விடுமுறைகளிலும் அவனை பார்க்க முடிந்ததில்லை.\nஒவ்வொரு நாளும் காலை ஆறரை மணிக்கு நந்தினி கோலமிடுவதற்கு வெளியே வருவாள். எங்கள் வீட்டிற்கு பேப்பர் போடுபவனும் அதே நேரத்தில் வருவான் என்பதால் அவனை சாக்காக வைத்துக் கொண்டு நான் வாசலுக்கு வந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் தலைக்குக் குளித்து ஈரத்தலையில் துண்டு சுற்றியிருப்பாள். காலையில் குளித்து முடித்து கோலம் போடும் கேரக்டர்கள் இனிமேல் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கணக்குப்போட்டிருந்த எனக்கு இன்னொரு இடி. இனிமேல் எதைப்பற்றியும் முன்முடிவு செய்யக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.\nநான் தினமும் அவளைப்பார்த்தாலும் எனக்குத் தெரிந்து அவள் என்னைப்பார்த்ததில்லை. இது முப்பது வயதுகளில் இருக்கும் திருமணமான ஆண்களின் சாபம். இருபது வயதாகவே இருக்க வேண்டும் அல்லது நாற்பது வயதை அடைந்துவிட வேண்டும். முப்பது வயதில்- அதுவும் திருமணமானவன் என்று தெரிந்தால் எந்தப்பெண்ணும் பார்ப்பதில்லை. அதே சோகம்தான் எனக்கும். ஆனால் எனது இரண்டு வயது மகன் நந்தினியோடு நன்றாக ஒட்டிக் கொண்டானாம். இதைச் சொல்லும் போது என் மனைவியின் முகத்தில் பூரிப்பை பார்க்க வேண்டுமே. காரணம் இல்லாமல் இல்லை- முன்பெல்லாம் தனியாக இவனை வைத்துக் கொண்டு குளிக்கக் கூட முடிவதில்லை என்று புலம்புவாள். இப்பொழுதெல்லாம் நந்தினியிடம் அவனை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கடைக்கு கூட போய்வருகிறாள். புலம்பலை கேட்க வேண்டியதில்லை என்ற சந்தோஷம் எனக்கு.\nஅவ்வப்பொழுது நந்தினி பற்றிய தகவல்களை என் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். இந்தச்சமயங்களில் முகத்தை அசுவராசியமாக வைத்திருப்பது மிக முக்கியம். நான் நந்தினியை சைட் அடிப்பது பற்றி என் மனைவிக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதால் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். அதையும் மீறி சில இடங்களில் நான் அதிக ஆர்வம் காட்டிவிடுவது உண்டு. அந்தச் சமயங்களில் என் மனைவி பேச்சை மாற்றி என்னை அவமானப்படுத்தியிருக்கிறாள். அப்படியிருந்தும் தெரிந்து கொண்ட தகவல்களில் சில- நந்தினி சென்னைப் பெண். எம்.சி.ஏ முடித்துவிட்டு கதக் கற்றுக் கொண்டாளாம். கதக் நடனத்தின் சில அம்சங்களைப்பற்றியு என் மனைவிக்குக் கூட சொ���்லித்தந்திருக்கிறாள். மூன்று மாதம் ஒரு நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்டாக இருந்தாளாம் பிறகு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். ரிசப்ஷனிஸ்டாக இருந்தாள் என்று சொல்லும் இடத்தில் நான் மாட்டிக் கொண்டேன். “ஆமாம், இத்தனை அழகான பெண்ணுக்கு பொருத்தமான வேலை” என்று உளறியபோது என் மனைவி முறைத்ததை மரணப்படுக்கையில் கூட மறக்க மாட்டேன் என நினைக்கிறேன்.\nஎங்கள் வீடு பெலந்தூர் ஏரிக்கு பக்கமாக இருக்கிறது. கார்பொரேஷன் ஏரியாதான். பெங்களூர் செண்ட்ரல் மாலின் இடது புறம் போகும் சாலையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் இந்த ஏரி வந்துவிடும். ஏரிக்கரையே கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய ஏரி இது. இந்தச் சாலையின் இருபுறமும் கார்ப்பொரேஷன்காரர்கள் கம்பி வலை அமைத்திருக்கிறார்கள். ஆனால் காலைக்கடன்களை கழிக்கவும், தப்புத்தண்டா செய்வதற்கும் ஏதுவாக வலையை ஆங்காங்கே நம்மவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். இரவு பத்து மணி ஆகிவிட்டால் இந்தச் சாலையில் ஆள் நடமாட்டமே இருக்காது.\nநான் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு கையில் ஒரு புத்தகத்தோடு இந்தச் சாலைக்கு வந்துவிடுவதுண்டு. மனைவியையும் மகனையும் உள்ளே வைத்து பூட்டி சாவியை எடுத்துக்கொள்வேன். திரும்ப வரும் போது தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்ப வேண்டியதில்லை என்பதால் இந்த ஏற்பாடு. பெலந்தூர் ஏரிச்சாலையில் காளி கோயில் ஒன்று இருக்கிறது. மிகச் சிறிய கோயில். இங்குதான் நள்ளிரவு தாண்டும் வரை அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். இரவு வீட்டிற்கு திரும்ப ஒரு மணி ஆகிவிடும். இதுவரைக்கும் காலையில் ஏழு அல்லது எட்டு மணி வரைக்கும் தூங்குவது வழக்கம். நந்தினி வந்ததிலிருந்து ஆறு மணிக்கு எழுந்துவிடுவதால் இரவு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு திரும்பிவிடுகிறேன். வாசிப்பதற்கான இடமாக கோயிலை தேர்ந்தெடுத்ததற்கு சில காரணங்கள் உண்டு. பேய் பயம் தேவையில்லை, யாராவது தூரத்தில் தெரியும் போது ஒளிந்து கொள்ளலாம், லைட் வெளிச்சம் அளவானதாக இருக்கும்.\nஇன்று மாலை அலுவலகம் முடிந்து சீக்கிரமாக வீடு திரும்பியிருந்தேன். அது வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தை விட முன்னதாகவே இருந்தது. கதவைத் திறந்த என் மனைவிக்கு ஆ���்சரியமும் சந்தோஷமும். நந்தினி அப்பொழுது என் வீட்டில்தான் இருந்தாள். அது எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும். நந்தினிதான் முதலில் சிரித்தாள். அவளுக்கு ஒரு தெத்துப்பல் இருப்பதையும் வலது மேலுதட்டிற்கு மேல் சிறு மச்சம் இருப்பதையும் தெளிவாக கவனிக்க முடிந்த அளவிற்கான அருகாமை அது. நானும் சிரித்து வைத்தேன். “நான் கிளம்புறேன் அக்கா” என்று திரும்பி என் மனைவியிடம் சொன்னாள். ஒரு கணம் மூச்சடைத்து சுதாரித்துக் கொண்டேன். “வர்றேங்க” என்றாள். சிரித்து தலையாட்டினேன். அண்ணா என்று அழைக்காததற்கான சிரிப்பு அது.\nவழக்கம் போலவே மனைவியிடம் பேசிவிட்டு நந்தினி பற்றியும் ஓரிரு செய்திகளை கேட்டுக் கொண்டேன். அவளும் மகனும் தூங்கிய போது வீட்டை பூட்டிவிட்டு வெளியேறினேன். நந்தினி வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் தூங்கவில்லை போலிருக்கிறது. காற்று குளிர்ச்சியாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒன்பதரை மணிக்கே ஏரிச்சாலை வெறிச்சோடியிருந்தது. கோயிலில் நான் அமரும் இடத்தை சுத்தம் செய்து அமர்ந்தபோது காளியின் முகம் சாந்தமாக இருந்தது. பத்து மணி வரைக்கும் தஞ்சை ப்ரகாஷின் “கரமுண்டார் வூடு” நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். லெஸ்பியன் உறவை அந்தக்காலத்திலேயே தைரியமாக எழுதியிருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த போது ஆளரவம் கேட்டது.\nமது அருந்த யாராவது வரக்கூடும் என நினைத்து கோயிலுக்குள் பதுங்கிக் கொண்டேன். ஆனால் குடிப்பவர்கள் போலில்லை. பெண் குரல் கேட்டது. கோயிலில் இருந்த சிறு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த போது ஒரு பெண்ணும் இன்னொரு ஆணும் நடந்து வந்தார்கள். விலை மாதாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த இடத்தில் அது சாதாரணம்தான். அவர்கள் கோயிலின் ஜன்னலுக்கு மிக அருகில் வந்தார்கள். அந்தப்பெண்ணின் முகம் தூக்கிவாரிப்போட்டது. அது நந்தினிதான். அவன் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு இரவு நேரத்தில் தனது வீட்டிலேயே அத்தனை சுதந்திரமும் இருக்கிறது. பிறகு எதற்காக இங்கே வந்தாள் என்று குழம்பினேன். ஒரு வேளை கணவனாக இருக்குமோ என்றும் சந்தேகம் வந்தது. தெரியவில்லை. ஆனால் கணவனாக இல்லாதபட்சத்தில் அவளை ப்ளாக்மெயில் செய்ய இந்தச் சம்பவம் உதவக்கூடும் என குறுக்குப்புத்தி வேலை செய்தது.\nஒரு புதருக்குள் நுழைந்தார்கள���. அவர்களை பின் தொடர்வது நல்லது இல்லை என கோயிலிலேயே இருந்தான். இன்னும் அரை மணி நேரத்தில் இன்னொருவனும் வந்தான். அவனும் புதருக்குள் நுழைந்தான். நாவலில் மனம் லயிக்கவில்லை. அதை மூடி வைத்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. கடைசியில் வந்தவன் பூனையைப் போல புதரை விட்டு வெளியேறினான். பிறகு வெளியே வரும்படி கையாட்டினான். நந்தினியுடன் வந்தவன் அவளை தூக்கி வந்தான். நந்தினி முழு நிர்வாணமாக இருந்தாள். ரோபோ-ஒன் படத்தில் ஷாருக்கான் கரீனா கபூரை தூக்கி வருவது போல நந்தினி கைகால்கள் அசைவற்று கிடந்தாள். எனக்கு நடுக்கம் ஆரம்பித்திருந்தது. கால்கள் நிலத்தில் படாததை உணர முடிந்தது. இப்பொழுதும் ஜன்னல் அருகில் வந்தான் நந்தினியின் நிர்வாணமான உடல் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அது பளிங்கு நிலத்தை ஞாபகப்படுத்தியது.\nகாளிமாதா கோயிலுக்கு எதிரில் புதை சேறு இருக்கிறது. கிட்டத்தட்ட பதினைந்து அடி ஆழம் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். நந்தினியின் உடலோடு பெரும் கல்லை சேர்த்து கட்டினார்கள். இருவருமாக சேர்ந்து தூக்கி வீசினார்கள். அவள் அனேகமாக புதைந்திருக்கக் கூடும். நான் நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு கொலையிலும் செல்போன் சாட்சியமாகிவிடுவதால் பயத்தில் என் செல்போனை அணைத்துவிட்டேன். இப்பொழுது மீண்டும் புதருக்குள் சென்றவர்கள் எதையோ எரித்தார்கள். அவளது உடைகளை எரிக்கிறார்கள் போலிருக்கிறது. நான் மிக வேகமாகவும் அதே நேரத்திலும் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடி வந்தேன். தலை தெறிக்க ஓடுகிறேன் போலிருக்கிறது. தலை அதிர்ந்து கொண்டிருந்தது. வீட்டைத் திறந்த போது மனைவியும் மகனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். என் வாழ்நாளில் முதன்முறையாக நள்ளிரவில் குளித்தேன். தூக்கம் வரவில்லை. கதவைத் திறந்து பால்கனியில் நின்றேன். இப்பொழுதும் நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அவசரமாக தாழிட்டு வந்து இதை உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். ரகசியமாக வைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.\nபுனைவு, மின்னல் கதைகள் 6 comments\n// கடந்த ஒரு மாதமாக சுக்கு இருநூறாகிக் கொண்டிருக்கிறது//\n//அண்ணா என்று அழைக்காததற்கான சிரிப்பு அது.//\n//கதவைத் திறந்த என் மனைவிக்கு ஆச்சரியமும் சந்தோஷமும். நந்தினி அப்பொழுது என் வீட்டில்தா���் இருந்தாள். அது எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும்//\nநகாசு வேலைகளில் பிரமாதப்படுத்துறீங்க மணிகண்டன். வாழ்த்துக்கள்.\nஎதிர்பாராத திருப்பம் ..... சுவாரஸ்யம்.... மிக அருமை சார்...\nகதையில் வரும் இடங்கள் கூட மிக இயல்பாக கதையோடு ஒன்றி போகிறது.. சுவாரசியமான திருப்பம்.. கதை அருமை..\n//காலையில் குளித்து முடித்து கோலம் போடும் கேரக்டர்கள் இனிமேல் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கணக்குப்போட்டிருந்த எனக்கு இன்னொரு இடி.// இந்த இடி இன்னும் என்னை தாக்கவில்லை.. பெங்களூருவில்\nதியாகு நீங்க மற்ற மின்னல்கதைகளையும் வாசிச்சுடுங்க :)\nநன்றி கார்த்திக்.என்னையும் தாக்கவில்லை :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212680", "date_download": "2019-10-20T19:58:09Z", "digest": "sha1:FYFKRKIRQLIMZTY3XQHBSMNNNZKOELAG", "length": 9997, "nlines": 83, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "துருக்கி படையினரை எதிர்த்து எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய போராட்டம் | Thinappuyalnews", "raw_content": "\nதுருக்கி படையினரை எதிர்த்து எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய போராட்டம்\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் இனத்தவர்களின் பகுதிகளை இலக்குவைத்து பாரிய இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக துருக்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து துருக்கி படையினரை எதிர்கொள்வதற்காக எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குர்திஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nசிரிய படையினரின் நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக எல்லையிலுள்ள நகரங்களை நோக்கி வயது வேறுபாடின்றி குர்திஸ் மக்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.\nதுருக்கி படையினரின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அவர்கள் மனிதகேடயங்களாக மாற விரும்புகின்றனர் என கியுமிசிலி நகரத்தில் உள்ள செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஐநா அலுவலகத்தின் முன்னாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிராந்தியத்தில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள், அராபியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் என அனைவரும் துருக்கியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதுருக்கி இந்த பகுதியில் காலடி எடுத்துவைத்தால் பாரிய படுகொலைகள் இடம்பெறும் என அஞ்சுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nதுருக்கியின் தாக்குதலிற்கு வழிவிட்டு விலகி நிற்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் வயதுவேறுபாடின்றி எல்லைகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.\nஅமெரிக்கா விலகிநிற்பதன் காரணமாக, துருக்கி எல்லைகளை கடந்து குர்திஸ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.\nஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய சிரிய ஜனநாயக படையணி தற்போது அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவுசெய்துள்ளதை முதுகில் குத்தும் நடவடிக்கை என வர்ணித்துள்ளது.\nஎனினும் எங்கள் மண்ணை எப்பாடுபட்டாவது பாதுகாப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\n2015 இல் உருவாக்கப்பட்ட சிரிய ஜனநாயக படையணி ரொஜாவா பிராந்தியத்தில் சிரியாவின் வடக்கு எல்லையை அண்மித்த பகுதிகளில் சுயாட்;சி பிராந்தியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.\nசிரிய ஜனநாயக படையணியில் பெருமளவிற்கு குர்திஸ் வைஜேபி போராளிகளே இடம்பெற்றுள்ளனர்.\nசிரிய ஜனநாயக படையணி தற்போது 480 கிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/vikatan/", "date_download": "2019-10-20T19:18:49Z", "digest": "sha1:5FBHOBBF6WXCSKAEWMMPXZGDZHYSPCPI", "length": 23360, "nlines": 285, "source_domain": "10hot.wordpress.com", "title": "Vikatan | 10 Hot", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nAnadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers\n”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்\nஇளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.\nஎழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)\n2. கு.ப.ரா.கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)\n3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)\n4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n6. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)\nகவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. தாய் – மார்க்சிம் கார்க்கி\n2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்\n3. கல்கியின் சிவகாமி சபதம்\n4. சித்திரப்பாவை – அகிலன்\n5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்\n6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்\n7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்\n8. தோணி – வ.அ.ராசரத்தினம்\n9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் சிறார்களுக்கான 10 புத்தகங்கள்:\n1. குட்டி இளவரசன் – க்ரியா பதிப்பகம்.\n2. ஜெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகலயம்\n3. தி மேஜிக் ட்ரீ – பாரதி புத்தகாலயம்\n4. ஆயிஷா – பாரதி புத்தகாலயம்\n5. மார்ஜினா சத்திரபே – விடியல்\n6. குரங்கின் அரசன் – பிரேமா பிரசுரம்\n7. புத்த ஜாதக கதைகள் – பூம்புகார் பதிப்பகம்\n8. 1001 அற்புத இரவுகள் – வ.உ.சி பதிப்பகம்\n9. காட்டுக்குள்ளே மான்குட்டி – என்.சி.பி.ஹெச்\n10. தி ஹொய் – சந்தியா பதிப்பகம்\nசு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் 10 நூல்கள்:\n1. இந்திய தத்துவங்கள் – தேவி பிரசாத் சட்டோபாதயா\n2. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு – இ.எம்.எஸ்\n3. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்\n4. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\n5. வேளாண் இறையாண்மை – பாமயன்\n6. நான் பேச நினப்பதெல்லாம் – சா. தமிழ்செல்வன்.\n7. அஞ்சலை – கண்மணி குணசேகரன்.\n8. இந்தியா – காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குகா.\n9. விழி வேள்வி – விகடன் பிரசுரம்: மு. சிவலிங்கம்\n10. நிறங்களின் உலகம் – தேனி சீருடையான்.\nஎழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அசடன் – தஸ்யேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை புக் ஹவுஸ்)\n2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)\n3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன் (வம்சி பதிப்பகம்)\n4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)\n5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)\n6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)\n7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)\n8. உருப்படாதவன் – அ.முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)\n9. காவல்கோட்டம் – சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)\n10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை – லட்சுமி சரவணக்குமார் (உயிர் எழுத்து பதிப்பகம்)\n2. அவ்வுலகம் – வெ. இறையன்பு (உயிர்மை பதிப்பகம்)\n3. ஆட்சிப் பொறுப்பில் எலிகள் – வல்லிகண்ணன் கட்டுரைகள் (தியாக தீபங்கள் வெளியீடு)\n4. ரவீந்தரநாத் தாகூர் – க.நா.சுப்ரமணியம் (நீர் வெளியீடு)\n5. அறிஞர்கள் தமிழ் அகராதி – நோக்கு பதிப்பகம்\n6. சூரியன் தகித்த நிறம் – நற்றிணைப் பதிப்பகம்\n7. சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் – அ.மார்க்ஸ் (புலம் வெளியீடு)\n8. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் (பூவுலகின் நண்பர்கள் பதிப்பகம்)\n9. கலை பொதுவிலிருந்தும் தனித்திருத்தம் – சங்கர் ராமசுப்ரமணியன் (நற்றிணைப் பதிப்பகம்)\n10. வாளோர் ஆடும் அமலை – டிராட்ஸ்கி மருது (தடக��் பதிப்பகம்)\nஇயக்குனர் சிம்புதேவன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. சாணக்கியரும் சந்திரகுப்தரும் – ஏ.எஸ்.டி. அய்யர்\n2. வாடி வாசல் – சி.சு. செல்லப்பா\n3. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா\n4. யவண ராணி – சாண்டில்யன்\n5. இந்திய சரித்திர களஞ்சியம் – சிவனடி\n6. மண்டோ படைப்புகள் – தமிழில் ராமானுஜம்\n7. மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேல் நைமி (தமிழில் புவியரசு)\n8. பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரன்\n1. ஆறா வடு – சயந்தன் (தமிழினி பதிப்பகம்)\n2. அறம் – ஜெயமோகன் (வம்சி புக்ஸ்)\n3. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் (தமிழில் – ரா.கி.ரங்கராஜன்)\n4. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்\n5. சோளகர் தொட்டி – ச. பாலமுருகன்\n6. சிதம்பர நினைவுகள் – சைலஜா பவா (மொழிப்பெயர்ப்பு)\n7. வெண்ணிற இரவுகள் – தஸ்தயேவ்ஸ்கி\n8. நக்சலைட் அஜிதாவின் நினைவு குறிப்புகள்\n9. ஜமீலா – சிங்கி ஐக் மாத்தவ்\n10. மோகமுள் – தி.ஜானகிராமன்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170793&cat=32", "date_download": "2019-10-20T20:44:32Z", "digest": "sha1:MDD3DLUDZG6CDAPJAI3SZFAA5YNPENIO", "length": 26662, "nlines": 589, "source_domain": "www.dinamalar.com", "title": "பக்ரீத் சிறப்பு தொழுகை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பக்ரீத் சிறப்பு தொழுகை ஆகஸ்ட் 11,2019 00:00 IST\nபொது » பக்ரீத் சிறப்பு தொழுகை ஆகஸ்ட் 11,2019 00:00 IST\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் பைத்துல் மால் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு பின் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து, ஏழை மக்களுக்கு குர்பானியும் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் திங்களன்று பக்ரித் பண்டிகை கொண்டப்படவுள்ளது.\nசிலை கடத்தலில் ஒருவர் கைது\nஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு\nத்ரோபாலில் பிரசன்டேஷன் பள்ளி முதலிடம்\nகாப்புக்காட்டில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nபள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டி\nபள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி\nஅவலாஞ்சி மக்களுக்கு ஹெலிகாப்டரில் உணவு\nசென்னையில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து சாம்பியன்ஷிப்\nகே.ஆர்.எஸ் பள்ளி மாணவர்களின் சிவன் விளையாடல்\nசிறப்பு ஒலிம்பிக்; இந்திய பெண்கள் சபாஷ்\nசிறப்பு ஒலிம்பிக்; இந்திய பெண்கள் சபாஷ்\nஆடி செவ்வாய் கோயில்களில் சிறப்பு வழிபாடு\nவாலிபால் பைனலில் ஏபிசி, ஸ்ரீ சக்தி பள்ளி\nசிறப்பு ஒலிம்பிக் கால்பந்து; மலேசியா, ரஷ்யா சாம்பியன்\nகார் மோதி ஒருவர் பலி; உறவினர்கள் முற்றுகை\nபணிமனை விபத்து 2 பேர் பலி ஒருவர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஜெயலலிதா மீது வழக்கு தொடுத்தவர் சுப்பிரமணிய சுவாமி\nதவறான கொள்கை நாட்டை நாசப்படுத்திய காங் மோடி சாடல்\nபுதுச்சேரியில் இறுதி கட்ட பிரசாரம்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nகாஸ் கசிவு: போக்குவரத்து நிறுத்தம்\nஆடு மேய்த்த முதியவர் கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/07/body-schedule-follow/", "date_download": "2019-10-20T18:52:57Z", "digest": "sha1:XNNTGQYNWVJETJ53IUNS62JZ5CRAL4WB", "length": 23491, "nlines": 264, "source_domain": "astro.tamilnews.com", "title": "body schedule follow, india tamil news, india news, india tamil news", "raw_content": "\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nநமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும்.\nமேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.\nவிடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.\nகாலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.\nகாலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.\nகாலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.\nகாலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.\nபிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.\nமாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.\n*குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n*குழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\n*தற்காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன\n*7 நாட்களில் கலராக ஆசையா\n*பரம்பரை சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் பசும்பால்\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nOntario மாகாண சபைக்கான தேர்தல் இன்று\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செ���்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nOntario மாகாண சபைக்கான தேர்தல் இன்று\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/04/13/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-10-20T18:48:21Z", "digest": "sha1:JLQGLJUDLJ6BTQ5MMSUEYV4EEZRWTEVP", "length": 7610, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "சம்மாந்துறையில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானிய��வில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nசம்மாந்துறையில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்\nஅம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபௌசி மாவத்தை, சன்னல் கிராமம் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சுலைமான் லெப்பை அப்துல் அலீம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் படுகாயமடைந்த அவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.\nசடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவிருந்தன.\nஇரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமைச்சர் ரிசாட்டினால் நுகர்வோர் பாதிப்பு\nநான்கு இலங்கை இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-10-20T20:52:46Z", "digest": "sha1:CKJLXXVBAANEEGBHGWBQKFZWU7L33EZY", "length": 5815, "nlines": 87, "source_domain": "www.cineicons.com", "title": "ரசிகருக்கு முருகதாஸ் அளித்த பதில் துப்பாக்கி 2 எப்போது? – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nரசிகருக்கு முருகதாஸ் அளித்த பதில் துப்பாக்கி 2 எப்போது\nரசிகருக்கு முருகதாஸ் அளித்த பதில் துப்பாக்கி 2 எப்போது\nநடிகர் விஜய் திரைப்பயணத்தில் பெரிய வெற்றி பெற்ற முக்கிய படம் துப்பாக்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தினை இயக்கியிருந்தார். அதன் பிறகே அதே கூட்டணியில் வந்த கத்தி, சர்கார் ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.\nஇந்நிலையில் முருகதாஸை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் ‘துப்பாக்கி2 எப்போ ���ரும்’ என கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘அடுத்த வருடம்’ என பதில் அளித்தாராம்.\nஇதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வருகின்றனர்.\n தளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம்\nசிம்பு போட்ட கட்டளையால் சோகத்தில் தயாரிப்பாளர்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/chennai/", "date_download": "2019-10-20T19:00:15Z", "digest": "sha1:XOHQRLBFCFKIF47IAFXX2RS252JFHWVR", "length": 10627, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "chennai – heronewsonline.com", "raw_content": "\nவிளைவு தெரியாமல் வாளிகளை தூக்கிக் கொண்டு போய் நிற்பது முந்திரிக்கொட்டைத்தனம்\nஇரண்டு சரக்கு கப்பல்களாம். ஒவ்வொண்ணும் செம நீட்டமாம். துறைமுகத்திலிருந்து ஒண்ணு கெளம்புச்சாம். இன்னொண்ணு உள்ளுக்க வந்துச்சாம். திடீர்னு பாத்தா ரெண்டும் இட்ச்சிக்கிச்சாம். கன்சைன்மெண்ட் ஓட்டையாகி ஆயில் ஸ்பில்லிங்காம்…\n“ஆயிரம் இளைஞர்கள் இணைந்து விட்டால் ஆயுதம் எதுவும் தேவை இல்லை\nஇன்று மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், முழுக்க முழுக்க முகநூல், வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்தனை நாள் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்லாயிரம் இளைஞர்கள் பேரணி: சென்னை மெரீனா குலுங்கியது\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டெழுந்து பேரணி நடத்தினார்கள். இந்த இளைஞர் படையால் மெரீனா கடற்கரை குலுங்கியது. வியப்பால் சென்னையே\nசென்னையை நெருங்குகிறது வர்தா ‘புயல்’: பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு\n‘வர்தா’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழையுடன் பலத்த காற்று வீசும்\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சமீபகாலமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று வருகிறார். ‘கபாலி’ படம்\n“என்னை சித்ரவதை செய்த என் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்”: ரம்பா மனு முழுவிவரம்\n“அடித்து உதைத்து சித்ரவதை செய்த என் கணவர் இந்திரகுமாருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று\nஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர் ந்த 2 பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று 2-வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக்\nஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை\nஆசியாவிலேயே மிகச் சிறந்த தனியார் மருத்துவமனை என சொல்லப்படுவது சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை. சில ஆண்டுகளுக்குமுன் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்தபோது, இந்த மருத்துவமனையில்\nதண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி: ஆசிரியைகள் சாலை மறியல்\nசென்னை கிண்டி மேம்பாலம் அருகே உள்ளது செல்லம்மாள் மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளான சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் எப்போதும் ஒன்றாகவே கல்லூரிக்கு போய்\nசென்னை பாஜக அலுவலக முற்றுகை: பெண்களை தரதரவென இழுத்து சென்றது போலீஸ் – வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். குழந்தைகள்,\nமருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”\nதமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/content/26-cartoon.html?start=50", "date_download": "2019-10-20T18:58:37Z", "digest": "sha1:KBV55WFM5PNUCZGX5NZ6EKGTJKYZ6LGW", "length": 12759, "nlines": 180, "source_domain": "www.inneram.com", "title": "கார்ட்டூன்", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nபொது சிவில் சட்டமாக இஸ்லாமிய சட்டங்கள் அமுல் படுத்தப் பட்டால்\nஇந்நேரம் அக்டோபர் 26, 2016\nதண்டனைகள் அதிகரிக்காதவரை கொலை குற்றங்கள் அதிகரிக்கும், சவூதியைப் போன்று கடும் சட்டங்கள் இந்தியாவிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கருத்துப்படம்.\nபொது சிவில் சட்டம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிரானது\nஇந்நேரம் அக்டோபர் 20, 2016\nஆளும் பா.ஜ.க அரசு இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த விழைவதையு, அது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும் உணர்த்தும் கருத்துப்படம்.\nஇந்நேரம் மே 31, 2016\n23 வருட சிறைவாசத்திற்குப் பின், \"குற்றமற்றவர்\" என உச்சநீதிமன்ற விசாரணையின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார் நிசாருத்தீன் அஹ்மத்.\nஇந்நேரம் மே 28, 2016\nஇந்நேரம் மே 23, 2016\nதமிழக முதல்வராக மீண்டும் இன்று (23-05-2016) பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியான \"படிப்படியாக மதுவிலக்கு” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டக் கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டால் மக்கள் மனம் மகிழும்\nபள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்றுவதன் மூலம், முதல் படியை ஆரம்பித்து வையுங்கள். செய்வீர்களா\nஇந்நேரம் மே 14, 2016\nபிரதமர் மோடி கேரளா தேர்தல் பரப்புரையில் கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையும் அதனால் அம்மாநில மக்கள் கொந்தளித்துள்ளதையும் உணர்த்தும் கருத்துப்படம்.\nஇந்நேரம் ஏப்ரல் 10, 2016\nயோகா செய்பவர்கள் யோக-அமைதி வாழ்க்கை வாழலாம் என யோகாயின் பயன்களில் காணப்படுகின்றன. இங்கே யோகா குரு என அறியப்படுபவர்கள் மக்களின் தலையினை வெட்டும் உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர். யோகா அமைதியைத் தருகிறதா அல்லது வெறியை ஊட்டுகிறதா\nஜார்கண்ட் மாநிலத்தில் இரு இந்தியர்கள் எருமை மாடுகளை கொண்டு சென்றார்கள் என்று கூறி சங் பரிவார அமைப்பினர், அவர்களை கடுமையாக சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொன்றிருக்கிறார்கள்.\nநரேந்திர மோடி தலைலையிலான பாஜக அரசின் நிஜமான வளர்ச்சியைக் காண\nபக்கம் 6 / 10\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nசீமான��� சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர்…\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=257801", "date_download": "2019-10-20T19:22:06Z", "digest": "sha1:VORK2DSCICOLNYADUKAA4DBCMPINGMBD", "length": 5256, "nlines": 61, "source_domain": "www.paristamil.com", "title": "வெற்றிகரமாக ஏவப்பட்ட Crew Dragon சோதனை விண்கலம்!- Paristamil Tamil News", "raw_content": "\nவெற்றிகரமாக ஏவப்பட்ட Crew Dragon சோதனை விண்கலம்\nநாஸாவும் SpaceX எனும் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து சோதனை விண்கலம் ஒன்றை பாய்ச்சியுள்ளன.\nCrew Dragon என்றழைக்கப்படும் அந்த விண்கலம், சற்று முன்னர், விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்திருக்கிறது.\nFalcon 9 உந்துகணை மூலம் விண்ணில் பாயச்சப்பட்டது Crew Dragon விண்கலம்.\nஆளில்லா விண்கலச் சோதனை வெற்றியடைந்தால், பூமிக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்ப நாஸாவும் SpaceX நிறுவனமும் திட்டமிடுகின்றன.\nஅடுத்த ஆண்டு தனது Starliner விண்கலத்தை இத்தகைய முயற்சியில் ஈடுபடுத்தப்போவதாக Boeing நிறுவனம் தெரிவித்துள்ளது.\nCrew Dragon என்ற சோதனை விண்கலத்தில் மனிதர்களைப் பிரதிபலிக்கும் உருவ பொம்மைகள் இணைக்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் பொருத்தப்பட்டுள்ள உணர்கருவிகளின் மூலம் விண்வெளிச்சூழல் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் பெறலாம்.\nஇருப்பினும், மனிதர்களை அங்கு அனுப்புவதற்கு முன், கடுமையான சோதனைகள் நடத்தப்படும் என்று அவை கூறின.\nSpaceX நிறுவனத்தின் விண்கலங்கள் சில அண்மை காலமாகத் தொழில்நுட்பக் கோளாற்றுக்கு ஆளாகியுள்ளன.\nCrew Dragon விண்கலம் ஐந்து நாள்களுக்குப் பிறகு, பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது\nபூமியை போல�� செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு\nநிலவில் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-social-science-lithosphere-i-endogenetic-processes-book-back-questions-4588.html", "date_download": "2019-10-20T19:42:17Z", "digest": "sha1:OGXKSRZGDA6KYNPAP3M4TNVGFRDIAFVW", "length": 14411, "nlines": 416, "source_domain": "www.qb365.in", "title": "9th சமூக அறிவியல் - பாறைக்கோளம் I புவி அகச்செயல்முறைகள் Book Back Questions ( 9th Social Science - Lithosphere – I Endogenetic Processes Book Back Questions ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\nபாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள்\nபாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள் Book Back Questions\nபுவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும்\nஎரிமலைமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்\nஉலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.\nஅ). பசிபிக் நெநெருப்பு வளையம்\nஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)\nஇ) செயல்படும் எரிமலைகள் இரண்டு\nஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்\nஉ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு\nவிலகும் எல்லை மற்மற்றும் இணையும் எல்லை\nகவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை\nபுவி மேலோடு, கவசத்தின் மீது மிதக்கின்றது.\nதீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nகண்டத்தட்டுகளின் அசைவை அளப்பதற்கு அறிவியலாளார் GPS பயன்படுத்துகிறார் -கலந்துரையாடுக.\nஎரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://athekangal.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2019-10-20T20:06:56Z", "digest": "sha1:MBM35RLMRWM7QGUBEBQ4WSOOQNEY6C2L", "length": 26667, "nlines": 206, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: சிம்பிளா பென் டிரைவ - ரிமூவ் பண்றது எப்படி ?", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nசிம்பிளா பென் டிரைவ - ரிமூவ் பண்றது எப்படி \nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nநம்ப தோஸ்துங்க அல்லாருக்கும் , வணக்கம் பா \nபோன பதிவுக்கு ஒட்டு போட்ட\nகக்கு , தமிழ் நெஞ்சம் ,\nகிரிஷ்ணா , தாமஸ்ரூபன் ,\nஜெகநாதன் அப்பால, மோகன் அண்ணாத்தே,\nஇவங்கோ + கருத்து போட்ட அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ்பா \nஅப்பால வருகை தந்து படிச்சிட்டு போன அல்லாருக்கும் டாங்க்ஸ் ,\nஇன்னைக்கி நம்ப பேனா டிரைவரு பத்தி பாக்கலாம் பா \nநம்ப பென் டிரைவ மாட்டி, எதுனா பைல காப்பி பண்ணுவோம் , அப்பால\nஅத்த வெளி எடுக்கறத்துக்கு safely Remove Hardware இன்னு போய் அப்பால\nstop குடுத்து எடுப்போம் , இதுக்கு வேற மேரி ஒரு ஐடியா கீது \nஇந்த சின்ன சாப்ட்வேர்( 467 kb ) நம்ப பொட்டில போட்டு வெச்சிட்டா\nபோதும் , இப்போ இங்க போய் இந்த software டவுன் லோடு\nZip பைல இருக்கும் , அத்த extract பண்ணி உட்டுட்டா போதும் வேற\nஎதுவும் பண்ணத் தேவல அக்காங் \nஇப்போ இது மேரி ஒன்னு வரும் ( அத டெஸ்க் டாப்புல வெயுங்க ) அப்பால ,\nஒரு pendrive போட்டு இத்த ஓபன் பண்ணாக்கா இது மேரி வரும் ,\nஇப்போ டபுள் கிளிக் , இல்லாக்காட்டி என்டெர் பண்ணாக்கா \nஇது மேரி வரும் ,\nவேல ரொம்ப சிம்பிள் , எதுனா ப்ரோக்ராம் ரன் ஆயக்கீனு இருந்து இப்ப\n இன்னு சொல்லுது இன்னு வைங்க ,\nஅதுல autorun ப்ராபிளம் கீது இன்னு அர்த்தம் இல்லன்னா எதுனா\nவைரசு கிரசு இருக்கும் ,\nஅதுமேரி சில சமயம் கூவும் போது அது மேரி சொல்லாம\nகீரத்துக்கு நம்ப நண்பர் INVISIBLE ஒரு பதிவு உட்டுக் கீனு\nஅதுல கீற மேரி பண்ணாக்கா , எப்பவும் இது மேரி கூவாது \n தொயில் நுட்பம் பத்தி எழ்தர���ங்களுக்கு வெக்கற\nபோட்டில எனுக்கு ஒட்டு போட்ட அத்தினி பேருக்கும் நன்றி ,\n உடனே போய் ஒரு ஓட்டத்தான் போடுங்களேன் ,\n-- டாங்க்ஸ் -- -- டாங்க்ஸ் -- -- டாங்க்ஸ் --\nநல்ல கருத்தை சொல்லவரும்போது மற்றவர்களுக்கும் எளிதில் புரியுராமாதிரி எழுதுங்க தலீவா...\nஇது போல‌ எழுதுவதால் இது மாதிரி நல்ல இடுக்கைகள் கண்டுக்காம போக சான்ஸ் இருக்கு\n//நல்ல இடுக்கைகள் கண்டுக்காம போக சான்ஸ் இருக்கு//\n நம்ப பாஷையே இதானே தலைவா அப்பிடிக் கூட ரொம்ப கஷ்டமா இருக்காதே \nநம்ப அகராதிய ஒரு வாட்டி பட்சிட்டா போதும் தலைவா அப்பால கருத்துக்கு ரொம்ப தாங்க்ஸ் , அடிக்கடி நம்ப பிளாக்கு பக்கமும் வாங்க .\nகக்கு - மாணிக்கம் said...\nஐயோ ..pendrive ல இம்மாம் வெசயம் கீதா \nநம்ம டவுசரு ஒரு 'ஜீனியஸ்' தான்.\nதலீவா ...எங்க குல தங்கம் டவுசரு பாண்டி அண்ணாதே வால்க வால்க \nஅவரு புகளு எங்கபாத்தாலும் பரவிக்கினும் ன்னு நா அந்த முண்டக்கண்ணி அம்மன வேண்டிகிறேன் .ஆக்காங் .டான்க்ஷு வாஜாரே\n//ஐயோ ..pendrive ல இம்மாம் வெசயம் கீதா//- கக்கு,\nஇன்னாது , கீதாவா யாரு அது\n அப்பால பேனா டிரைவரு பத்தி ,\nஉன்னும் எவ்வளவு மேட்டர் கீது உன்னும் போடுறேன் , அப்ப பாரு தலீவா \n//நம்ம டவுசரு ஒரு 'ஜீனியஸ்' தான்.//\n அதுவே ரொம்ப சந்தோசமா கீது \n நம்ப மாப்பு good இன்னு சொல்லக் கூட ஆளையே காணோம் பா \nஅத்த நெனச்சா தான் கஷ்டமா கீது \n இன்னாமோ போட்டி அல்லாம் வெச்சிக் கீனு கீறாங்களே அதுல ஒட்டு போட்டியா இல்லியா \nமொதல்ல போய் குத்து, நீ குத்துற குத்துல பொட்டி ஒடைரா மேரி குத்து , அக்காங் எம்மாம் பேரு குத்திக் கீனு கீறாங்கோ நீ இன்னாடான்னா சும்மா அலுக்கா, கீர \nஏண்டா அம்பி , டவுசரு பாண்டி , நன்னாதா நம்ம பட்டணத்து பாஷயில ப்ளாக்கு எழுதிண்டிருக்கே. நான்னாதா இருக்கு, பேஷா இருக்கு, ஆனாலும் உங்க குப்பத்து ஆளுங்களுக்கு மட்டும் தான் இந்த பாஷா நன்னா பேச வரும்,\nபுரியம். ஆனா மத்த வா எல்லான் என்ன பன்னுவோ அவாளுக்கு புரியறது கஷ்டமாச்சே டா அம்பி \nஎன்னா மேரி பட்டணத்தல இருக்கறவா, உன் குப்பத்து ஜனங்கள் எல்லாருக்கும் இது புரியம். ஆனாக்க மத்த ஊர் காரா எல்லாம் என்ன பண்ணுவ அவாளுக்கு இந்த பாஷா புரியறது கஷ்டமாச்சே அவாளுக்கு இந்த பாஷா புரியறது கஷ்டமாச்சே நீ என்னதான் டிக்ஷனரி போட்டாலும் அதெல்லாம் காரியத்துக்கு ஆகுமோ\nநானும் கூடத்தா ரொமாண்டிக் மூடு வந்துடுத்துன்னா என் ஆத்துகாரி அண்ட கிச்சன்ல போயி மெட்ராஸ் பாஷயில பெசிண்டுடுவோம். அதுவும் அஷடு சிரிச்சிண்டு நிக்கும். அதுக்காக அதையே டெய்லி பேசிண்டுருக்க முடியறதோ \nஎன்னமோடா அம்பி மனசல பட்டுது சொல்லிட்டேன். அது சரி, அது யாரு அந்த கிறுக்கு அதான் 'கக்கு -மாணிக்கம் அப்டீன்னு பேரு வெச்சிண்டிருக்கே அதான். ஏன் இப்டீ தத்து பித்து இன்னு உளறிண்டு இருக்கே அதான் 'கக்கு -மாணிக்கம் அப்டீன்னு பேரு வெச்சிண்டிருக்கே அதான். ஏன் இப்டீ தத்து பித்து இன்னு உளறிண்டு இருக்கே என்னமோ ஜீனியஸ் கீநியஸ் இன்னுட்டு அந்த லூசுதான்.. யாரு பக்கத்துக்கு வூட்டு காரனா என்னமோ ஜீனியஸ் கீநியஸ் இன்னுட்டு அந்த லூசுதான்.. யாரு பக்கத்துக்கு வூட்டு காரனா ஈஸ்வரா இந்த காலத்து மனுஷா எல்லாம் என்னனவோ பேரு வெச்சிண்டு கூத்தடிசிண்டு இருக்கா\nஅது சரி டா அம்பி, எம்பெரு' இன்னா ' ன்னு அட ராமா பாரு பாரு உன்கூட பேசிகிண்டே எனக்கும் அந்த பாஷ வந்துடுத்துடா அம்பி .எங்க வுட்டேன் ஆ....... ஏன் பேரு என்னான்னு நோக்கு தெரியுமோ ஆ....... ஏன் பேரு என்னான்னு நோக்கு தெரியுமோ நோக்கு எப்பிடி தெரியும் நா சொன்னாதானே தெரியும். எம் பேரு கேஷூ ஆமாம் கேஷூ உடனே வக்கீல் கோர்ட்டு ன்னுட்டு நினைச்சிகாதே,கேஷூ இன்னா கேசவன் - கேசவ் பெருமாள் அப்டீன்னு அர்த்தம். எங்க தாத்தா பட்டணத்த்ல பெரிய ஆளு. வெள்ளக்காரால் காலத்ல பெரிய பதவில இருந்தவா . நம்ம பட்டனத்ல பொறந்ததால எனக்கும் அதே பேர வச்சினுட்டா என் தோப்பனார். சரி சரி நாழி யாரது , ஆத்ல மாமி தோச வாத்து வச்சிண்டு காத்துகினு கீரா.\nகக்கு - மாணிக்கம் said...\nநைனா எனக்கு புரியுது...ஆனால் அப்பால புரியல..\nகக்கு - மாணிக்கம் கூறியது\nதலீவா ...எங்க குல தங்கம் டவுசரு பாண்டி அண்ணாதே வால்க வால்க \n//அவாளுக்கு இந்த பாஷா புரியறது கஷ்டமாச்சே \nமொதல்ல அப்பிடி தான் இருக்கும் அப்பால பிரியும் , இல்லன்னா இத்தினி பதிவு போட முடியுமா \n//அது யாரு அந்த கிறுக்கு அதான் 'கக்கு -மாணிக்கம் அப்டீன்னு பேரு வெச்சிண்டிருக்கே அதான்.//\nநாட்டுலே இன்னா இன்னாவோ பேரு வெச்சிக் கீனு இருக்காங்கோ எங்க வாத்தி கக்கு - மாணிக்கம் இண்ட்டு பேரு வெச்சிக் கீரதா பெர்சு எங்க வாத்தி கக்கு - மாணிக்கம் இண்ட்டு பேரு வெச்சிக் கீரதா பெர்சு அப்பால அது என்னிக்கும் ஒலராது அப்பால அது என்னிக்கும் ஒலராது நாட்டுல கீர அரசியலு வா���ிங்கள விட ஒன்னியும் பெர்சா ஒலராதே \nபக்கத்து ஊட்டுக் காரன் கூட நம்பல புகழ்ந்து பேசிடுவானா அது ஒரு அன்பு தான் தல , உங்க பக்கத்து ஊட்டுக் காரன் கிட்ட கேட்டா உங்க மேல எப்படா கல்லு போடலாம் இன்னு நெனைப்பான் அது ஒரு அன்பு தான் தல , உங்க பக்கத்து ஊட்டுக் காரன் கிட்ட கேட்டா உங்க மேல எப்படா கல்லு போடலாம் இன்னு நெனைப்பான் அதனால பக்கத்து ஊட்டுக்காரண நம்பாதே \n//எங்க தாத்தா பட்டணத்த்ல பெரிய ஆளு. //\nஐ எங்க தாத்தா யாரு தெரியுமா \nடேய் , நொட்ட, குள்ளா , கருப்பு பாலு , குண்டு மணி , பக்கிரி ரிக் ஷாவ எட்றா , இன்னா தான் ஆவுதுன்னு பாக்கலாம் போவ சொல்ல அல்லாரும் சல்பேட்டா உட்டுக்கீனு போவலாம் சும்மா பேஸ்து ஆய்டனம், ஏரியா \nநொட்ட : டவுசரு அவசரப் படாதே அது நம்ப தோஸ்து கக்கு தான் , சும்மா மங்கம்மா வேல காட்டிக்கீனு கீது அது நம்ப தோஸ்து கக்கு தான் , சும்மா மங்கம்மா வேல காட்டிக்கீனு கீது கோவப்படாதே \n விஷியம் , ஓகே ஓகே ,\n நானு சொன்னது Axleration , ல வெச்சிக்கீர போட்டில ஒட்டு போட சொன்னேன் பா \nஅப்பால உனுக்கு தான் கக்கு இன்னு ஒரு பேரு கீதே அப்பால , இன்னாத்துக்கு பேரு இல்லாதவன் இன்னு எழ்தரே அப்பால , இன்னாத்துக்கு பேரு இல்லாதவன் இன்னு எழ்தரே நொட்ட கண்டு புட்சான் பாத்தியா \n டவுசருக்கு ஏது சர்ட்டும் , டவுளும் , வெறும் டவுசர் தான் . கர்துக்கு டான்க்சுங்கோ \nஇதுக்கு போய் இன்னாத்துக்கு சாரி அல்லாம் சொல்லிக்கீனு மின்னைக்கி இப்போ கொஞ்சம் கொஞ்சம் உருப்படியா பேச வருது \n50 - வது பதிவுக்குள்ள உன்னும் கொஞ்சம் நல்லா தமிழ் கத்துக்கறேன், தலைவா உங்க வருகைக்கி + கருத்துக்கு தாங்க்ஸ் ,\n//தகவல் பகிர்வுக்கு நன்றி//-யூர்கன் க்ருகியர்,\nமின்னல் போல் வந்து ,\nதூறலாய் சாரல் பொழியும்,- நீ ,\n- டவுசர் பாண்டி ,\nஎனுக்கும் தமிழ் வருதான்னு செக் பண்ணி பாத்தேன் \n ஒன்னோட பாஷை எங்களுக்கு புரியுது இருந்தாலும் நம்ம தோஷ்த்துங்க வார்த்தைய கொஞ்சம் கண்டுக்க வாஜாரே இருந்தாலும் நம்ம தோஷ்த்துங்க வார்த்தைய கொஞ்சம் கண்டுக்க வாஜாரே\n//நம்ம தோஷ்த்துங்க வார்த்தைய கொஞ்சம் கண்டுக்க வாஜாரே\n நா இன்னா பண்ணுவேன் வெச்சிக்கீனு வஞ்சனையா பண்றேன் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கத்துக்கறேன் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கத்துக்கறேன் கூடிய சீக்கிரம் ஒயுங்கா எழ்தறேன் .\n உங்க ஆதரவுக்கு ரொம்பவே த���ங்க்ஸ் \nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nசிம்பிளா பென் டிரைவ - ரிமூவ் பண்றது எப்படி \nடாக்குமெண்ட் பைல்களை upload செய்து download செய்வத...\nஅனைத்து image பைல்களையும் ஓபன் செய்வது எப்படி \nகுஜிளிங்கோ - சைட்ட லாக் பண்றது எப்படி \nநம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எள...\n - விளக்கமாக , எளிய தமிழில்.\nஎளிய வழியில் Task manager வர வைப்பது எப்படி \nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/21128-history-of-ministry-without-muslims.html", "date_download": "2019-10-20T19:18:49Z", "digest": "sha1:P4URVQQW2SNR3IZ3HCQC3DAGGGOW7UCR", "length": 11283, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nவரலாற்றில் முதல் முறையாக மு��்லிம்கள் இல்லாத அமைச்சரவை\nகொழும்பு (04 ஜூன் 2019): இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை அமைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 9 முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அமைச்சரவை பொறுப்புக்களில் இருந்து வெளியேறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக ரவூப் ஹக்கீம் கூறினார்.\nஇந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் யுத்தகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே முஸ்லிம் அமைச்சர்கள் விரைவில் மீண்டும் பதவி ஏற்பார்கள் என்று மற்றொரு அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\n« இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் - முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல் இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏ…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/page/3", "date_download": "2019-10-20T19:31:08Z", "digest": "sha1:5WNZZGHY7LP5CIVW5PHBQADS3BMTA7PQ", "length": 5943, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "திருநாவுக்கரசு | Maraivu.com", "raw_content": "\nHome Posts Tagged \"திருநாவுக்கரசு\"\nதிருமதி மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் பிறப்பு : 12 ...\nதிருமதி பாக்கியம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி பாக்கியம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் தோற்றம் : 8 ஓகஸ்ட் ...\nதிரு கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் (ஓய்வுநிலை மருத்துவ ...\nதிருமதி மகாலெட்சுமி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி மகாலெட்சுமி திருநாவுக்கரசு பிறப்பு : 22 மே 1938 — இறப்பு : 1 பெப்ரவரி ...\nதிரு திருநாவுக்கரசு வாமதேவா – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு வாமதேவா பிறப்பு : 11 சனவரி 1935 — இறப்பு : 23 சனவரி 2018 மட்டக்களப்பைப் ...\nதிரு திருநாவுக்கரசு இராசநாயகம் – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு இராசநாயகம் (முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க ...\nதிரு மாணிக்கம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிரு மாணிக்கம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற நிர்வாக ...\nதிரு திருநாவுக்கரசு இராஜகோபால் – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு இராஜகோபால் – மரண அறிவித்தல் மலர்வு : 6 ஒக்ரோபர் ...\nதிரு திருநாவுக்கரசு தவராசசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு தவராசசிங்கம் – மரண அறிவித்தல் மண்ணில் : 26 செப்ரெம்பர் ...\nதிரு திருநாவுக்கரசு பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு பத்மநாதன் – மரண அறிவித்தல் (முன்னாள் இலங்கை போக்குவரத்துச�� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:39:23Z", "digest": "sha1:EGORAPKNW2CDSBINFRXFAZU2OSF46JTI", "length": 8604, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முரளி மனோகர் ஜோஷி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : நாகை இளைஞரை மீட்க நடவடிக்கை\nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nவெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்\nகாஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 \nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\n“காலில் அடிபட்ட விஜய் சங்கர் ஏன் குளிர்பானம் கொடுக்க ஓடுகிறார்” - முரளி கார்த்திக்\nதமிழ்நாட்டு அதிகாரிகள் மூவர் சிபிஐ எஸ்பி ஆக நியமனம்\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் பிரதமர் மோடி ஆசி\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : நாகை இளைஞரை மீட்க நடவடி��்கை\nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nவெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்\nகாஷ்மீர் பெண்கள் சர்ச்சை: ராகுலுக்கு வீடியோ மூலம் ஹரியானா முதல்வர் பதில்\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 \nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\n“காலில் அடிபட்ட விஜய் சங்கர் ஏன் குளிர்பானம் கொடுக்க ஓடுகிறார்” - முரளி கார்த்திக்\nதமிழ்நாட்டு அதிகாரிகள் மூவர் சிபிஐ எஸ்பி ஆக நியமனம்\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் பிரதமர் மோடி ஆசி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-10-20T20:11:21Z", "digest": "sha1:UGTRO7IKTXZLWEA2OPGMKVEDI7V4XXNY", "length": 6611, "nlines": 83, "source_domain": "dheivegam.com", "title": "பூ Archives - Dheivegam", "raw_content": "\nஎந்த ராசிக்காரர் எந்த மலர் கொண்டு அர்ச்சித்தால் செல்வம் பெருகும் தெரியுமா \nபொதுவாக ஒவ்வொரு ராசிக்காரரும் அவரவர் ராசிக்கு உரிய மலரை கொண்டு இறைவனை அர்ச்சிப்பதன் மூலம் அளவற்ற பலன்களை பெற முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. 1,008 செந்தாமரை மலர் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை அர்ச்சிப்பதன்...\nபூஜை அறையில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் என்ன தெரியுமா\nவீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும், எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும் பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும் எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும் எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும் இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு.\nபெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல��� உண்மை\nதமிழக பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் சூடுவது வழக்கம். இது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்களை பூச்சூடு சொன்னதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/wireless-equipment-dealers/", "date_download": "2019-10-20T20:15:34Z", "digest": "sha1:JSABLZM46FFNNLCJXWEJIMJMYUVXBXHW", "length": 14026, "nlines": 334, "source_domain": "www.asklaila.com", "title": "Wireless Equipment Dealers Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nமிரா ரோட்‌ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nவசை ரோட்‌ வெஸ்ட்‌, தாணெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயே��கப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநெருல் செக்டர்‌ 44, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11190957/Bilateral-conflict-near-Ettayapuram5-injured-including.vpf", "date_download": "2019-10-20T20:09:12Z", "digest": "sha1:BZLMW63LFCUBG4PCBUIZREJNASGMW75R", "length": 13454, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bilateral conflict near Ettayapuram 5 injured including women || எட்டயபுரம் அருகே இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் காயம் தாலுகா அலுவலகம் முற்றுகை–போலீஸ் குவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎட்டயபுரம் அருகே இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் காயம் தாலுகா அலுவலகம் முற்றுகை–போலீஸ் குவிப்பு + \"||\" + Bilateral conflict near Ettayapuram 5 injured including women\nஎட்டயபுரம் அருகே இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் காயம் தாலுகா அலுவலகம் முற்றுகை–போலீஸ் குவிப்பு\nஎட்டயபுரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.\nஎட்டயபுரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தாலுகா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது வீரபட்டி கிராமம். இங்கு உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவில் ஒரு தரப்பினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஇதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கார்த்திக் (வயது 31), வடிவேல் மனைவி பேச்சியம்மாள் (40), கருப்பசாமி மனைவி சண்முகலட்சுமி (41) மற்றும் பா.ஜனதா வீரபட்டி க���ளை செயலாளர் சவுந்தரபாண்டியன் (42), அன்புராஜ் (50) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த சவுந்தரபாண்டியன், அன்புராஜ் ஆகியோர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 3 பேரும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட செயலாளர் சிவந்திநாராயணன், மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, எட்டயபுரம் நகர தலைவர் நாகராஜன் உள்ளிட்டவர்கள் எட்டயபுரம் வந்தனர். அவர்கள் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்காத காவல்துறையை கண்டித்தும், இந்த மோதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் நேற்று இரவில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்கள். இதனை அறிந்த எட்டயபுரம் தாசில்தார் வதனாள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறும் போது, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் நேற்று அதிகாலையில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇந்த நிலையில் நேற்று காலையில் எட்டயபுரம் பாரதி மண்டபம் முன்பு பா.ஜனதாவினர் குவிந்தனர். அவர்களிடம் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தாசில்தார் வதனாள், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக எட்டயபுரம் பாரதி மண்டபம் முன்பு சுமார் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/13122406/In-the-Lok-Sabha-election-Those-who-do-not-really.vpf", "date_download": "2019-10-20T19:54:12Z", "digest": "sha1:XO3BPVNTCKXMX266TZ3USADPZWKIGNZJ", "length": 13262, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Lok Sabha election Those who do not really work for the party I'll find it soon Priyanka || மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் -பிரியங்கா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் -பிரியங்கா + \"||\" + In the Lok Sabha election Those who do not really work for the party I'll find it soon Priyanka\nமக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் -பிரியங்கா\nமக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே சமயம் பிரியங்காவின் சகோதரரும், கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். சோனியாவிற்கு ஓட்டளித்த ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தாய் சோனியாவுடன் மகள் பிரியங்கா காந்தியும் சென்றார்.\nதொண்டர்களிடையே பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-\nகட்சியினர் வெற்றியை போதிய அளவு உறுதி செய்யவில்லை. தேர்தலில் கட்சிக்காக எவரெல்லாம் உழைக்கவில்லை என்பதை நான் கண்டறிவேன். நான் எதை பற்றியும் பேச விரும்பவில்லை. ஆனால் உண்மையை பேச வேண்டும் என்று தான் நினைக்கிறேன். மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன். சோனியா மற்றும் ரேபரேலி மக்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மத அடிப்படையில் யார் வேலை செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.\n1. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா எங்கள் கட்சியினரின் செயல்பாட்டை முடக்குகிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினர் எங்கள் செயல்பாட்டை திட்டமிட்டு முடக்குகிறார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டினார்.\n2. காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங்\nபாஜக தலைமையிலான மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகள் மக்கள் சார்ந்த கொள்கைகளை எடுக்க விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.\n3. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர்- ஜாலப்பா வீடுகளில் வருமானவரி சோதனை மருத்துவக் கல்லூரிகள் உள்பட 30 இடங்களில் 100 அதிகாரிகள் நடத்தினர்\nகாங்கிரஸ் மூத்ததலை வர்களான பரமேஸ்வர், ஜாலப்பா ஆகியோரின் மருத்துவகல்லூரிகள், வீடு-அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் 100 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.\n4. ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nரபேல் விமானத்துக்கு பூஜை செய்த விவகாரத்க்தில் எதை விமர்சிக்க வேண்டும், எது விமர்சிக்க கூடாது என்பதை சிந்திக்க வேண்டும் காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n5. காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்; தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார்\nகாங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார் அளித்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெலுங��கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\n3. டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Series/4143-chinnamanasukkul-seena-perunchuvar-20.html", "date_download": "2019-10-20T19:26:57Z", "digest": "sha1:EWWD6IKO5KAX2TUK34FTS57WAOBGTCMA", "length": 16393, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "ரிசர்வ் வங்கி ஆளுநர் பெயரில் பணம் பறிக்கும் ஆப்பிரிக்க ஆசாமிகள்: நம்பாதீர்கள் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை | ரிசர்வ் வங்கி ஆளுநர் பெயரில் பணம் பறிக்கும் ஆப்பிரிக்க ஆசாமிகள்: நம்பாதீர்கள் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nரிசர்வ் வங்கி ஆளுநர் பெயரில் பணம் பறிக்கும் ஆப்பிரிக்க ஆசாமிகள்: நம்பாதீர்கள் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\nபோலியான இ-மெயில்களை அனுப்பி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தற்போது ரிசர்வ் வங்கி அனுப்பியது போன்ற மெயில் களை அனுப்பி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய இ-மெயில்களை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியினர் எச்சரித்துள்ளனர்.\nஇணைய தளத்தில் ஜிமெயில், யாஹு உள்ளிட்ட மெயில் சேவைகளை பயன்படுத்து வோரில் பலருக்கு பரிசு விழுந் திருப்பதாகவும், பிரபல கோடீஸ் வரர் தனது சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளதாகவும் இ-மெயில் வந்திருக்கும். அந்த பணத்தை பெற சில லட்சங்களை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நம்பி சிலர் ஏமாந்ததும் உண்டு.\nஇது தொடர்பான செய்திகளை படித்த மக்கள் தற்போது விழிப் புணர்வு பெற்றுவிட்டனர்.\nஎனவே மோசடிப் பேர்வழி களின் முயற்சி சமீபகாலமாக கைகூடுவதில்லை. இதைப் புரிந்துகொண்ட அவர்கள், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் பெயரிலேயே இப்போது இ-மெயில்களை அனுப்பி பணம் பறிக்கும் முயற்சியை மேற் கொண்டு வருகின்றனர்.\nசமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த இ-மெயி லில், “தேசிய வங்கிகளில் நீண்ட நாட்களாக கோரப்படாமல் உள்ள பெரும் தொகையை தொடர் புடைய உரிமையாளர்களுக்கு உடனடியாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. எனவே, நீங்கள் குறிப்பிட்ட இ-மெயில் முகவரிக்கு உங்கள் புகைப்படம், பான்கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை உடனே அனுப்பிவையுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.\nஇதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:\nமேற்கண்ட மெயிலுக்கு பதில் அனுப்பினால், அவர்கள் சொன்ன தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாக கேட்பார்கள். அப்படி கொடுத்து பலர் ஏமாந்திருக்கிறார்கள்.\nரிசர்வ் வங்கி, பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெறுவதில்லை. அதுபோன்ற போலி மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று www.rbi.org.in என்ற எமது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம். இந்த போலி மெயில்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவோர், போலீஸாரிடம்தான் புகார் செய்யவேண்டும்.\nஇதுபோன்ற போலி இ-மெயில்களை தடை செய்து தங்களது வாடிக்கையாளரை காக்க இ-மெயில் சேவையை வழங்கிவரும் நிறுவனங்களே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்\nரிசர்வ் வங்கி ஆளுநர்போலியான இ-மெயில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nதர்ணாவுக்கு பிறகு என்.டி.திவாரியை சந்தித்தார் 62 வயது ‘மனைவி’\nசீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Series/5790-aan-nandru-pen-inidhu-28-sakthi-jothi.html", "date_download": "2019-10-20T20:03:26Z", "digest": "sha1:FWHWJW67HPSQ26XF5GYTJQVROIBQ3ECS", "length": 16273, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன் | 10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\n10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன்\nஉங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன\nபாதுகாப்புணர்சியிலிருந்து பிறக்கும் நிம்மதி. இதுதான் மகிழ்ச்சி தொடங்கும் இடம். ஒரு தனிமனிதனிடமோ ஒரு சமூகத்திடமோ எப்போது பாதுகாப்பின்மை உருவாகிறதோ அப்போது எல்லா அவலங்களும் ஆரம்பமாகின்றன.\nமிகப் பெரிய அச்சமாக இருப்பது எது\nநாம் நம் மொழியை இழந்துகொண்டிருக்கிறோம். தமிழின் வாசனையே இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்களாக தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களை இன்னும் 50 வருடங்களில் படிப்பவர்கள் அருகிவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.\nநீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை\nஅமெரிக்கா உலக நாடுகளை உளவு பார்த விவகாரத்தை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோடன். பிழைப்பிற்காகவும் அற்ப ஆதாயங்களுக்காகவும் தங்களைத் தாங்களே விற���றுக்கொள்கிற அற்பர்கள் நிறைந்த உலகில் நீதி உணர்சியின்பாற்பட்டு, அறவுணர்சியின் பாற்பட்டு உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை தனி ஒருவனாக எதிர்த்து நின்ற சாகசம் இணையற்றது\nஉங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்\nஉங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்\nஇப்போது எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு எழுத்தாளன் எப்படி ஒரு இயக்கமாக செயல்படமுடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.\nஉங்களுக்கு மிக விருப்பமான பயணம்\nஎன் முதல் விமானப் பயணம். நான் அந்தர நிலை என்றால் என்னவென்பதை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தேன். எப்போதும் விமானப் பயணங்களை விரும்பி வந்திருக்கிறேன். அது நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் ஒரு விளையாட்டு. தரையிறங்கும்போது நாம் வாழ்வை மீண்டும் அடைகிறோம்.\nஆற்றவே முடியாத வருத்தம் எது\nஎந்த நியாயமான காரணமும் இல்லாமல் சில நண்பர்கள் பிரிந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் ஒரு அன்பிற்கு அவ்வளவு சிறிய விலையைத்தான் நிர்ணயித்திருந்தார்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் அவர்களை எவ்வளவு நினைக்கிறேன் என்று தெரிந்தால் அவர்கள் மனமுடைந்து போவார்கள்\nஉலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்\nஎன் குழந்தைகள். நான் எவ்வளவு தூரம் போனாலும் ஒவ்வொரு நாளும் அவர்களிடம்தான் புகலிடம் தேடி திரும்ப வருகிறேன்,\nஉங்களது தற்போதைய மனநிலை என்ன\nநான் கவிதைக்குத் திரும்புகிறேன். ஆழமான உணர்ச்சிகளால் மனம் எந்நேரமும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இத்தகைய மனநிலைகளில் நான் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, எளிதில் காதல் வயப்பட்டு விடுகிறேன். இதுதான் கவித்துவமான மன நிலையின் முக்கியமான ஆபத்து.\nஎப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nஎன் இறப்பின் துக்கம் யார் மீதும் விழாத வகையில் எங்கோ ஒரு வனாந்திரத்தில், நான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன் என்று என்னை நேசிப்பவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் விதமாக அவ்வளவு மர்மமாக மறைந்துபோக விரும்புகிறேன்\nகவிஞர் மனுஷ்யபுத்திரன்அமெரிக்கா உலக நாடுகள்பாதுகாப்புணர்சி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nமக்கள் குரலை எதிரொலித்த நாடக விழா\nபூனை திரும்பி வந்தது எப்படி\nவாசிப்பிலும் எழுத்திலும் இயற்கையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்\n150 கலைஞர்களின் `மகாத்மா நிருத்யாஞ்சலி’\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஆப்கானிஸ்தானில் 10 போலீஸார் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/13140748/1227579/Rs-15-lakh-stolen-from-Shobha-Karandlaje-account.vpf", "date_download": "2019-10-20T20:06:32Z", "digest": "sha1:4P5Y7MS2ZWMJJMUFBAIKTK4CTXY2AIPK", "length": 15361, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண் எம்.பி. வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை || Rs 15 lakh stolen from Shobha Karandlaje account", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெண் எம்.பி. வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை\nகர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ShobhaKarandlaje\nகர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ShobhaKarandlaje\nகர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி. இவர் தனது சம்பள பணம் வரும் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ரூ.15 லட்சத்து 62 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nகடந்த டிசம்பர் மாதம் முதல் பல பரிவர்த்தனை மூலம் பணம் திரட்டப்பட்டு இருந்தது. ஆனால் வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது எஸ்.எம்.எஸ். தகவல் எதுவும் வரவில்லை. மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து ஷோபா காரன்ட்லஜி கூறும்போது, “எனது வங்கி கணக்கில் இருந்து நான் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ். தகவல் வரும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படும்போது கூட எனக்கு எந்த எஸ்.எம்.எஸ். தகவலும் வரவில்லை” என்றார்.\nஇந்த மோசடி குறித்து வடக்கு அவென்யூ போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஷோபா காரன்ட்லஜி எம்.பி. வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த பண பரிவர்த்தனை உள்நாட்டில் நடந்ததா அல்லது வெளிநாட்டில் நடந்ததா என்ற விவரத்தை வங்கியிடம் இருந்து கேட்டு இருக்கிறோம்” என்றார்.\nகடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் செயலாளர் அசோக் மாலிக்கின் கிரடிட் கார்டு மூலம் மர்ம நபர்கள் ரூ.1.38 லட்சத்தை திருடினர் என்பது குறிப்பிடத்தக்கது. #ShobhaKarandlaje\nவங்கி கணக்கு | ஷோபா காரன்ட்லஜி | பணம் திருட்டு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nசட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு\nவருமான வரி ���ோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/ilayaraja/", "date_download": "2019-10-20T20:44:38Z", "digest": "sha1:7LQ4FYAIUHU3ZZ2ZST2JHHCYGSGYDSMZ", "length": 9007, "nlines": 93, "source_domain": "www.tamilminutes.com", "title": "ilayaraja Archives | Tamil Minutes", "raw_content": "\nஇசைக்கலைகளில் சிறக்க இசைஞானி இளையராஜாவின் இஷ்ட தெய்வம் கொல்லூர் மூகாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்\nகொல்லூர் மூகாம்பிகை புகழ்பெற்ற ஒரு சக்தி ஸ்தலம். பெங்களூருவில் இருந்து மங்களூர் சென்று அங்கிருந்து கொல்லூர் செல்ல வேண்டும். மறைந்த முன்னாள்...\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசைத்தொகுப்பாக வெளியிடுகிறர் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு திருவாசகத்தை இசை ஆல்பமாக வெளியிட்டார். பலரும் அதை விரும்பி கேட்டனர். இன்று வரை இசைஞானி...\nஇளையராஜாவுக்கு இன்று டாக்டர் பட்டம்\nஇசைஞானி இளையராஜா இசைத்துறையில் செய்யாத சாதனையே இல்லை. இயற்கையான இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி தற்போது இருப்பது போல் கணிணி எதையும் பயன்படுத்தாமல்...\nஇளையராஜாவை முதலில் ஸ்ரீதர் விரும்பவில்லை- சந்தானபாரதி\nமறைந்த பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர். இவர் கல்யாணபரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். பழமையான இயக்குனரான இவரிடம்...\nதிருச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி\nஇசைஞானி இளையராஜா சமீப காலங்களாக நிறைய இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடத்துகிறார்.சென்னையில் அவர் நடத்தினாலும் மதுரை, ஈரோடு, கோவை சமீப வருடங்களாக...\nஇளையராஜா இசையில் ஆதி நடிக்கும் க்ளாப்\nமிருகம் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆதி. இவர் தமிழில் நடித்து ஒரு சில படங்கள் வெற்றியும் அடைந்துள்ளது. இவர் நடிப்பில்...\nஎண்ணத்தை வண்ணத்தில் கொண்டு வந்த அற்புத ஒளிப்பதிவாளர் கிச்சாஸ்\nஓளிப்பதிவு என்பது சினிமாவில் மிகவும் சவாலான பணி. அந்தக்காலத்து மாருதிராவில் ஆரம்பித்து பாரதிராஜாவின் ஆஸ்தான கேமரா மேன் நிவாஸ், பாசிலின் ஆஸ்தான...\nஇளையராஜாவின் பாடல்களை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது- நீதிமன்ற உத்தரவு\nஇளையராஜா ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில் தனது அனுமதி இல்லாமல் அகி, எக்கோ, கிரி டிரேடிங் உள்ளிட்ட கம்பெனிகள் தனது பாடலை...\nபுலன் விசாரணை செய்தால் கூட புலப்படாத இளையராஜா இசை- பார்த்திபன்\nபார்த்திபன் இளையராஜாவின் தீவிரமான ரசிகர். தான் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றி இருந்தாலும், தான் முதன் முதலில்...\nசொந்த செலவில் திரை இசைகலைஞர்களுக்கு கட்டிடம்- இளையராஜா\nஇசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஈவிபி மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில்...\n ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு\n இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு\nநாங்குநேரி சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2.78 லட்சம்: பெரும் பரபரப்பு\nஐப்பசி மாத ராசி பலன்கள்\nரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு\nரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபல ரியாலிட்டி ஷோ சிறுவன் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் லெவலுக்கு கோலிவுட்டில் யாரும் இல்லை- பிக் பாஸ் போட்டியாளர்\n ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/10/conspiracy-behind-cauvery-delta-drought/?add-to-cart=123292", "date_download": "2019-10-20T20:05:41Z", "digest": "sha1:WAC7ZWASYNZX4J5IWTYI622JXXLM55ZJ", "length": 54761, "nlines": 276, "source_domain": "www.vinavu.com", "title": "மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி - மோடி அரசுகள் ! | vinavu", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்க��லை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் தமிழகம் மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் \nமீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் \nகாவிரி கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா\nகடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பி, உபரி நீர் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டுக் கடலில் கலந்து வருகிறது. காவிரியில் நீர் வராதா என ஏங்கிக் கொண்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளும் தமிழக மக்களும் இப்பொழுது பல்லாயிரம் கன அடி உபரி நீர் எவ்விதப் பலனும் இன்றிக் கடலில் கலப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூலை 23, 24 தேதிகளில் மேட்டூரிலிருந்து நொடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆகஸ்டு மாத இறுதியிலோ மேட்டூரிலிருந்து நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. மேட்டூருக்குக் கீழுள்ள முக்கொம்பு அணை, கல்லணை, கீழணை ஆகியவை ஆழி போல உருவெடுத்துவரும் இந்த வெள்ளத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகள் அல்ல.\nகுறிப்பாக, கல்லணையிலிருந்து காவிரியில் ஒரு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,750 கன அடி நீர்தான் அதிகபட்சமாகத் திறக்க முடியும். இதற்கு அதிகமாக கல்லணைக்கு வரும் நீர் அனைத்தும் கொள்ளிடம் வழியாகக் கடலுக்குச் சென்று விடும்.\nவரைமுறையற்ற மணல்கொள்ளை மற்றும் அணைப் பராமரிப்பு பணிகளைக் கைவிட்டதன் காரணமாக உடைந்துபோன மேலணை.\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட அளவு கடலில் கலப்பது அவசியமே. எனினும், இன்று காவிரியில் நாம் காணும் காட்சி, கிரிமினல் குற்றத்திற்கு இணையானது.\nஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்துகொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப்பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும் கூட இன்னும் வந்து சேரவில்லை.\nகல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடிக் கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்கின்றன.\nகாவிரியும் அதன் கிளை நதிகளும் மணல் கொள்ளை-யாலும் ஆக்கிரமிப்புகளாலும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. வாய்க்கால்களோ தூர் வாரப்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால்தான் ஜூலை 19 அன்று மிகத் தடபுடலாக மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கும் தருவாயிலும் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு நீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 13,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற வேண்டிய சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி நிற்கிறது.\nநாகப்பட்டின மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மட்டுமின்றி, தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் பகுதிகளிலும்; கல்லணைக் கால்வாய் செல்லும் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் உள்ள வாய்க்கால்களுக்கும் நீர் வந்து சேராததால், நட்ட நாற்றுகள் கருகிப் போகுமோ எனக் கலங்கி நிற்கிறார்கள் அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்.\nகல்லணைக்கு அருகிலேயே காய்ந்துகிடக்கும் கட்டளைக் கால்வாயில் இறங்கி, காத்திருப்புப் போராட்டம் நடத்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.\nகாவிரியின் இயற்கையான வடிகாலான கொள்ளிடம் ஆறு 160 கி.மீ. தூரம் ஓடிக் கடலில் கலக்கிறது. சமவெளிப் பகுதியில் இத்துணை தொலைவு ஓடும் கொள்ளிடம் ஆற்று நீரைத் தடுத்துத் தேக்கி வைப்பதற்கு கீழணையைத் தவிர, வேறு தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. குறிப்பாக, கீழணையைத் தாண்டினால், 60 கி.மீ. தொலைவுக்கு காவிரியின் உபரி நீர் எவ்விதத் தடையும் இன்றி ஓடிக் கடலில் மட்டுமே கலக்கும்.\nஇதனால் 2006-இல் 42.85 டி.எம்.சி., 2007-இல் 64.41 டி.எம்.சி., 2008-இல் 78.15 டி.எம்.சி., 2009-இல் 65.42 டி.எம்.சி. உபரி நீர் எவ்விதப் பயனும் இன்றி வீணாகக் கடலில் கலந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் கடலில் கலப்பதற்கு 10 டி.எம்.சி. நீரை ஒதுக்கியுள்ளன. அபரிமிதமான வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீர் இன்னுமொரு மடங்கு அதிகரிக்கலாம். ஆனால், அதனைவிடப் பல மடங்கு உபரி நீர் கடலில் கலப்பதைத் தமிழக அரசு எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அனுமதித்து வருவதை இப்புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.\nஒரு டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு 6,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்துவரும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இப்படி காவிரி நீரை வீணடிப்பதன் மூலமும் டெல்டா விவசாயிகள் மீது பெரும் பொருளாதார இழப்பு சுமத்தப்பட்டு வருகிறது.\nகாவிரி உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்கக் கோரி 2014-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.\nஅதே ஆண்டில் அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே கொள்ளிடத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கும் அளவிற்குக் கதவணை கட்டப்படும் எனச் சட்டமன்றத���திலேயே அறிவித்தார்.\nஅ.தி.மு.க. அரசு அறிவித்த இத்திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே புதைந்து போய்விட்டன என்பது ஒருபுறமிருக்க, “தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் என்பதால், அங்கு தடுப்பணைகளைக் கட்ட முடியாது” என்றொரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nவாய்க்கால்களைப் பராமரிக்காமல் புறக்கணித்ததால், கரை உடைந்து வெள்ளக் காடான சீர்காழி – நாதல்படுகை.\nதமிழகப் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் வீரப்பனும், நடராஜனும் கல்லணைக்கும் கீழணைக்கும் இடைப்பட்ட கொள்ளிடம் வடிநிலப் பகுதியில் ஏழு தடுப்பணைகளைக் கட்டி 10.5 டி.எம்.சி. அளவிற்கு நீரைச் சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.\nகீழணைக்குக் கீழே மூன்று தடுப்பணைகள் கட்ட வாய்ப்பிருப்பதாக அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். இக்கூற்றுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளும் “சேக்கிழார் புகழ் அறிவாளி” எடப்பாடியோ காவிரியில் தடுப்பணைகளே கட்ட முடியாது என்று உளறுகிறார்.\nகாவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முழுப் பெருமையும் தமக்கே உரியது என உரிமைப் பாராட்டிக் கொள்வதில் எவ்வித அசூயையும் கொள்ளாத அ.தி.மு.க. அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை முறையாகப் பராமரிக்கவோ, அதனை நடுவர் மன்றம் அளித்திருந்த வழிகாட்டுதல்படி நவீனப்படுத்தவோ ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதே உண்மை.\nகாவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான வரைவு பத்தாண்டுகளுக்கு முன்பே, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டாலும், அத்திட்டம் இதுநாள் வரையிலும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது. 5,166 கோடி ரூபாய் பெறுமான இத்திட்டத்திற்கு மட்டுமின்றி, காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கும் ஒரு நயா பைசாகூட ஒதுக்க முடியாது என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக அரசிடம் தெரிவித்துவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.\nநிதி ஆதாரமில்லை என்ற நொண்டிச்சாக்கை இதற்குக் காரணமாகக் கூறியிருக்கிறது, மைய அரசு. (தி இந்து, 12.08.2018) ஆனால், எட்டு வழிச்சாலைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒரே சொடுக்கில் ஒதுக்கப்படுகிறது.\nகாவிரி நதிப் படுகையில் நடந்த மணற்கொள்ளையில் சேகர்ரெட்டி, படிக்காசு கிரிமினல் கும்பலும், அவர்களது எஜமானர்களான ஜெயா ஓ.பி.எஸ். ஆகியோரும் அடித்த பல்லாயிரம் கோடி ரூபாயோடு ஒப்பிடும்பொழுது, இத்திட்டத்திற்கான நிதி ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனினும், மைய அரசு போலவே அ.தி.மு.க. அரசும் கடந்த ஏழு ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது.\nஆளுயர ஆழத்திற்கு வரைமுறையின்றிச் சூறையாடப்படும் ஆற்றுமணல். பசுமாட்டின் மடியை அறுத்தெறிவதற்கு இணையான கிரிமினல் குற்றம்.\nஇத்திட்டம் முழுமையாக நிறைவேறியிருந்தால், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 3.37 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், மைய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்ததன் மூலம் தமிழக மக்களுக்குக் கொடூரமான அநீதியை இழைத்திருக்கின்றன.\nகாவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் மட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து மணிமுத்தாறு, அய்யாறை இணைக்கும் 6,800 கோடி ரூபாய் பெறுமான திட்டம், கீழ் வெண்ணாறு ஆற்றுப் படுகையில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் 1,560 கோடி ரூபாய் திட்டம், 14,000 கோடி ரூபாய் பெறுமான காவிரிப் பாசன வழித்தடங்களை நவீனப்படுத்தும் திட்டம், ஒகேனக்கல் – தொப்பூர் கால்வாய், மேட்டூர் கால்வாய், ஏற்காடு அடிவாரக் கால்வாய் பட்டணம் இணைப்புத் திட்டங்கள், வீராணம் ஏரியின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரியைத் தூர்வாரி சீரமைக்கும் திட்டம், கொள்ளிடத்து நீரை சுத்தமல்லி ஏரி, பொன்னேரிக்குக் கால்வாய் வழியாகக் கொண்டுபோகும் திட்டம் என இவையாவுமே காகிதத் திட்டங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன.\nகாவிரி மட்டுமின்றி, தமிழகத்தின் பிற நதி ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களும் கிடப்பில்தான் உள்ளன. குறிப்பாக, அமராவதி அணையின் பின் பகுதியில் உள்ள கூட்டாறு எனுமிடத்தில் மேல் அமராவதி அணையைக் கட்டி 2 டி.எம்.சி. நீரைச் சேமிக்கும் திட்டம், மோயாற்றுடன் பல சிற்றாறுகளை இணைத்துப் பவானி சாகர் அணைக்குக் கூடுதல் நீரை எடுத்துவருவதோடு, மோயாற்று நீரை காவிரியின் கடைமடை பகுதி வரை கொண்டு வரும் திட்டம், பர��்பிக்குளம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனைமலையாறு அணை, நல்லாறு அணை ஆகிய இரண்டு அணைகளை கேரள அரசின் மூலம் நிறைவேற்றுவது, தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவது ஆகிய அனைத்துமே பல ஆண்டுகளாகப் பேசப்பட்டாலும், அவை அனைத்துமே காகிதத் திட்டங்களாகவே உள்ளன.\nஒரு பன்னாட்டு நிறுவனமோ, இந்தியத் தரகு முதலாளியோ தொழிற்சாலை தொடங்க அடிக்கல்லை நடுவதற்கு முன்னரே, அவர்களுக்குத் தேவையான நிலம், நீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைக்கும், தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை மிக அலட்சியமாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.\nஅதிவிரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புல்லட் ரயில்கள் என்பவையெல்லாம் தொழிற்துறை வளர்ச்சிக்கு அவசியமானவை என நமக்குப் பாடமெடுத்துவரும் ஆட்சியாளர்கள், உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயப் பொருள் உற்பத்திக்கும் அவசியமான நீர்ப் பாசனத் திட்டங்களை அடிக்கட்டுமானத் திட்டங்களாக ஏற்க மறுக்கிறார்கள்.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காகிதத் திட்டமாகவே முடங்கிக் கிடக்கிறது, காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்.\nஎட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொகையை ஒதுக்கியிருந்தாலே கொள்ளிடத்தில் ஏழிலிருந்து பத்து தடுப்பணைகளைக் கட்டியிருக்க முடியும். குடிமராமத்துப் பணிகளை விவசாயிகளின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் விட்டிருந்தால், இந்நேரம் டெல்டா மாவட்டங்களிலுள்ள குளங்களும், ஏரிகளும் நிரம்பியிருக்கும் என்பதோடு, அ.தி.மு.க. அட்டைகள் அடித்த 4,735 கோடி ரூபாய் கொள்ளையும் (தமிழ் இந்து, 19.08.2018) தடுக்கப்பட்டிருக்கும்.\nகாவிரியிலும் கொள்ளிடத்திலும் தடுப்பணைகள் கட்ட முடியாது என எடப்பாடி வாதிடுவதற்குப் பின்னுள்ள காரணம் மணற் கொள்ளை மட்டுமல்ல. டெல்டா மாவட்டங்களைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற சதியும் அதனுள்ளே மறைந்திருக்கிறது.\nஎடுத்துக்காட்டாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கடம் – கமலாபுரம் பகுதிக்கு வரும் பாசனக் கால்வாய்களில் நீர் வரவில்லை. இங்குதான் பல க���்சா எண்ணெய் எடுப்புக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. இயக்கி வருகிறது. ஏற்கனவே எண்ணெய் எடுப்பால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவிற்குக் கசடாகிக் குடிக்கவோ, பாய்ச்சவோ பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இப்போது சுத்தமாக நீரை வரவிடாமல் செய்வதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ‘‘மன நிலையை” உருவாக்கி வருகிறார்கள்.\nஇது போன்று நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 47 இடங்களில் கச்சா எண்ணெய் எடுப்பிற்குத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள தூர் வாரப்படவில்லை என்றும், கால்வாயின் மதகுகள் சீர் செய்யப்படாமல் துருப்பிடித்துக் கிடப்பதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், அப்பகுதி விவசாயிகள்.\nஇன்று காவிரியில் நாம் காணும் காட்சி கிரிமினல் குற்றத்திற்கு இணையானது. ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்து கொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப் பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும்கூட இன்னும் வந்து சேரவில்லை.\nஇந்தச் சதிகளெல்லாம் ஒருபுறமிக்க, ‘‘இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதைத் தடுக்க முடியாது” என்பதைக் கொள்கைப் பிரகடனமாகவே அறிவிக்கும் தனியார்மய ஆதரவாளர்கள், இதன் வழியாகத்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என வாதிடுகிறார்கள் (பார்க்க: புதிய ஜனநாயகம், ஜூலை 2017). கொஞ்சம் விவசாயிகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களையெல்லாம், விவசாயத்தை விட்டு வெளியேற்றி, அவர்களைத் தொழிற்துறை முதலாளிகளின் இலாபத்திற்காக, அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் தனியார்மயம் – தாராளமயத்தின் நோக்கம்.\nஇந்த நோக்கத்தைப் படிப்படியாக ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் விவசாய மானியங்களை வெட்டுகிறார்கள். விவசாய விளைபொருட்களுக்குச் சந்தையில் உரிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த மறுக்கிறார்கள். வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க மறுக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் விவசாய நிலங்களையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.\nஇந்தக் கொள்கை தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மறுப்பது, ஏற்கெனவே இருந்துவரும் நீர்நிலை ஆதாரங்களைப் புறக்கணித்து அழிப்பது என்ற பேரழிவையும் ஏந்தி வருகிறது.\nஉழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில் போராடும்பொழுது மட்டுமே, காவிரியை மட்டுமல்ல, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.\nபுதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் \nதர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை \nஇப்படியான ஆபத்தை தமிழகம் எதிர் கொள்ளவேண்டி வரும் என யேர்மனியிலிரந்து வெளியாகும் அகரம் என்ற புலம் பெயர் தமிழர்களினால் பிரசுரிக்கப் பட்ட 2013 மார்ச் மாத இதழில் 7ம் பக்கத்தில் வேதாந்தா நிறுவனம் ஈழத் தமிழின அழிப்பில் ஆற்றிய பங்கு குறித்தும் தமிழகம் நிலவாயு வளத்தினால்எதிர் கொள்ளப்போகும் ஆபத்து குறித்தும் எழுதி உள்ளது.\nகீழே உள்ள இணைய தளத்தில் எவரும் படித்து தெரிந்து கொள்ள முடியும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nபெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன\nசென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா \nகூடலையாத்தூர் – மணல் கொள்ளையை நிறுத்து \nசூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4017172&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=0", "date_download": "2019-10-20T20:15:59Z", "digest": "sha1:3TMEQJY2UXNT5MNERRHRCUSF4YP3HKKJ", "length": 14584, "nlines": 78, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nஉங்களுக்கு நாள்பட்ட இருமல் பிரச்சனை இருக்கிறதா அப்படியானால் கிராம்பு நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு கிராம்பை வாயில் போட்டு மென்று, அதன் சாற்றினை விழுங்குங்கள். இதனால் இருமல் வருவது தடுக்கப்படும்.\nஉங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்துடன் உள்ளதா அப்படியானால் உங்கள் வாயில் நோய்க்கிருமிகளின் வளர்ச்சி அதிகம் உள்ளது என்று அர்த்தம். இந்த நோய்க்கிருமிகளை அழிக்கும் பண்பு கிராம்பிடம் உள்ளது. எனவே வாய் துர்நாற்றம் நீங்கி, வாயின் ஆரோக்கியம் மேம்பட கிராம்பை தினமும் வாயில் போட்டு மெல்லுங்கள்.\nகாலநிலை மாற்றங்களால் அடிக்கடி சளி பிடிக்கும். இப்படி சளி பிடிக்கும் போது, ஒரு சுத்தமான காட்டன் துணியில், சில துளிகள் கிராம்பு எண்ணெய் சேர்த்து, நுகர்ந்து பாருங்கள். இதனால் மூக்கடைப்பு நீங்குவதோடு, சளி தொல்லையில�� இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.\nஏராளமான மக்கள் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுகின்றனர். இந்நிலையில் கண்ட கண்ட மருந்துகளைப் பயன்படுத்தாமல், கிராம்பு டீ தயாரித்துக் குடியுங்கள். அதற்கு ஒரு கப் நீரில் சிறிது கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்தால், நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nபெரும்பாலான மக்கள் அடிக்கடி அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் தலைவலி. இதனை சரிசெய்ய, ஒரு டம்ளர் பாலில் சிறிது கிராம்பு பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் தலைவலி சட்டென்று காணாமல் போவதை உணர்வீர்கள்.\nகிராம்பு எண்ணெயை தீவிரமாக இருக்கும் மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், மூட்டு வலி குறையும். இப்பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கும் முன் கிராம்பு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், இப்பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.\nகிராம்பு குறிப்பிட்ட செரிமான நொதிகளை உற்பத்தி செய்ய தூண்டி, செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மேலும் கிராம்பானது குமட்டல், இரைப்பை எரிச்சல், செரிமானமின்மை மற்றும் வாய்வு போன்றவற்றை சரிசெய்யும்.\nகிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இது கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.\nஆய்வு ஒன்றில் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த க்ளுக்கோஸ் அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஒரு நாளைக்கு ஒருவர் கிராம்பை அளவாக பயன்படுத்த வேண்டுமே தவிர, அதிகம் பயன்படுத்தினால் தீவிர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.\nகிராம்பு நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பாதுகாப்பு அளிக்க உதவுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்த கிராம்பில் உள்ள ஸ்பெஷலான உட்பொருள், இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும். இதனால் உடலைத் தாக்கும் பல கிருமிகளை எதிர்த்துப் போராடி, உடலைத் தாக்கும் பல நோய்களின் தாக்கம் குறையும். எனவே தான் தினமும் உணவில் தவறாமல் சிறிது கிராம்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇன்று ஏராளமானோர் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். குறிப்பாக மூட்டு ���லியால் தான் அநேக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடைக்காதா என்று ஏங்குவோர் ஏராளம். இத்தகையவர்களுக்கு மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஓர் அற்புத பொருள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது.\nஅது தான் கிராம்பு. இந்த பொருள் ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது. இதனால் இது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் கிராம்பு தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். கிராம்பை ஒருவர் எந்த வடிவில் எடுத்தாலும் அதன் முழு நன்மையைப் பெற முடியும். இப்போது ஆரோக்கிய பிரச்சனைகளையும், அதை சரிசெய்ய கிராம்பை எப்படி எடுப்பது என்பதையும் காண்போம்.\nஒரே மாதத்தில் 2 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் பற்றி தெரியுமா\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மற���யணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/tag/vatican-treasurer-surrenders-at-court/", "date_download": "2019-10-20T19:30:09Z", "digest": "sha1:GRVLUYGSZAFRPSBBE3LAO4FIAJXWYZAE", "length": 5965, "nlines": 93, "source_domain": "france.tamilnews.com", "title": "Vatican treasurer surrenders at court Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n27 27Shares கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வத்திக்கானின் முக்கிய பொறுப்பில் கார்டினல் பெல் (வயது 76) என்பவர் உள்ளார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்ஸின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். Vatican treasurer surrenders ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/page/4", "date_download": "2019-10-20T19:22:34Z", "digest": "sha1:ZQDK6JFYDKUHUSMOAHXFOZ4NMBZ6T2F4", "length": 5955, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "திருநாவுக்கரசு | Maraivu.com", "raw_content": "\nHome Posts Tagged \"திருநாவுக்கரசு\"\nதிரு திருநாவுக்கரசு இராஜலிங்கம் (ராடி) – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு இராஜலிங்கம் (ராடி) – மரண அறிவித்தல் தோற்றம் : 2 யூன் ...\nதிரு ஆறுமுகம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) பிறப்பு ...\nசெல்வி திருநாவுக்கரசு சரஸ்வதி (ராசாத்தி) – மரண அறிவித்தல்\nசெல்வி திருநாவுக்கரசு சரஸ்வதி (ராசாத்தி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி திருநாவுக்கரசு மீனலோஜினி – மரண அறிவித்தல்\nதிருமதி திருநாவுக்கரசு மீனலோஜினி – மரண அறிவித்தல் இறப்பு : 13 டிசெம்பர் ...\nதிருமதி கமலாதேவி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி கமலாதேவி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் பிறப்பு : 1 மார்ச் ...\nதிருமதி கமலாதேவி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி கமலாதேவி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் பிறப்பு : 1 மார்ச் ...\nதிருமதி பரிமளரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி பரிமளரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் பிறப்பு : 20 ...\nதிரு சின்னப்பு திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிரு சின்னப்பு திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் இறப்பு : 26 ஓகஸ்ட் 2016 யாழ். ...\nதிரு இராமலிங்கம் திருநாவுக்கரசு (ராசு) – மரண அறிவித்தல்\nதிரு இராமலிங்கம் திருநாவுக்கரசு (ராசு) – மரண அறிவித்தல் பிறப்பு : 10 ...\nதிருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் பிறப்பு : 5 மார்ச் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=940", "date_download": "2019-10-20T19:58:07Z", "digest": "sha1:5RLWRQZCYWRNLS4K33DWLGNXZP2BNNF7", "length": 8585, "nlines": 147, "source_domain": "www.nazhikai.com", "title": "பெட்ரோல் தேவை இல்லை: ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம் – நவீன லித்தியம் பேட்டரி தயார் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / அறிவிலே புதியன / உலகம் / பிரித்தானிய செய்திகள் / பெட்��ோல் தேவை இல்லை: ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம் – நவீன லித்தியம் பேட்டரி தயார்\nபெட்ரோல் தேவை இல்லை: ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம் – நவீன லித்தியம் பேட்டரி தயார்\nபெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 மைல் (சுமார் 643 கிலோமீட்டர்) வரை தங்குதடையின்றி செல்லும் வகையில் கையடக்கமான நவீன லித்தியம் பேட்டரியை இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதுபோன்ற ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் கடந்த பத்தாண்டுகளாகவே நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது இதில் மேம்பாடான கட்டம் எட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான இன்னும் சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கான மேலும் சில ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக இந்த ‘லித்தியம்-ஐயான்’ பேட்டரிகள் உருவெடுக்கும் என்றும் தெரியவந்துள்ளது.\nPrevious Article மதிப்புமிக்க நாடுகளின் தரவரிசை: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்\nNext Article அண்ணா நூலகம் பற்றி நீதிபதிகள் எச்சரிக்கை செய்தும் அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை: கருணாநிதி அறிக்கை\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்��ள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/cinematographer-p-c-sreeram/", "date_download": "2019-10-20T19:14:13Z", "digest": "sha1:W7TZNFTWHYUJ6FD7WNHDZMIFLRP37YPE", "length": 6798, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – cinematographer p.c.sreeram", "raw_content": "\nஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி.\nசிகா(SICA) என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட...\nபெப்சிக்கு உடனே தேர்தலை நடத்துங்கள் – ஒளிப்பதிவாளர் சங்கம் கோரிக்கை..\n“பெப்சி’ என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.268/", "date_download": "2019-10-20T19:55:54Z", "digest": "sha1:7XT6HBG7BTRMMQEYNOA6JWOVJA5EE3TY", "length": 9020, "nlines": 107, "source_domain": "sendhuram.com", "title": "வட்டிலப்பம் | செந்தூரம்", "raw_content": "\n'வட்டிலப்பம்' இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதுவும் முஸ்லீம் மக்களின் நோன்புக் காலத்தில் அவர்களின் உணவில் இடம்பிடிக்கும் தித்திக்கும் பதார்த்தம் இதுவாகும்.\nஏற்கனவே, செந்தூரம் ' ஆஹா சமைக்கலாமே ' பகுதியில் வட்டிலப்பம் எப்படித் தயாரிப்பதென்பதைச் சொல்லியிருக்கிறேன் . இதுவும் சின்ன சின்ன மாற்றங்களுடன் சுவையான வட்டிலாப்பம் தயாரிக்கும் முறையே\nபிரவுன் சீனி- 200 g (கித்துல் கருப்பட்டி இங்கு எனக்குக் கிடைக்காது என்பதால் இதைப் பயன்படுத்துவேன்)\nகட்டித் தேங்காய்ப்பால்(நீர் விடாது பிழிந்தெடுக்கும் முதல் பால் ) 200 ml -250ml ( நான் டின்னில் வரும் கட்டிப்பால் அல்லது தேங்காய் பவுடரை 200ml இளம்சூட்டுத் தண்ணீரில் கலந்து ஆறவிட்டு எடுப்பேன்.)\nவனிலா சுகர் 2 தேக்கரண்டி + அரைத் தேக்கரண்டி ஏலப் பொடி (முட்டை வாசத்தைப் போக்க.)\nகஜு - 50g -75g (சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.)\nஇரண்டு மேசைக்கரண்டி டின் பால்.(இதைச் சேர்ப்பதால் மேலே சொன்ன சீனியில் சிறிதளவு வேணுமென்றால் குறைக்கலாம்)\n-முட்டைகளை ஒன்று ஒன்றாக உடைத்து ஒரு பாத்திரத்தினுள் விட்டுக் கொள்ளுங்கள். ( எப்போதுமே முட்டை பாவிக்கையில் ஒன்று ஒன்றாகத் தனியாக சிறு பாத்திரத்தில் உடைத்தெடுத்து பின்னர் பெரிய பாத்திரத்தில் சேர்ப்பது நன்று. முட்டை ஒன்று பழுதாகி இருப்பின் அதை மட்டுமே நீக்கிவிடலாம் )\n- இதனை இரண்டு நிமிடங்கள் நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ளுங்கள்.\nHand Mixer அல்லது Wishk பாவிக்கலாம் .\n-இதனுள் சீனி (கருப்பட்டி )சேர்த்து மேலும் இரு நிமிடங்கள் அடித்துக் கொள்ளுங்��ள் .\n- தேங்காய்ப் பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வரை அடித்துக் கொள்ளுங்கள். அதோடு டின் பாலையும் சேர்த்து அடியுங்கள். சீனி கரைந்திருக்கவேணும்.\nஇதனுள் வனிலா சுகர், ஏலப்பொடி கலந்து நன்றாகக் கலக்கி கீரிஸ் பண்ணிய ஒரு சில்வர் பாத்திரத்துள் இக்கலவையை விட்டுக் கொள்ளுங்கள்.\nமேல்பகுதியைக் கவர் பண்ண மறக்க வேண்டாம். ஆவியில் வேகும் பொழுது நீர் உள்ளே செல்லாத வகையில் மூடிக் கொள்ளுங்கள்.\nஇதனை நீராவியில் அவித்து எடுக்க வேண்டும். நீர் கொ்தித்த பின்னர் 10- 15 நிமிடங்கள் அவியவிட்டு வெளியே எடுத்து,கஜூ தூவுங்கள்.\nமீண்டும் கெட்டியாகும் வரை, அதாவது மேலும் 25- 35 நிமிடங்கள் அவித்தெடுங்கள். நடுவில் Food pick னால் குத்திக் பார்த்தால் கறைபடாது வருவதே பதம்.\nவெளியே எடுத்து ஓரத்தை கத்தியால் லேசாக விடுவித்துவிட்டு மேலே ஒரு வட்டத் தட்டினால் மூடிக்கவிழ்த்தால் அப்படியே அந்தத் தட்டில் வட்டிலப்பம் வந்துவிடும் .விரும்பினால் மேலே கஜூ அலங்காரம் சேந்து கொள்ளலாம்.\nஅவிக்க முதல் சீனியில் ஒரு மேசைக்கரண்டியும் ஒரு தேக்கரண்டி நீரும் சேர்த்து பாகு காய்ச்சி அதைத் தட்டில் விட்டு விட்டு மேலாக வட்டிலப்பக் கலவையை விட்டு அவித்தெடுத்தால் கார்ல் சோஸ் சேர்த்த வட்டிலப்பம் தனிச் சுவை் தரும்.\nசெய்திட்டு வாங்கோ எமிலி . உங்களுக்குத் தெரிந்த செய்முறைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் . நாங்களும் செய்து பார்ப்போம் .\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/theater-owners-explanation-on-theri-issue-039748.html", "date_download": "2019-10-20T18:46:25Z", "digest": "sha1:P4TXOL5FQZQTNGSCP5K7KUXSDIQ7QYFI", "length": 17418, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெறி படத்துக்கு தாணு அதிக பணம் கேட்கிறார்!- தியேட்டர் உரிமையாளர்கள் | Theater Owners explanation on Theri issue - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்க�� இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெறி படத்துக்கு தாணு அதிக பணம் கேட்கிறார்\nதெறி படத்துக்கு எம்ஜி முறையில் அதிக பணம் கேட்டார் தயாரிப்பாளர் தாணு. அதனால்தான் படத்தை நாங்கள் திரையிடவில்லை என்று செங்கல்பட்டு பகுதி தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் தெறி பட விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:\nவிஜய் நடித்துள்ள தெறி படத்தை திரையிடுவதில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். தாணுவின் தவறான அணுகுமுறையால்தான், தெறி படம் நிறுத்தப்பட்டது.\nஇந்த படத்தை சதவீத அடிப்படையில் முன்பணம் கொடுத்து, வழக்கமான நடைமுறையில் திரையிட தயாராக இருந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சதவீத முறையில் தான் படங்களை திரையிட்டு வருகிறோ���். இதன்மூலம் பெரிய தொகையை வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அளித்து இருக்கிறோம்.\nஆனால், எஸ்.தாணு தெறி படத்தை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் எம்.ஜி. முறை அடிப்படையில் தான் திரையிட வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு திரையரங்கிற்கும் ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனை நாங்கள் ஏற்கவில்லை.\nசதவீத முறையில் தான் படத்தை திரையிடுவோம் என்று கூறினோம். இதனால் அவர் படத்தை தரவில்லை. சென்னை நகர திரையரங்குகளுக்கும், செங்கல்பட்டில் உள்ள மல்டி பிளஸ் தியேட்டர்களுக்கும் 50 சதவீத அடிப்படையில் திரைப்படத்தை அளித்த அவர் எங்களுக்கு மட்டும் எம்.ஜி. முறையில் 75 சதவீதம் வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் காலங்களில் திருமண மண்டபங்களில் திரைப்படங்களை திரையிட போவதாக அறிவித்துள்ளனர். லட்சக்கணக்கில் திருமண மண்டபத்துக்கு வாடகை கொடுத்து படத்தை வெளியிடுவதாக கூறுவது பழிவாங்கும் செயலாகும். செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய படங்களை திரையிட தரமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 20-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது,\" என்று குறிப்பிட்டுள்ளனர்.\nதெறி வில்லன், பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம்\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nஅரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது, அடையாளமே தெரியல\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\n'தெறி' பேபி நைனிகாவுக்கு கிடைத்த வீ அவார்ட்ஸ்\nவிஜய் 60 படத்திலும் ஒரு 'தெறி' கூட்டணி: எதுன்னு கண்டுபிடிங்க\nதெறி 100 வது நாள்... 'தெறிக்க' விடும் விஜய் ரசிகர்கள்\nதெறி 100வது நாளை கபாலியுடன் கொண்டாடும் தாணு... ஒரே மேடையில் ரஜினி - விஜய்\nவிஜய்யைத் தொடர்ந்து அஜீத்தை இயக்கும் அட்லீ\nவிஜய் படத்தில் இன்னொரு தெறி பேபி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ola-bike-centers-extends-150-cities-in-india-023132.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T19:23:07Z", "digest": "sha1:6ZTE74U356R5IHMXGQ4WZKC6UY2RBOII", "length": 17188, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.! | Ola Bike Centers Extends 150 Cities in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n5 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n13 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்��ல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஎந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக அவசர சூழல்களில் கால் டாக்சி அல்லது ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படும். அதுவும் ஓலா அல்லது உபெர் சேவைகளை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்\nஇந்நிலையில் ஓலா நிறுவனம் தனது வாடகை பை; சேவையை இந்தியாவின் 150நகரங்களில் விரிவாக்க செய்வதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் சிறந்த வளர்ச்சியை பெற்று வரும் ஓலா நிறுவனம் தொடர்ந்து தனது வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஓலா பைக் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.\nகுறிப்பாக அடுத்த 12மாதங்களில் மூன்று மடங்கு அதிக வளர்ச்சியை பெற வேண்டும் என்பதை ஓலா தனது குறிக்கோளாகவும் அறிவித்துள்ளது. தற்சமயம் இந்தியாவில் இரு சக்கர வாகனமான பைக்கின் சேவை மிகவும் அத்தியவசியமாகக் கருதப்படுகிறது. இதனால் நிச்சியம் வாடகை பைக் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என ஓலா நிறுவனம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த புதிய சேவை பயணிகளுக்கு மட்டுமல்லாது பல லட்சம் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வேலைவாய்ப்பாகவும் இருக்கும் எனவும், பின்பு இதற்காக 3லட்சம் பேருடன் களம் இறங்க உள்ளோம் என்று ஓலா விற்பனைப் பிரிவுத் தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியாவில் மக்களின் போக்குவரத்து தேவையை சிறந்த முறையில் பூர்த்தி செய்து வருகிற ஓலா நிறுவனம். குறிப்பாக சிறிய நகரத்திலிருந்து பெரும் மெட்ரோ நகரங்கள் வரையில் சிறந்த சேவையாக ஓலா செயல்படுகிறது என ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.\nஓலா பைக் சேவை முதன்முதலாக இந்த புதிய சேவை முதலில் குர்கான், ஃபரிதாபாத் மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது தற்போதைய சூழலில் ஓலா நிறுவனத்தின் கீழ் மில்லியன் ஓட்டுநர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என ��ந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nஓலா, உபெர் ஆப் இல்லாமல் கார் புக் செய்வது எப்படி\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஇனி ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஓலா கால் டாக்ஸி புக் செய்ய முடியும்.\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nஓலா ஆட்டோவில் அறிமுகமாகும் புதிய சேவை ஆட்டோ கனெக்ட் வைஃபை\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nடிரைவர்களின் உற்ற நண்பனாக செயல்படும் உபர் ஆஃப்\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nஇண்டர்நெட் இல்லாமல் ஓலா, முன்பதிவு செய்வது எப்படி\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஓலா : சென்னையில் படகு சேவை ஆரம்பித்தது..\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/pragathi-hotphotoshoot-airtelsupersinger/", "date_download": "2019-10-20T20:48:48Z", "digest": "sha1:WVHFHBNOKUBII3NU76YIOFEXGE5R5FEE", "length": 3511, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "ஏர்டெல் சூப்பர் சிங்கர் பேமஸ் ப்ரகதி இப்படியா! கவர்ச்சி போட்டோஷூட் ! | Wetalkiess Tamil", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா\nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி...\nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ...\nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப...\nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட...\nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார...\nஅமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு...\nநம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்...\nபிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா\nகீர்த���தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/48", "date_download": "2019-10-20T19:55:12Z", "digest": "sha1:WNKVZNDARTY6VFR23ZJ746WCMXAUOVGJ", "length": 6476, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n42 - அன்பு மாலே\nசூதாம்பொய் வாழ்க்கையிலே கடைசியிலே வந்து தொல்லைதரும் காலனவன் வருங்காலை நீங்கள் ஏதாங்கண் செய்வீர்கள் அதை ஒர் மின், இங்கே\nஎய்திடுவீர் முனிராம சுரத்குமார் மாட்டே, 100 காசினியில் - உலகத்தில் தம் குறை ஏதோ அதையெல்லாம்.\nஏது ஆங்கண் செய்திடுவீர்கள் - அப்போது என்ன செய்வீர்கள். ஓர் மின் . எண்ணுங்கள். .\nமீன்பிடிக்கக் காத்திருக்கும் வலைஞன்போல் ஆவி - - ಮೌgುಹT&ು வலைபோ டக் காலன் வரு வான்காண்; நான்பிடித்தே அகங்காரம் கொள்ளுபவர் எல்லாம் நாசமாய்ப் பொய்வாழ்வை வீணுக்கு வாரே, தேன்பிடித்த திருச்சொல்லான் ஞானமுனி அருணைத்\nதிருநகரில் வாழ்கின்ற ராமசுரத் குமாராம் கோன்பிடித்த நெறியினிலே சென்றவன்பால் கூடிக்\nகுளிரடியே தஞ்சமென வீழ்வீர்கள் நன்றே. 1 0 1 sts பிடித்தே - நான் என்னும் சொல்லைப் பற்றி. • .\n இங்கே சேர்கின்ற யாவையுமே பொய்யாகிப் போகும்:\nஎண்ணமெலாம்.பொய்யாரும்:பேச்செல்லாம் பொய்யாம் - இயற்றுகின்ற செயலெல்லாம் பொய்யாகும் என்றே\nநண்ணறிவில் கர்ந்தறிந்து பார்த்தனிரேல் நீங்கள்\nநாளும்நல் ஞானத்தைப் பெறுவதற்கு முயல்வீர்.\nஅண்ணலவன் திருவருணே நகர்தன்னில் இருப்பான்,\nஅருள்ராம சுரத்குமார் தன்பாதம் சேர்மின் 102 கர்த்து அறிந்து- அணுகி அறிந்து\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/133", "date_download": "2019-10-20T18:45:03Z", "digest": "sha1:6LTHRYV3L4M7A2BKZFAZMP2VGE5XPXRY", "length": 6991, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/133 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n106 அர்த்த பஞ்சகம் --سمبسمب மொழியில் விளக்கப்பெறுகின்றது. ஆழ்வார் தம் கையில் ஒன்றும் இல்லாமையை அறிவித்து அவன் திரு வடிகளில் சரணம் புகுகின்றார். செய்த கர்ம யோகத்தையுடையேன் அல்லேன்; ஞான, யோகத்தையுடையேன் அல்லேன்; அப்படியானா லும் இ னி உன்னைப் பிரியச் சிறிதுபொழுதும் பொறுக்க மாட்டுகிற்கின்றிலேன்; ஆதிசேட சயனத்தை யுடைய அம்மானே சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற் பயிர்களுக்கு நடுவில் வளர்கின்ற சிரீவர மங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற் பயிர்களுக்கு நடுவில் வளர்கின்ற சிரீவர மங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன். (1) ஒரு சாதனத்தைச் செய்து முத்தியை அடைய அரு கதை உடையவன் அல்லேன்; சாதனத்தைச் செய்கின்ற வர்களில் ஒருவனாகவும் இல்லேன்; உன்னைக் காண வேண்டும் என்கின்ற ஆசையிலே அகப்பட்டு நான் உபாயங்களை மேற்கொள்வதற்குரிய ஆற்றலுடைய வனும் அல்லேன்: இலங்கையை அழித்த அம்மானே காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன். (1) ஒரு சாதனத்தைச் செய்து முத்தியை அடைய அரு கதை உடையவன் அல்லேன்; சாதனத்தைச் செய்கின்ற வர்களில் ஒருவனாகவும் இல்லேன்; உன்னைக் காண வேண்டும் என்கின்ற ஆசையிலே அகப்பட்டு நான் உபாயங்களை மேற்கொள்வதற்குரிய ஆற்றலுடைய வனும் அல்லேன்: இலங்கையை அழித்த அம்மானே சந்திர மண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங் கள் பதித்த மாடங்கள் உயர்ந்திருக்கின்ற சிரீவர மங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற, திருவாழி திருச்சங்கு களை உடையவனே சந்திர மண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங் கள் பதித்த மாடங்கள் உயர்ந்திருக்கின்ற சிரீவர மங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற, திருவாழி திரு���்சங்கு களை உடையவனே வேறு துணையில்லாத எனக்குக் கிருபை செய்தருள வேண்டும். (2) கருடக்கொடியினையும் சக்கரப்படையினையுமுடைய வைகுந்த நாடனே வேறு துணையில்லாத எனக்குக் கிருபை செய்தருள வேண்டும். (2) கருடக்கொடியினையும் சக்கரப்படையினையுமுடைய வைகுந்த நாடனே எம் கார்முகில் வண்ணனே பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்; நான்மறைகளிலும் வல்லவர்களான தத் துவ ஞானத்தையுடைய சிரீவைணவர்கள் பலர் வாழ் கின்ற சிரீவர மங்கல நகரத்திற்குத் திருவருளைச் செய்து\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/263", "date_download": "2019-10-20T19:35:00Z", "digest": "sha1:5Q734GD6E5LRWZSHY5JIWUD3Q2E5B4H3", "length": 6323, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/263 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅப்போத்தான் அவர் எங்கோ கிளம்பிண்டிருந்தார். :பாண்ட்’ (அது என்ன பாஷையோ-குழாய் மாதிரி யிருக்கே) அதை மாட்டிண்டிருந்தார். வாசல்லே கார் வந்து நிக்கற சத்தம் கேட்டது. நான் அடுப்பங்கரையிலே வேலை யாயிருந்தேன். வந்தால் என்ன, அவரைப் பார்க்க யார் யாரோ வரா. ஜகதான்னு கண்டேனா\nஅப்பா வந்துரட்டேன் போங்கோ. நீங்களும் கிளம் பிண்டிருக்கேள். நானும் வந்துண்டிருக்கேன். உங்களுக்கு நல்ல சகுனம்தான் போங்கோ-\n” “நானேதான், வேறென்னவா உங்களுக்குத் தோண ஹது\n” * தெரியறது தெரியறது” *’ என்னப்பா ஒரு மாதிரியா பேசறேள்\nஅதுக்குள்ளே நல்ல வேளையா நான் போயிட்டேன். ஈரக்கையை முந்தானையிலே துடைச்சுண்டு.\nஎன்னைக் கண்டதும் அத்தனை குழந்தைகளும் “பாட்டி பாட்டீ'ன்னு ஓடிவந்து மொச்சுண்டுடுத்துகள். குழந்தைகளை எனக்குப் பிடிக்கலையா என்ன அதுகளின் துஷ்டத்தனத்தைக் கண்டாத்தான் கதி கலங்குகிறது:\nஅட வாங்கோடா என் கண்களா\n வரப் போறதா ஒரு வரி போடக் கூடாதா\nஜகதா என்னை ஏன் இப்படி ஏற இறங்கக் கண்ணால் அளந்து பாக்கறா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/24/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-10-20T19:56:18Z", "digest": "sha1:BBCTGNYWYVGBVIB6VOOGFVAWJTR2NQXU", "length": 15220, "nlines": 117, "source_domain": "lankasee.com", "title": "வலி சுமந்து வரும் வா தமிழா! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nவலி சுமந்து வரும் வா தமிழா\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 10 ஆண்டினை முன்னிட்டு கடந்த 18ஆம் திகதி கனடாவில் வெளியிடப்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் படைத்த 10 நிமிட வா தமிழா காணொளி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெளிப்படுத்தியுள்ளதென கலைஞர் மாணிக்கம் ஜெகன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,\nபடைப்பாளிகள் உலகம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஈழத்திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த பிரையாசப்பட்டு கொண்டிருக்கின்றது.\nபடைப்பாளிகள் உலகத்தின் நிறுவுனரான ஐங்கரன் கதிர்காமநாதன் சொந்த நிதியிலிருந்து இவ்வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். படைப்புலகின் கர்த்தாக்கள் தங்களுடைய படைப்புக்களை வெளியிட முடியாத பொருளாதார நெருக்கடியிலிருக்கும் போது அவருடைய முதல் படைப்பை ஈழத்திற்குத் தேவையான படைப்புலக வசதியினை படைப்பாளிகள் உலகத்தின் சார்பாக மேற்கொண்டு வருகின்றார்.\nஇதுவரையில் 70இற்கு மேற்பட்ட கலை இலக்கியப் படைப்புக்கள், 20இற்கும் மேற்பட்ட காணொளி குறும் திரைப்படங்கள், மூன்று திரைப்படங்கள் இவ்வாறான விடயங்களை சொந்த நிதியிலிருந்து மேற்கொண்டுள்ளார்.\nபடைப்பாள��களுக்கு உதவி செய்வதனூடாக தொடர்ந்தும் இவ்வாறான படைப்புக்களை படைக்க வேண்டும் என்பது தான் படைப்பாளிகள் உலகத்தின் நோக்கமாக இருக்கின்றது.\nஆனால் இன்று வரையும் மூன்று படைப்பாளிகள் தான் அடுத்த படைப்பை படைத்திருக்கின்றார்கள் என்ற கவலையான விடயத்தையும் தெரிவிக்க வேண்டியுள்ளது.\nஇவ்வாறான படைப்புகளுக்காக தான் கடந்த 5 வருடங்களாக படைப்பாளிகள் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தவகையில் வா தமிழா காணொளி பாடலைத் தந்த இயக்குநர் செல்வி மிதுனாவினுடைய குழுவினருக்கு படைப்பாளிகள் உலகத்தின் சார்பில் நன்றிகள்.\nஇப்படைப்பின் நோக்கம் மக்கள் பட்ட அந்த வலி துன்பம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.\nகடந்த 2009 ஆண்டு ஏற்பட்ட வலியல்ல இந்த வலி இன்றும் கூட வடக்குப் பகுதியில் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது என்ற கசப்பான உண்மையை இந்தப் படைப்பினூடாக நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇந்த வலியைச் சுமந்த மக்களுக்கான ஒரு தீர்வை நிம்மதியான சந்தோசமான ஒரு ஏது நிலையை எல்லோரும் உருவாக்க வேண்டும். படைப்பாளிகள் என்ற வகையில் படைப்பாளிகளின் இந்த வலியை படைப்பு ஒரு யதார்த்தமாக இருக்க வேண்டும் அந்த மக்களின் வாழ்க்கையையைப் பிரதிப்பலிக்க வேண்டும்.\nஇந்தவகையில் வா தமிழா காணொளி அதனைச் செய்திருக்கின்றது என்பதை பெருமை கொள்ள வைக்கின்றது. என்று தெரிவித்துள்ளார்.\nவா தமிழா காணொளி வெளியீடு குறித்து இயக்குநர் செல்வி மிதுனா கருத்துத் தெரிவிக்கும் போது,\nவா தமிழா இப்பாடலில் நான் ஒரு இயக்குநராக இருப்பதில் பெருமையடைகின்றேன். கர்வம் கொள்கின்றேன். இவ்வாறான ஒரு பாடலை இயக்கி உருவாக்கியதை நினைத்து மட்டுமல்லாது ஐயங்கரன் கதிர்காமநாதன் தயாரித்திருக்கின்றார், பாடலை எழுதியுள்ளார் மாணிக்கம் ஜெகன், இசையமைப்பாளர் பத்மயன் சிவா, பாடலைப் பாடியவர்கள் மாணிக்கம் ஜெகன், பத்மயன் சிவா, கோகிலன், சிவானு, இப்பாடலுக்காக அதிகமாக உழைத்தவர்கள் சஞ்சய், யூட் ஜெனுசன், சஜீர், இப்பாடல் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள்.\nகலை இயக்குநராக சஞ்சை, ஜினு பணியாற்றியிருக்கின்றார்கள். இப்பாடல் இன்று நல்ல ஒரு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் பலமான ஒரு அணி தான் காரணம். முக்கியமாக மூங்கிலாறு மக்கள் இப்பாடலில் சுமார் 150இற்கும��� மேற்பட்டவர்கள் நடித்திருக்கின்றார்கள்.\nநடிகர்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக பணியாற்றியுள்ளார்கள். இப்பாடலில் நியூட்டன், புவி, சஞ்சை, கபிசான், ஜினோ, வாணி ஆகியோர் நடிகர்களாக நடித்துள்ளார்கள். நடித்தது என்று சொல்வதை விட இப்பாடலில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று சொல்வது பொருத்தமாக உள்ளது. எமது மக்களின் வலியை மையமாக வைத்துத்தான் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.\nபோராட்டத்தில் பட்ட வேதனை வலி, துன்பம், போராட்டம் முடிவுற்ற பிற்பாடு எமது மக்கள் படும் வேதனை அவற்றை மையாக வைத்துத் தான் இப்பாடலை உருவாக்கியுள்ளோம்.\nநாங்கள் எதிர்பார்த்த வரவு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\n21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77330", "date_download": "2019-10-20T19:14:30Z", "digest": "sha1:OY7XXP6KHMKDPBWVCXL4GH72MDC7M47O", "length": 5235, "nlines": 53, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கதை திருட்டு நடக்கிறது! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\nகதை – வசனத்துடன் சிங்கமுத்து\nதியன் பிக்சர்ஸ் சார்பில் எஸ். நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் ‘படைப்பாளன்.’ இப்படத்தை எல்.எஸ். பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் எல்.எஸ். பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், ‘காக்கா முட்டை’ ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குநர் பிரபுராஜா பேசியதாவது...\n‘‘இந்த படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்த படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதையை ரெடி பண்ண நீங்கள்தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகாரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது. ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும். இந்த படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்த படத்தை எடுக்க வில்லை’’ என்றார்.\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/july-04-2017-day-details/", "date_download": "2019-10-20T19:31:35Z", "digest": "sha1:VPNREVZTJNZQEC4455E7Y5OYWGJ7DU3P", "length": 6199, "nlines": 129, "source_domain": "dheivegam.com", "title": "ஜூலை 04 2017 நாள் எப்படி இருக்கிறது? | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் ஜூலை 04 2017 நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 04 2017 நாள் எப்படி இருக்கிறது\nநட்சத்திரம் இன்று காலை 5:45 வரை சுவாதி பின்பு விசாகம்\nதிதி இன்று அதிகாலை 1:22 வரை தசமி பின்பு ஏகாதசி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/09/2019): நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (05/09/2019): எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (04/09/2019): காரியங்களில் அனுகூலம் உண்டாகும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-haasan-blames-aerated-drinks-director-rajesh-pillai-s-039207.html", "date_download": "2019-10-20T19:27:58Z", "digest": "sha1:EBU7PPGPG2AX64XZXOTMD577PCZLQEHI", "length": 15992, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குனர் ராஜேஷ் மரணம்: கிசுகிசுக்கும் மல்லுவுட், தில்லாக காரணத்தை தெரிவித்த கமல் ஹாஸன் | Kamal Haasan blames aerated drinks for director Rajesh Pillai’s untimely demise - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குனர் ராஜேஷ் மரணம்: கிசுகிசுக்கும் மல்லுவுட், தில்லாக காரணத்தை தெரிவித்த கமல் ஹாஸன்\nசென்னை: மலையாள பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை திடீர் என்று இறப்பதற்கு அவர் அளவுக்கு அதிகமாக குளிர்பானங்கள் குடித்தது தான் காரணம் என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.\nபிரபல மலையாள பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை கடந்த 27ம் தேதி கொச்சியில் மரணம் அடைந்தார். அவர் கல்லீரல் பிரச்சனையால் இறந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு கல்லீரல் பிரச்சனை வந்ததற்கு மது காரணம் இல்லையாம்.\nராஜேஷ் பிள்ளை 41 வயதில் இறந்ததற்கான காரணத்தை மல்லுவுட்காரர்கள் காதும் காதும் வைத்தது போன்று பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் கூறியிருப்பதாவது,\nராஜேஷ் பிள்ளை அளவுக்கு அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் உள்ளவர். அந்த பழக்கம் தான் அவரது மரணத்திற்கு காரணம்.\nஎந்த உணவையும், பானங்களையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மதங்கள் அறிவுறுத்தியுள்ளன. ராஜேஷ் பர்கர், அமெரிக்க குளிர்பானங்களை அதிகமாக உட்கொண்டார். ஏதோ அவர் வாழ்க்கையே அதில் தான் ஓடியது போன்று சாப்பிட்டார்.\nராஜேஷுக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட மது காரணம் அல்ல. மாறாக பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த குளிர்பானங்கள் தான் அவரின் உயிரை பறித்துவிட்டன.\nராஜேஷ��ன் டிராபிக் படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது அதை தயாரிக்க நினைத்தேன். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை தயாரிக்க முடியவில்லை என்றார் கமல்.\nகுளிர்பானங்களால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஏற்படாது. ஏற்கனவே இருந்த கல்லீரல் பிரச்சனையை குளிர்பானங்கள் அதிகப்படுத்தியிருக்கும் என்று கொச்சியில் உள்ள பிவிஎஸ் மருத்துவமனையின் டாக்டர் பிரகாஷ் ஜகரியா தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனை வீட்டிற்கு அழைத்து கண்ணீர் விட வைத்த சிவாஜி குடும்பம்\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nகுடும்ப ஆதிக்கம்.. கமலையும் வம்புக்கிழுத்த மீரா மிதுன்.. அக்ஷரா ஹாசனையும் சரமாரி விளாசல்\nஇந்தியன் 2 அப்டேட்: கமலுடன் கைகோர்க்கும் பாலிவுட் ஸ்டார் அனில் கபூர்\nஅந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\nகமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா\nஇந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா\nஇந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\nஇந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது\nகமல் 60: ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு - கமலுக்கு அதுதான் பொக்கிஷம்\nகமல் 60: களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய உலக நாயகனின் திரைப்பயணம் #KamalHaasan60\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ticket-price-in-ac-bus-of-government-transport-decreased-118120700072_1.html", "date_download": "2019-10-20T19:11:26Z", "digest": "sha1:5LJSIED74CJ6YK6RD7R55LXNJZFLHUBR", "length": 11297, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏசி பஸ் கட்டணம் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏசி பஸ் கட்டணம் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி\nதமிழக அரசு கடந்த ஜூலை மாதம் புதிய ஏசி பேருந்துகளை அறிமுகம் செய்தது. இந்த பேருந்து கட்டணம் தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு 34 ஏசி படுக்கை வசதி பேருந்துகள், 10 அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள் (கழிவறை வசதி கொண்டது), ஏசி இல்லாத 2 படுக்கை வசதி பேருந்துகள், 6 ஏசி படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.\nஇந்நிலையில், அரசு ஏசி பேருந்துகளில் 10% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.40 முதல் ரூ.150 வரை கட்டணம் குறைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇதற்கு முன்னர் சில வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளை விட அரசு ஏசி பேருந்துகளில் 15% வரை கட்டணம் அதிகமாக இருந்தது. இதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் அதிருப்தி எழுந்தது.\nஇதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களை தவிர, மற்ற நாட்களில் பேருந்து கட்டணத்தில் 10% குறைக்கப்படடும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், ஏசி இல்லாத படுக்கை வசதி இல்லாத பேருந்துகளில் கிமீ 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே வேலையா போச்சு... முந்திச் செல்ல முயன்றதால் வந்த விபரீதம்...\nஅரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் தட்கள் முன்பதிவு அறிமுகம்\n ஆனால் இரண்டாவது நாளே ப்ரேக்டவுன்\nசகல வசதிகளுடன் கூடிய அரசு சொகுசு பஸ் : கட்டணம் எவ்வளவு தெரியுமா\nதெலுங்கானா: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/11133721/One-day-weekly-students-study-sex-education--Sengottaiyan.vpf", "date_download": "2019-10-20T20:01:10Z", "digest": "sha1:4P3P53GXOXRB7ATYSF6OOYYF3F43LLMV", "length": 12554, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "One day weekly students study sex education Sengottaiyan || பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி + \"||\" + One day weekly students study sex education Sengottaiyan\nபள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-\n70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். நாளை மறுநாள் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். பள்ளி மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும் வரை பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம்.\nபள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை கடந்தாண்டை விட 2 லட்சமாக அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான மோகம் குறைந்ததற்கு வேலைவாய்பின்மையே காரணம்.\n1. வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\n2. ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து ���ச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n3. தண்ணீர் பிரச்சினையை காரணம்காட்டி விடுமுறை அறிவித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nதனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\n4. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான்; இதில் எவ்வித மாற்றமும் இல்லை -அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டும்தான். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.\n5. தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் -அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது\n2. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n3. ‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு\n4. அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்\n5. “ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/12022854/Farmers-were-dismissed-The-money-paid-to-the-farmers.vpf", "date_download": "2019-10-20T19:42:28Z", "digest": "sha1:PABHQJMBVFKEO2LKZIT2SQFNRLGOANAY", "length": 13339, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers were dismissed, The money paid to the farmers is again transferred to the account of the government || விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம் + \"||\" + Farmers were dismissed, The money paid to the farmers is again transferred to the account of the government\nவிவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம்\nவிவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம், மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.\nகர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா சாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக சகாபுரா டவுனில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயி சிவப்பாவின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து ரூ.43 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் சிவப்பாவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.93 ஆயிரம் மீண்டும் அரசின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது. இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டு, பின்னர் அது அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அனைவரும் நேற்று காலை சகாபுரா டவுனில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. மானாவாரி சம்பா நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லை: டேங்கர் லாரி மூலம் நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்\nவேதாரண்யம் அருகே மானாவாரி சம்பா நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லாததால் நாற்றங்காலுக்கு டேங்கர் லாரி மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.\n2. வரத்து வாய்க்காலை மூட எதிர்ப்பு 2-வது ��ுறையாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்\nவரத்து வாய்க்காலை மூட எதிர்ப்பு தெரிவித்து 2-வது முறையாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்\nதஞ்சை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா என நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். மழை பெய்தால் வீணாகிவிடும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.\n4. டெல்லியை நோக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி\nடெல்லியை நோக்கி சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் பேரணியாக வந்தனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.\n5. சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை மனு\nசோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\n3. டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Series/3829-kadhalkal-vidhaikal-18.html", "date_download": "2019-10-20T19:27:31Z", "digest": "sha1:R5LNMAZVTSD4SR6WSYKPBHHK2IDZB6Y2", "length": 15928, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "கவிழ்ந்தது கொல்கத்தா: பதுங்கிப் பாய்ந்த ராஜஸ்தான் | கவிழ்ந்தது கொல்கத்தா: பதுங்கிப் பாய்ந்த ராஜஸ்தான்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகவிழ்ந்தது கொல்கத்தா: பதுங்கிப் பாய்ந்த ராஜஸ்தான்\nகொலகத்தாவுக்கு எதிராக அகமதாபாதில் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் டாம்பே இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக்கை எடுத்தார்.\n171 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டக் களமிறங்கிய உத்தப்பா, காம்பீர் இணை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை அனாயாசமாக எதிர்கொண்டது.\n14 ஓவர்களில் 121 ரன்களை குவித்த இந்த இணை, கொல்கத்தாவை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றது. ஆனால், வாட்சன் வீசிய 15-வது ஓவரில், காம்பீர் 54 ரன்களுக்கும், உத்தப்பா 65 ரன்களுக்கும், ரஸ்ஸல் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\n16-வது ஓவரை வீச வந்த சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் டாம்பே, கொல்கத்தா அணிக்கு அடுத்த அதிர்ச்சியைத் தந்தார். தனது முதல் பந்தில் மனீஷ் பாண்டேவையும், 2-வது பந்தில் யூசுப் பதானையும், அடுத்த பந்தில் டோஷ்சாட்டையும் வீழ்த்தி, இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக்கை எடுத்தார். இதனால் 14-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா அணி, 16-வது ஓவரின் முடிவில் 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.\nதொடர்ந்து போராடிய ஷகிப் அல் ஹசன், சவுத்தி வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்கள் எடுத்து, மீண்டும் கொல்கத்தாவுக்கான வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார். 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் கொல்கத்தா அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளுக்கு 160 ரன்கள் என்று தனது இன்னிங்ஸை முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.\nமுன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் காம்பீர், பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தானின் துவக்க இணையான நாயர் மற்றும் ரஹானே, சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். 6 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களைக் கடக்க, 7-வது ஓவரில் ரஹானே 30 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.\nஅடுத்து நாயருடன் இணைந்த சாம்சன் ரன் சேர்ப்பைத் தொடர்ந்தார். 13-வது ஓவரிலேயே 100 ரன்களை ராஜஸ்தான் தாண்டியது. நாயர், 44 ரன்களுக்கு ஆ��்டமிழந்து அரை சத வாய்ப்பை இழந்தார். அடுத்த வந்த வாட்சனும் அதிரடியை விடவில்லை. அவர் பங்கிற்கு வேகமாக ரன் சேர்க்க முயற்சித்தார். சாம்சன் 31 பந்துகளில் 37 ரன்களுக்கும், வாட்சன் 20 பந்துகளில் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.\n20-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கடைசி பந்தில் பாடியா அடித்த சிக்ஸரால் 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.\nஐபிஎல்ராஜஸ்தான் ராயல்ஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்வாட்சன்காம்பீர்சுனில் நரைன்சாம்சன்டாம்பேஹாட்ரிக்உத்தப்பா\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nதங்கையால் கிடைத்த காதலி: 14 ஆண்டு காத்திருந்து கரம் பிடித்தார் ரஃபேல் நடால்;...\n'ஸ்ட்ரைட் டிரைவ்' சிக்ஸருடன் முதல் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா: சாதனையாளர்கள்...\n3 ஆண்டுகளுக்குப் சதம் அடித்த ரஹானே; ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்: வலுவான...\nஐஎஸ்எல் கால்பந்து இன்று தொடக்கம்: கொல்கத்தா - கேரளா மோதல்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nபுதிய வகை காசோலைகள் ஜனவரி முதல் கட்டாயமாகிறது\nஆசம்கர் தொகுதியில் மும்முனை போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/vikatan.com/sports/", "date_download": "2019-10-20T19:57:40Z", "digest": "sha1:TG4V45UR5CDY3QOCUZWYKH3ZDZEYLIJU", "length": 14960, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nஃபிஃபாவை வெற்றியடைய வைக்கும் சியால்கோட் சீக்ரெட்\nபரபரப்பான IPL முடிந்த வேகத்தில் கலகலப்பாகத் தொடங்கியது உலகக்கோப்பை கால்பந்தாட்டம். ஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகும்...\n ரஷ்யாவில் முதல் ஆப்பிரிக்க வெற்றி #WorldCup #POLSEN\nஉலகக் கோப்பை H பிரிவு லீக் போட்டியில் செனகல் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று போலாந்து...\nஇங்கிலாந்தின் முதல் வெற்றி... உடைந்த ஆப்பிரிக்க இதயங்கள்\nவோல்வோகிராட் மைதானத்தில் நிமிடத்திற்கு நிமிடம் ஆரவாரம் கூடிக்கொண்டே போனது. ஆட்டம் சம நிலையில் இருக்கிறது. பெரிதாக...\nலுகாகு டபுள் கோல்... பனாமாவுக்கு செக் வைத்த பெல்ஜியம்\nபனாமா மேனேஜர் ஹெர்னன் டேரியோ கோமஸ், இந்த உலகக் கோப்பை தொடங்கும் முன், ஒவ்வொரு போட்டியின்...\nஉளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்ல... சுவீடன் அணியிடம் பணிந்த தென்கொரியா\nரஷ்யாவின் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில், 2018 உலகக்கோப்பை கால்பந்து குரூப் 'F' பிரிவில் நடந்த இரண்டாவது...\nஇறுதி நிமிடங்களில் இங்கிலாந்திற்கு கேப்டன் கொடுத்த வெற்றி\nஜீ க்ரூப்பிற்கான (G- Group) ஆட்டத்தில் நேற்று துனிசியா இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில்...\n தோற்றாலும் கெத்துகாட்டிய துனிசியா #Worldcup\nஇரண்டாவது முறையாகக் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிக்குள் நுழைந்திருக்கும் துனிசியா கடந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்கக் கோப்பைக்கான போட்டிகளில் காங்கோ, எகிப்து, அல்ஜீரியா போன்ற ஆப்பிரிக்க முக்கிய அணிகளை வென்று தனது வலிமையை உணர்த்தியிருந்தது. இருப்பினும், இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் துனிசியா மீதிருந்த எதிர்பார்ப்பைவிட...\nஉலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்திய ஸ்வீடன்\nரஷ்யாவின் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில், 2018 உலகக்கோப்பை கால்பந்து குரூப் 'F' பிரிவில் இரண்டாவது மேட்ச் இன்று நடைபெற்றது. இதே பிரிவில் நேற்று நடந்த மேட்சில் நடப்பு சேம்பியன் ஜெர்மனியை, மெக்சிகோ 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலி���ம் பிடித்தது. இன்றைய...\nஉலகக்கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்திய சுவீடன்\nரஷ்யாவின் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில், 2018 உலகக்கோப்பை கால்பந்து குரூப் 'F' பிரிவில் இரண்டாவது மேட்ச் இன்று...\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nகடந்த வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி. ரஷ்யாவின் தலைநகர்...\n''ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்\" - ராவணன்\nஇந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய அப்சட், முதல் வாரத்திலேயே நடந்துவிட்டது. நடப்பு சாம்பியன்கள் முதல் போட்டியில்...\nசெர்பியாவின் செம்ம மிட்ஃபீல்டு... கோஸ்டாரிகாவைப் பந்தாடிய கொலரோவ்...#CRCSRB\nபலரும் செர்பியா, ரஷியாவில் இருக்கிறது என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது எல்லோருமே தேடியிருப்பார்கள் யார்...\n37 ஆண்டுகளுக்குப் பின் வீழ்ந்த ஜெர்மனி... ரசிகர்களால் அதிர்ந்த மெக்ஸிகோ பூமி\nஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனை வீழ்த்தியதற்காக பூமியையே அதிர வைத்துள்ளனர் மெக்ஸிகோ ரசிகர்கள்.பிஃபா...\nஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி...இப்போ பிரேசில் தொடரும் உலகக் கோப்பை அதிர்ச்சிகள் தொடரும் உலகக் கோப்பை அதிர்ச்சிகள்\nநொடிக்குநொடி பரபரப்போ, இல்லை பெனால்டி மிஸ் செய்த விறுவிறுப்போ, எதுவும் இந்த ஆட்டத்தில் இல்லை. ஆனால்,...\nஅண்டர்டாக்ஸ் ஆட்டம் ஆரம்பம்... உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி ஏன்\nஅண்டர்டாக்ஸின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆச்சர்யம் நிகழ்ந்தேவிட்டது. 1990-ல் கேமரூன், 2002-ல் செனகல்,...\n''கால்பந்து உலகக் கோப்பை இந்த அணிக்குதான்” - ஆஸ்கரை சரியாக கணித்த AI-ன் கணிப்பு\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட ரசிகர்களை பித்துப் பிடிக்கச் செய்யும் ஃபிபா உலகக் கோப்பை திருவிழா....\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கும் 2018-ம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையில், பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து இடையில் நடைபெற்ற...\nக்ரீஸ்மான், போக்பா மட்டுமல்ல... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..\n88 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு நிச்சயம் பதிவுசெய்யப்படும் ஆட்டம் இது. விக்கிப்பீடியா பதிவுகளில��� முதல் பத்தியிலேயே இடம்பிடிக்கும் அளவு முக்கியமானது நேற்று நடைபெற்ற பிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டம். இந்த வரலாறு பிரான்ஸின் அட்டாக்குகாகவும், ஆஸ்திரேலியாவின் டிஃபென்ஸுக்காகவும் இல்லை. கால்பந்து உலகில் ரீப்பிளே...\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\nசர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி ஆறாவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. Photo Credit: Cricket.com.auதென்னாப்பிரிக்க டெஸ்ட்...\nசூர்மா... ஹாக்கி லெஜண்ட் சந்தீப் சிங்... ஒரு நிஜ பீனிக்ஸ் பறவையின் கதை\nபோராடி வென்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை ரசிக்கும்படியான திரைப்படமாக எடுப்பதையே வழக்கமாகக்கொண்டுள்ளது பாலிவுட். `பாக் மில்கா...\nஒவ்வொரு நொடியும் பரபரப்பு... பெருவை போராடி வென்ற டென்மார்க்\nரஷ்யாவின் மார்டோவியா அரங்கம்... கிழித்துப் பறக்கவிட்ட வண்ணத்தாள்களின் குவியல் காற்றில் அங்குமிங்கும் அசைவதைப்போல இருந்தது அங்கு...\nக்ரீஸ்மான், போக்பா மட்டுமில்லை... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..\n88 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு நிச்சயம் பதிவுசெய்யப்படும் ஆட்டம் இது. விக்கிப்பீடியா பதிவுகளில்...\nபெனால்ட்டியை மிஸ் பண்ணிட்டீங்களே மெஸ்ஸி... #ARGISL பரபர நிமிடங்கள்\nஉலகமே மெஸ்ஸி மேஜிக்காக வெறித்தன வெயிட்டிங்கில் இருக்க, மெஸ்ஸியோ ஐஸ்லாந்து டிஃபெண்டர்களுக்கு இடையே சிக்கித்தவித்து, அல்வா...\nபால் டேம்பரிங் புகார் - களத்துக்கு வர மறுத்த இலங்கை வீரர்கள்.. சமாதானம் செய்த நடுவர்..\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தியாக இலங்கை வீரர்கள் மீது...\nஅர்ஜென்டினா vs ஐஸ்லாந்து போட்டியில் வெல்லப்போவது யார் #WorldCup #ARGISL #ARG #ISLயூரோ சாம்பியன் VS முன்னாள் உலக சாம்பியன்.. #WorldCup #ARGISL #ARG #ISLயூரோ சாம்பியன் VS முன்னாள் உலக சாம்பியன்.. வெல்வது யார் #WorldCup #PORESPஇன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் உலகக் கோப்பை லீக் போட்டியில் வெல்லப்போவது யார்\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/functions/151842-aval-vikatan-jolly-day-event", "date_download": "2019-10-20T19:22:02Z", "digest": "sha1:6NUFTXNHATWSW3XGKHTKUKE5UGYT7DYG", "length": 8066, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 June 2019 - அவள் விகடன் ஜாலிடே! - வாசகிகள் திருவிழா! | Aval Vikatan Jolly day event", "raw_content": "\nநேசக்காரிகள்: விளிம்��ுநிலை மக்களின் மொழி\nபுதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை\nவித்தியாசம்: இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே\n - மிதியடி தயாரிப்பு... இடவசதி தேவையில்லை... மின்சார செலவு இல்லை\nஎதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்\nவாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும் - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா\nவாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும் - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்\nநம்பிக்கை: வெண்புள்ளி பாதிப்பு... வென்றுகாட்டிய லாவண்யா\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nபெண் எழுத்து: உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்\nவித்தியாசம்: எதிர்கால ஹீரோக்களுக்காக வடிவமைக்கிறேன்\nஅசத்தல் அம்மா - மகள்: மனசுக்கு நேர்மையா இருந்தால் போதும்\nஉங்கள் பிள்ளையைப் புதிய பள்ளிக்கு மாற்றுகிறீர்களா\nகுழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்’ ஆக வேண்டுமா - ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nஎம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா\nஎக்ஸ்பிரஸ் குக்கிங்: குட்டீஸ் டிபன்பாக்ஸ் ஐடியா - திவ்யா\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்...\nஅஞ்சறைப் பெட்டி: சமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் - கற்பாசி\nபாதுகாப்பு: வெயிலுக்கு மட்டுமல்ல... சன் ஸ்க்ரீன் - அழகுக்கலை நிபுணர் மேனகா\nசருமம்: வியர்வை வாடையை விரட்டலாம்\n - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\nகுழந்தையின் மூளைக்கும் உணவு கொடுக்கணும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/07/21/middle-class-swindled-by-private-education-promise/", "date_download": "2019-10-20T20:03:14Z", "digest": "sha1:LFV6CSVCREEQPGHQEZ7GBZRZFMO7M6UT", "length": 29406, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா ! - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆ���்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மச்சான் \nமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nதனியார் கல்வி – ஆங்கிலம் – தரம் என்பதோடு ஒன்றோடொன்று பிய்க்க முடியாத வஜ்ஜிரமாய் தனியார்மயத்தால் பட்டிப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள் மக்கள். உலகமே “பூச்சி மருந்து”ன்னு சொன்னாலும் வெறப்பா நின்னு, ‘கோக், பெப்சி குடிக்கறதுதான் ஸ்டேட்டஸ், நம்பர் ஒன்’ என்று ஸ்டெடியாய் நிற்பவர்கள்தான் பலர். சமூக அவலங்களில் இவர்கள் சிக்கிக் கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது.\n நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்\nஇந்தியாவின் வல்லரசுக் கனவில் துண்டு போடும் வர்க்கத்திடம், போகும் பாதையை குறித்து நாம் எச்சரித்தால், “எங்களுக்கேவா நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ் நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்\n“உலகம் கருவிகளால் உணரப்படக்கூடியது அல்ல, கருத்துக்களால் ஆராயப்பட வேண்டியது” என்று வாயெடுத்தால் “வந்துட்டாருப்பா வள்ளுவரு” என்று நக்கலடிக்கும் இந்த மாடர்ன் மண் குதிரைகளை அதே ரூட்டில் காலி செய்திருக்கிறார்கள் இரண்டு பெண்கள்.\nசரவெடி ஆங்கிலம், ‘இண்ட���்நெட்’, ‘ஹேன்ட்சம் லுக்’, நடை, உடை, பாவனைகளில் சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் “கேம்பஸ் இன்டர்வியூ” என்ற பெயரில் பல ஆயிரங்களைச் சுருட்டியுள்ளார்கள் டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சவுமியா, புதுச்சேரியைச் சேர்ந்த பீனா இருவரும்.\nவெறும் பாவனைகளிலேயே காலந்தள்ளும் தனியார் கல்வியின் தரத்தை தனியார்மயத்தின் அசல் பதிப்பு, பாவனைகளாலேயே வென்றுவிட்டது\nசவுமியா, சபானா இருவரும் சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்து, “நாங்கள் டெல்லியை தலைமையகமாகக் கொண்ட பிரபல சாப்ட்வேர் நிறுவனம், எங்களுடைய பெங்களூர், ஐதராபாத், சென்னை கிளைகளில் உங்களுக்கு உடனடி சொர்க்கம்” என்று சொல்லி மாணவர்களிடம் ரொக்கம் ரூ 1,500 -ஐ கறந்துள்ளனர். கடைசியாக, ஒரு கல்லூரியில் சந்தேகம் வந்து சில மாணவர்கள் புகார் செய்ய இப்போது பிடிபட்டுள்ளனர்.\n“எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை” என்று வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் இருவரும்.\nகட்டடம் கட்டிய திருடனின் கல்லாவுக்கு பாதகமில்லை, கட்டம் கட்டிய திருடர்கள்தான் மாட்டிக் கொண்டார்கள்\n‘கவர்மென்ட் காலேஜ்லாம் வேஸ்ட் சார் புவர் மேனேஜ்மென்ட், நோ குவாலிட்டி’ என்று இலக்கணம் பேசும் நடுத்தர வர்க்கத்திற்கு பாக்கெட் பணத்தை காப்பாற்றக் கூட உதவவில்லை இந்த தரமான தனியார்மயக் கல்வி. (படம் : நன்றி தினகரன்)\nஇதில் பணத்தை பறிகொடுத்த மாணவர்களின் அறியாமை ஒருபக்கம் இருக்கட்டும். ‘நாங்கல்லாம் ரொம்ப ஸ்டிரிக்ட், டிசிப்ளின், கேரன்ட்டி, சேஃப்’ என்று பிட்டு போடும் தனியார் கல்லூரிகளின் யோக்யதை இவ்வளவுதான் என்பது தெரிய வந்துள்ளது.\nவெளியிலிருந்து கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டு எவன் வந்தாலும், யார் உண்மையா என்ற எந்த விசாரணையும் இன்றி, ‘எங்க காலேஜில் படிச்சா உடனே நேரா சொர்க்கம்தான்’ என்று வழிப்பறி செய்யும் இந்த மேனேஜ்மென்ட்தான் ‘தரமான’ தனியாராம்\n‘கவர்மென்ட் காலேஜ்லாம் வேஸ்ட் சார் புவர் மேனேஜ்மென்ட், நோ குவாலிட்டி’ என்று இலக்கணம் பேசும் நடுத்தர வர்க்கத்திற்கு பாக்கெட் பணத்தை காப்பாற்றக் கூட உதவவில்லை இந்த தரமான தனியார்மயக் கல்வி.\nதனியார் கல்லூரி முதலாளியிடம் கட்டு கட்டாக ஏமாந்துவிட்டு “மச்சான் என்ன���ா ஏமாத்திட்டாடா” என்று மெட்டு போட்டு ராகம் வேற\nஏதுடா, எங்கேந்தோ வந்து ‘நாளைலேந்து உங்க வாழ்க்கையே டாப்புல’ங்குறானே இதுக்கு அடிப்படை இருக்கா என்று நடைமுறையிலேந்து ஆராய்ந்து பார்க்காத இந்த மறுகாலனிய மசக்கைதான், எங்கேந்தோ வந்து ஒரு வெளிநாட்டு கம்பெனி, ‘நாளைலேந்து நாட்டை வல்லரசாக்கப்போறேன், வளர்ச்சியாக்கப்போறேன்’, என்று மோடி சைசுக்கு மூட்டையை அவிழ்த்து விட்டாலும் சுத்த மாங்கா மடையனாக்கும் ஆரம்பம்.\nவெறும் சாஃப்ட்வேரையும், இ.மெயிலையும் காட்டியே ஏமாற்றும் அளவுக்கு ஒரு உள்ளீடற்ற மாங்கா மடையனை உருவாக்குவதுதான் தனியார் கல்லூரிகளின் தரம். கோபம் வந்தா கொடுத்த காசுக்கு, ஏவிவிட்ட கல்லூரி முதலாளிகளிடம் காட்டுங்கள் பார்க்கலாம்.\nபெங்களூரு தனியார் பள்ளியில் சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதை எதிர்த்து போராடும் பெற்றோர்\nதனியார் மயத்தின் பரிதாபம், கேலிக்கூத்து ஒருபக்கம் எனில், பெங்களூர் தனியார்பள்ளியில் நடந்திருக்கும் இன்னொரு சம்பவமோ சோகத்தையும், கேட்பவனுக்கு ஆத்திரத்தையும் வரவழைக்கக் கூடியது.\nபெங்களூர், மாரத்தஹள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமியை அதே பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரும், செக்யூரிட்டிகாரரும் சேர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர்… இந்தத் தகவல் கூட பெற்றோர்களுக்கு தானாகவே தெரியவந்துள்ளது. தகவல் தெரிந்தும் பள்ளி நிர்வாகம் குற்றவாளிகளை போலீசில் ஒப்படைக்காமல் ‘பள்ளியின் நற்பெயருக்கு’ களங்கம் வராமல் பாதுகாத்துள்ளது. இந்த தனியார் பள்ளியின் தரத்தை நம்பி ரூ 1.95 லட்சம் நன்கொடையாகத் தந்து, தன் மகளை இதில் சேர்த்திருக்கிறார்கள் பெற்றோர்கள். தமிழகத்திலும் நற்பெயர் கட்டணக் கொள்ளைக்கு பஞ்சமில்லை\n‘அரசாங்கப் பள்ளிக்கூடம்னா கண்ட கண்ட பசங்களும் வருது, கெட்ட பழக்கம் வரும், டிசிப்ளின், டீசென்ட் இருக்காது’ என்று நடுத்தரவர்க்கம் தனியார் பள்ளிகளை தரமானதாக கருதி பிள்ளைகளை இப்படி பாழும் கிணற்றில் தள்ளுகிறது.\nகண்ட கண்ட காலிகளும், ரவுடிகளும், திருடர்களும் பள்ளி முதலாளிகளாக இருக்கும்போது, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத நடுத்தரவர்க்கம், கடைசியில் பட்டு அனுபவிக்க வேண்டியதாய் இருக்கிறது\n“அரசாங்கப் பள்ளியில் அனைவருமே ஒழுக்கமானவர்களா” என்று கேட்கலாம். சமுதாயத்தையே தனியார்மயம் வன்புணர்ச்சி செய்வதன் நீட்சி அங்கும் உண்டுதான்” என்று கேட்கலாம். சமுதாயத்தையே தனியார்மயம் வன்புணர்ச்சி செய்வதன் நீட்சி அங்கும் உண்டுதான் அங்காவது கேட்டைத் தாண்டிப் போய் கேட்க நாதியுண்டு, தனியார் பள்ளி முதலைகளோ மொத்த குற்றத்தையும் மூடி மறைத்து விடுகிறார்கள், செய்திகளில் கசிவது கொஞ்சம்தான்.\nசென்னை ஜேப்பியார் கல்லூரி மாணவி, வேல்டெக் மாணவி, திருவொற்றியூர் தனியார்பள்ளி மாணவி இப்படி தமிழகமெங்கும் தனியார் கல்விக் கூடங்களில், நாமக்கல் உண்டு உறைவிட பள்ளிகளில் பல வடிவங்களில் மாணவர்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.\nஉங்கள் பணத்துக்கு அல்ல உயிருக்கே கேரண்டி கிடையாது என்பதுதான் அன்றாடம் தனியார்மயம் உணர்த்திடும் உண்மைகள் அனுபவத்தில் புரிந்துகொண்ட கர்நாடக மக்கள் தனியார்பள்ளியை தம் கையால் சூறையாடி இருக்கிறார்கள்.\n‘வேட்டி’ பிரச்சனைக்கு நாள் கணக்கில் கிழியும் தமிழகமே, சீருடையணிந்து பள்ளிக்குப் போகும் நம் பிள்ளைகளை சீரழிக்கும் தனியார்மயத்திற்கு எதிராக உன் மானம் துளிர்ப்பது எப்போது\nஅரைவேக்காடாக இருக்கிறோம் என்கிற புரிதலே ஞானத்தின் துவக்கம்…..\nநடுத்தர வர்க்க தீக் கோழி மண்ணுக்குல் தலையை புதைக்கும் கதை ஓ இதுதானா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/08/816-1.html", "date_download": "2019-10-20T18:58:58Z", "digest": "sha1:QKI3O4O5U2CXM7MBMYUPMJLHCD3WV5UR", "length": 49775, "nlines": 734, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 816. முகவைக் கண்ண முருகனார் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 26 ஆகஸ்ட், 2017\n816. முகவைக் கண்ண முருகனார் - 1\nரமணானந்தத்தில் திளைத்த தேசியக்கவி முகவை முருகனார்\nஆகஸ்ட் 28. முகவைக் கண்ண முருகனாரின் நினைவு தினம்.\nமுகவைக் கண்ண முருகனார் (1890-1973) என்ற வரகவிராயரைப் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், 1910-1924 கால கட்டத்தில் ஒரு தேச பக்த கவிஞராகத் தமிழ் நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். சம காலத்தியவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர் தேசியக்கவி முருகனார்.\nபாரதியாரின் தேசிய இயக்கப் பாடல்களின் முதல் தொகுப்பு \"ஸ்வதேச கீதங்கள்' என்ற தலைப்பில் 1908-இல் வெளியாயிற்று. கவி முருகனாரின் \"ஸ்வதந்திர கீதங்கள்' என்ற பாடல் தொகுப்பு, 1918-இல் நூல் வடிவம் பெற்றது. அது வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே \"தேசிய சிந்தனை செறிந்த மகாகவிராயர்' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார் முருகனார்.\n\"மகாத்மா காந்தி பஞ்சகம்' என்ற தலைப்பில் தாம் எழுதிய \"வாழ்க நீ எம்மான்...' என்று தொடங்கும் பாடலை, 1918-இல் சென்னைக் கடற்கரையில் திலகர் கட்டத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் பாரதியார் தமது கணீர்க் குரலில் உரக்க ஒலித்து, மக்களைச் சிலிர்க்க வைத்தாரல்லவா அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே காந்திஜியைப் போற்றி கவி முருகனார் இயற்றிய,\n\"\"தானந் தழைத்திடுமே தன்மஞ் செழித்திடுமே\nஞானம் பழுத்திடுமே ஞானமெலாம் ஊனமிலாச்\nசாந்தி யுபதேசித்த சன்மார்க்க சற்குருவாம்\nஎன்ற பாடல் உடனடியாய் தமிழ்நாடெங்கும் பிரபலமாயிற்று. தென்னிந்தியர் அனைவரும் இந்திமொழி கற்க வேண்டும் என முதன்முதலாக வாதிட்டவர் கவி முருகனாராகத்தான் இருக்க வேண்டும். இது குறித்து, அவரது \"ஸ்வதந்திர கீதங்க'ளில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.\nபிற்காலத்தில் தமிழ் இலக்கியத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் நடையில் கவிதை மழை பொழிந்தவர். ஐந்து வயது வரையில் ஊமைபோல் வாய் திறவாமல் இருந்த இவர், பின்பு தமிழ்மொழியின் மீதிருந்த ஆர்வம் காரணமாக அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் என்பர்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் (ராமநாதபுரத்துக்கு மற்றொரு பெயர் முகவை) ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், 1890-ஆம் ஆகஸ்டு மாதம், கிருஷ்ணய்யர்-சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த தேதி அறியக்கிடைக்கவில்லை. இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார்.\nகல்லூரி நாள்களிலேயே அவருக்கிருந்த அபரிமித தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கி���் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால், \"முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.\nகல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் ராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க நியமனம் பெற்றார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.\nபிறகு தமது மனைவி மற்றும் விதவைத் தாயார் சகிதம் சென்னை நகருக்கு இடம் மாறி, நார்விக் மகளிர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்போது தேசியப் பாடல்கள் பல இயற்றிப் பிரபலமாகி வந்தார்.\nஅந்தக் காலகட்டத்திலேதான் ஸ்ரீரமண மகரிஷியின் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய \"நான் யார்' என்ற சிறு நூலை 1922-இல் படிக்க நேர்ந்தது. படித்ததும் பரவசமானார். அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியை (1879-1950) தரிசித்து, சமைந்து நின்றார். தேசபக்திக் கனல் மங்கி சாம்பல் பூத்தது. ஆன்மிக எழுச்சி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.\nதமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், ராவ்பகதூர், வ.சு.செங்கல்வராயப் பிள்ளை, எஸ்.சச்சிதானந்தம் பிள்ளை, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தானப் புலவர் ரா.ராகவையங்கார் போன்ற மகா மேதைகள் எல்லாம் போற்றிப் பேசியும், பாடியும் புகழும் அளவுக்கு ஓர் ஒப்புயர்வற்ற தமிழ் அறிவாற்றலைப் பெற்றிருந்தார் முருகனார். ராவ்சாஹிப், மு.ராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக் (Lexicon) குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்த நூற்றாண்டின் சங்கப் புலவர் என்றே முருகனார் இவர்களால் போற்றப்பட்டார்.\n1926-இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, தன் வயமிழந்தார். புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ரமண மகரிஷியின் பரம பக்தராய், ஒரு துறவியாய் ரமணரின் நிழலாகவே வளைய வந்தார் முருகனார். ரமணரைச் சரணடைந்து, தேச பக்தியைத் துறந்து, ரமண பத்தியில் ஆன்ம அனுபூதி பெற விழைந்ததைப் பற்றி சற்றே சிலேடை கலந்த பாடலொன்றில் பதிவு செய்துள்ளார்.\nதிருவண்ணாமலையில், 1926-ஆம் ஆண்டு முதற்கொண்டு ஸ்ரீரமண தரிசனத்தைவிட்டு முருகனார் அகலவேயில்லை. உண்டிப் பிட்சை (உஞ்சவிருத்தி) எடுக்க ஆசிரமத்தை விட்டு வெளியே சென்ற நேரம் தவிர, நாள் முழுவதும் ஆசிரமத்து தியான மண்டபத்திலேயே சமைந்து கிடந்தார்.\nபல்வேறு பக்தர்கள் மற்றும் வருவோர்-போவோர் மகரிஷி ரமணரிடம் எழுப்பிய ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள், கேள்விகள் அவற்றுக்கு மகரிஷி அளித்த பதில்கள், தெள்ளிய அறிவுரைகள் யாவற்றையும் முருகனார் மெüன சாட்சியாகச் செவிமடுத்தார். மகரிஷி பெரும்பாலும் தமிழிலேயே சுருக்கமாக விடையளிப்பது வழக்கம். இவ்வாறு ரமணர் தெள்ளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக்கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்றுவந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் புனரமைத்தார்.\nஇவ்வாறு கோத்தமைத்த நூலே \"குருவாசகக் கோவை' என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக் கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது. ஆன்மிகர்களுக்கும், தமிழைச் சுவைக்கக் கூடியவர்களுக்கும் என்றென்றும் இலக்கிய மணம் வீசும் பாமாலையாக அமைந்துள்ளது. ஆனால், இன்றளவில் பரவலாக அறியப்படவில்லை என்பது வருந்தத்திற்குரியது. இப்பாடல்கள் அனைத்தையும் ரமண சித்தாந்தச் சிற்பியும், காந்திய மாமேதையுமாகத் திகழ்ந்த பேராசிரியர் கே.சுவாமிநாதன் (1896-1994), கவிதை, பொருள் நயம் சிறிதும் குன்றா வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்துள்ளார்.\n1928-இல் முருகனாரின் முயற்சியால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே \"உள்ளது நாற்பது' என்ற தலைப்புடன் ஓர் அரும் பெரும் நூலாயிற்று. சாத்திர நூல்களைத் தவிர, ஸ்ரீரமண சந்நிதி முறை, ஸ்ரீரமண தேவமாலை, ஸ்ரீரமண சரணப்பல்லாண்டு, ஸ்ரீரமணானுபூதி முதலிய அரிய தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும், ரமண-அனுபூதி பற்றி முருகனார் தாமாகப் புனைந்துள்ள நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலம் மனங்கடந்து வியாபிக்கும் தூய உணர்வுப் பிரபஞ்சத்தில் சஞ்சரித்துத் தாம் லயித்த பரமானந்தப் பிரக்ஞையை வெவ்வேறு கோணங்களில் விவரித்துள்ளார்.\nமுகவை முருகனார் இயற்றிய இந்த \"ஸ்ரீரமண சந���நிதி முறை' நூலை \"திருவாசகம் நிகரே' என்று பகவான் ஸ்ரீரமணர் புகழ்ந்துள்ளார். \"என்றைக்கு குருவாசகக் கோவையும் ஸ்ரீரமண சந்நிதி முறையும் முருகனாரிடமிருந்து வெளிவந்தனவோ, அன்றே முருகனார் தலையாய அடியவர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்' என்றும் கூறியிருக்கிறார்.\nபதினான்காயிரம் (14,000) பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள், \"ரமண ஞான போதம்' என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டு சாதனை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீரமண மகரிஷி 1950-இல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகாலம் முருகனார் வாழ்ந்து, ஆன்மிகப் பாக்களை சரமாரியாகப் புனைந்து வந்தார். சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். கடைசி ஆண்டுகளில் ரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து, ஆன்மிக நாட்டத்துடன் அணுகுவோர்க்கு தெள்ளிய விளக்கங்கள் அளித்து வந்தார்.\nரமண மகரிஷியிடம் தாம் தம் கவிதைகளில் வெளிப்படுத்திய பக்திக்குப் பன்மடங்கு மேலாகத் தம் சொந்த வாழ்வில் அப் பரபக்தியை வெளிப்படுத்தி, வாழ்ந்து காண்பித்த முருகனார், 1973-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28-ஆம் தேதி பகவான் திருவடிகளில் ஒன்றுகலந்தார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.\nஇராமநாதபுரத்தில் பிறந்து, வசித்த முருகனாரது இல்லம், அன்னாரது நினைவகமாக \"ஸ்ரீமுருகனார் மந்திரம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, ரமண பக்தர்கள் வணங்கும் ஒரு புனிதத் தலமாக விளங்கிவருகிறது. தேசியக் கவியாகவும், வரகவியாகவும் திகழ்ந்த முருகனாரது தமிழ்த் தொண்டும் புகழும் ஸ்ரீரமணர் புகழ் பாடும் இடமெல்லாம் நிலைத்திருக்கும் என்பது உறுதி.\n[ நன்றி : தினமணி ]\nமுகவை கண்ண முருகனார் ; விக்கிப்பீடியா\nLabels: முகவைக் கண்ண முருகனார்\nமாமனிதர் மாமேதை முருகனார். தமிழ் வளம் கொட்டி இருந்தது இவரிடம். தமிழகம் இவரை கொண்டாட இயலாமல் போனது தமிழகத்தின் இழப்பு.\n28 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n820. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - 1\n817. லியோ டால்ஸ்டாய் - 1\n815. ந.சுப்பு ரெட்டியார் - 2\n816. முகவைக் கண்ண முருகனார் - 1\n814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1\n813. தென்னாட்டுச் செல்வங்கள் - 24\n812. ஆனந்த குமாரசுவாமி -1\n810. கு.ப.ராஜகோபாலன் - 2\n809. சத்தியமூர்த்தி - 2\n808. சங்கீத சங்கதிகள் - 131\n806. ந.பிச்சமூர்த்தி - 2\n805. பாடலும் படமும் - 20\n803. கவி கா.மு.ஷெரீப் - 3\n802. சிறுவர் மலர் - 5\n800. கவிஞர் சுரபி - 4\n799. பாடலும் படமும் - 19\n798. தாகூர் - 2\n797. சங்கீத சங்கதிகள் - 130\n794. பொழுதே விடியாமற் போ\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B9/", "date_download": "2019-10-20T20:54:57Z", "digest": "sha1:I26PLSPMGEA5DZMMZXNQW7YAJB6XE2A2", "length": 6610, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "எங்கேயும் எப்போதும் பட ஹீரோவுக்கு ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் பட ஹீரோவுக்கு ஏற்பட்ட சோகம்\nஎங்கேயும் எப்போதும் பட ஹீரோவுக்கு ஏற்பட்ட சோகம்\nஜெய், அஞ்சலியின் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் எங்கேயும் எப்போதும். இதில் இன்னொரு நாயகனாக நடித்திருந்தவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த்.\nதற்சமயம் கோலிவுட்டில் ஹிட்டடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுடன் நடித்துவரும் இவர் சமீபத்தில் தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு ஸ்கை டைவிங் செய்துகொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தால் படுகாயமடைந்துள்ளார்.\nஇதனால் சர்வானந்திற்கு கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு, மற்றும் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமேலும், இரண்டு மாதங்கள் சர்வானந்திற்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் 96 தெலுங்கு ரீமேக் உருவாவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.\nதிரையரங்கயே திணற வைத்த அஜித் ரசிகர்கள், ட்ரைலருக்கு வந்த கூட்டத்தை பாருங்க\nவிஜய் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்கும்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தி��் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/1169", "date_download": "2019-10-20T19:51:46Z", "digest": "sha1:3FMAL3LHYHF7LS7Y2I5EMNRFICELCBAP", "length": 5919, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி ஞானலிங்கம் சாரதாதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி அன்ரன் ஜெயரட்ணம் அகிலாண்டதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி மேரி பெர்ணான்டோ – மரண அறிவித்தல்\nதமிழ் திரையுலகில் 950 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. சென்னை ...\nசிலிகான் வேலியில் கால்பதித்து தொழில்நுட்ப செயற்களங்களில் (Technology Arena) புரட்சியை ...\nபழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்\nதமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் திங்கட்கிழமை ...\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்\nதமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி புதன்கிழமை இரவு காலமானார். ...\nஓவியர் எம்.எஃப்.ஹுசைன் லண்டனில் காலமானார்\nஓவிய உலகில் தனித்துவம் மிக்கவரும், சமகால ஓவியர்கள் பலருக்கும் தாக்கத்தை ...\nஇந்தியாவின் பெருமதிப்புக்குரிய ஆன்மிக குருக்களில் ஒருவரான சத்ய சாய்பாபா ...\nபிரபல திரைப்பட நடிகை சுஜாதா இன்று காலமானர். அவருக்கு வயது 59. கடந்த சில ...\n20ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரும், ...\nவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாள் ...\nபிரபல தமி்ழ்த் திரைப்பட நடிகர் முரளி, புதனன்று சென்னையில் மாரடைப்பால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/5487-tamilnadu-s-15th-assembly-convenes-tomorrow-wherein-new-members-are-to-take-oath.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T18:41:18Z", "digest": "sha1:QBVJKL74265OMV5WIHL6BG2CRGI3VXMG", "length": 7511, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர் | Tamilnadu's 15th assembly convenes tomorrow, wherein new members are to take oath", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசா���ி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர்\nதமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை முதல் முறையாக நாளை கூடுகிறது. இது குறித்து சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டத்தொடர் காலை 11 மணிக்குத் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வாக புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் எனவும் ‌அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் ஜூன் மாதம் 3ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாநிலங்களவைத் எம்.பி தேர்தல் நடைமுறை குறித்த விவரம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nமணிலாவில் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலை\nமெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nசிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - மூவர் உயிரிழப்பு\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n���சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாநிலங்களவைத் எம்.பி தேர்தல் நடைமுறை குறித்த விவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1892.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T20:07:19Z", "digest": "sha1:EVZBCJ4XZIKXRBA2YQJ422DDSY5FS72N", "length": 19876, "nlines": 104, "source_domain": "www.tamilmantram.com", "title": "முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 4 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 4\nவிகாஸ் எழுத முற்பட்ட கல்லறைப் பூக்கள் என்ற சரித்திர நாவலுக்கான குறிப்புகள்:\nசுமார் 1600களின் இறுதியில் போர்த்துகீசியர்களில் ஒருவரான வாஸ்கோடகாமா இந்தியா வந்திறங்கினார்.\nகலை உலகின் பொன்னான கால கட்டம் Renaissance (மறு உயிர்ப்பு)ல் இருந்து ரம்பமானது.\n1420 களில் இத்தாலியில் ரம்பமான இந்த மறு உயிர்ப்பு அடுத்த 80 ண்டுகளுக்குள்\nஐரோப்பா முழுமைக்கும் விரவி தனக்கென ஒரு இடம் பிடித்தது.\nஅவர்கள் (போர்த்துகீசியர்கள்) சாம்ராஜ்யம் கோவாவை க்ரமித்து அங்கிருந்த பழங்குடியினரை\nமத்திய காலம் முழுமையும் விரவிக்கிடந்த இருண்மையை போக்குவதற்குரிய\nஒளி மற்றும் புதிய சிந்தனைகள் இந்த கால கட்டத்தில்தான் விளைந்தது.\nமேலும், அவர்களை வலுக்கட்டாயமாக கிறித்தவர்களாக மதமாற்றம் செய்தது.\nஇப்படி இருந்த காலத்தில் சுமார் 1700களின் இறுதியில் ஜெப்ரி எனும் கவர்னரின் தங்கை\nடோனாபவுல் டச்சில் இருந்து கோவாவிற்கு வந்தாள்.\nஇந்த கால கட்டத்து சிந்தனைகள் எல்லாம் செவ்வியல் காலத்தின் (Classic period) மூலக்கருவைத் தழுவி\nபுதுப்பிக்கப்பட்டன. இதனால் இந்தக் கால கட்டத்து மக்களின் தேடுதல்கள் அறிவியல் சார்ந்ததாகவும்,\nஇயற்கை, தத்துவம், அரசியல் மற்றும் கலை போன்றவைகளை அறிவியல் பிண்ணனியில் ராய்ந்தும்\nஅவளை அங்கிருந்த மீனவ இளைஞன் ரெமோ பெர்ணாண்டஸ்\nகாதலிக்க டோனாபவுலும் காதலின் வலையில் வீழ்ந்தாள். இந்த விஷயம் ஜெப்ரிக்கு தெரிய வர\nஅவன் இவர்களை கொன்று கடற்கரை ஓரமாக புதைத்தான்.\n1600க்குப் பின் ஒரு தொய்வு.\nவழக்கமான பாணியிலேயே எல்லாம் இருக்கவேண்டும���. செவ்வியல் (classic) வடிவங்களைப் பின்பற்றியதுதான்\nசிறந்தது என்று மக்கள் கூட்டம் அதன் பின்னால் சுற்றி இருந்தது.\nஇந்த சமயத்தில்தான் 19 நூற்றாண்டின் இறுதியில் ஒரு புதிய சிந்தனை. மாறுபட்ட கருத்து.\nஇயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரைந்தால் என்ன\nவெளிச்சத்தையும், நிழலையும், வண்ணங்களையும், கடற்கரையையும், மனித முகங்களை தத்ரூபமாக(போர்ட்ராய்ட்)\nவரைவது பற்றிய சிந்தனைகள் எழுந்தன.\nஅந்த இடம் இன்னும் டோனாபவுல்\nஎன்று அவளின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. மேலும், ரெமோவின் குடும்பம் அவனது சேரியையும்\nஜெப்ரி கொன்று குவித்தான். அந்த கொலைப் படியலில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 400க்கும் மேல்..\nஇப்படியாக காதலின் கல்லறையை ஜெப்ரி எழுப்ப இன்றும் அந்த இடம் தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக\nகோவாவில் காதலின் நினைவுச்சின்னமாக இருக்கிறது..\nனால், கலை எனும் தாகமெடுத்தவனுக்கு எத்தனை இடர் வந்தாலும் கவலை இல்லை எனும் விதமாக\nஇம்ப்ரசனிசத்திற்கு அடுத்து போஸ்ட் இம்ப்ரசனிசம் எனும் அடுத்த இசம் ரம்பமானது.\nடோனா பவுலின் கதையை அடுத்து சமீபத்தில் நடந்த ஒரு காதலர்களின் தற்கொலைமுடிவைப்பற்றிய சம்பவத்தை\nஇந்த கல்லறைப்பூக்கள் நாவலோடு இணைக்கவேண்டும்..அது கொடைக்கானலில் பில்லர் ராக்கில் இருந்து உயிர் நீத்த\nரீட்டா மற்றும் ண்டோனியின் கதை.. இந்த கதையும் பரிதாபமானது.. இன்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா\nவருபவர்களுக்கு பில்லர் ராக் என்பது ஒரு சுற்றுலா இடமாகத்தான் தெரியும்.. கோவாவில் இருக்கும் டோனாபவுல் போல்..\nனால், அந்த பில்லர் ராக் சுமந்து கொண்டிருக்கும் அந்த இரு கல்லறைகளுக்குப் பின்னால் இருக்கும்\nரீட்டா ண்டோனியின் காதல் பற்றி இந்த உலகிற்கு தெரியாது..\nஇம்ப்ரசனிசத்தைத் தொடர்ந்து வந்தது போஸ்ட்- இம்ப்ரசனிசம்.\nஇவை இரண்டுமே பிரான்சின் ஏகபோக சொத்து, சிந்தனை என்று கொள்ளலாம்.\n1880க்குப் பிறகு று ண்டுகளில் இந்த புரட்சிகரமான கலை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nரீட்டா மதுரையில் மரக்கடை வைத்திருக்கும் மிகப்பெரிய முதலாளியின் ஒரே செல்லமகள்..\nஅவர்கள் மரக்கடையில் வேலை பார்க்கும் ஏழை பீட்டரின் மகன்தான் ண்டோனி..\nஇவர்களுக்கு காதல் என்பது மார்க்ஸின் மூலதனத்தை தாண்டி வளர்ந்தது..\nஇப்படி ஒரு சமயத்தில் இவர்களின் காதல் பற்றி ரீட்டாவின் தந்தைக்கு தெரிய வர\nகடும் எதிர்ப்பைக் காட்டினார். அது, ண்டோனியையும் அவனது குடும்பத்தையும் கூலிப்படையை வைத்துக் கொள்வதென்று முடிவு\nசெய்தார். இது ரீட்டாவிற்கு தெரிய வர ண்டோனியை இழுத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு சென்று,\nஅங்கிருந்த பில்லர்ராக்கில் சிலுவைகளை ஊன்றி விட்டு அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.\nபில்லர் ராக்கில் இருந்து தரை சுமார் 1800 அடிகள். அவர்களின் சடலம் கூட அவளது பணக்கார தந்தைக்குக் கிடைக்கவில்லை..\nமிகப்பெரிய அளவில் ஓவியர்கள் குழுவாக இணைந்து புதிய வழிமுறைகளில்\nபரிசோதனைகள் செய்து பார்த்தார்கள். இவர்கள் அனைவரும் பல வழிகளில்\nபல பரிமாணங்களில் தேடுதலை தொடர்ந்தார்கள்.\nஇருந்த போதிலும் இவர்களின் அடிப்படை சாராம்சம் என்பது இயற்கையை\nவிஞ்ஞானப்பூர்வமாக ராய்வது என்பதாகத்தான் இருந்தது.\nஇந்த அறிவியல் சார்ந்த தேடுதலில் பாய்ண்டலிசம்(pointalism) அல்லது டிவிசனிசம் (divisionism) எனும்\nஒரு வகை உண்டு. இதை பின்பற்றி இவர்கள் தங்களது தேடுதலை தொடர்ந்தார்கள்.\nஓவியர்கள் கண்ணாடித்தன்மையுடைய வண்ணங்களைப்பற்றிய தங்களது அறிவை வளர்க்கத்தொடங்கியது\nகோவாவில் கி.பி. 1700களின் இறுதியில் இறந்த டோனாபவுலின் கதைக்கும் கொடைக்கானலில் 1970களில் இறந்த\nரீட்டாவின் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்\nடோனாபவுல் இறந்த இடத்திலும் சிலுவை இருக்கிறது.. அதுவும் ஒரு மலையின் உச்சிதான்.. ரீட்டா இறந்த இடத்திலும்\nசிலுவை இருக்கிறது.. இதுவும் மலை உச்சிதான்.. டோனாபவுலும், பில்லர்ராக்கும் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்பட்ட\nசுற்றுலாதளங்கள்.. மக்கள் வழக்கம் போல் மண்ணில் புதைக்கப்பட்ட இந்தக் காதலை வேடிக்கை பொருளாக\nவேடிக்கை மட்டுமே பார்த்து செல்கின்றனர்..\nஎந்த வண்ணத்தையும் முழுதும் ஓவியத்தில் கலக்காமல் வெறும் புள்ளி புள்ளியாக நெருக்கி வைப்பதன் மூலம் உருவம்\nகிடைக்க வைத்தார்கள். இதுதான் பாய்ண்டலிசம்.\nஇந்த வகை ஓவியங்கள் வரைந்துமுடிக்க இவர்களுக்கு வருடக்கணக்கில் னது.\nபால் செசன்னா (Paul cezanna) எனும் ஓவியரின் ஒவியங்கள் தனிச் சிறப்புடையவை.\nஇவருடைய முக்கிய வரை பொருளாக இருந்தவை மலைகள். இந்த மலைகளை தனது ஸ்டூடியோவில் இருக்கும் ஜன்னல் வழிபார்த்து வரைவது இவரது தனிப் பெருஞ்சிறப்பு.\nஇது போன்று வரைய ரம்பித்துதான் எதேச்சையாக இவர் ���ண்டுபிடித்தது\nஅடிப்படை வண்ணங்கள் (primary colors) மற்றும் கலப்பு வண்ணங்கள்(complementaery colors) மற்றும் வண்ணங்களுக்கான வரைமுறை (color theory) கியவை அடங்கும். வண்ணங்களின் தியரிக்கு இவர் தந்தை என்றால் மிகையாகாது.\nனால், இதை மட்டும் இந்த நாவலில் ஒற்றுமையாக கருத முடியாது..\nமுந்தைய ஜென்மத்தில் இறந்த டோனாபவுலும் ரெமோவும்தான் அடுத்த பிறவியில் ரீட்டாவாகவும் ண்டோனியாகவும் பிறந்து\nஇந்தியா எனும் காதல் பூமியில் இரண்டு இடங்களில் அழியா நினைவுச்சின்னங்களை எழுப்பியிருக்கிறார்கள்...\nஇதை கதையின் யுக்தியாக மாற்றவேண்டும்..\nஇந்த போஸ்ட் இம்ப்ரசனிச ஓவியர்களில் மிகவும் முக்கியமானவர் என்று கருதப்படுபவர் வான் கோ.\nஇவர் டச்சில் இருந்த காலகட்டத்தில் அடர்த்தியான வண்ணங்களை உபயோகித்தார்.\nஇவரது சகோதரனை காண்பதற்காக பாரீஸ் வந்த பிறகுதான் இவருக்குள் பல சிந்தனைகள்.\nபிரான்ஸில் நிலவிய போஸ்ட் இம்ப்ரசனிச உத்திகளைக் கடைப்பிடிக்க ரம்பித்து பின் தெற்கு பிரான்சிற்கு குடியேறினார்.\nஇவர் விவிட் வண்ணங்களை உபயோகிக்க ரம்பித்து பின் அதில் மூழ்கி ஒரு தாண்டவம் டினார் என்றால் மிகையாகாது.\nஇவர் அடர்த்தியான வண்ணங்களையும் இங்கு உபயோகப்படுத்திய மிதமான வண்ணங்களையும் கலந்து தனக்கென்று\nஇவரது இறுதி நாட்களில் இவர் உபயோகப்படுத்திய இந்த முறைதான் போஸ்ட் இம்ப்ரசனிசத்திற்குப் பின் வந்த\nஎக்ஸ்ப்ரசனிசத்திற்கு அடிகோலியது. அதனால் தான் எக்ஸ்பிரசனிசத்தின் தந்தை என்று வான் கோ அழைக்கப்படுகிறார்.\nஇப்படியாகத்தான் காதல் என்பது மலராக இருந்த போதிலும் கல்லறைக்கு அருகில் பூத்த ஒரே காரணத்திற்காக\nபூஜைக்கு மறுதலிக்கப்படுகின்றன.. இன்னும் எத்தனையோ காதல்கள் வெறும் கல்லறப்பூக்களாக இருக்கின்றன...\nஇளங்கலை படிக்கும்போது...இந்த இசங்களையெல்லாம் பாடமாக படித்த ஞாபகம்...\nகலைகளிலான காலத்தின் சுழற்சியால் ஏற்பட்ட மாற்றங்கள்...மாறிய அனுகுமுறைகளை...அழகாக அடுக்கியிருக்கிறீர்கள்...டோனா பவுல் போனதுண்டு...பில்லர் ராக் இந்த முறை இந்தியாவுக்கு விடுமுறைக்கு வரும்போது சென்று பார்க்கிறேன்...\nகதையின் களம் ஐரோப்பிய பக்கமாய் இருந்திருந்தால் அல்லது களம் வித்தியாசப்படிருந்தால்...பைசண்டைன், ரோமனஸ்க் என்று ஒரு கை பார்த்திருப்பீர் போல...\nபாராட்டுக்கள் ராம்...உங்கள் அறிவின் விசாலம் கண்டு மகிழ்கிறோம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212685", "date_download": "2019-10-20T19:12:08Z", "digest": "sha1:3YL2WPYHAS2PUTLRZVFCESMZTYUFJN4H", "length": 8372, "nlines": 77, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சிரியா குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்காக விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி இராணுவத்தினர் | Thinappuyalnews", "raw_content": "\nசிரியா குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்காக விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி இராணுவத்தினர்\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈராக் சிரிய எல்லையில் உள்ள குர்திஸ் போராளிகளின் விநியோக பாதையொன்றில் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.\nவடஈராக்கிலும் சிரியாவிலும் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்கும் பாதையில் குர்திஸ் போராளிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்காக துருக்கி விமான தாக்குதல்களை மேற்கொண்டது என இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசெமல்க எல்லை பகுதியிலேயே விமானதாக்குதல்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிரியாவில் குர்திஸ் பகுதிகளை இலக்குவைத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஈராக் சிரியாவிற்கு இடையே குர்திஸ் ஆயுதக்குழுக்கள் பயன்படுத்தும் பாதையை துண்டிப்பதே துருக்கியின் தாக்குதலின் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தாக்குதல் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை துருக்கியின் தாக்குதலிற்கு முன்னதாக அமெரிக்க படைகளை அந்த பகுதியிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளமைக்காக கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா குர்திஸ் மக்களை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.\nநாங்கள் சிரியாவை விட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் ஆனால் குர்திஸ் மக்களை கைவிடவில்லை அவர்கள் மிகச்சிறந்தவர்கள் மிகத்திறமை வாய்ந்த போர்வீரர்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்��வர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/jm/", "date_download": "2019-10-20T18:46:13Z", "digest": "sha1:4KCWO7PJZ5CK6BRTJBZMFX42LE4I7L3T", "length": 74744, "nlines": 359, "source_domain": "10hot.wordpress.com", "title": "JM | 10 Hot", "raw_content": "\nஜெமோபாரதம் – 10, 11\n1. ” அப்போதும் இறைவன் தோன்றாமலிருக்கவே தன்னைத் தானே தேடி, தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.”\n2. பத்தாம் தவணையை படிக்கும்போது ஏபி நாகராஜனின் “திருவிளையாடல்” நினைவுக்கு வரும்.\n3. “வாரணாசியின் படிக்கட்டுகளில் இறங்கிச்சென்று அசைவிலாததுபோல் அகன்றுகிடந்த கங்கையின் விளிம்பில் மெல்ல கரையை துழாவிக்கொண்டிருந்த நீரின் குளிர்நாக்கில் அந்த தீபங்களை வைத்தனர்.”\n5. “சேதிநாட்டரசர் தமகோஷன் அவரது நெருங்கியநண்பர் என்கிறார்கள். அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.”\n“அவர்களுக்கு எப்போதும் அந்தக்கணக்குகள்தான்” என்றாள் புராவதி.\n6. “ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.”\n7. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.\n8. “இத்தனை வருட��்களுக்குப்பின் அந்த மின்னும் ஆடையணிகளுக்குள் நுழையும்போது குருதிநுனிகள் மின்னும் கூரிய ஆயுதக்குவியலொன்றுக்குள் விழுவதுபோலவே உணர்ந்தாள்.”\nபாய்ந்து ஓடும் மானின் ஆற்றலோடு அவள் இணைக்கப்பட்டும் மான் கொற்றவையின் ஊர்தியாகவும் விளங்குவது இதில் புலனாகிறது.\nவெட்சி வீரர்கள் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது அவர்களுக்கு உறுதுணையாகக் கொற்றவை முன்னே செல்லுவாள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.\n“ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலை\nஅரண் முருங்க ஆகோள் கருதின் அடையார்\nஎன்னும் பாடல் கருத்து இதனை உணர்த்துகிறது.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் – தலம்: திருப் பிரமபுரம் (அல்லது காழி)\nஇப்பதிகம் முழுதும் தலைமகள் தலைமகனைத் தன் எதிர்ப்படுத்திப் பேசுதல்போல் அமைந்துள்ளது.\nபெருமான் பெண்கள் தரும் பிச்சையேற்கத் தாருகாவனத்துட் செல்கிறார். ஐயமேற்கும் பொழுது அப்பெண்டிர்களின் ஆடை, அணி, வளையல், வாகுவலயம், உள்ளம், பெண்மைஇவைகளைக் கவர்கிறார். அப்பெண்கள் பெருமானை நோக்கி இரங்கிக் கூறும் உரைகள் இவை.\nநகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டு அயலே\nபகலாப்பலி தேர்ந்து ஐயம் வவ்வாய்\nஅமரர் புகலால் மலிந்த பூம்புகலிமேவிய புண்ணியனே\n10. மிகப் பெரிய ஊரை, மாபெரும் போரை, பிரும்மாண்டத்தை திரைப்படமாகக் கொணர்வது எளிது. அதுவே, எழுத்தில் கொணர்வது எப்படி என்பதை செயமோகன் மீண்டும் மீண்டும் அருமையாக சொல்கிறார். கூடவே தெரிந்த விஷயங்களை எவ்வளவு சுவாரசியமாக ஆக்குவது என்பதையும் நிரூபிக்கிறார். அதனுடன், பின்னணி நாடகங்களை திரைமறைவில் நடந்திருக்கக் கூடியதை உணர்த்துவது ஆர்வத்தை அதிகரிக்கிறது.\nசுட்டி: 10 | 11\nஅடிமை, கருப்பர், கருப்பு, கறுப்பர், கறுப்பு, ஜெமோபாரதம், ஜெயமோகன், பீஷ்மர், பெண், மகாபாரதம், முதற்கனல், வெண்முரசு, Bheeshmar, Bhishma, Jayamohan, Jeyamohan, JM, Maha Bharatham, Mahabharat, Ven Murasu\nஇந்தியர்களுக்கு விதியின் மீது பழி போடுதல் மிகவும் பிடித்தமான காரியம்.\nவிபத்து நடந்ததா… வினைப் பயன்.\nபுற்றுநோய் வந்ததா… போன ஜென்மத்து பாவம்.\nகுழந்தை பிறக்கவில்லையா… முற்பிறவி மீது பாரத்தைப் போடலாம்.\nகாரணமில்லாததற்கு காரணம் கற்பிக்க… தலைவிதி உதவுகிறது. மேலும் மேலும் ஆராய்ந்து மண்டை காயாமல், பிரச்சினைக்கு மூடுவிழா போட பூர்வஜென்மத்து தோஷம் பழியேற்கிறது.\nநல்ல படிப்பறிவும், படித்ததை கிரகிக்கும் திறனும் கொண்ட பீஷ்மர் செய்த குளறுபடிகளின் தொகுப்பே மகாபாரதம். அடிமைகளாக மூன்று பெண்களைப் பிடித்து வந்தார். அவர் கற்ற நீதிநெறிகளை பின்பற்றாமல், குற்றம் புரிய சொன்னவர்களிடம் இடித்துரைக்காமல், அறமற்ற சேவகனாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டார்.\nகருப்பர்களை நீக்ரோக்கள் என விளித்து அடக்கியாண்டதை எண்ணி அமெரிக்கா நாள்தோறும் விசனப்பட்டு, மாற்றுப் பாதையில் நடப்பதை பார்க்கிறோம். காரோட்டும் உரிமை கூட இல்லாத இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் குரல் எழுப்புகிறோம். இன்னமும் இந்த மகாபாரத அட்டுழியங்களை நாட்டுப் பிரஜைகளோ, அரசியின் சிப்பந்திகளோ உரையாடாத, அரசல் புரசலாகவாவது அங்கலாய்க்காத காலத்தில் இருக்க வேண்டாம்.\nபீஷ்மர் ஒரு நாள் கூட ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்காமல் இல்லை. பிரம்மச்சாரி என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டார். சத்தியவதியை நினைத்து கைமைதுனம் செய்திருப்பார் என்பதில் கற்பனையை விட நிஜத்தின் விகிதாச்சாரம் நிறையவே இருக்கும்.\nஇராமரை அவருடைய குடிமக்கள் விமர்சித்தது போல் வால்மீகியும் கம்பரும் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அங்கே சீதை பெண். ஆனால், பீஷ்மர் கொத்தடிமைகளை அபகரித்து, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வாழ்ந்ததை, பீஷ்ம அரசின் கீழ் வாழ்ந்த எந்த குடிமகனும் வம்பு பேசியதாக மகாபாரத எழுத்தாளர்கள் சொல்வதில்லை. எழுதுவது எல்லாமே ஆண்கள்.\nஅம்பையும் இன்ன பிற மருமகள்களின் வாழ்வு நாசமாகியதற்கு முழுமுதற் காரணம் மாமியார்களே என சன் டிவியும் சோப்ராக்களும் வியாசரும் ஓதுவார்கள்.\nபீஷ்மர் மற்றவர்களிடம் இருந்து நல்ல பேரைப் பெற வேண்டும் என்பதற்காக நாய் போல் நன்றியுடன் இயங்கி இருக்கிறார். ”அப்பாவால் மெச்சப் பட வேண்டும்; இவனைப் போல் பிள்ளை கிடைப்பானா” என ஊரார் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பீஷ்ம சபதம். அந்த சபதத்திற்குப் பின் அதிகாரபூர்வமாக மணம் புரியவில்லை. இக்காலமாக இருந்தால் தற்பால் விரும்பி என அம்பை சரியாக ஊகித்திருப்பாள்.\nஅப்பா போன பின் சித்தியிடமிருந்து பெரிய பாராட்டும் நற்சான்றிதழும் கிடைப்பதற்காக சத்யவதி ஏவிய காரியங்களை நிறைவேற்றுதல். அதன் பிறகு திருதராஷ்டிரனுக்கு… அதன் பிறகு துரியோதனனுக்கு. அரசு ஊழியராக ஓய்வு பெறும் திருப்தி அவருக்கு வேண்டியிருந்திருக்கிறது. முகஸ்துதிக்கும் அங்கீகாரத்திற்கும் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்திருக்கிறார்.\nவெறும் கறுப்பு – வெள்ளையாக அமையாமல், நேர்க்கோடில் பலாபலன்களைச் சொல்லிச் செல்லாததால், மேற்கூறிய எண்ணங்களை உருவாக்க வைத்ததால், இன்றைய பகுதி முக்கியமான பகுதி.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 9 :: பகுதி இரண்டு : பொற்கதவம்\n1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது”\nஇதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுரி அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.\n2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”\nஇன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா\n3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்”\nஇது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.\n4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்”\nஇப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.\n5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.”\nஇது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.\n6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…”\nஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்\n7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது”\nஇது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.\n8. “அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.”\n”படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”\nஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.\n9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.”\nகதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8\n1. “சிப்பிக்குள் வாழ்ந்த பரீட்சித் தனக்கென அறையை உருவாக்கிக் கொண்டதும் சரி, கண் தெரியாத குட்டிநாயாக தன்னை ஜனமேஜயன் உணர்வதும் சரி அவ்வாறு வாசிக்கப்படவேண்டியவை.”\n“வியாசனை நோக்கி கடலில் வரும் மீன்களை சொற்களாக எடுத்துக்கொண்டால் அவருக்கு ஸித்தி காட்சிகொடுப்பது வரை ஒரு கவிதையைக் காணமுடியும்.”\n– வெண்முரசு – வாசிப்பின் வாசலில்…\n2. எழுத்தாளரே தன் எழுத்திற்கு விளக்கம் கொடுப்பது எனக்கு உதவுகிறது. அதனால்தான், எழுத்தாளரின் பேட்டியை வாசிக்கிறேன். நேர்காணல் எடுக்க விரும்புகிறேன். ஆக்கினவரின் வாயினாலேயே ஆக்கத்தின் அர்த்தத்தையும் நுண்ணிய தருணங்களையும் இது போன்ற பொறிப்புரைகளையும் ரசிக்கிறேன். ஆங்கிலத் திரைப்படம் பார்த்து மு��ித்த பிறகு, அந்தப் படத்தை இயக்கியவரின் வர்ணனையோடு படத்தை மீண்டும் பார்ப்பது போல், படைப்பாளியின் குரலில் படைப்பை மீண்டும் படிக்க இவை உதவுகிறது.\n3. “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன”\n“People will always elect the government they deserve” (பிரஜைக்களுக்குத் தக்க ராஜாதான் கிடைக்கிறார்) என்பது லிங்கன் முதல் ஜோசப் வரை சொல்வதாக ஜார்ஜ் புஷ்ஷின், இராக் பழிவாங்கல் போரினால் அமெரிக்காவிற்கு பட்டம் சூட்டப்பட்டது. சில பெருநிதி நிறுவனங்கள், இன்னும் மிகச் சில அதிசெல்வந்தர்கள், இன்னும் மிக மிகச் சில உலக சூத்திரதாரிகளால் அவை ஏவப்படுகின்றன என்பதை ஆய்வு புத்தகங்களும் உள்நோக்கர்களும் அமெரிக்காவிலேயே விமர்சனபூர்வமாக தெரிவித்தாலும், அமெரிக்கா என்றால் சண்டைக்கோழி என்னும் பிம்பம் மாறவாப் போகிறது\n4. இரப்பர் காலத்தில் இருந்தே இளமையையும் அழகையும் அந்த வயதில் ஏற்படும் காதலையும் இரம்மியமாக சித்தரிப்பவர் ஜெயமோகன். எப்பின் – த்ரேஸ் ஈடுபாட்டை படித்த பின்னர் இன்னொரு திருப்தியான நேசப் பரிமாற்றமாக இன்றைய அத்ரிகை – சத்தியவான் பகுதி அமைந்திருக்கிறது.\n5. “ நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன.”\n“ ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார்.”\n6. மச்சகன்னி, கடற்கன்னி என்றெல்லாம் கொச்சை வார்த்தைகளைத் தவிர்த்து நீர்மகளிர் என்னும் சொல்லாக்கமே கண்ணியம் கலந்த ஆர்வத்தைத் தூண்டும் பிரயோகம். அதே மாதிரி இம்மி பிசகினாலும் விரசம் ஆகிவிடக் கூடிய பத்மினி, சித்ரிணி, சங்கினி, ஹஸ்தினி இன்ன பிற விவரிப்பும், வெறும் தகவலாக அமையாமல் காட்சியோடும் கதையோடும் ஊடாடி சொருகப்பட்டிருக்கும் லாவகத்திற்காகவே இந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.\n7. சமீபத்தில் ஜப்பானிய பொருட்காட்சி சென்றிருந்தபோது அங்கே, “ஆ… ஊ…” என்று சத்தம். தலையில் கொண்டை; கூடவே ஆம் அத்மி மாதிரி தொப்பியோ அல்லது ஆங்காங்கே சொருகிய ரிப்பனோ எட்டிப் பார்த்தது. அவளுக்கு மேலே பிள்ளையார் சதுர்த்தி போல் குடை ஒன்று நின்���ிருந்தது. எதிரே பெரிய டமாரம். அதில் அடித்து அதகளம் செய்து கொண்டிருந்தாள். இன்னொரு புறம் நிறைய சிப்பிகள். எல்லாமே அழுக்காக, பார்ப்பதற்கு பழுப்பும் கருப்பும் கலந்து அருவருக்கவைத்தன. அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தால், அதில் இருந்து முத்தை எடுத்து நகையாக்கித் தருகிறாள். அலங்காரம், செய்தொழில் ஒவ்வொன்றிலும் கேளிக்கை கலந்த ஆர்பாட்ட வழிமுறை, இவற்றை வேடிக்கையாக அலுக்காமல் மீண்டும் மீண்டும் அரங்கேற்றுவது என்பதால், மச்சகந்தி ஜப்பானில் இருந்து வந்திருப்பாளோ\n8. இருநூற்றியிருபது முத்துக்களை ஒவ்வொரு முழுநிலவுநாளாகப் பிரித்தால், கிட்டத்தட்ட 220 மாதங்கள். அப்படியானால், பதினெட்டே கால் வருடங்கள் சேர்ந்திருந்திருக்கார்கள் என்றவுடன் பழைய ஜோக் தோன்றியது.\nகல்யாணம் ஆன முதல் வருடம் மனைவியுடன் சேரும்போதெல்லாம், ஒரு ஜாடியில் ஒரு டாலர் போடுங்கள். முதல் வருடம் முடிந்த பிறகு, உங்கள் மனைவியுடன் எப்பொழுதெல்லாம் சேருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம், அந்த ஜாடியில் இருந்து ஒரு டாலரை எடுங்கள். நீங்கள் சாகும் வரை, அந்த ஜாடியில் நிறைய டாலர்கள் நிச்சயமாக பாக்கி இருக்கும்.\n9. திடீர்னு “கடல்” பாடல் நினைவிற்கு வந்தது:\nசித்திரை நிலா ஒரே நிலா\nபரந்த வானம் படைச்ச கடவுளு\nநீ கூட ஒத்தையில நிக்கிறடே\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 7: பகுதி இரண்டு : பொற்கதவம்\nஜெமோபாரதம் – 5 & 6\n1. ஜெயமோகன் வேகத்திற்கு கணிப்பொறி எப்படி ஈடுகொடுக்கிறது எனத் தெரியவில்லை; என்னால் முடியாது. ஜெயபாரதத்தில் பீஷ்மரையே ஏதோ ரஜினி படத்தில் கிரேசி மோகன் திரையில் தோன்றுவது போன்ற அடிப்பொடி அறிமுகம் செய்விப்பதால், நானும் எப்பொழுதெல்லாம் மேற்கோள்கள் பொங்கி நிறைகிறதோ அப்பொழுது மட்டும் தொகுத்தால் போதும்.\n2. வியாசவனம், தனக்கென ஒரு பிரபஞ்சம் என்றெல்லாம் வாசித்தவுடன் திரிசங்குவும் அவருக்காக விசுவாமித்திரர் சிருஷ்டித்த சொர்க்கமும் பாரதத்தில் இராமாயணத்தை நினைவுக்குக் கொணர்ந்தன.\n3. “எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.”\n4. வியாசருக்கான அறிமுகம்… அக்ஷர்தாமில் பார்த்த சுவாமிநாராயண் மாதிரி பிரும்மாண்டமாக, வைரமுத்து எழுதிய தல/தளபதி��்கான அறிமுகப் பாடல் போல் கம்பீரமாக, விநாயகருக்கே கை நடுங்க வைக்கும் சண்டமாருதம் போல் அமர்க்களம்.\n5. “ எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் சத்வ, ரஜோ, தமோ முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன.”\n6. பங்குனி என்று எளிமையாக எழுதாமல் எதற்கு நீட்டி முழக்கி “ஃபால்குன” போட வேண்டும். தேவையில்லாமல் பல்லுடைக்கிறார் யுவர் ஆனர்.\n7. ஜெயமோகனைப் படித்து கொஞ்சம் மூச்சடைக்க வேளுக்குடிக்கே மீண்டும் சென்று கேட்டு வந்தேன்.\n8. “வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர்.”\nஏன் ஆண்கள் வம்பு பேச மாட்டார்களா பெண்கள் மட்டும்தான் வதந்தி பரப்புவார்களா\n9. தொலைக்காட்சியில் சத்தியவதியை கவர்ச்சியாகப் பார்த்து பார்த்து, அவளின் இளமையை வர்ணிக்காததை இப்போதைக்கு ஜீரணிக்க முடியாததால் மன்னிப்பே கிடையாது.\nஅ) நூல் ஒன்று – முதற்கனல் – 6: பகுதி இரண்டு : பொற்கதவம்\nஆ) நூல் ஒன்று – முதற்கனல் – 5 : பகுதி ஒன்று : வேள்விமுகம்\nஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 4\n1. ”புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். தன்னை அறிந்துகொள்ளமுடியாதவனின் தனிமையை தெய்வங்களும் நீக்கமுடியாதென்று உணர்ந்தார்.”\n2. சின்னக் குழந்தையாக செய்த தவறுகளை கண்டும் காணாமல் இருப்பதற்காக ஆணி மாண்டவ்யர் கதை வரப் போகிறதோ என அந்த யாகம் செய்வதற்கான முஸ்தீபுகள் தோன்றவைத்தன.\n3. கிறித்துவத்தில் “பாவ மன்னிப்பு” இருக்கிறது. இந்து மதத்தில் பரிகாரம் இருந்தாலும் முழு விமோசனம் கிடைப்பதில்லை. சாபம் பெற்றாலோ, ஒரு சின்ன தவறு இழைத்தாலோ நிச்சயம் நரகத்தில் உழல்வீர்கள். அறியாத வயதில் என்றாலும் விதிவிலக்கு கிடையாது. செய்த தவறை நினைத்து உழன்றாலும் தப்பிக்க முடியாது. ஒரு முறை ஜெயிலுக்குச் சென்றால், அதன் பிறகு எப்பொழுதும் திருட்டுப் பட்டம் தொடர்வது போல், என்றென்றும் அந்த அழுக்கு உங்களைப் பின் தொடரும்.\n4. முழு மஹாபாரதம் பதிவு நடத்தும் அருளின் எண்ணங்கள்\n5. ” கண்ணீர்த்துளிகள்போல, குருதித்திவலைகள் போல, ��ிந்துச்சொட்டுகள் போல அவை நெருப்பில் விழுந்தபோது அரங்கெங்கும் நெடுமூச்சுகள் எழுந்தன.”\n6. வீடு வாங்கினால் ஹோமம்; கல்யாணத்திற்கு ஹோமம்; கருவுற்றால் ஹோமம்; குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் ஆயுஷ்ய ஹோமம்; காலன் நெருங்காமல் இருக்க மிருத்யுஞ்சய ஹோமம் என்று வாழ்நாள் முழுக்க யாகமும் ஆகுதியும் தானமும் அதன் தாத்பர்யங்களும் பார்த்தவர்களுக்குக் கூட இந்தப் பகுதி எழுச்சியும் புது தரிசனங்களும் தருமாறு அமைந்திருக்கின்றன. ஏன் யாகம் செய்கிறோம் எதை அதில் போட வேண்டும் எதை அதில் போட வேண்டும் எப்படி இட வேண்டும் வேதமந்திரங்களின் அர்த்தம் புத்திக்கு உறைக்கலாம்.\n7. மகாபாரதம் – சொற்கள்\n8. ”அத்தனை பாம்புகளும் வேள்விநெருப்பில் மறைந்ததும் அப்பகுதியெங்கும் எரிதலற்ற ஒளி நிறைந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஓவியப்பரப்பு போல அவர்களனைவரும் ஒன்றாகிவிட்டதாக உணர்ந்தனர்.”\n9. அந்தக் காலத்தில் இருந்தே மேலாளர்கள் திருப்தி பெறாத, வேண்டுவதைக் கொணரும் வரை அடங்கா வேட்கையுடன் செயல்பட்டதை அறியமுடிகிறது 🙂 தனக்குத் தேவையான மிக மிக இறுதியான முக்கிய டெலிவரி வராவிட்டால், பிராஜெக்ட் மேனேஜர் ஆக முடியாது\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 4\nஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 3\n1. ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான்.\nவாழ்க்கை ஒரு சதுரங்க ஆட்டம்; சில சமயம் ஆடு புலி ஆட்டம்; சில சமயம் பரமபதம். சாண் ஏறி, முழம் சறுக்கி ஓடுகிறோம்.\n2. பண்டைய ஆக்கங்கள் முழுக்கவே ஆச்சாரியர்களை முன்னிறுத்துபவை. துர்வாசரைப் பகைத்துக் கொண்டால் சாபம்; விசுவாமித்த்ரருக்கு சிசுருஷை ஒழுங்காக செய்யாவிட்டால் ஜென்ம நாசம். துரோணரும் கூட ஏகலைவனைப் பார்த்துக் கொண்டார்; பரசுராமரும் கர்ணனை கவனித்தார். இந்தப் பகுதியிலும் குருமார்களிடம் சிரத்தையாக நடந்து கொள்ளாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்கிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், முன்கோபத்தோடும் ஆவணத்தோடும், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்னும் மமதையோடு இயங்கும் பெரியோர்களை கடுமையான விமர்சனப் பார்வை பார்த்தாலோ இளமையின் துள்ளலில் அந்த முனிசிரேஷ்டர்களை மனிதர்களாக தரையில் உலாவும் படைப்புகளாக ��ருவாக்கினாலோ, அதை நான் புனைவாக ஏற்றுக் கொள்வேன்.\n3. இளமையில் விதவை ஆவதன் வலிகளை சுருக்கமாக உத்தரை மூலம் கோடிட்டு காண்பிக்கிறார். இந்த மாதிரி தற்காலப் பிரச்சினைகளை அந்தக் கால கதைகளில் விவரமாக உணர்ச்சிபூர்வமாக சொல்வது, வரலாற்றை மறுபார்வை பார்ப்பது போல், மாற்று கோணங்களை உணரவைப்பது போல் மிக முக்கியமானது. இங்கே ஜெயமோகன் வெறும் matter of fact ஆக தற்போதைக்குக் கடந்து போய் விடுகிறார்.\n4. ஆனால், போரின் அர்த்தமின்மைக்கும் அதன் விளைவுகளின் நீதிக்கும் இந்தப் பகுதி ஓரளவு திருப்தியாகப் பேசுகிறது.\n“குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம்.”\nஅஸ்தினபுரியை கண்ணுக்குத்தெரியாத இருள்போல நிறைத்திருந்த மாபெரும் போரின் நினைவுகள் எதையும் அவனறியவில்லை.\n5. மகாபாரதம் துளிக் கூட தெரியாதவர்கள் இந்தியாவில்… தமிழகத்தில்… இணையம் வாசிப்பவர்களில் வெகு வெகுக் குறைவாகவே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நடையும் எழுத்தும் கதாபாத்திரங்களும் பிரச்சினையே இல்லை. இந்தப் பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் எப்படி எடுபடும்\n6. மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்: தமிழ் ஹிந்து\n7. அந்தக் காலத்திலேயே விமானம் ஓட்டினோம், கூடு விட்டு கூடு பாய்ந்தோம், அறுவை சிகிச்சை செய்தோம், செல்பேசியில் கதைத்தோம், சோதனைக்குழாயில் பிள்ளை உண்டாக்கினோம், நினைத்த மாத்திரத்தில் நேரப்பயணம் செய்தோம்… என்னும் பட்டியலில், முன்கூட்டியே பிறந்த சிசுவைக் காக்கும் வகையையும் அறிந்திருந்தோம் என நீட்டிக்கலாம்.\n8. இருபதாண்டு காலம் திட்டமிட்டார் என ஒரிரு வார்த்தைகளில் கடந்து செல்கிறார். வானம் பொய்த்ததில் வரி வசூல் செய்வதில் பற்றாக்குறையா மூலகர்த்தாவான xyzம் abcம் விந்திய மலை தாண்டி வரும்போது ஏதாவது ஹோமக்காரர்களுக்குத் தட்டுப்பாடா மூலகர்த்தாவான xyzம் abcம் விந்திய மலை தாண்டி வரும்போது ஏதாவது ஹோமக்காரர்களுக்குத் தட்டுப்பாடா நெய் காய்ச்சும்போது நேரம் எடுத்ததில் மாட்டுக்காரிக்கும் கிண்டுபவனுக்கும் குழந்தை பிறந்ததா நெய் காய்ச்சும்போது நேரம் எடுத்ததில் மாட்டுக்காரிக்கும் கிண்டுபவனுக்கும் ���ுழந்தை பிறந்ததா இப்படி எல்லாம் பின்புலமும் காரண காரியங்களும் சொல்லாவிட்டாமல், என் நினைவிலும் ஓரிரு நிமிடங்களே தங்கிப் போகும் அனுபவம் ஆகிவிடுகிறது.\n9. மன்னர்களுக்கு அலுப்பு தட்டும் வேலை. எதிரிகள் இல்லாமல் தங்கள் பராக்கிரமத்தை எப்படி நிரூபிப்பது முற்றுகை இடுவோரோ, பிரச்சினை எழுப்புவோரோ உருவாகாவிட்டாமல், தங்கள் வாழ்வின் அர்த்தம் என்ன முற்றுகை இடுவோரோ, பிரச்சினை எழுப்புவோரோ உருவாகாவிட்டாமல், தங்கள் வாழ்வின் அர்த்தம் என்ன இதில் முன்னோர்கள் சொன்ன கதைகளும், சொல்லாமல் விட்டதை வதந்தியாகக் கேள்விபட்டதும் கலந்துருவாகும் நிஜம் என்ன இதில் முன்னோர்கள் சொன்ன கதைகளும், சொல்லாமல் விட்டதை வதந்தியாகக் கேள்விபட்டதும் கலந்துருவாகும் நிஜம் என்ன மது அருந்திய பின்னிரவுகளில் கற்பனை கலந்து கொப்புளிக்கும் கனவுகள் எவ்வாறு இருக்கும் மது அருந்திய பின்னிரவுகளில் கற்பனை கலந்து கொப்புளிக்கும் கனவுகள் எவ்வாறு இருக்கும் படியுங்கள் தெரியும் என காண்பிக்கிறார் ஜெயமோகன்.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 3\nSource: சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் :: ஜெயமோகன் (March 29, 2003)\n1] முகவீதி – ராஜசுந்தரராஜன் [தமிழினி பதிப்பகம்]\n[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]\n2] கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]\n[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]\n3] விண்ணளவு பூமி — தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]\n4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]\n[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]\n5] மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது – வி அமலன் ஸ்டேன்லி\n[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]\n6] இரவுகளின் நிழற்படம் — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]\n7] அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங���கு — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]\n[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]\n8] முலைகள் – குட்டிரேவதி [தமிழினி பதிப்பகம்]\n[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]\n9] யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன் [காவ்யா பதிப்பகம்]\n[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]\n10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்\n[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]\nநாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்:\nஅவனது முதிரா இளமைக் கனவுகளில் பளிங்கு நிறமுள்ள, உருண்டு பெருகி ஒன்றோடொன்று நெருங்கி நிறைந்த பெரும் மார்பகங்கள் நிரம்பியிருந்தன. அவை இருதசை குமிழ்களன்றி வேறல்ல என்ற உண்மையை அவன் கற்பனை ஏற்க மறுத்தது.\nசானலை மாற்றி மாற்றிச் சென்று ஃபாஷன் டிவியை அடைந்தான். தொலைக்காட்சித் திரையின் வெண்திரவ ஆழத்திலிருந்து வண்ணக்குமிழிகள் போலப் பெண்ணுருவங்கள் எழுந்து வந்து வெடித்தபடியே இருந்தன.\nநாராயணன் பேசாத நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருமுறை வேடிக்கை பேச்சினூடாக பார்கவிச்சேச்சி “நானும் பார்த்திருக்கேன். அந்த சமயத்திலும் பேசிகிட்டிருக்கிற ஒரே ஆள் இவர்தான்”\nகோபக்கார புருஷனுக்கு சமையல் பண்ற பொண்டாட்டியோட மனநிலை\nரொம்ப அந்தரங்கமான விஷயத்த வெளியே சொல்றப்ப எப்பவுமே ஒரு செயற்கைத் தன்மை வந்துடும்.\nவிசித்திரமான ஓர் ஒலி கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பலநூறு பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒலி எதிர்ப்பக்க முட்கம்பி வேலியிலிருந்து கேட்டது. நெருங்கி உற்றுப் பார்த்தான். வேலியெங்கும் பாலிதீன் உறைக்கிழிசல்கள் காற்றில் வந்து சிக்கியிருந்து அதிர்ந்து படபடத்துக் கொண்டிருந்தன.\nஅப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது.\nஅந்தச் செயல் போல அவனை இம்சை செய்வது வேறு ஏதுமில்லை.கல்லறை மீது பூக்களையும் சொற்களையும் வைப்பது போல.\nபெரிய அவமானம்னு ஒரு பிராயத்தில தோண்றது பிறகு ரொம்ப சாதாரணமா ஆகிடும். போய்ப் பேசுங்க. அவங்க சிரிப்பாங்க\nநடிப்புக்காகவென்றாலும் – கூட வருவதன் மூலம் உருவாகும் நிறைவு அது என்று புரிந்து கொண்டான். நம்பிக்கையூட்டக் கூடிய வலுவான ஆளுமை ஒன்றின் துணையைப் பெற்றுக் கொண்ட உணர்வா அது\nஅவள் மயிர்ச்சுருள்கள் ஆடின. பிணத்தின் மயிர்கள் காற்றிலாடுவது போல.\nசேற்றுப் பாதையில் இதமான வெப்பம் இருந்தது. தன் உடல் அச்சுவர்களில் உரசிய போதுதான் அவை வியர்த்த ஈரச் சருமப் பரப்புகள் என்று தெரிந்தது. நிர்வாணமான பெண்ணுடல்களினாலான சுவர். மென்முலைகள், வயிறுகள், தொடைகள்…\nசன்னலோரம் சென்று நின்று கடலைப் பார்த்தான். இருட்டில் மிதக்கும் படகு விளக்குகளே கடலாக மனதில் விரிந்து கொண்ட விந்தையை எண்ணிக் கொண்டான்.\nஅவள் நடந்துபோய் சரக்கொன்றை மரத்தின் அடியில் அமர்ந்தாள். செம்மஞ்சள் மலர்கள் பூத்து நிரம்பிய, முதலைத் தோல் கொண்ட மரம்.\nஒரு குறிப்பிட்டத் தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தால் அதை நம்பும் பிறர் அத்தோற்றத்தை தன்மீது பதியவைத்து பிறகு அதிலிருந்து நினைத்தாலும் தப்ப முடியாத நிலையை உருவாக்கி விடுவார்கள் என்று அறிந்தான்.\nபெண் விரோதிகளில் ஒரு கணிசமான பங்கினர் மிகத் தீவிரமான பெண்பித்தர்கள்.\nஎல்லா ஒழுக்கவிதிகளும் மத்தவங்களை சுரண்டக்கூடாதுங்கிற நீதியோட அடிப்படையில் உருவான விஷயங்கள்தான்னு எனக்குப் படுது. மத்தவங்களைப் பொருள் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம்தான்\nமானுடக் கற்பனையின் அதிகபட்ச எல்லை மனக்கனவுகளில் உலவுகையில்தான் தெரிகிறது. அல்லது அது அகங்காரத்தின் எல்லையா மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை அகங்கார சமனத்தின் சில கணங்கள். அதை முடிவற்ற கண்ணாடிப் பரப்புகளில் பிரதிபலித்துப் பிரதிபலித்து பிரம்மாண்டமான வெளியாக மாற்றிக் கொள்கிறான்.\nபெண் என்றால் உடம்பு மட்டுமல்ல; தன்னிலையும் அகங்காரமும் கூட. அதை உடலால் தொட முடியாது. அதை அகங்காரத்தால் மட்டும்தான் தொட முடியும்.\nஅமெரிக்காவில் எ���ுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/your-service-is-required", "date_download": "2019-10-20T19:04:36Z", "digest": "sha1:CDFU5ELQJEPZD3BWHQJXZ53FGCRL7THG", "length": 24854, "nlines": 503, "source_domain": "shaivam.org", "title": "Serve through Shaivam.org in the way you can.", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஅருணகிரிப் புராணம் (கண்கட்டி மறைஞான சம்பந்தர்)\nஅனுட்டான அகவல் (கமலை ஞானப்பிரகாசர்)\nகமலாலய புராணம் (கண்கட்டி மறைஞான சம்பந்தர்)\nகன்னிவன (திருப்பாதிரிப்புலியூர்) புராணம் (வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி)\nகாசிக் காண்டம் (அதிவீரராம பாண்டியர்)\nகாஞ்சி ஏகாம்பரநாதர் உலா ( இரட்டைப்புலவர் )\nகூர்ம புராணம் (அதிவீரராம பாண்டியர்)\nசிராமலை அந்தாதி (திருச்சிராப்பள்ளி அந்தாதி) (வேம்பையர் கோன் நாராயணன்)\nசிவதருமோத்தரம் (கண்கட்டி மறைஞான சம்பந்தர்)\nசிவபூசை அகவல் (கமலை ஞானப்பிரகாசர்)\nசிவானந்த போகம் (கமலை ஞானப்பிரகாசர்)\nசைவசமயநெறி (கண்கட்டி மறைஞான சம்பந்தர்)\nதசகாரியம் (களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம்)\nதத்துவப் பிரகாசம் (சீகாழித் தத்துவப் பிரகாசர்)\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தாந்தி (வரதுங்கராம பாண்டியன்)\nதிருக்கருவை கலித்துறை அந்தாதி (வரதுங்கராம பாண்டியன்)\nதிருப்பட்டீச்சுரப் புராணம் (இரேவண சித்தர்)\nதிருமடிப் புராணம் (கமலை ஞானப்பிரகாசர்)\nதிருமேற்றளிப் புராணம் (இரேவண சித்தர்)\nதிருவலஞ்சுழிப் புராணம் (இரேவண சித்தர்)\nதிருஆனைக்கா புராணம் (கமலை ஞானப்பிரகாசர்)\nதிருவாரூர்ப் புராணம் (சம்பந்த முனிவர்)\nதிருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் (நம்பி திருவிளையாடல், மதுரைப்புராணம்)\nநல்லூர் என்ற வழங்குகின்ற வில்வாரண்ய ஸ்தலபுராணம்\nபதிபசுபாசப்பனுவல் (கண்கட்டி மறைஞான சம்பந்தர்)\nபிரமோத்தர காண்டம் (வரதுங்கராம பாண்டியன்)\nபூம்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்) நாடகம் (வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி)\nமதுரை மான்மியம் மதுரைக்கோவை (சங்கரநாராயணர்)\nதிருச்சிற்றம்அலக் கோவையார் - மணக்குடவர் உரை\nமாக புராணம் (அதிவீரராம பாண்டியர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/08/18/chidambaram-must-resign-ramagopalan-aid0180.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:41:38Z", "digest": "sha1:RSQSCTUTFYBVARVY236OOTGTLPF6ZWGU", "length": 14989, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும்- ராம.கோபாலன் | Chidambaram must resign: Ramagopalan | ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: ராம. கோபாலன் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப���படி அடைவது\nஅமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும்- ராம.கோபாலன்\nவிழுப்புரம்: அன்னா ஹசாரே போராட்டத்திற்கு மத்திய அரசால் சரியான தீர்வு காண முடியாத மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.\nவிழுப்புரத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஅன்னா ஹசாரே போராட்டத்திற்கு மத்திய அரசால் சரியான தீர்வு காண முடியவில்லை. முதுகெலும்பு இல்லாத அரசாக மன்மோகன் சிங் அரசு செயல்பட்டு வருகின்றது. கைது செய்யும் அளவிற்கு அன்னா ஹசாரே எந்த குற்றமும் செய்யவில்லை. ஜனநாயக நாட்டில், அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.\nபாகிஸ்தான் பிரச்னையில் மத்திய அரசு தொடை நடுங்கியாக செயல்படுவது போன்றே, அன்னா ஹசாரே விஷயத்திலும் செயல்படுகிறது. லோக் சபாவில், என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செயல்பட்டு வருகிறார்.\nஅன்னா ஹசாரே விஷயத்தில், உறுதியான முடிவுகளை எடுக்க முடியாத ப.சிதம்பரம், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் anna hazare செய்திகள்\nஎன் உசுருக்கு ஏதாவது ஆச்சுன்னா... மோடி தான் காரணம்.. குண்டை தூக்கி போடும் அன்னா ஹசாரே\nதிரும்ப வந்துட்டேன்... ஜன.30ம் தேதி உண்ணாவிரதம்.. அன்னா ஹசாரே அறிவிப்பு\nலோக்பால்: டெல்லியில் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்\nஇன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன்.. அன்னா ஹசாரே சூளுரை\nமோடிக்கு தான் பிரதமர் என்ற 'ஈகோ'... அன்னா ஹசாரே பொளேர்\nஊழலற்ற ஆட்சி என மோடி பொய் கூறுகிறார்... உண்ணாவிரதம் உறுதி.. அன்னா ஹசாரே அதிரடி\nலோக்பாலுக்காக மற்றொரு போராட்டம் வெடிக்கும்.... மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்\nகடைசி நம்பிக்கையும் போச்சு... கேஜ்ரிவால் பற்றி அன்னா ஹசாரே 'பொளேர்'\nஅன்னா ஹசாரே திடீர் சுகவீனம்... மருத்துவமனையில் அனுமதி\n'நொய்யலை மீட்போம்'' ... அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்த சூர்யா\nகுடியரசு தினத்தன்று அன்னா ஹசாரேவை கொல்வோம் \nஊழலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை - அன்னா ஹசாரே எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanna hazare ப சிதம்பரம் அன்னா ஹசாரே ராமகோபாலன் p chidambaram ramagopalan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/01/03/india-north-india-freezes-delhi-coldest-167293.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T20:07:32Z", "digest": "sha1:HXSE3VDWPJ3UMGU5L4NL5NLRKZQUGA7R", "length": 17168, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கடுங்குளிர்: குளிரில் நடுங்கும் வட இந்தியா | North India freezes, Delhi coldest in 44 years | 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட இந்தியாவில் கடுங்குளிர் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்���வேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கடுங்குளிர்: குளிரில் நடுங்கும் வட இந்தியா\nடெல்லி: கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று டெல்லியில் உரைய வைக்கும் குளிராக இருந்தது. அதிகபட்ச வெட்பநிலை 9.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது.\nவட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் எலும்பை உருக்கும் அளவுக்கு குளிராக உள்ளது. இந்நிலையில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று டெல்லியில் கடுங்குளிராக இருந்தது. அதிகபட்ச வெட்பநிலை 9.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது வழக்கத்தை விட 11 டிகிரி குறைவாகும். மேலும் குறைந்தபட்ச வெட்பநிலை 4.8 டிகிரியாக இருந்தது.\nகாலை நேரத்தில் பனிமூட்டமாக உள்ளது. சில நேரங்களில் தான் சூரியன் வந்து செல்கிறது. மக்கள் தங்களை குளிரில் காத்துக் கொள்ள தொப்பி, மப்ளர், ஸ்வெட்டர், நீளமான கோட் ஆகியவை அணிந்து வெளியே செல்கின்றனர்.\nடெல்லி தவிர காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானாவிலும் குளிரும், பனியுமாக உள்ளது. இது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நேற்று பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வெட்பநிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று கார்கிலில் வெட்பநிலை மைனஸ் 14.8 டிகிரி செல்சியஸாகவும், லே பகுதியில் மைனஸ் 16.2 டிகிரி செல்சியாஸகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\n���விர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorth india collapse delhi வட இந்தியா குளிர் டெல்லி\n33 வயசுதான்.. 400 பேருக்கு நாமம் போட்டு.. ரூ.100 கோடி மோசடி.. அதிர வைத்த சேலம் இந்துமதி\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- முழு வீச்சில் ஏற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-saravana-bhavan-rajagopal-begins-his-life-as-hotel-owner-357321.html", "date_download": "2019-10-20T19:38:12Z", "digest": "sha1:DGJBHMFI2EQLWSBOHCV6PM532LBJQP27", "length": 21761, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடந்து வந்த பாதை நெடுகிலும் கல்லும் முள்ளும்.. மரணித்துப் போன ராஜகோபால்.. மறக்க முடியாத சரவண பவன் | How Saravana Bhavan Rajagopal begins his life as Hotel owner - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்���ியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்து வந்த பாதை நெடுகிலும் கல்லும் முள்ளும்.. மரணித்துப் போன ராஜகோபால்.. மறக்க முடியாத சரவண பவன்\nSaravana Bhavan Rajagopal no more | ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ\nசென்னை: பெண்ணாசையால் கொலை செய்துவிட்டு தற்போது மருத்துவமனையில் உயிரிழந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் கடந்து வந்த பாதைகளில் முள்ளும் கல்லுமே இருந்தன.\nஇன்று பல கோடிக்கு அதிபராக இருந்த ராஜகோபால் (72) தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணையாடி என்ற கிராமத்தில் 1947 -ஆம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை வெங்காய விவசாயியாவார். சிறு வயதிலிருந்தே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவர்.\nகடந்த 1973-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது கே கே நகரில் மளிகைக் கடையை திறந்தார். அப்பகுதி மக்களால் அண்ணாச்சி, அண்ணாச்சி என அன்போடு அழைக்கப்பட்டார். இந்த நிலையில் கே கே நகரில் உள்ளவர்கள் தி நகருக்கு சென்று ஹோட்டலில் சாப்பிடும் நிலை இருந்ததால் அவர்களது நலன் கருதி 1981-ஆம் ஆண்டு ஒரு சிறிய ஹோட்டலை திறந்தார்.\nதட்டில் வாழை இலையை பரப்பி.. சுடச்சுட சோறு போட்ட ராஜகோபால் அண்ணாச்சி\nஇவரது ஹோட்டலின் சாம்பார் சுவையாக இருந்ததால் அங்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். இதையடுத்து தனது வியாபாரத்தை விஸ்தரித்தார். முருகன் மீது அதீத பக்தி கொண்டத��ல் தனது ஹோட்டலுக்கு சரவணபவன் என பெயரிட்டார்.\nஅவ்வாறு தொடங்கிய ஹோட்டல் இன்று இந்தியாவில் மொத்தம் 33 கிளைகளும் வெளிநாடுகளில் 45 கிளைகளையும் தாண்டி ஆலமரமாக காட்சி அளிக்கிறது. அப்போதெல்லாம் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்ததோடு 3 வேளை உணவையும் கொடுத்தது சரவணபவன்.\nஇத்தனை பெருமைக்கு சொந்தக்காரரான ராஜகோபாலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தனது ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு போய் காண்பித்தார். ஏற்கெனவே இரு மனைவிகள் உள்ள அண்ணாச்சிக்கு 3-ஆவது திருமணம் செய்தால் மட்டுமே சறுக்கலிலிருந்து தப்ப முடியும் என ஜோதிடர் தெரிவித்தார்.\nஅப்போது ராஜகோபாலுக்கு 48 வயதாக இருந்தது. இதனால் அவருக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை. அப்போது தான் தனது ஹோட்டலில் உதவி மேலாளராக இருந்தவரின் மகள் ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். ஆனால் அவரோ தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை திருமணம் செய்ய முன்வரவில்லை.\nஇதனால் அவர் தான் காதலித்து வந்த பிரின்ஸ் சாந்தகுமாரையே திருமணம் செய்து கொண்டார். இது ராஜகோபாலுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது. தனக்கு சொந்தமான ஜீவஜோதி யாருடனும் வாழக் கூடாது என்பதால் ஜீவஜோதியின் கணவரை அழைத்து உருட்டி மிரட்டினார்.\nஆனால் அவர் பணியவில்லை. இதனால் கடந்த 2001-ஆம் ஆண்டு அவரை ராஜகோபாலின் ஆட்கள் கடத்தி சென்று மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇதையடுத்து அவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். எனினும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி ராஜகோபாலின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அத்துடன் ஜூலை 7-ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சென்னை விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தனது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது மகன் ஹைகோர்ட்டில் கோரினார்.\nஇதை நீதிமன்றம�� ஏற்றதை அடுத்து கடந்த 3 நாட்களாக வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இத்தனை சாம்ராஜ்ஜியத்தை சேர்த்து வைத்திருந்தாலும் பெண்ணாசையால் அண்ணாச்சியின் உயிர் பிரிந்தது வேதனையிலும் வேதனையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/epf-interest-rate-increase-epfo-members-to-get-8-65-interest-for-2018-19-363176.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T18:52:21Z", "digest": "sha1:6QBZCKSHUTYIIPMU52SCJOXAXIRSSE6A", "length": 17656, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு | epf interest rate increase EPFO members to get 8.65% interest for 2018-19 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nடெல்லி: மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியை. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிவித்துளளார். இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nவங்கயில் பிக்செட் டெபாசிட்டில் போடும் பணத்திற்கு கூட பெரிய அளவில் வட்டி விகிதம் கிடையாது. ஏன் அரசின் மற்ற எல்லா திட்டங்களையும் விட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்திற்கு தான் வட்டி அதிகம் வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை மேலும் 10 பைசா உயர்த்த தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்து இருந்த���ு. ஆனால் இந்த விவகாரத்தில் நிதியமைச்சம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகம் இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.\nஇதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக 46 மில்லியன் சந்தாதாரர்களுக்கு உயர்த்தினாலும் உபரி நிதி இருக்கும் என்றுவிளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து விவாகரம் முடிவுக்கு வந்தது.\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஇதையடுத்து இன்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் டெல்லியில் நிகழ்ச்சியி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசுகையில். \"6 கோடிக்கும் அதிகமான இபிஎப்ஒ சந்தாதார்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக இந்த நிதி ஆண்டில் உயர்த்தப்படுகிறது. பண்டிகைகள் நெருங்கும் வேளையில், 6 கோடிக்கு மேற்பட்ட இபிஎப்ஒ சந்தாதாரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கும் 8.65 சதவீத வட்டி கிடைக்கும்\" என்றார்.\nமுன்னதாக சேமிக்கப்பட்ட பிஃஎப் பணத்தை திரும்ப பெறும் போது 8.55 சதவீதம் வட்டி அளிக்கும் முடிவினை கடந்த 2017-2018ம் ஆண்டு எடுக்கப்பட்டு இருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninterest rate தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிஎப் வட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jammuandkashmir-two-terrorists-killed-in-shopian-district-346094.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:38:58Z", "digest": "sha1:KOZ5RSMMK4HO7XACO42XRAQ55YWHAY2U", "length": 16027, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வச்ச குறி தப்பாது… 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | JammuAndKashmir: Two terrorists killed In Shopian district - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவச்ச குறி தப்பாது… 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nசோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் ஷாஹிப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், உஷாரான பாதுகாப்பு படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.\nஇதனைத்தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், என்கவுண்டர் நடந்து வரும் அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதொடர்ந்து, பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை கொடுத்து வரும் தீவிரவாத இயக்கங்களுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nகாஷ்மீர் விஷயத்தில் சீனா திடீர் மனமாற்றம்.. நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது\nசவூதி அரேபியா செல்கிறார் பி���தமர் மோடி\nஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. பணைய கைதி விடுவிப்பு.. 5 மணி நேரம் அதிரடி ஆப்ரேசன்\n370-வது பிரிவு ரத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் போராட்டம்- சீக்கியர்கள் பங்கேற்பு\nஇந்தியாவின் தந்தை பிரதமர் மோடி.. எல்லாவற்றையும் அவர் பார்த்துப்பார்.. டிரம்ப்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம்.. 25 பேர் பலி.. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. 20பேர் பலி.. 300பேர் காயம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும்பாதிப்பு\nநிலநடுக்கம்.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் பாதிப்பு.. சாலைகள் சேதம், சுவர்கள் இடிந்தன\nகாஷ்மீரில் இஸ்லாம் மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராணுவ தளபதி பிபின் ராவத் பரபர குற்றச்சாட்டு\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \\\"ஒடிஸாவின் மோடி\\\" ஆவேசம்\nஅமெரிக்காவில் மோடிக்கு காஷ்மீர் பண்டிட்டுக்கள் உற்சாக வரவேற்பு.. இன்று ஹவுடி மோடியில் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir terrorists encounter காஷ்மீர் தீவிரவாதிகள் என்கவுண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kolathur-inspector-munisekar-mistakenly-shot-down-periyapandiyan-chennai-police-306490.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:16:41Z", "digest": "sha1:J3PSJQADWVIW4DYWLOFYLNJ5JXGJOVA7", "length": 17924, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.. சென்னை போலீஸ்! | Kolathur inspector Munisekar mistakenly shot down Periyapandiyan: Chennai Police - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோட��� தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.. சென்னை போலீஸ்\nஇன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியை சுட்டது முனி சேகர்\nசென்னை:காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nசென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கடந்த 13 ஆம் தேதி அதிகாலை ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nகொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க சென்றபோது பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nகொள்ளையர்கள் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅண்மையில் ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் பெரியபாண்டியன் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கொள்ளையன் நாதுராமை நோக்கி கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஉறுதி செய்த சென்னை போலீஸ்\nஇந்நிலையில் ராஜஸ்தான் காவல்துறை கூறியதை சென்னை காவல்துறை உறுதி செய்ததாக இன்று மாலை தகவல் பரவியது. காப்பாற்ற சென்றபோது பெரியபாண்டியனை முனிச���கர் தவறுதலாக சுட்டார் என சென்னை போலீஸ் தெரிவித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.\nகொள்ளையர்களை சுட முயன்றபோது தவறுதலாக முனிசேகரின் துப்பாக்கி குண்டு பெரியபாண்டியன் மீது பாய்ந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முனிசேகரிடம் ராஜஸ்தான் காவல்துறை விசாரணை முடிந்தபின் துறைரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சென்னை போலீஸ் தெரிவித்ததாக தகவல் பரவியது.\nஇந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. முனிசேகர் தவறுதலாக சுட்டார் என வெளியான தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர் என சென்னை போலீஸ் வெயிளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் police inspector செய்திகள்\nமூதாட்டியை காலில் விழவைத்த உ.பி. இன்ஸ்பெக்டர்.. அதிரடி மாற்றம்\n தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை\nபணிச்சுமை.. கணவர், குழந்தைகளிடம் பேச முடியலை.. சென்னை பெண் ஆய்வாளர் பகிரங்கமாக தற்கொலை மிரட்டல்\nகூடுதல் படையுடன் சென்றிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.. போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்\nசென்னை வந்த பெரியபாண்டியனின் உடலை டிவியில் பார்த்து கதறும் சொந்த ஊர் மக்கள்\nமாலை 6 மணி வரை சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது ‘தீரன்‘ பெரியபாண்டியின் உடல்\nசென்னை வந்தது வீரமரணமடைந்த பெரியபாண்டியின் உடல் விமான நிலையத்தில் முதல்வர் அஞ்சலி\nஅப்பா ஒரு ஃபேமிலி போட்டோ கூட எடுக்கல.. பெரியபாண்டியின் மகன் உருக்கம்\nசட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பதவியேற்ற 2 மாதத்தில் வீரமரணமடைந்த பெரியபாண்டி\nகொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை\nஉதவ மறுத்த ராஜஸ்தான் போலீஸ்\nசினிமா பாணியில் பயங்கரம்... ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/karaikudi-admk-functionary-held-role-minor-sex-racket-case-268496.html", "date_download": "2019-10-20T20:10:53Z", "digest": "sha1:QPKBDO25LY3V7T43XOVVQYJZQW623CYM", "length": 15523, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமிகள் பலாத்கார வழக்கு... அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது.. தொடரும் கைதுகளால் பரபரப்பு- வீடியோ | Karaikudi ADMK functionary held for role in minor sex racket case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுமிகள் பலாத்கார வழக்கு... அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது.. தொடரும் கைதுகளால் பரபரப்பு- வீடியோ\nகாரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி போ��ீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு கும்பல் தங்களைக் கட்டாயப் படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இரண்டு சிறுமிகள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக சில முக்கிய பிரபலங்களின் பெயர்களையும் அச்சிறுமிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், வியாபாரி செல்வராஜ், பழனியப்பன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு தொடர்பாக கழனிவாசலை சேர்ந்த, பெட்ரோல் பங்க் ஊழியர் விக்னேஷ்வரன் (25), மீனாட்சிபுரத்தை சேர்ந்த சோப்பு வியாபாரி கமாலுதீன்(42), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த கடலை வியாபாரி தங்கராஜ், அவரது மனைவி சித்ரா, அதிமுக சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் முத்து முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த கைதுகளால் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nதிருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே.. பயணிகள் கடும் அதிருப்தி\nதேர்வுகள் இனி இன்பமயமே.. தித்திக்கும் டிப்ஸ் கொடுத்த எஸ்எஸ் கோட்டை சக்திவேல்\nஜுன் 1 முதல் திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை.. இப்படி ஒரு ரயில்சேவையா.. சோகத்தில் மக்கள்\nபள்ளி மாணவிக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த மேனேஜர் - அடி வெளுத்த மக்கள்\nகட்சியே அறிவிக்கல.. அதுக்குள்ள முந்திக்கொண்டு சொன்ன ஹெச்.ராஜா.. இதோ வேட்பாளர் பட்டியல்\nதுபாயில் நடனப்போட்டி - காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம்\nமலேசியா வாழ் தமிழர்கள் நடத்திய ஆங்கிலமும் நானும்.. கருத்தரங்கம்\nதழைய தழைய பட்டுபுடவை.. தலை நிறைய பூ வைத்து.. பெர்டிலிஸை கைப்பிடித்த முனியாண்டி மகன் கார்த்திகேயன்\nதேர்வை நோக்கிய முயற்சியும் பயிற்சியும் .. கருத்தரங்கம்\nகை தட்டினால் என்ன நன்மை.. பள்ளி மாணவர்களுக்கு சுவாரஸ்ய விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaraikudi minor girl sex racket case revenue inspector oneindia tamil videos காரைக்குடி சிறுமிகள் பலாத்கார வழக்கு அதிமுக நிர்வாகி கைது ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/reduce-sugar-levels-frequently-in-the-diet-of-bitter-gourd-119080600066_1.html", "date_download": "2019-10-20T19:30:44Z", "digest": "sha1:WBNNUISTTEDYK3TAIBGJMSD6BAGNFYNX", "length": 12217, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "சர்க்கரை அளவைக் குறைக்க அடிக்கடி உணவில் பாகற்காய்!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசர்க்கரை அளவைக் குறைக்க அடிக்கடி உணவில் பாகற்காய்\nபாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிட விரும்புவதில்லை ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு இருமுறை சேர்த்து வந்தால் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும்.\nபாகற்காயை ஒருவர் வாரம் இருமுறை உணவில் சேர்ப்பது மட்டுமின்றி ஜூஸ் தயாரித்து தேன் கலந்து வாரத்திற்கு இருமுறை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.\nபாகற்காய் ஜூஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். வலிமையை அதிகரிக்கும், எனவே உடலின் ஆற்றலை அதிகரிக்க கண்ட எனர்ஜி பானங்களைப் பருகாமல் பாகற்காயை சாப்பிடலாம்.\nபாகற்காய் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.\nசர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாகற்காயை விட சிறந்த காய்கறி வேறொன்றும் இல்லை. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nபாகற்காய் செரிமானத்திற்கு நல்லது. இது செரிமான பிரச்சனைகளிலிரு���்து நிவாரணம் அளிப்பதோடு, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.\nவயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற பாகற்காய் உதவும். மேலும் பாகற்காய் உடலின் மூலைமுடுக்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் அதற்கு பாகற்காயை ஜூஸ் எடுத்து தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்...\nஅனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள் சிலவற்றை பார்ப்போம்..\nதினமும் 4 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nமுட்டைகோஸ் வேகவைத்த நீரின் அற்புத மருத்துவ நன்மைகள்...\nஎளிய முறையில் விரலை அழுத்துவதால் குணம்பெறும் நோய்கள் என்ன தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12235433/Hoganakkal-RasimanalFarmers-demanding-to-build-dam.vpf", "date_download": "2019-10-20T19:47:53Z", "digest": "sha1:KX2FM3PX6V2KBZDJLPEQB4E7E63CIZPB", "length": 14117, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hoganakkal Rasimanal Farmers demanding to build dam || ஒகேனக்கல் ராசிமணலில்அணை கட்ட கோரி விவசாயிகள் ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒகேனக்கல் ராசிமணலில்அணை கட்ட கோரி விவசாயிகள் ஊர்வலம் + \"||\" + Hoganakkal Rasimanal Farmers demanding to build dam\nஒகேனக்கல் ராசிமணலில்அணை கட்ட கோரி விவசாயிகள் ஊர்வலம்\nஒகேனக்கல் ராசிமணலில் அணை கட்ட கோரி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.\nதமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரிக்கு மாற்று காவிரியே என்ற முழக்கத்துடன் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கடந்த 10-ந்தேதி பூம்புகாரில் இருந்து செங்கற்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்கள் நேற்று காலை தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திற்கு சென்று காவிரி ஆற்றில் பூஜை செய்தனர். பின்னர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக ராசிமணல் பகுதிக்கு சென்றனர்.\nஇந்த ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் ராசிமணல் பகுதியில் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தங்கள் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். ராசிமணல் காவிரி ஆற்றில் இறங்கிய விவசாயிகள் ராசிமணலில் அணை கட்ட வேண்டும். கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.\nபின்னர் பூம்புகாரில் இருந்து எடுத்து வரப்பட்ட செங்கற்களை அஞ்செட்டி தாசில்தார் செந்தில்குமாரிடம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். காவிரி விவசாய சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, பொதுசெயலாளர் வெங்கடேசன் பொருளாளர் ஸ்ரீதர், லாரி உரிமையாளர் சங்க தலைவர் நாராயணன் அ.ம.மு.க. தர்மபுரி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் துரைராஜ், கோபிநாத் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nபின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 125 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை காவிரி டெல்டா விவசாயிகள் இழந்துள்ளனர். இந்நிலையில் கடலில் கலக்கக்கூடிய 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க ராசி மணலில் அணை கட்ட வேண்டும்.\nதமிழக அரசு, ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணலில் அணை கட்ட முன்வர வேண்டும். இதற்கு கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அணை கட்டப்படும் போது ஒரு கரைப்பகுதி கர்நாடக அரசுக்கு சொந்தம் என்பதால் அவர்கள் அதில் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம். காவிரி நீர் கர்நாடக எல்லையை கடந்த பிறகு தமிழகத்திற்கு தான் சொந்தம். இது அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரி தண்ணீரை சொந்தம் கொண்டாடுவதற்கு கர்நாடகத்திற்கு உரிமை இல்லை.\nஎனவே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு காவிரி ஒழுங்காற்று குழுவை தடுத்து நிறுத்த வேண்டும். ராசி மணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அணை கட்ட தவறினால் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி கட்டுமான பணிகளை மேற்கொள்வோம். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத���தொடரின்போது அணை கட்ட வலியுறுத்தி விவசாயிகளை ஒன்று திரட்டி டெல்லியில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்வோம்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/tamilnewsnet.com/sports/", "date_download": "2019-10-20T19:17:18Z", "digest": "sha1:YRUPRGU23DG75O6AEFE5I6UGSMOBBCWB", "length": 12201, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nயூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் ‛சாம்பியன்’\nயூரோ கோப்பை தொடரின் பைனலில் பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல்...\nடி 20 போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா\nஇந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி – 20 போட்டியில் இந்திய அணி...\nஆஸ்திரேலியா ஓபன்: இரட்டையர் பிரிவில் சானியா-ஹிங்கிஸ் இணை சாம்பியன்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழாவில், பெண்கள் இரட்டையரில் முதல் நிலை ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா,...\nவிம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி\nவிம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று...\nஅவுஸ்­தி­ரே­லிய – இந்­திய அணிகள் மோதிக் கொண்ட இரண்­டா­வது ��ருநாள் போட்­டியில் இந்­தியா நிர்­ண­யித்த 309...\nஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்கள் எடுத்த மும்பை பள்ளி மாணவன்\nஇந்தியாவின் மும்பை நகரில் பள்ளி மாணவன் ஒருவன் ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக...\nநியூசிலாந்து அணி இலங்கை அணியுடனான போட்டியில் சாதனை வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி...\nதடையை எதிர்த்து செப் பிளாட்டர் மேல்முறையீடு\nஉலகளவில் கால்பந்து நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு முக்கிய நபர்களான செப் பிளாட்டர் மற்றும் மிஷேல் பிளாட்டினி...\nநியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஜெயசுந்தரவின் ஆட்டமிழப்பு\nநியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 55 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது...\nமுதல் போட்டியில் மண்ணைக் கவ்வியது இலங்கை\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரண்டன்...\nமுன்னாள் மனைவியை திருடி என்கிறார் மரடோனா\nதனது முன்னாள் மனைவி தனது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 90 லட்சம் டாலர்களை திருடிவிட்டதாக...\nடி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆட்ட நகரங்கள் அறிவிப்பு\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள்...\nவிம்பிள்டன்:மூன்றாவது முறையாக யாக்கோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை...\nஆறாவது விம்பிள்டன் வென்றார் செரீனா வில்லியம்ஸ்\nஅமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆறாவது முறையாக விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்....\nஇங்கிலாந்தில் பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் மரணம்\nஇங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3-வது டிவிசன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று...\nகால்பந்து உலகக��� கோப்பை அனுசரணையாளர் கவலை\nகால்பந்து விளையாட்டுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தாம் ஃபிஃபா அமைப்புடனான தமது...\nஃபிஃபா அதிகாரிகள் 6 பேர் கைது\nசர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன்...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரருடன் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் தங்கிய பெண்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவரின் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் ஒரு பெண்...\nறஹிமியா விளையாட்டுக்கழகத்தின் தவிசாளர் வெற்றிக்கிண்ணம் -2015\nஅக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் 8வது ஆண்டின் நிறைவினையொட்டி 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து தவிசாளர் வெற்றிக்கிண்ணம்...\nவவுனியா பிரதேச கபடிப் போட்டியில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் வெற்றியை தனதாக்கியது(Photos)\nவவுனியா பிரதேச 27 ஆவது இளைஞர் விளையாட்டுவிழாவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் இன்றையதினம்(26/04) கபடி மற்றும்...\nபிரிட்டனில் இடம்பெறும் உலகக் கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் கனேடியத் தமிழ்...\nஎதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும், உலகக் கிண்ண...\nஅரையிறுதியில் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nஉலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்று நடந்த...\nஉலகக் கோப்பை: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம், யாருக்கு வெற்றி\nஇந்தியக் கிரிக்கெட் அணி மும்பை திரும்புமா அல்லது மெல்பர்ண் செல்லுமா என்பது வியாழக்கிழமை முடிவாகிறது. நடைபெற்றுவரும்...\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதியாட்டத்தில் நுழைந்தது நியுசிலாந்து\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை நூலிழையில் வீழ்த்தி நியுசிலாந்து இறுதி...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/30020-mathura-farmer-gets-loan-waiver-of-1-paise-on-rs-1-55-000-loan-amt.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T20:21:46Z", "digest": "sha1:SEPEE6ICXJ3RBEDNBX2RRMMWNTQR6VHZ", "length": 9337, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1 பைசா வங்கிக்கடன் தள்ளுபடி; விவசாயி அதிர்ச்சி | Mathura: Farmer gets loan waiver of 1 paise on Rs 1,55,000 loan amt", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n1 பைசா வங்கிக்கடன் தள்ளுபடி; விவசாயி அதிர்ச்சி\nஉத்தரபிரதேசத்தில் விவசாய வங்கிக் கடன் தொகையில் இருந்து 1 பைசா மட்டும் தள்ளுபடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த\nதேர்தலில் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த 2016 மார்ச் 31-க்கு முன்பு வரை\nவிவசாயிகள் பெற்றிருந்த ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஆதித்யநாத் அறிவித்தார். இதன் முதற்கட்டமாக, 11.93\nலட்சம் விவசாயிகளின் ரூ.7,371 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇந்நிலையில், தற்போது உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் விவசாயி வாங்கிய ரூ. 1,55,000 கடன் தொகையில் இருந்து 1 பைசா மட்டும் அரசு தள்ளுபடி\nசெய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, விவசாயிகளின் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதி வருவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அரசு\nஅறிவித்தபடி முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய அக். 4 வரை தடை\nமக்களவையின் நெறிமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\n‘ந���ற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nபுதுக்கோட்டையில் இடிதாக்கி 4 விவசாய தொழிலாளர்கள் உயிரிழப்பு\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய அக். 4 வரை தடை\nமக்களவையின் நெறிமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68874-sc-to-begin-day-to-day-hearing-from-august-6-on-ayodhya.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T18:45:08Z", "digest": "sha1:PZCI4FYIDG4QWZZKF3OKB2SM3FVPFLC4", "length": 10262, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம் | SC to begin day-to-day hearing from August 6 on ayodhya", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்\nஅயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதன் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நி‌ர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வ‌ழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது\nஅதன்படி 3 பேர் கொண்ட குழு கடந்த 5 மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் சமரசப் பேச்சுகள் நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தை விவரங்கள், எட்டப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை சமரசக்குழு சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்திடம் நேற்று வழங்கியது.‌\nமேலும் அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை எனவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணமுடியவில்லை எனவும் மத்தியஸ்தர்கள் தெரிவித்தனர். மத்தியஸ்தர்களின் சமரச முயற்சியின் தோல்வியை குறிப்பிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.\nஒரு ரூபாய்க்கு கல்வி கற்று தரும் கோமதி டீச்சர்\nஊடகவியலாளர் ராவிஷ் குமாருக்கு மகசேசே விருது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு : நீதிமன்றத்தில் புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞர்\nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n“ராமர் கோயில் கட்டுவதற்கு சிறப்புச்சட்டம் இயற்றவேண்டும்” - உத்தவ் தாக்கரே\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\n“அயோத்தியில் இந்து கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது” - வழக்கறிஞர் வாதம்\n“ராமரின் வம்சாவளி நாங்கள் தான்” - உரிமை கொண்டாடும் அரச குடும்பம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு ரூபாய்க்கு கல்வி கற்று தரும் கோமதி டீச்சர்\nஊடகவியலாளர் ராவிஷ் குமாருக்கு மகசேசே விருது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1893.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:03:30Z", "digest": "sha1:3KFSFPRVWKZFPQC4JG6SPSVJBRILIDNY", "length": 8412, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 5 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 5\nவாசகர்களே.. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது.. அது, விகாஸின் சரித்திர காதல் நாவலோடு ராமின் இலக்கியம் பற்றிய\nய்வுக்குறிப்புகள் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டன.. இவற்றை பிரித்துப் படித்து பொருள் காண வேண்டும் என்று\nநாவல் பற்றிய குறிப்புகளும் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் ஒரே நேரத்தில் கிடைக்க, அந்த ஒரு கணம்\nஎன் மனம் என்னையறியாமல் ஆனந்தப்பட்டு இவைகளை தொகுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்\nகோளாறு ஏற்பட்டு ஆர்வக் கோளாறாகி ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டது..\nஜடாமுனியின் சித்து வேலைகளினால் ஏற்பட்ட இந்தக் குழப்பத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது..\nஆதலினால், ஜடாமுனி சித்தரை மன்னிப்புக் கேட்க அழைக்கிறேன்..\nஇனிவருவது, ஜடாமுனி சித்தரின் குரல்:\nபிண்டமடா - உப்புப் பிண்டமாடா\nஊத்தை எடுத்த சதைத் துண்டமடா\nஇலக்கியம் பூக்கல்லறையடா - புரியாத\nவிகாஸ்சும் ராமும் சித்தம் கலங்க வேண்டுமடா\nராம்பால் தப்பு ஏதும் இல்லை��டா - இந்த\nஜடாமுனியின் சித்தடா - எல்லாம் சித்தடா\nஇப்படியாக ஜடாமுனியின் சித்தால் உங்களை கொஞ்சம் குழப்பி விட்டேன்..\nமேலே ஜடாமுனியே இது தனது சித்து என்று ஒப்புக் கொண்டதால் வாசகர்களாகிய நீங்கள்\nஎன்னைக் குறை கூற முடியாது என்று நினைக்கிறேன்..\nஇனி வரும், பகுதிகளை ஜடாமுனி சித்தர் கண்ணில் படாமல் எழுத முயற்சிக்கிறேன்..\nஜடாமுனி சித்தரிலும் நானைத் தேடி நானாய் பேசியிருக்கும் நானாகிய ராமை பாராட்டுகிறோம்...\nஜடாமுனி கண்களில் பட்டே உங்கள் பதிவுகள் வலம் வரட்டும்...கவிதையும் தருகிறாரே ஜடாமுனி...எனவே அவரை நிச்சயம் ஆலோசனை கலந்து எழுதுங்கள்....\nஅன்பு ராம்.. முடிவிலி-யில் ஆரம்பிக்கும் போதே சொன்னதை நிறைவேற்ற ஒற்றைக்காலில் தவமா..\nஅப்படியெல்லாம் எனக்கு எண்ணம் இல்லை..\nநாவலை எழுதி முடித்த பிறகுதான்ந்த்ந்த முன்னெச்சரிக்கை கொடுத்தேன்..\nஉண்மையைச் சொல்லப்போனால் முன்னெச்சரிக்கை எவ்வும் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை.. அநேகமாக இது புத்தகமாக வரும் பொழுது எச்சரிக்கைகள் இருக்காது...\nராம், எனது அறிவுக்கு எட்டாத உயர்படைப்பாய் இது இருக்கிறது.\nஎன் வாழ்நாளில் இந்த வகைப்படைப்புகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு\nஅறிவை இனிமேல் வளர்த்துக்கொள்ள முடியுமா என்ற அச்சமும் இருக்கிறது.\nபுரியாத அத்வைதம், உபநிடதம், ஐன்ஸ்டீனின் இயற்பியல் கோட்பாடுகள் போல\nஒரு பயம் கலந்த மரியாதை வரும்போது\nஅவற்றுடன் கூடிக்கலந்து, அறிந்து, கருத்து சொல்ல முடியாத கையறு நிலை.\nசேரன் கயல், பாரதி இவர்களின் தரமான கருத்துகளைப் பார்த்தால் இந்த\nஎன் இயலாமை இன்னும் வலுப்படுகிறது.\nநண்பன் உட்பட பலரின் பல கவிதைகளை விமர்சிக்க முடியாமல் நான் மருகுவதற்கும் இந்தப் புரியாமையே காரணம்.\nமிகத்தரமான, வித்தியாச படைப்பு இது.\nபுத்தகமாய் வந்து பல அறிவார்ந்த வாசகர்களால் அலசப்பட்டு\nவிருதுகளும் அங்கீகாரமும் பெற என் வாழ்த்துகள்.\nநம் மன்ற படைப்பாளி தந்தது, நம் மன்றத்தில் முதலில் எழுதிய படைப்பு என்ற\nவகையில் நாங்கள் எல்லோருமே அந்நாளில் பெருமிதத்தில் திளைப்போம்.\nஇந்த நாவல் பற்றிய உங்கள் விமர்சணத்திற்கு நன்றி..\nஇது தொடர்ச்சியற்ற முறையில் எழுதப்பட்ட நாவல்..\nஆதலால், புரிந்து கொள்ளல் கொஞ்சம் கடினம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_2955.html", "date_download": "2019-10-20T19:59:49Z", "digest": "sha1:OHVMROVZ54XDM3Q7T4MO5AXS6UV4PJZP", "length": 25313, "nlines": 443, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nகிழக்குமாகாணம் ‘கிழக்கின் உதயம்’ மற்றும் திவிநெகும எழுச்சிதிட்டம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. மக்களின் வறுமை நிலையை போக்கு வதற்காக வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.\nஅந்தவகையில் நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புறங்களே முக்கிய பங்களிப்புச் செய்து வருகின்றன. கைத்தொழில் துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, விவசாயத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி தேசிய உற்பத்தியில் கிராமப் புறங்களின் பங்களிப்பு மிக வும் அளப்பரியதாகும். இதன் அவசி யத்தை உணர்ந்து அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும் முன்வைத்து அப்பிரதேச மக்கள் மேலும் விழிப்படையும் வகை யில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் நடத்தும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் அந்தந்த மாகாணங்கள், மாவட்டங்களில் குடி சைக்கைத் தொழில் விருத்திக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.\nசமீபகாலமாக மட்டக்களப்பு மாவ ட்டத்தில் குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் மாலை நேரங்களில் ஒருவரது வீட்டு முற்றத்தில் ஒன்று கூடும் பெண்கள் பனையோலை, பிரம்பு போன்றவற்றைக் கொண்டு அழகிய கைவினைப் பொருட்களை உருவாக்கிவருகின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யும் பொருட்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற் குட்பட்ட தாளங்குடா கிராமம் பனை யோலை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டு அங்குள்ளவர்களின் பனம்பொருள் கைவினைப் பணிக்கான ஊக்கு விப்புக்களை அரசாங்கம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமல்லாது கிராமிய ரீதியில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள் வோர், அதனை பயில விரும்புவோர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீன இயந்திரங்களை அறிமுகம்செய்து அவற்றை இயக்குவதற் கான பயிற்சிபெறும் வழிவகைகள் மற்றும் சிறியளவில் குடிசைக் கைத் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு தேவையான இயந்திரம் மற்றும் உத விகளும் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் சிறுகைத் தொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே குடிசைக் கைத்தொழில் காணப்படுகின்றது. இங்கு நவீன தொழில் நுட்பம் மற் றும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் போதிய அறிவின்மை காணப்படுவதாக வும் சுட்டிக்காட்டப் படுகின்றது. இதனை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் திவிநெகும வாழ்வின் எழுச்சி திட்டம் ஊடாக அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளது.\nஒரு காலத்தில் குடிசைக் கைத் தொழிலில் கொடிகட்டிப்பறந்த மட்டக் களப்பு பிரதேசத்தின் கைத்தொழில் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே இங்கு வாழும் குடிசைக்கைத்தொழிலாளர்களது எதிர்பார்ப்பாகும்.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வ���ய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1471524", "date_download": "2019-10-20T19:39:35Z", "digest": "sha1:VXLCQSRNECXERBJAZKVXBVLPLOYQZJBW", "length": 3656, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் (தொகு)\n18:32, 1 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n43 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n|perps=[[அல் கைடா]] அதன் தலைவர் [[ஒசாமா பின் லாடன்]]\nநான்கு விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள். உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறது நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kadhalum-kadanthu-pogum-box-office-report-039260.html", "date_download": "2019-10-20T20:00:35Z", "digest": "sha1:3KJQJ3CT2NT2FQIIQLSN2CHYPNKDY6U4", "length": 12927, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலும் கடந்து போகும்... வசூல் நிலவரம் எப்படி? | Kadhalum Kadanthu Pogum box office report - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n6 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலும் கடந்து போகும்... வசூல் நிலவரம் எப்படி\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் மற்றும் விமல் நடித்த மாப்ள சிங்கம் இரண்டும் பாக்ஸ் ஆபீசில் திருப்தியான வசூலைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவற்றில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்துக்கு முதல் நாள் மட்டும் ரூ 2.55 கோடி வசூல் கிடைத்துள்ளது.\nவார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு என இந்த முதல் மூன்று நாள்களில் ரூ. 7.50 கோடி வசூல் கிடைத்துள்ளது இந்தப் படம். அமெரிக்காவில் முதல் மூன்று நாள்களில் ரூ. 60 லட்சத்தை ஈட்டியுள்ளது.\nவிஜய் சேதுபதியைப் பொருத்த வரை, அவரது படங்களில் அதிகம் வசூல் ஈட்டிய ப படம் என்கிற பெருமையை காதலும் கடந்து போகும் பெற்றுள்ளது.\nவசூலில்.. ஜெய்யின் 'புகழை' சாய்த்த விஜய் சேதுபதி\n கொஞ்சம் மாத்தி நடிங்க விஜய் சேதுபதி\nகாதலும் கடந்து போகும் விமர்சனம்\n'காதலும் கடந்து போகும்' தரமான பொழுதுபோக்கு... பாராட்டும் ரசிகர்கள்\nஇன்று காதலும் கடந்து போகும் உள்பட 6 புதுப் படங்கள் ரிலீஸ்\nகாதலர் தினம் முடிந்த பிறகு... ‘காதலும் கடந்து போகும்’\n'ரெக்கை' கட்டி பறக்கப்போகும் விஜய் சேதுபதி \nகாதலும் கடந்து போகும் படம் காதலர் தினத்திற்கு உறுதி\nநலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'காதலும் கடந்து போகும்'\nSaaho Box Office: ரஜினியை பின்னுக்கு தள்ளிய பிரபாஸ்... சாஹோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\n: பாக்ஸ் ஆபீஸில் திணறும் 'பி.எம். மோடி'\nபாக்ஸ் ஆபீஸை தொம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்: முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 1,403 கோடி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=298", "date_download": "2019-10-20T19:13:20Z", "digest": "sha1:HOTSAICEU3Y6OKBEA4GYQ7CKJKYZDVJ6", "length": 10977, "nlines": 87, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\nGroup –I தேர்வுக்கு தயாராவது எப்படி\nGroup –I முதல்நிலை தேர்வில்\nவரலாறு, குடிமையியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல் பண்பாடு, இந்திய கலாச்சாரம், தமிழ்நாடு நிர்வாகம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், அரசியல் அறிவியல், பொது அறிவு, மற்றும் அறிவுகூர்மை, திறனறிவு போன்ற பாடங்களில் இருந்து 200 –கேள்விகள் இடம்பெறுகின்றது.\n• தமிழ்நாட்டில் சுமார் 4 முதல் 5 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் தேர்வினை எமுதுகின்றனர். அந்த 3 லட்சம் மாணவர்களில் ஒரு பதவிற்கு 1 : 12, 1: 15 என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 100 பதவிகள் இருக்குமானால் 1500 மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது.\n• முதன்மை தேர்வில், முதல் நிலை தேர்வில் இடம்பெற்ற தமிழக நிர்வாகம், பொது அறிவு, சமூகஅறிவியல் ஆகிய பாடங்களுடன் பண்நாட்டு உறவு, இந்திய நிர்வாகம், திட்டங்கள், இந்தியா மற்றும் பண்பாட்டு பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுசூழல் - போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் வருகின்றன.\n• மொத்தம் - 3 தாள்களை கொண்டு இருக்கும்.\n• இதில் 1500 மாணவர்களிலிருந்து 1:3 (அல்லது) 1:2 என்ற அடிப்படையில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுகின்றனர். அதில் இருந்து இறுதியாக 100 – மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.\n• இவ்வாறு மூன்று படிநிலையாக தேர்வுகள் நடைபெற்று மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n• முதல்நிலை தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் சமச்சீர் கல்வி புத்தகங்களை (6-10) வகுப்பு வரை உள்ள சமூகஅறிவியல், அறிவியல், தமிழ், வரலாறு, தமிழக கலாச்சாரம் போன்ற பாடங்களை மிகவும் தெளிவாக படித்திருக்க வேண்டும். தொடர்ந்து அறிவியல் 11-ம் வகுப்பு புத்தகத்தையும் 12-ம் வகுப்பு புத்தகமான அரசியல் அறிவியல் என்ற புத்தகத்தையும் படிக்கவேண்டும். அதோடு 12-ம் வகுப்பில் உள்ள வரலாறு, புவியியல், பொருளாதாரம் ஆகிய புத்தகங்களை படிக்க வேண்டும்.\n• இது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு இயர்புக், இந்திய இயர்புக், பொதுஅறிவு புத்தகம், மற்றும் தமிழகம், தேசிய நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை தெளிவாக படிக்கவேண்டும்.\n• முதன்மைதேர்வில் முதல்நிலை தேர்வில் படித்த புத்தகங்களுடன் மு.வ.தமிழக இலக்கிய வரலாறு, தமிழ்நாடு நிர்வாகம், இந்திய அரசியலமைப்பு, பன்னாட்டு உறவுகள் பற்றிய அறிய V.N. கண்ணா எழுதிய புத்தகத்தையும், தென்னிந்திய கலாச்சாரம் பற்றி அறிய நீலகண்ட பிரம்மசாரி எழுதிய புத்தகங்களை படிக்கவேண்டும்.\n• முதல்நிலை தேர்வுகளை, முதன்மை தேர்வுகளுடன், படித்த புத்தகங்களோடு நடப்பு நிகழ்வுகளை படித்திருக்க வேண்டும்.\n1. மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு அனைத்து பாடபுத்தகங்களும் வாங்கி கொள்ள வேண்டும்.\n2. சிறந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து உங்களுடைய படிப்பிற்கான நேரத்தினை குறைத்து கொள்ளலாம். பயிற்சியில் சேர��ம் போது அந்த நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.\n3. குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 2-மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும்.\n4. எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் பெறுகிறோமோ அந்த பாடத்தை நன்றாக படிக்க வேண்டும். அந்த பாடத்தினை எந்த விதத்திலும் தவிர்த்தல் கூடாது.\n5. Group –I போன்ற தேர்வினை எழுத குறைந்தபட்சம் ஆறுமாத காலம் பயிற்சிதேவை. ஆகையால் மாணவர்கள் பொறுமையாக, விடாமுயற்சி எடுத்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\n6. ஆரம்பகால பயிற்சியின் போது கடினமாக இருப்பதுபோல் தோன்றும். அதை நாம் சரிசெய்து கொண்டு படிக்கவேண்டும்.\n7. உங்களுக்கு எந்த வழியில் படித்தால் எளிதாக இருக்கிறதோ அந்த வழியில் படிக்க வேண்டும்.\n8. குறைந்தபட்சம் 6 –மணி நேரம் உறக்கமும், மூளை சரியாக செயல்பட ஆரோக்கியமான உணவும் அவசியம்.\n9. இவ்வாறு விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி உங்களை தேடிவரும்.\nஇது போன்ற சிறந்த பயிற்சிகள் அளிக்க எங்கள் நிறுவனம் (UNIQUE IAS ACADEMY) இயங்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/01/25.html", "date_download": "2019-10-20T18:38:48Z", "digest": "sha1:EEP37W6NSUWXUZY2CO6X2VWQENR75GLM", "length": 38297, "nlines": 722, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 25", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 11 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 25\nமதுரை சோமு - 1\n[ நன்றி: விகடன், 1946. ஓவியம்: சில்பி \n”சோமுவின் சாரீரத்தில் ஓர் ஆச்சர்யம். ஆரம்பிக்கும்போது புகைச்சலாய் இருக்கும். ஆனால், போகப் போக அதிலிருந்து வெளிவரும் நாத அலைகள் அவர் எவ்வளவு தலை சிறந்த நாதோபாசகர் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும். ஊசிப் பிரயோகங்களைத் தொடர்ந்து உலக்கைப் பிரயோகங்கள் வரும். திடீரென்று கைகளை நாதஸ்வர வித்வான் மாதிரி வைத்துக் கொண்டு ராஜரத்தினத்தை கண்முன் கொண்டுவந்துவிடுவார்.”\n---’சுப்புடு’ , 1978. [ நன்றி: ராஜு அசோகன் ]\nகர்நாடக இசை மேதை மதுரை சோமு அவர்களைத் தெரியாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது/ இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்�� என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி கூடவே என்னிடமும் இருக்கும் சில குறிப்புகளையும், கட்டுரைகளையும் சேர்க்கிறேன்.\nமுதலில், மதுரை சோமு அவர்களைப் பற்றி என்னிடம் இருக்கும் பழைய குறிப்பு ஒன்று. 1946-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ ’ஆடல் பாடல்’ பத்தியில் வந்த விமர்சனமும், படமும். ( ஆம், அப்போதே விகடன் அவரைக் ‘கவனித்திருக்கிறது’ ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம் ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம்\nவித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும். ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும் கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன. அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வசதிகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷபாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன. உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம். நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூ���்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார். சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்.\n[ நன்றி: விகடன் ]\nஇரண்டாவதாக, சோமு அவர்களைப் பற்றிய ஒரு வாழ்க்கைக் குறிப்பு; 1988- இல் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட மலரில் வந்த கட்டுரை.\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nமூன்றாவதாக, தன் குருவுடன் தான் செய்த கடைசிக் கச்சேரி பற்றிச் சோமு அவர்களின் சில நினைவுகள்;\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், மதுரை சோமு\n11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:18\n11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:22\n11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:48\n11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:56\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:53\nஅன்புள்ள ராஜு அசோகன், என் நெடுநாள் விருப்பத்தைச் செயலாக்க உதவிய உங்களுக்கே என் நன்றி\n2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:12\n4 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 29\nசங்கீத சங்கதிகள் - 28\nசங்கீத சங்கதிகள் - 27\nசங்கீத சங்கதிகள் - 26\nசங்கீத சங்கதிகள் - 25\nசங்கீத சங்கதிகள் - 24\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகள��ல் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-20T20:00:26Z", "digest": "sha1:W6CF4NDA6QF4TYCPLF2IERAWHK4GMLD6", "length": 8863, "nlines": 97, "source_domain": "tamilbc.ca", "title": "தமிழ் சினிமாவின் பெருமை ‘விவேகம்’ : கலை இயக்குனர் மிலன் – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nதமிழ் சினிமாவின் பெருமை ‘விவேகம்’ : கலை இயக்குனர் மிலன்\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விவேகம்’. சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் கலை இயக்குனர் மிலன், இப்படத்திற்காக இதுவரை கையாளாத சில நுணுக்கங்களை கையாண்டுள்ளார் என கூறப்படுகிறது.\nஇப்படம் குறித்து கலை இயக்குனர் மிலன் பேசுகையில், ‘விவேகம்’ படத்தில் பணிபுரிந்து ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமைப்படும் படமாக இது இருக்கும்.\nகதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது. சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன். உழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் முன்னோடியாக இருந்தார்.\nஅவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். ‘விவேகம்’ படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்” என்றார்.\nவிவேகம் படத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nமீண்டும் ராஜேஷுடன் இணைந்த சந்தானம்\n ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=3", "date_download": "2019-10-20T19:48:49Z", "digest": "sha1:KE5UHGPA7JQFZGZMFWACLYV3YFLEO6YH", "length": 6505, "nlines": 158, "source_domain": "www.nazhikai.com", "title": "ஆன்மீகம் | http://www.nazhikai.com", "raw_content": "\nயோகா இனியும் இந்தியாவுடையதல்ல – ஐ. நா. வில் ஜக்கி வாசுதேவ்\nயோகா ஓர் உலகலாவிய நிகழ்வு என்றும் இது\nலண்டன் யோகா பயிற்சியில் பிரதமர் கமரோன்\nஅனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு பிரிட்டனில்\nதேசிய வழிபாட்டு நகரமாகிறது சபரிமலை\nசபரிமலையை தேசிய வழிபாட்டு நகரமாக்கும்\nஇந்துக்கள் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம்\nசோமவார விரதம் : கார்த்திகை மாத முதல் சோமவாம்\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26921.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T20:06:21Z", "digest": "sha1:V6JNO2V234IVQTUXHELC2MCEI3YOHRYA", "length": 43320, "nlines": 87, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழை உண்டவன் - அத்யாயம் ஐந்து-எல்லையூர் சத்திரம். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > தமிழை உண்டவன் - அத்யாயம் ஐந்து-எல்லையூர் சத்திரம்.\nView Full Version : தமிழை உண்டவன் - அத்யாயம் ஐந்து-எல்லையூர் சத்திரம்.\nகதிரவன் தன் கதிர்களை பொன்னாய் உருக்கி வார்த்துக்கொண்டிருந்த மாலை வேளை. கடல்போல் பரந்து விரிந்த ஏரியில் கயல்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. ஏரியின் கரைகளில் அடர்ந்து வளர்ந்திருந்த கோரைப் புற்களின் ஊடே தன் ஒற்றைக்காலால் தவம்புரிவதுபோல் நின்றுகொண்டிருக்கும் நாரைகள், தன்னருகே வரும் மீன்களுக்காக பொறுமையாக காத்திருக்கின்றன. ஏரியின் உபரி நீர் மறுகால் வழியாக பாய்ந்து கொண்டிருக்கிறது. அசைந்துவரும் இளந்தென்றல், எரி நீரின் தண்மையை மெல்லத் தன்னிலேந்தி நம் உடலைத் தீண்டிச்செல்கையில் நம் ரோமக்கால்கள் சிலிர்க்கிறது. எரியினைச் சுற்றி வளர்ந்துநிற்கும் பெருமரங்கள் அவ்விடத்தை ஒரு பெரும் சோலையாக மாற்றியிருந்தது. அம்மரங்களில் கூடுகட்டி வசிக்கும் பறவைகள் தங்கள் கூடுகளுக்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தன. தாய்ப் பறவையைக் காணும் குஞ்சுகளின் ஆரவாரங்கள், இறக்கை முளைத்த குஞ்சுகளுக்கு பறக்கச் சொல்லித்தரும் தாய்ப் பறவைகளின் ஓசைகள், தன் இணையுடன் காதலாய் விளையாடும் பறவைகளின் செல்லச்சிணுங்கல்கள் எல்லாம், மெல்ல நம் காதுகளை கவிதையாய் நிரப்பிக் கொண்டிருக்கின்றது. மரங்களினடியில் மென்போர்வைபோல் பசுமையாக படர்ந்து நிற்கும் புல்வெளியில் ஆங்காங்கே மாந்தர்கள் அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஏரியின் வடக்குக் கரைவழியாக நீண்டு செல்லும் பெரும்பாதை இன்னும் ஒருகாத தூரத்தில் சோழ நாட்டை எட்டிவிடும். சாலையின் மறுபுறத்தில் ஒரு பயணச் சத்திரம் இருந்தது. அதில் தங்குபவர்கள் இந்த ஏரியில் நீராடுவதுமுண்டு. சோழ நாட்டின் எல்லையில் இருப்பதால் இவ்விடம் எல்லையூர் என்று பெயர் பெற்றுள்ளது.\nஅந்த செம்மண் சாலையில் அவ்வப்போது பாரம் ஏற்றிய மாட்டு வண்டிகளும், படைவீரர்கள் குதிரைகளிலும் சென்றுகொண்டிருந்தனர். ஒரு வில்லுவண்டியில் வந்த குடும்பம் பயணிகள் சத்திர அதிகாரியோடு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தில் ஒரு முதியவர்,அவர்மனைவிபோன்ற ஒரு முதியபெண், சம வயதில் இரண்டு இளம்பெண்கள் மற்றும் அவர்களுக்கு தம்பி போன்ற ஒரு வாலிபனும் இருந்தார்கள். அந்த முதியவர் சற்றே உரத்த குரலில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.\n\" எனக்கு நீங்கள் ஒரு அறை கண்டிப்பாக தந்தே தீரவேண்டும் இந்த மாலை முடிவதற்குள் நான் சோழ நாட்டிற்குள் போய்ச் சேரவேண்டும். அது இனிமேல் முடியாத காரியம். இ��வு காவலர்கள் சோழ நாட்டிற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. எனவே நாளை காலையில்தான் எனக்கு அனுமதி கிடைக்கும். அதுவரை என் இரு பெண்கள் மட்டும் தங்குவதற்கு இடம் கொடுத்தால் போதும். அதற்குரிய பணம் நான் தருகிறேன்.\" என்றார் முதியவர்.\n\"ஐயா எனக்குப் புரிகிறது. ஆனால் இங்கு மீதம் இருப்பது இரண்டு அறைகள் மட்டுமே. அது அரசு விருந்தினர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் எந்நேரமும் ஆட்கள் வரலாம். அதில் உங்களுக்கு இடம் தர எனக்கு அனுமதி இல்லை.\" என்று கூறி மறுத்தார் சத்திர அதிகாரி.\n\" அப்படியானால் என் இரண்டு பெண்களும் வெட்டவெளியில்தான் தங்கவேண்டுமா இதுதான் நீங்கள் சத்திரம் நடத்தும் ஒழுங்கா இதுதான் நீங்கள் சத்திரம் நடத்தும் ஒழுங்கா\n\" நாங்கள் என்ன செய்யமுடியும் பெரியவரே இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவிருக்கும் சோழ மன்னர் இரண்டாம் ஞாயிற்றுச் சோழரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அயல்நாட்டினர்களும் விருந்தினர்களும் எந்நேரமும் வந்துகொடிருக்கிரார்கள். அதனால்தான் சாவடியில் இடமில்லை. உங்கள் பெண்கள் தங்குவதற்கு எதாவது இடம் கிடைக்கிறதா என நான் ஏற்கனேவே தாங்கி இருப்பவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.\" என்றவாறே சத்திரத்தின் உள்ளே நுழைய எத்தனித்தான்.\nஇந்நேரத்தில் வேகமாக வந்த இரண்டு குதிரைகள் சாவடியின்முன் வந்து நின்றன. ஒரு குதிரையிலிருந்து காளியப்பன், மற்றதிலிருந்து மாதங்கியும் இறங்கினார்கள். கம்பீரமாக இறங்கிய காளியப்பன் தன் வலக்கையின் சுண்டுவிரலை அசைத்து விடுதி அதிகாரியை அழைத்தான். உடனே விடுதி அதிகாரி அவர்களை நோக்கிப் போனான். காளியப்பன் தன் முத்திரை மோதிரத்தை சாவடி அதிகாரியிடம் காண்பித்தான். உடனே அவன் அவர்களுக்கு வந்தனம் கூறினான். பின் ஒரு வேலையாளை அழைத்து அவர்களின் புரவிகளை குதிரை லாயத்தில் கட்டி, அவற்றிற்கு எள்ளும் தண்ணீரும் கொடுக்கப் பணித்தான்.பின் வந்தவர்களை நோக்கி,\n\" உங்களுக்கு அறைகள் தயாராக உள்ளது நீங்கள் போய் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்\" என்றான்.\nஉடனே முதியவர், \" என்ன இது வந்தவுடன் அவர்களுக்கு இடம் தருகிறீர்களே \" என்றார்.\n\" ஆமாம் ஐயா, அவர்கள் சோழ அரசின் முக்கிய பணியில் இருப்பவர்கள். முத்திரை மோதிரம் அவரிடம் இருப்பதை பார்த்தீரல்லவா\n \" என்று விசாரித்தான் காளியப்பன்.\n\" ��ன் இரண்டு மகள்களும் தங்க இடமில்லை என்று சொன்ன இவர், உங்களிருவருக்கும் வந்தவுடன் இடம் தந்துவிட்டாரே \" என்று பதிலுரைத்தார் முதியவர்.\n உங்கள் இரு மகள்களும் இவளோடு தங்கிக்கொள்ளட்டும்.நீங்கள் என்னோடு தங்குங்கள். சரிதானா மாதங்கி \" என்று மாதங்கியைப் பார்த்துக் கேட்டான்.\nஅவளும் 'சரி' என்று கூறி அந்த இரு பெண்களையும், அந்த முதியவரையும் உற்று நோக்கினாள். சற்று தள்ளி இவர்களோடு வந்த வாலிபன் நின்று கொண்டிருந்தான். அந்த நால்வரையும் பார்த்த பின் காளியப்பனை அவள் அர்த்தமாக பார்த்து,\n\"இவர்கள் இருவரும் என்னோடு தங்குவதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை \" என்றாள்.\n\" நன்றி பெண்ணே, எங்களுக்கு விடுதி வேண்டாம். இந்த புல்வெளியிலே நாங்கள் இருவரும் படுத்துக் கொள்வோம் \" என்றார் முதியவர். பின் தன்னுடன் வந்த வாலிபனை அழைத்துக்கொண்டு ஏரிக்கரையின் புல்வெளியை நோக்கி நடந்தார்.\nமாதங்கி அந்த இரு பெண்களோடு சத்திரத்தின் உள்ளே சென்றால். காளியப்பன் சத்திர அதிகாரியை நோக்கி,\n\" இவர்களெல்லாம் யாரென்று உமக்குத் தெரியுமா\n\" நான் அதுபற்றிக் கேட்கவில்லை. வந்ததுமுதலே அவர் என்னோடு வாக்குவாதம் செய்வதிலே நேரத்தைக் கடத்தினார். ஆனால் காண்பதற்கு சோழ நாட்டவர் போலில்லை.\" என்றுரைத்தான்.\nதன் முகவாயைத் தேய்த்தபடியே யோசனை செய்து நின்றிருந்தான் காளியப்பன். சற்று நேரத்தில் மாதங்கி சத்திரத்திலிருந்து வெளியே வந்தாள். இருவரும் ஏரிக்கரை நோக்கி நடந்தார்கள். இருள் மெல்ல கவிழத்துவங்கியது.\n\" அந்தப் பெண்கள் இப்போது என்ன செய்கிறார்கள்\n\" அவர்கள் உணவருந்திவிட்டு ஓய்வெடுக்கிறார்கள் \" எனறாள்.\n ஏதாவது சந்தேகப் படும்படி விபரங்கள் கிடைத்ததா\n\" ம்.. அவர்களிருவரும் சகோதரிகள். அந்த வாலிபன் அவர்களின் தம்பி. அந்த முதியவர் அவர்களுக்கு தூரத்து சொந்தமாம். எல்லோரும் சோழ நாட்டின் விழாவைக்காண வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சோழ நாட்டில் ஒரு சிற்றன்னை இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். அடிப்படையில் அவர்கள் வியசாயக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அரசியலுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்த முதியவரை நான் எங்கோ கண்டிருக்கவேண்டுமென்றே நான் எண்ணுகிறேன். அவர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் பார்வையில் அவர்களை வை���்திருப்பது நல்லதென்றே நான் நினைக்கிறேன்\"\n\" நீ சொல்வது சரிதான், அந்த வாலிபன் பார்ப்பதற்கு ஒரு மல்யுத்த வீரன் போலவே இருக்கிறான். அந்த முதியவரும் ஒரு சிறந்த வீரனைப்போலவே உள்ளார். அவர் நரைமுடிக்கும் உடல் முதிர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. என் எண்ணம் சரியாக இருந்ததால் இவர்கள் கண்டிப்பாக சேர நாட்டினர் தான். பொறுத்திருந்து பார்க்கலாம்.\" என்றான் காளியப்பன்.\nஇருவரும் சற்றுதூரம் நடந்து புல்வெளியில் அமர்ந்தார்கள். இன்று அவர்கள் ஏற்கனேவே குறிப்பிட்ட அந்த அமாவாசை இரவு. திட்டப்படி இரும்பொறை,சோமநாதன் மற்றும் அமுதவல்லி ஆகியவர்கள் இவர்களுடன் வந்துசேரவேண்டும். அவர்களை எதிர்பார்த்துதான் இவர்களிருவரும் காத்திருக்கிறார்கள். ஆனால் சோமநாதனைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைக்காதது, ஒரு பின்னடைவாகவே இருந்தது. சத்திரத்தின் வாயிலில் எரிந்துகொண்டிருக்கும் இரண்டு பெரிய தீவட்டிகள் அந்த இடத்திற்கு மெல்லிய வெளிச்சத்தை தந்துகொண்டிருந்தது. இரண்டு நீண்ட நிழல்கள் அவர்கள்மேல் விழுந்தது. யாரோ இருவர் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை அது அவர்கள் எதிர்பார்க்கும் நபர்களாகக்கூட இருக்கலாம். ஆம் இரும்பொறையும், அமுதவல்லியும்தான் வந்துகொண்டிருந்தார்கள்.\n\" வா இரும்பொறை, வா அமுதவல்லி\" என்று முகமன் கூறி அவர்களை அமரப் பணித்தான் காளியப்பன்.\nஅவர்கள் தங்கள் பயண அனுபவங்களையும், சேகரித்து வந்த செய்திகளையும் பரிமாறிகொண்டனர். சோமநாதனைப் பற்றிய பேச்சும் அப்போது எழுந்தது.\n\" சோமநாதன் ஒரு வேளை எதிரிகளின் கையில் சிக்கியிருக்கக் கூடும். அப்படி சிக்கியிருந்தால் நம் திட்டங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நம் அடுத்த சந்திப்பை இரண்டாம் நாள் விழாவில், விழா அரங்கின் பின்புறமுள்ள குதிரைத்திடல் முற்றத்தில் மாலை சொல்லுவேன். அனைவரும் அங்கு என்னைக் காண்பது நலம். மேலும் நம் சோழ நாட்டின் அரச விழா முடிந்தவுடன் நாம் அனைவரும் சேர நாட்டிற்கு செல்ல வேண்டி வரலாம். மேலும் அரசரின் நேரடித் தகவல் ஒன்றையும் நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். நடைபெறப்போகும் அரசரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பல தேசங்களிலிருந்தும் வல்லுனர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். இவர்களை ரக���ியமாகக் கண்காணிக்கும் மிகப்பெரிய பொறுப்பு நம் ஒற்றர் படையிடம் விடப்பட்டுள்ளது. எனவே வரும் பதிமூன்று நாட்களும் நீங்கள் விழிப்போடிருந்து செயல்படவேண்டும். நம்மோடு மற்ற அனைத்து ஒற்றர் பிரிவுகளும் இந்த பணியைக் கவனிக்கப் போகிறார்கள். நீங்கள் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உங்களை அடையாளம் காண்பதற்கும் அரண்மனைப் பிரவேசத்திற்கும் நான் தரும் இந்த முத்திரை மோதிரம் எந்நேரமும் உங்களோடு இருத்தல் நலம்.\" என்றபடி காளியப்பன் ஆளுக்கு ஒரு மோதிரம் வழங்கினான். மற்ற மூவரும் அதைப் பெற்றுத் தங்கள் ஆடைகளில் முடிந்துகொண்டனர்.\nதிடீரென அவர்கள் பின்புறம் பலத்த இரைச்சல் உண்டானது. பத்திற்கும் மேற்பட்டவர்கள் குதிரைகளில் ஆரவாரம் செய்தபடி வந்து கொண்டிருந்தனர். அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். உருவிய வாட்களை காற்றில் சுழற்றியபடி சத்திரத்தின் முன்பு குதித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சத்திர அதிகாரியை வாள்முனையில் நிறுத்தினர். சத்திர காவலர்களின் கைகளைப் பின்புறம் பிணைத்து அருகிலிருந்த தூண்களில் கட்டிப்போட்டனர். பின்னர் சத்திர அறைகளின் கதவுகளைப் பலமாகத் தட்டினர். சப்தம் கேட்டு மிரண்டுபோய்க் கதவு திறந்தவர்களின் உடைமைகள் பறிக்கப் பட்டது. பெண்களின் ஆபரணங்களையும் மிரட்டி வாங்கினார்கள். இவையெல்லாம் கண்ட காளியப்பனும் இரும்பொறையும் தங்கள் வாட்களை உருவியபடி அவர்களை நோக்கிப் பாய்ந்தார்கள்.\n பெண்களிடம் வீரத்தைக் காட்டும் பேடிகளே \" என்று கர்ஜித்தான், காளியப்பன்.\nஅவர்களில் ஒருவன் இவனைப் பார்த்து, \" அடடே யாரது, மாபெரும் வாள்வீரன் காளியப்பனா உன்னைத்தான் நான் இவ்வளவு நாட்களாகத் தேடிகொண்டிருந்தேன். அப்படியென்ன உன் வாள்வீச்சில் பிரமாதம் இருக்கிறது உன்னைத்தான் நான் இவ்வளவு நாட்களாகத் தேடிகொண்டிருந்தேன். அப்படியென்ன உன் வாள்வீச்சில் பிரமாதம் இருக்கிறது கொஞ்சம் எங்களிடமும் காட்டேன்\" என்று கொக்கரித்தான். உடன்வந்த அனைவரும் காளியப்பனைப் பார்த்து நகைத்தார்கள்.\n\" வாங்கடா முன்னால்.\" என்றபடி காளியப்பனும் இரும்பொறையும் கால்களை விரித்து ஒரு பெரும் வாள்சண்டைக்குத் தயாரானார்கள்.\nவந்தவர்கள் அனைவரும் இவர்களைச் சூழ்ந்து கொண்டனர். உடனே இரும்பொறையும் காளியப்பனும் எதிரெதிர்த் திசை���ில் திரும்பி தங்கள் முதுகுகள் உரசும்படி நின்றனர். ஆனால் வந்தவர்களில் இருவர் மட்டுமே இவர்களை நோக்கிப் பாய்ந்தனர். மற்றவர்கள் ஒரு அரண்போல் இவர்களைச் சுற்றி நின்றனர். உக்கிரமான சண்டை துவங்கியது. தீவட்டியின் வெளிச்சத்தில் மின்னிய வாட்கள், இடிபோன்ற சப்தங்களுடன் மோதியது. காளியப்பன் ஒன்றும் சாதாரண ஆள் இல்லையே இரும்பொறையும் தானும் குறைந்தவனில்லை என்பதுபோல் எதிர்த்தவனிடம் பொருதினான். ஆனால் காளியப்பனின் ஒவ்வொரு வாள் வீச்சும் எதிராளியின் தற்காப்பு முறையில் சாதுரியமாகத் தடுக்கப்பட்டது. அவனும் பல சண்டைகளைக் கண்டவன்போன்றுதான் தெரிந்தான். ஒரு வினோதம் அப்போது நடந்தது. சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு முகமூடி வீரர்கள் மின்னல் போல் பின்வாங்க, அடுத்த இரண்டு வீரர்கள் அதே வேகத்தில் உட்புகுந்து சண்டையைத் தொடர்ந்தனர். இம்முறை காளியப்பனின் தாக்குதல்கள் உக்கிரமாக இருந்தது. மீண்டும் அதே வினோதம் நடந்தது. தாங்கள் யாரிடம் சண்டையிடுகிறோம் என்று புரியாமல் காளியப்பனும் இரும்பொறையும் சோர்வடைய துவங்கினர். ஆனால் வந்தவர்கள் மாற்றி மாற்றி சண்டையைத் தொடர்ந்தனர். யாரும் காயம் படவில்லை. ஆனால் வாட்கள் மோதிக்கொள்ளும் ஓசை அந்த பிராந்தியத்தையே கலங்கடித்தது.\nஉடளவில் இருவரும் சோர்ந்து கொண்டிருந்த இவ்வேளையில் பின்புறமிருந்து ஒரு பெருங்குரல் கேட்டது.\n\" நண்பர்களே இரண்டுபேரை இருபதுபேர் தாக்குவது போர் தர்மமில்லையே. \" என்றபடி நின்றிருந்தார் அந்த முதியவர்.\n\" சரி பெரியவரே, அப்படியானால் நீங்கள் இருபதுபேர் வாருங்கள் மோதிப் பார்க்கலாம்.\" என்று இரைந்தான் ஒருவன். இந்நேரம் சண்டை நின்றிருந்தது.\n\" இருபது பேரில்லை நானும் என்மகனும் இருக்கிறோம் எங்களோடு மோத நீங்கள் தயாரா\n\" வேண்டாம் பெரியவேரே, வயதான காலத்தில் உமக்கு ஏன் இத்தனை சிரமம். வாள் பிடிப்பதற்கு கையில் வலுவுள்ளதா\n\" எனக்கு வாள் சண்டைத் தெரியாது ஆனால் கம்புச் சண்டைத் தெரியும் என்மகனும் அவ்வாறே. நீங்கள் உங்களுக்குத் தெரிந்த வாள்சண்டை கம்புச் சண்டை எதுவானாலும் இடுங்கள்\" என்றார்.\n\" உங்கள் விதியை யாராலும் மாற்ற முடியாது பெரியவேரே. எங்கள் வீரர்கள் பல சண்டைகளைக் கண்டவர்கள். உங்கள் உயிர் அவர்களுக்கு வெல்லக்கட்டி \" என்றான்.\n\" அதையும் பார்த்துவிடலாம்\" என்றபடி முன்னால் வந்தான் அவரது மகன் எனப்பட்ட வாலிபன்.\nஅவன் கைகளில் சற்றுமுன் ஒடிக்கப்பட்ட இரண்டு நீண்ட கிளைகள் இலைகளோடு இருந்தன. அதில் ஒன்றை எடுத்து முதியவரிடம் கொடுத்தான். புத்துணர்ச்சியோடு இரும்பொறையும் காளியப்பனும் இவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். நால்வரும் நான்கு திசையை நோக்கி நிற்க வாட்களோடு முகமூடி வீரர்கள் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். உக்கிரமான சண்டை துவங்கியது. நால்வரும் தங்கள் முழுத் திறமையையும் காட்டத் துவங்கிய சிறிது நேரத்தில் வாட்கள் அந்தரத்தில் பறந்தன. இளைஞனின் கையிலிருந்த கம்பு வாள்பிடித்தவர்களின் மணிக்கட்டை பதம்பார்த்தது. அவன் கம்பின் வேகம் கணிக்க இயலாத ஒன்றாக இருந்தது. கம்பு வீச்சின் சப்தம் கேட்டதேயன்றி கம்பினைக் காண இயலவில்லை. அமர்ந்தும் எழுந்தும் துள்ளியும் அவன் சாகசம் செய்துகொண்டிருந்தான். வாள்களை இழந்தவர்களின் இடுப்பினை அவனது கால்கள் பதம் பார்த்தது. ஒருபுறம் இவன் இவ்வாறாகையில் மறுபுறம் முதியவர் சதிராடினார். இந்த வயதில் கைகளில் இவ்வளவு வலிமையா ஒருமுறை தலைக்குமேல் பறந்த கம்பு கணநேரத்தில் நிலப்பரப்பை ஒட்டி பயணித்தது.அடுத்து பின்புறமாக சுற்றிவந்து மார்பளவு உயரத்தில் எதிராளியை உராய்ந்து சென்றது. உலக்கை இடிபோல் கால்களில் வந்துவிழும் அடிதாங்காது முகமூடிகள் ஒவ்வொன்றாய் கீழே விழ ஆரம்பித்தனர். விழும் வேகத்தில் அவர்களின் வாட்கள் தெறித்து விழுந்தன. இவர்களின் ஆக்ரோசத் தாக்குதல் தொடர அனைத்து முகமூடிகளும் இவ்விருவரை நோக்கிவரத் துவங்கினர். காளியப்பனும் இரும்பொறையும் சண்டையிட ஆளில்லாமல் வெறுமனே இவர்களின் சண்டையை வியந்தபடி நின்றனர். சுற்றி நின்ற கூட்டம் மூச்சுவிட மறந்து நின்றது. சற்று நேரத்தில் முகமூடிகள் கிடைத்த அடிகளோடு எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். தாங்கள் களவாடிய பொருட்களை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்த அவர்களை துரத்த யாரும் முன்வரவில்லை. சுற்றி நின்றவர்கள் மெதுவாக சுய நினைவு பெற்றார்கள். உடலில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி முதியவரும் வாலிபனும் சாதாரணமாக நின்றனர். பலத்த கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி அவரவர் உடைமைகளைத் தேடி எடுத்துச் சென்றார்கள் சத்திரத்தில் தங்கியிருந்தவர்கள்.\n\"உன்போன்றதொரு வீரனை நான் கண்டதில்லை \" என்றபடியே காளியப்பன் அந்த வாலிபனை தோள்சேர்த்து அணைத்துக்கொண்டான்.\n\" வீரனே உன்பெயர் என்ன \" என்று கேட்டான் காளியப்பன்.\n\" மருதன் \" என்றான் வாலிபன்.\n\" நீங்கள் எங்களுக்கு செய்த உதவியை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். நீங்கள் விரும்புகையில் நாளை எங்களோடு சேர்ந்து சோழ நாட்டிற்கு நீங்கள் வரலாம். ஒரு குறைவும் இல்லாமல் உங்களை விழமுடியும் வரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.\" என்றான் காளியப்பன்.\nஇப்போது மாதங்கியும், அமுதவல்லியும் முதியவரின் இரண்டு மகள்களோடு நின்றுகொண்டிருந்தனர். அனைவரும் முதியவரின் பதிலை எதிர்பார்த்து நின்றனர்.\nதன் மகனையும் மகள்களையும் ஒருமுறை நோக்கிய முதியவர்,\n\" சரி அப்படியே ஆகட்டும் \" என்றார்.\n\" நல்லது,பெரியவரே, எங்கள் அழைப்பை ஏற்றதற்கு. நன்றி நாளை உங்களை அழைத்துச்செல்ல ஒரு வில்லுவண்டி ஏற்பாடு செய்கிறேன். இதோ இந்த முத்திரை மோதிரம். இது உங்களுக்கு இடையில் உண்டாகும் சிரமங்களுக்கு உதவியாக இருக்கும் நாளை அதிகாலையில் நாங்கள் புறப்பட்டு விடுவோம். பின் உங்களை கோட்டை வாயிலில் சந்திக்கிறேன் \" என்றபடி ஒரு சிறப்பு மோதிரத்தை கொடுத்தான் காளியப்பன்.\n\" அப்படியே ஆகட்டும்\" என்று மோதிரத்தை பெற்றுக்கொண்ட முதியவர் திரும்பி ஒரு வெற்றிப்புன்னகையோடு வாலிபனின் தோள்பற்றி புல்வெளியை நோக்கி நடந்தார். பெண்கள் அனைவரும் சத்திரத்திற்கு திரும்பினர்.\nகதை நன்றாக செல்கிறது, டெல்லாஸ். தொடர்ந்து கொடுங்க.\nசரித்திரக்கதை எழுதுவதில் பல சிரமங்கள் இருக்கும் என்று அறிவேன். இருந்தாலும் தொடர்களுக்கிடையில் சற்று நீண்ட இடைவெளி விழுந்துவிட்டதால் வாசகர்கள் தொடர்வதில் தொய்வும் உண்டாகிவிடுகிறது. மீண்டும் பழைய பகுதிகளைப் படித்தபின்னரே கதை விளங்குகிறது. தொடர்ந்து கொடுத்தால் விறுவிறுப்பு குறையாமல் இருக்கும்.\nநீண்ட இடைவேளைக்கு பின்பு பதித்ததால் முதல் அத்தியாத்திலிருந்து வரவேண்டும்\nநீண்ட இடைவேளைக்கு பின்பு பதித்ததால் முதல் அத்தியாத்திலிருந்து வரவேண்டும்\nநன்றி கீதம், நிவாஸ். பணி நிமித்தமாக தொடர முடியாமல் போய்விட்டது. அடுத்த பாகம் வெகு விரைவில்\nசரித்திரக் கதைகளின் காதலன் நான். சாண்டில்யன், அகிலன், கல்கி, காண்டீபன் என்று பாலகுமாரனின் உடையார் வரைத் தேடித் தேடி வாசித்திருக்கிற���ன்.\nமன்றில் சரித்திரக் கதைகள் குறைவுதான். உங்கள் தொடர் மிகுந்த மகிழ்வைத் தருகிறது.\nமன்றில் பலவித படைப்புக்களும் பெருக வேண்டும் என்பது என் தீராத ஆவல்.\nஒவ்வொரு அத்தியாயத்தையும் இதே திரியில் தனித்தனி பதிவுகளாகக் கொடுங்கள்.\nஉங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி செல்வா அவர்களே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T20:11:44Z", "digest": "sha1:IU6P5EPFMOPQYIFODH63KHFMPEY6GO4G", "length": 5904, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கைத் தமிழ் இறைமறுப்பாளர்கள்‎ (6 பக்.)\n► தமிழ்நாட்டு இறைமறுப்பாளர்கள்‎ (6 பக்.)\n\"தமிழ் இறைமறுப்பாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஏ. பி. ஜே. மனோரஞ்சிதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2013, 00:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/sibiraj-is-happy-on-pokkiri-raaja-result-039177.html", "date_download": "2019-10-20T18:51:57Z", "digest": "sha1:GQAZGFWJM7S77AFBNPD2XG7TFISUSPUK", "length": 13601, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்போ என்னை கூலிங்கிளாஸ் குணான்னுதான் கூப்பிடறாங்க! - சிபிராஜ் | Sibiraj is happy on Pokkiri Raaja result - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அ��ிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போ என்னை கூலிங்கிளாஸ் குணான்னுதான் கூப்பிடறாங்க\nபோக்கிரி ராஜா படத்தில் நடித்த பிறகு என்னை அனைவரும் கூலிங்கிளாஸ் குணா என்றுதான் அழைக்கிறார்கள் என்று நடிகர் சிபிராஜ் கூறியுள்ளார்.\nசமீபத்தில் போக்கிரி ராஜா திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் கூலிங் கிளாஸ் குணா என்ற பெயரில் வில்லனாக நடித்துள்ளார்.\nஇந்தப் படம் வெளியான பிறகு ரெஸ்டாரண்ட்கள், பார்லர்கள், காம்ப்ளக்ஸ்கள் என்று எங்கு சென்றாலும் சிபிராஜை கூலிங்கிளாஸ் குணா என்றே அழைக்கிறார்களாம்.\nரசிகர்கள் மற்றும் மக்களின் பட்டப்பெயரால் மகிழ்ச்சி அடைந்த சிபிராஜ் தொடர்ந்து எங்கு சென்றாலும் படத்தில் போட்டிருந்த அதே வித்தியாசமான கெட்டப்போடு சுற்றி வருகிறார். நாய்கள் ஜாக்கிரதையைத் தொடர்ந்து போக்கிரி ராஜா படத்திலும் தனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளதாகவும், இதே போன்று வித்தியாசமான கேரக்டர் மற்றும் கெட்டப்பில் நடிக்க சந்தர்ப்பம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறார் சிபிராஜ்.\nஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்\nவசூலில்... பணக்காரனாக மாறிய பிச்சைக்காரன்\nஎனக்கேத்த ஜோடி ஹன்சிகா தான்...: ஜீவா\nபோக்கிரி ராஜா: ஜீவாவின் காமெடி + சிபியின் வில்லத்தனம் இரண்டும் சூப்பர்... பாராட்டும் ரசிகர்கள்\nஜீவா, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் மூவரில் வெற்றிவாகை சூடப்போவது யார்\nதீர்ந்தது புலி பிரச்சினை... 400 திரையரங்குகளில் போக்கிரிராஜா\nஜீவாவின் 25வது படம்போக்கிரி ராஜா... சென்சாரில் யு சான்று\n50 ரசிகர்களின் கருத்தைக் கேட்டு படத்தை \"ஷேப்\" செய்த \"போக்கிரிராஜா\" டீம்\n'புலி'யால் வந்த சிக்கல்... போக்கிரி ராஜா வெளியாவதில் இழுபறி\nவிஜய்யின் புலியால் போக்கிரி ராஜாவுக்கு விழுந்தது தடை\nபோக்கிரி ராஜா படத்திற்காக ராஜஸ்தான் பாணி அரங்கில் ஜீவா-ஹன்சிகா நடனம்\nஇசையமைப்பாளர் இமான், வில்லன் சிபிராஜுடன் \"போக்கிரி ராஜா\" வில் களமிறங்கும் ஜீவா...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49551473", "date_download": "2019-10-20T20:04:20Z", "digest": "sha1:LVO4KGW4QBC2X3CQRR2XZSBIV3M6OAGI", "length": 37706, "nlines": 153, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது: மனிதாபிமானமும் நீக்கப்படவேண்டுமா? - BBC News தமிழ்", "raw_content": "\nகாஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது: மனிதாபிமானமும் நீக்கப்படவேண்டுமா\nஅனிகெட் அகா - கல்வியாளர் & சித்ரங்கடா சௌத்ரி - சுயேச்சை செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகாஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மேற்கொண்ட பயணம் நம்மைப் பற்றி வலிமிகுந்த கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.\nமுற்றுகையிடப்பட்ட நிலையில் இருக்கும் தங்கள் நகரைப் பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழுவுக்கு அரசு அனுமதி அளிக்குமா என்பதை அறிய, கடந்த சனிக்கிழமை மதியம் ஸ்ரீநகரில் நாங்கள் வீட்டில் தொலைக்காட்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.\nபகைமை எண்ணத்துடன் பேசிய செய்தி வாசிப்பாளர், ``பாகிஸ்தானின் செயல் திட்டங்களை ஊக்குவிக்கிறார்கள்'' என்றும் ``இயல்புநிலைக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்'' என்றும் எம்.���ி.க்கள் மீது அரசு கூறிய குற்றச்சாட்டை பெரிதுபடுத்தி கூறிக் கொண்டிருந்தார்.\nஎம்.பி.க்களை கட்டாயப்படுத்தி டெல்லிக்கு அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்ற செய்தி வந்ததும், அறையில் இருந்த அனைவரின் முகங்களும் சோர்ந்துவிட்டன. அவர்களில் ஒரு விரிவுரையாளரும் இருந்தார். ``ஆமாம், காஷ்மீரில் இயல்பு நிலை இருக்கிறது. மயானத்தில் உள்ளதைப் போன்ற இயல்பு நிலை இருக்கிறது'' என்று திரையில் தோன்றிய செய்திவாசிப்பாளரைப் பார்த்து சப்தம் போட்டார்.\nவெறிச்சோடிக் கிடக்கும் பகுதிகள், தெருக்கள், பாலங்கள், எதிர்ப்பு மற்றும் அச்சத்தால் மூடப்பட்டுள்ள கடை வீதிகள் மற்றும் வணிக நிலையங்கள், மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள், வாயிலில் துணை ராணுவத்தினர் காவலுக்கு நிற்கும் காலியான கல்லூரிகள், நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள், போக்குவரத்து, தபால், கூரியர், செல்போன், இன்டர்நெட் சேவைகளுக்கும், பெரும்பாலான வீட்டுத் தொலைபேசிகளுக்கும் தடை ஆகியவை தான் கடந்த வாரம் நாங்கள் காஷ்மீர் சென்ற போது பார்த்த `இயல்புநிலை' என்பதாக இருந்தது.\nதனிப்பட்ட முறையில் அந்தப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு பயணம் செல்வது என்பது, ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடப் பட்டிருந்தது. பிறகு ஆகஸ்ட் தொடக்கத்தில் முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசு கூடுதல் ராணுவத்தினரை அனுப்பியதை அடுத்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. அரசியல் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவை ரத்து, ஜம்மு காஷ்மீரை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது ஆகியவை இந்த பரபரப்பை ஏற்படுத்தின.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று நண்பர்களும், உறவினர்களும் எங்களுக்கு அறிவுரை கூறினர். ஆனால், இதுபோன்ற சமயங்களில், பள்ளத்தாக்குப் பகுதிக்கு உண்மையான இரும்புத் திரை போடப்பட்டிருக்கும் நிலையில், அங்குள்ள மக்களை சந்திப்பது, மிகவும் முக்கியமானது, குறிப்பாக எங்களில் ஒருவர் இந்தியாவில் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில் இது மிகவும் முக்கியமானதாகத் தோன்றியது.\nநாங்கள் அங்கிருந்த சமயத்தில், அந்த மக்களுடனான கலந்துரையாடல், வலி, கோபம் கொண்டதாக, நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளான மன நி��ையை அவர்கள் வெளிப்படுத்தியதாக இருந்தது. எங்கள் காதில் விழுந்த பெரும்பாலான வார்த்தைகள் ``நம்பிக்கைத் துரோகம்,'' மற்றும் ``மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் நிலை'' என்பவையாகத் தான் இருந்தன.\nபாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக அங்கே நாங்கள் பார்த்தோம். நிறைய அச்சம் உள்ளது: நாங்கள் சந்தித்த 50க்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தினாலும், பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.\n``எங்கள் இதயங்களில் அல்லது மனங்களில் அமைதி கிடையாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு மிகுந்த கவலையாக உள்ளது'' என்று தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த ஆப்பிள் வியாபாரி ஒருவர் கூறினார். அவர் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். ``எங்கள் வலிகளை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என்று இந்திய மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நாங்களும் கூட அமைதிக்காக ஏங்குகிறோம்'' என்று அவர் கூறினார். எங்களுடைய ஒரு மணி நேர கலந்துரையாடலின் போது, அவருடைய நான்கு வயது மகள் வெறித்த பார்வையுடன் அங்கே அமர்ந்திருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n``துணிச்சலான'' மற்றும் ``உறுதியான'' நடவடிக்கை என்று நாட்டுக்கு காட்டப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, பொறுப்பேற்பு இல்லாமல், மக்களை திருப்தி செய்யாமல், அரசின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டம் பற்றி நம்பகமான எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல் உள்ளது.\n``எங்களுடைய அனைத்துத் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டுள்ளனர் அல்லது சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். மக்கள் எங்கே செல்ல முடியும் எங்கள் வலிகளை யாரிடம் சொல்ல முடியும் எங்கள் வலிகளை யாரிடம் சொல்ல முடியும்'' என்று ஸ்ரீநகரில் தெருவில் ஓர் இளம்பெண் எங்களிடம் கேள்வி எழுப்பினார். ``இருளில் தேடிப் பார்க்கும் நிலையில் நாங்கள் விடப்பட்டிருக்கிறோம்'' என்று இன்னொருவர் கூறினார்.\nசிறுவர்கள் உள்பட (BBC, The New York Times மற்றும் The Quint போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டவாறு ) ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டது, அடுத்து யாரை கைது செய்வார்கள் என்ற அச்சம் ஆகியவை துன்பத்தை அதிகரிப்பதாக உள்ளன. இந்தியாவில் உள்ள தங்கள் செய்தி அலுவலகங்களுக்கு அதிகாரிகள் அச்சுறுத்தல் அல்லது தணிக்கை செய்தது பற்றிய தகவல்களை செய்தியாளர்கள் விவரித்தனர். தாங்கள் பார்ப்பவற்றை செய்தியாக வெளியிடக் கூடாது என்று அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் பாஸ்கள் வழங்கியதில் அதிகாரிகள் எப்படி பகையுணர்வுடன் நடந்து கொண்டனர் என்பதை வெளிக்காட்டுவதாக இது உள்ளது.\nநீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் அரசின் முடிவில் நியாயம் இல்லை என்ற உணர்வு, துப்பாக்கி முனையில் அமைதியை ஏற்படுத்தும் அணுகுமுறையால் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காலக்கட்டம் குறித்தும் இந்த அதிருப்தி தீவிரமாகியுள்ளது. உச்சகட்ட பருவத்தில், சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர்.\nஇதனால் உள்ளூர்ப் பகுதி வருமானம் நொடிந்து போனது. பேக்கரிகள் பல லட்சம் ரூபாய் கடனில் சிக்கியுள்ளன, பக்ரீத்தை எதிர்நோக்கி தயாரிக்கப்பட்டு விற்கப்படாத ஆடைகள் அப்படியே கிடக்கின்றன. திருமண காலமாக இருந்ததால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணங்களை நிறுத்த வேண்டியதாயிற்று அல்லது விமரிசையாக இல்லாமல் நடத்த வேண்டியதாயிற்று. சமையலர்களும், ஊழியர்களும் அந்த மாதத்தில் தான் நல்ல சம்பாத்யம் செய்ய முடியும் என்ற நிலையில், இப்போது வேலையில்லாமல் உள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாட்டில் பேரிக்காய் மற்றும் ஆப்பிள் அதிகம் விளைவிக்கும் ஷோபியான் மாவட்டத்தில், பழங்கள் காய்த்துத் தொங்கும் மரங்களுடன், அமைதியாக உள்ள மார்க்கெட் வீதிகளை நாங்கள் பார்த்தோம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் தினந்தோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தின் போது நடந்ததைப் போலவே, இப்போதும் பல லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பிற்கு கணக்கு எதுவும் இருக்கப் போவது இல்லை.\nஇந்திய அரசு மட்டுமின்றி, மக்களும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக பலரும் கருதுகிறார்கள். ஸ்ரீநகரின் தெருக்களில், ஒரு குழுவினர் எங்களில் ஒருவரை, ``இப்போது 20 நாட்களாகிவிட்டது. அவ்வளவு இந்தியர்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் இந்தப் பொய்களை அவர்கள் ஏற்கிறார்களா'' என்று கேட்டனர். ``உச்ச நீதிமன்றமும் கூட கவலைப்படவில்லை'' என்று இடைமறித்து ஒருவர் கூறினார்.\n``என் வாழ்நாள் முழுக்க நான் இந்தியாவின் ஆதரவாளனாகத் தான் இருந்தேன். அத��் ஜனநாயகத்துக்காக நண்பர்களுடன் வாதங்கள் செய்வேன். இனிமேல் இருக்காது'' என்று அறுபது வயதைக் கடந்த மேலாளர் ஒருவர் கூறினார். இந்திய ஜனநாயகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.\nமுழுமையாக தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதால் அது ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் நடைமுறை மற்றும் உணர்வுப்பூர்வ பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை அரசாங்கமோ, நம்மில் பலரோ கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் காணப்படுகிறது. நேசத்துக்கு உரியவர்களுடன் அனைத்து தொடர்புகளையும் இழந்துவிடும் நிலை பற்றி கற்பனை செய்து பாருங்கள், அவர்களைப் பொருத்த வரை நீங்கள் மரணித்துவிட்டதைப் போலதான் என்கிறார்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅல்லது தொலைபேசி மற்றும் இன்டர்நெட் இல்லாமல் ஒரு வாரம் இருந்து பார்க்க முயற்சி செய்யுங்கள். கடந்த 25 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் பல லட்சம் பேர் இந்த நிலையில் தான் இருக்கிறோம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இதற்கு நிவாரணம் தெரியவில்லை. இளைஞர் ஒருவர் எங்களிடம் நூறு ரூபாய் கொடுத்து தன்னுடைய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.\nதன்னுடைய சகோதரர் தேர்வுக் கட்டணம் செலுத்த அந்தப் பணம் தேவைப்படும் என்று அவர் கூறினார். ``ஒருவித அச்ச மனப்பான்மை இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் இதேநிலையில் எப்படி கடத்தப் போகிறோம் என்று கவலையாக இருக்கிறது. எல்லாமே மூடிக் கிடக்கின்றன. காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்று இன்னொருவர் கூறினார்.\n``உலகில் இருந்து எங்களுடைய தொடர்பை அரசு துண்டித்துவிட்டது'' என்று ஒரு தாய் கூறினார். தன்னுடைய மகள் மற்றும் பேரக் குழந்தையுடன் 20 நாட்களாக பேசவில்லை என அவர் தெரிவித்தார். எங்களை அவர்கள் எந்த அளவுக்குத் தனிமையில் தள்ளிவிட்டார்கள்'' என்று அவர் கூறினார்.\nதன்னுடைய சதோகரர் உறவு முறையிலான ஒருவர் மரணம் அடைந்து, நான்கு நாட்கள் கழித்து தான் தனக்கு தகவல் வந்ததாக வயதான வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். பல வீடுகளில் உருது சேனல்களை தொலைக்காட்சிகளில் பலரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காஷ்மீருக்கு வெளியே வாழும் தங்களுடைய பிள்ளைகள் மற்றும் நேரச்துக்குரியவர்கள் பற்றிய தகவல்கள் அந்தத் தொகைக்காட்சிகளில் அடிவரி செய்தியாக ஓடிக் கொண்டிருப்பதைப�� பார்த்துக் கொண்டிருந்தார்கள். ``நாங்கள் நலமாக இருக்கிறோம். தயவுசெய்து எங்களைப் பற்றிய கவலை வேண்டாம். கடவுள் உங்களைப் பத்திரமாக வைத்திருப்பாராக'' என்பது தான் அதிகம் பொதுவாக வரும் உணர்ச்சிபூர்வ தகவலாக இருக்கிறது.\nராணுவ தேடுதல் வேட்டையில் சித்ரவதை என காஷ்மீர் மக்கள் குற்றச்சாட்டு: மறுக்கும் இந்திய ராணுவம்\n\"காஷ்மீர் விவகாரத்தில் மோதி வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார்\" - இம்ரான் கான்\nஎதிர்காலம் மகிழ்வாக அல்லது நம்பிக்கை தருவதாக இருக்கும் என்று ஒரு முறைகூட யாரும் கூறவில்லை, இளைஞர்களும் கூட கூறவில்லை. அரசின் நடவடிக்கை சாமானிய மக்களை ஒதுக்கித் தள்ளுவதாக இருக்கிறது என்று ஷோபியான் மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் கவலை தெரிவித்தார்.\nபண்டிட் சமூகத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் கருத்து\n``தீவிரவாதிகளுக்கு இது தீவிர அறுவடைக்கான'' வாய்ப்பாக இருக்கும், புதியாத மோதல்கள், சண்டைகள் ஏற்படும் என்று அவர் வருந்துகிறார். நகரில் உள்ள கவிதை ரசனையுள்ள ஓர் ஆசிரியர், ``என்னைப் போன்றவர்கள் அமைதியாக வாழ்வோம், யார் இதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள், தீவிரவாதிகள் அல்லது பாதுகாப்புப் படையினரிடம் இருந்து என்ன மாதிரியான பாதிப்புகள் வரும் என்ற அச்சத்தால் அமைதியாக இருப்போம்'' என்று தெரிவித்தார். ``காஷ்மீர் பற்றி தெளிவான கொள்கை எதுவும் இல்லை. ஒருபோதும் இருந்ததும் கிடையாது. காஷ்மீரிகளான நாங்கள் தொடர்ந்து துன்புற வேண்டும்'' என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த காஷ்மீரி பண்டிட் பள்ளிக்கூட ஆசிரியரான முதியவர் ஒருவர் கூறினார்.\nஎங்களுடைய அனைத்து கலந்துரையாடல்களிலும், கண்ணியத்துக்கான வேண்டுகோள், மரியாதை மற்றும் தன்னாட்சிக்கான வேண்டுகோள் ஆகியவற்றை கேட்டபோது, இந்திய மக்களை தங்கள் சக மக்களாகவே அவர்கள் இன்னும் நினைக்கிறார்கள். அந்த வகையில் இப்போது இந்தியர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் அப்படி நினைக்கிறார்கள்.\nகாஷ்மீர் நிலவரம் பற்றி இந்திய தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் எதிர்மறையாகக் காட்டப்படுவது குறித்தும், அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியவர்கள், தங்களுடன் டீ சாப்பிடுமாறு அழைப்பு விடுக்கத் தவறவில்லை. எங்களில் ஒருவர் காஷ்மீரி என்பதைக் கண்டறிந்த நிலையில், பலரும் தங்களுக்கு உரித்தான விருந்தோம்பல் குணத்தை வெளிப்படுத்தினர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஏறத்தாழ நாங்கள் சந்தித்த அனைவருமே, நாங்கள் புறப்படும் போது அன்புடன் கை குலுக்கினர் அல்லது கட்டித் தழுவி விடை கொடுத்தனர். ராணுவ வீரர்கள் பற்றி பரிதாபம் காட்டியதையும் சில இடங்களில் நாங்கள் பார்த்தோம். ``சோர்ந்து போன அவர்களுடைய முகங்களைப் பாருங்கள்'' என்று ஸ்ரீநகரில் ஒரு ஆண் கூறினார். ``நாங்கள் சிறையில் இருக்கிறோம், அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்'' என்றார் அவர்.\nநமது ஜனநாயகத்தை உருவாக்கும் அமைப்புகளின் நிலைமை பற்றிய கவலைகளுடன் நாங்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறினோம். எவ்வளவு தயாராக, நம்மில் பலர் ஜம்மு காஷ்மீர் மக்கள் நிலையை அவர்களுடைய வேதனையான வரலாறை, அரசு உருவாக்கியவாறு இந்திய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விவரிப்புகளுடன் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறோம் என்பது தெரிந்தது.\nஒவ்வொரு நடவடிக்கையுமே பயன் தரக் கூடியது என்றும், பேச்சுவார்த்தை அல்லது முரண்பாடுகளுக்கு அவசியமில்லை என்றும் அரசு கூறி வருகிறது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருப்பதால்தான் , இயல்புநிலை நீடிக்கிறது என்று எங்களிடம் சொல்லப்பட்டது. பள்ளத்தாக்கில் பல லட்சம் ராணுவ வீரர்கள், மக்கள் ஏழு பேருக்கு ஒருவர் என்ற அளவில் உள்ளனர், தீவிரவாத எதிர்ப்புக்கு அவசியமாக உள்ளது.\nவெற்றிகரமான தேசம் என்பதாக தொலைக்காட்சி சேனல்கள் விவரிப்புகள் செய்கின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தோற்றங்களை பல இந்தியர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல், பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லாவிட்டாலும், அமைதியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவை அனைத்தையும் பார்த்தால், ஆயுதம் தாங்கிய முற்றுகையின் மூலம் மக்களை `ஒருங்கிணைக்கும்' முயற்சியில், அவர்களுடைய வலிகளைப் புறக்கணித்து, குரல்வளையை நெரித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் நமது மனிதாபிமானத்தையும் நாம் கைவிட்டு விட்டோம் என்று தோன்றுகிறது.\n(அனிகெட் அகா ஒரு கல்வியாளர். சித்ரங்கடா சவுத்ரி சுதந்திர செய்தியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்)\n‘’வங்கிகள் இணைப்பால் யார் வேலையும் பறிக்கப்படாது’’ : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை - தமிழிசை சாதித்தத��� எப்படி\n21-ஆம் நூற்றாண்டிலும் உரிமை, சுயமரியாதைக்காக கடுமையாக போராடும் தலித் இளைஞர்கள்\nஎட்டாவது நாளாக உண்ணாவிரதம்: மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்தது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/01021216/Regular-Sathiyagiragam-Memorial-Day-in-Vedaranyam.vpf", "date_download": "2019-10-20T20:03:40Z", "digest": "sha1:ZKZB7BXKQ5QYF252MTFXW75ZCLMFIIR5", "length": 13615, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Regular Sathiyagiragam Memorial Day in Vedaranyam is adjustable || வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிப்பு\nவேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அகஸ்தியன்பள்ளியில் உள்ள நினைவு தூணில் சுதந்திர போராட்ட தியாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 1930-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் நடந்தது. இதில் ராஜாஜி, சர்தார் வேதரெத்தினம் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு உப்பு அள்ளி கைது ஆனார்கள்.\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அமைக்கப்பட்டு உள்ளது. உப்பு சத்தியாகிரக நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வேதாரண்யத்தில் அனுசரிக்கப்படுவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதன் தொடக்கமாக சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வேதாரண்யத்தில் இருந்து அகஸ்தியன்பள்ளி வரை ஊர்வலமாக சென்றனர். வேதாரண்யம் வடக்குவ��தியில் உள்ள உப்புசத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.\n5 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தேச பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு உப்பு அள்ளப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகி சாட்டியக்குடி சம்பந்தம்பிள்ளை, முன்னாள் எம்.பி. ராஜேந் திரன், சர்தார் வேதரத்தினத்தின் பேரன்கள் வேதரத்தினம், கேடிலியப்பன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, உப்புசத்தியாகிரக நினைவு கமிட்டி பொதுச்செயலாளர் சக்தி.செல்வ கணபதி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கரவடிவேலு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ‘வந்தே மாதரம்’ என்ற கோஷத்தை எழுப்பியபடி உப்பு அள்ளினர்.\n1. வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரம்\nவேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n2. வேதாரண்யத்தில், சுட்டெரிக்கும் வெயில்: உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்வு உப்பளங்களில் தேக்கம் அடையும் அபாயம்\nவேதாரண்யத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உப்பளங்களில் உப்பு தேக்கம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n3. இன்று உப்பு சத்தியாகிரக நினைவு தினம்: வேதாரண்யத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்\nஇன்று (செவ்வாய்க் கிழமை) உப்பு சத்தியாகிரக நினைவு தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் நேற்று சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/facebook-removed-nearly-3-billion-fake-accounts-in-last-six-months-320067", "date_download": "2019-10-20T19:33:09Z", "digest": "sha1:FMI4JECDRSYIAI2IL4BMWGGJXZ6GZFIF", "length": 13621, "nlines": 75, "source_domain": "zeenews.india.com", "title": "6 மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்: பேஸ்புக் | Technology News in Tamil", "raw_content": "\n6 மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்: பேஸ்புக்\nபேஸ்புக்கில் இருந்து கடந்த ஆறு மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபேஸ்புக்கில் இருந்து கடந்த ஆறு மாதத்தில் 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமனத வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிவிட்ட பேஸ்புக் கணக்கு சிலருக்கு பொழுது போக்கு., பலருக்கு சேமிப்பு கிடங்கு. இந்நிலையில் தற்போது போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,\nகடந்த அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது. மேலும் கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் வெளியானது Nokia 3.2; விலை 8,990 ரூபாய் மட்டும்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\nஇந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஆகஸ்ட் 20க்கு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-20T19:45:04Z", "digest": "sha1:M6GX75VNA6JMGWN3BUZFYRPTARQLI5OV", "length": 12488, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "அரையிறுதி வாய்ப்பை இழந்த போதிலும் எல்லாம் அஸ்தமித்துவிடவில்லை – அஷன்த டி மெல் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஅரையிறுதி வாய்ப்பை இழந்த போதிலும் எல்லாம் அஸ்தமித்துவிடவில்லை – அஷன்த டி மெல்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆற்றல் வெளிப்பாடுகள் மோசமாக இருந்ததனால் அரை இறுதி வாய்பபை இழந்தபோதிலும் எல்லாம் அஸ்தமித்துவிட்டது என்று கூறிவிட முடியாது. எதிர்காலத்துக்கான கிரிக்கெட் அணியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என அணியின் முகாமையாளரும் கிரிக்கெட் சுற்றுப் பயணத் தெரிவாளருமான அஷன்த டி மெல் தெரிவித்தார்.\nஎமது அணியினரின் ஆற்றல் வெளிப்பாடுகள் மிகத் தாழ்ந்த நிலையிலிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எமது எட்டு போட்டிகளில் துரதிருஷ்ட��சமாக இரண்டு போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன. மூன்று போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்ததுடன் இரண்டில் தோல்வி அடைந்தோம். இது நல்ல அறிகுறியல்ல. தரவரிசையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமானால் எமது அணி இதனைவிட திறமையை வெளிப்படுத்த வேண்டும். எமக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கின்றது. அப் போட்டியிலாவது எமது வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.\nதேசிய அணிக்குப் புரிம்பாக இலங்கை ஏ அணி வீரர்கள், வளர்ந்து வரும் அணி வீரர்கள், 19 வயதுக்குட்பட்ட அணி விரர்கள் ஆகியோர் குறித்து கவனம் செலுத்துவது எதிர்கால கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். இந்த அணிகளில திறமைசாலிகள் பலர் இருககின்றனர். அவர்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கான வழிமுறைகளை பொறுமையுடன் நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த வீரர்களின் ஆற்றல்வெளிபபாடுகளை பரீட்சிக்கவேண்டுமானால் பல போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளில் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, லசித் மாலிங்க, தனஞ்சய டி சில்வா, இசுறு உதான தங்களாலான அதிகப்பட்ச திறமைகளை வெளிப்படுத்தினர்.\nசர்வதேச ஒருநாள் அரங்கில் 9 போட்டிகளில் மாத்திரமே அவிஷ்க பெர்னாண்டோ விளையாடியுள்ளார். அவர் அனுவசாலிபோல் துடுப்பெடுத்தாடியது பாராட்டத்தக்கது. இசுறு உதான (12), கசுன் ராஜித்த (7) ஆகியோரும் மிகக் குறைந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலேயே விளையாடியுள்ளனர். இவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் சுதந்திரமாக விளையாட அனுமதிக்கவேண்டும். எப்போதும் திடமனதுடன் விளையாடுவதும் ஒவ்வொரு வீரரினதும் மனோநிலை திடமாக இருப்பதும் அவசியம்.\n2015 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் சர்வதேச ஒருநாள் அரங்கில் விளையாடாமலிருந்து அணித் தலைவராக நியமிக்கப்பட்ட திமுத் கருணாரத்னவின் திறமையை மேலும் வளர்க்க அவருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கவேண்டும்.\nகருணாரத்ன கணிசமான ஓட்டங்களைப் பெறக்கூடியவர். அவருக்கு தோடர்ந்து வாய்ப்பு வழங்கவேண்டும். அதிசிறந்த 20 வீரர்களையாவது தெரிவு செய்து அவர்களைப் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றச் செய்யவேண்டும். அதன் மூலம் அதிசிறந்த அணியை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்க��ம் என்றார்.\nயாழில் கள்ளக்காதலியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்ட அரச அதிகாரி\nஇலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5975", "date_download": "2019-10-20T19:03:14Z", "digest": "sha1:MQD5YRTS4OGZU5CCHL5H2XIAG2QFOIAH", "length": 13402, "nlines": 327, "source_domain": "www.arusuvai.com", "title": "கேரட் அல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசீனி - 3/4 கப்\nநெய் - 1/4 கப்\nபால் - ஒரு கப்\nகேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.\nஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டாக உடைத்த முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி வதக்கலாம்.\nஅதில் சுண்ட காய்ச்சி வைத்திருக்கும் பாலை ஊற்றி 8 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். காரட் வெந்து பால் வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.\nஅதன் பின்னர் பால் வற்றி நன்கு சுண்டியதும் அதில் சீனியை சேர்த்து நன்கு 3 நிமிடங்கள் கிளறவும். சீனி கரைந்து கெட்டியாகும் வரை கிளறவும்.\nகாரட் வெந்து அல்வா பதம் போல் திரண்டு வரும்போது வறுத்த முந்திரியை போட்டு மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கவும்.\nசுவையும் மணமும் நிறைந்த கேரட் அல்வா தயார்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nகாரட் அல்வா செய்தேன் மிகவும் நன்றாக வந்தது..என் பையன் விரும்பி சாப்பிட்டான்..மிக்க நன்றி\nகேரட் அல்வா செய்வதற்கு எளிமையாகவும் மிகவும் சுவையாகவும் இருந்தது நன்றி\nஇந்த குறிப்பினை பார்த்து திருமதி. லெக்ஷ்மி சங்கர் அவர்கள் தயாரித்த கேரட் அல்வாவின் படம்\nமிக விரைவில் படம் வெளி இட்டமைக்கு மிக்க நன்றி அட்மின்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26724.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:42:41Z", "digest": "sha1:NL3M3GHYMAOSU6NM5J2U7XRCZNS66EUR", "length": 25156, "nlines": 281, "source_domain": "www.tamilmantram.com", "title": "கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:4 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:4\nView Full Version : கண்ணாமூச்சி ஆட்டம்.பாகம்:4\nநடைபெறவிருக்கும் திருமணத்திற்கு வருகை தரும் அணைவரையும்...\nபிரம்மாண்டமான வரவேற்புபலகை மண்டபத்தின் வாசலில்\nமணமகன் கோபியை செல்லமாக தட்டினான் அசோக்குமார்.\nதிருச்சியில ஒருப் பொண்ணுப்பார்க்கப் போறதா,..சொன்னியே...\n\"எல்லா பொறுத்தமும் நல்லாதான் இருக்கு...\nஆனால்...எனக்கு காரில் ஒரு சின்ன விபத்து நடந்துப்போச்சு...\n\"ஏய் கோபி..உன் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்குடா.....\",\nஎன்று கோபியிடம் மோபைல்போன்னை தந்ததும்,\n\"யாரவது வாழ்த்து அனுப்பி இருப்பாங்க...',\nசெல்ஃப்போன்னில் மெசேஜை ஓப்பன் செய்த கோபிக்கு...\n\"ஏய்,,,மாப்ளே...இது என்ன மெசேஜ் பாருடா..ஒன்னுமேப் புரியலை..\",\nஎன்று அசோக்கிடம் செல்ஃப்போன்னை நீட்டினான்...\nகோபியின் செல்ஃப்போன்னில் படித்த வாக்கியத்தைக் கண்டு\nஅசோக்கும் சற்றே குழம்பிப் போனான்...\nபுராணக்கால வாசகம் போல வந்திருக்கு\nஎன்று கோபியை ஏறிட்டுப் பார்த்தான் அசோக்குமார்.\n'தெரியலையேடா...எதோ புது நம்பரா இருக்கு...\",\nநீ மணவரைக்கு போயி உட்காருடா,,..\nமாப்பிள்ளைத் தோழன் யாருமே இங்க இல்லை...\",\n\"எங்க மாமா...ரயில்வேஸ்டேஷனில் இருந்து போன் பன்னினாரு...\nஎன்ற அவரது மனைவி தேவி...\nஅருணின் மொபைல்நம்பருக்கு போன்செய்துப் பார்த்தாள்...\nரிங்க் ஒலி முழுவதுமாய் ஒலித்து முடிந்தது.\nஎன்ற பதிலையே கூறிக்கொண்டிருந்தது,...அவனது மொபைல்ஃபோன்..\n\"ஏப்பா...அசோக்...நீ அருண் நம்பருக்கு கூப்பிட்டுப் பாரு\",\nதனது மொபைல்ஃபோன்னை அசோக்கிடம் தந்துவிட்டு\nஅவசரமாய் மணவரையை நோக்கி ஓடினாள் தேவி.\nமணமகள் கழு���்தில் ,கோபி திருமங்கல்யத்தைக் கட்டினான்...\nஎன,அசோக்கின் கையில் இருந்த ,\nஎன்று அந்த செல்ஃப்போன் திரையில் கண்டதும்,\nசட்டென அதை எடுத்த அசோக்,\n\"சார்..இந்த நம்பருக்கு சொந்தக்காரருக்கு ஒரு சாலைவிபத்து...\n\"திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் பேசுறேன்\",\n\"சார்...நான்..புலனாய்வுத்துறை ஆய்வாளர் அசோக்குமார்தான் பேசுறேன்...\nஅவனது உடலைச் சுற்றி மக்கள்கூட்டம்...\nஇவையாவும்,...அவ்விடத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.\n\"ஒரு உயிர் பிரியும்னு கோபியின் செல்லுக்கு மெசேஜ் வந்துச்சே...\nஇப்ப அதில் சொன்னதுப் போனலவே...\nபுலம்பியபடியே இன்ஸ்பெக்டரை நெருங்கிய கோபி,\nஇவரு என் பிரண்டோட மச்சான்..\n.இப்பத்தான் என் பிரண்டுக்கு கல்யாணாம் முடிஞ்சிது,\nஇவரைக் காணோம்னு மண்டபத்தில எல்லாரும் தேடுறாங்க...\nபடபடப்பாய் அடுக்கு அடுக்காய் கேள்விகளைக்\n\"இவரு ,ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நின்னுக்கிட்டு இருந்திருக்காரு,..\nபொக்கலைன் மூலமா இடிச்சிக்கிட்டு இருந்திருக்காங்க...\nஇடிந்த கட்டிடத்தின் ஒரு பாகம்,,\nமன்னர் ராஜராஜசோழன் சிலைமேல விழுந்து,,..\",\nஎன்றவர்...,தன் முகத்தில் வழிந்த வியர்வைகளை துடைத்தபடி..\n\"ராஜராஜசோழன் சிலை அடியோடு பெயர்ந்து...\nஅருகில் நின்றிருந்த இவர் தலையில் பலமா விழுந்துருச்சு....\nராஜராஜசோழன் சிலை அடியோடு பெயர்ந்து...\nஅருகில் நின்றிருந்த இவர் தலையில் பலமா விழுந்துருச்சு....\nஆளு ஸ்பாட்டுலேயே இறந்துட்டாரு....,என்று இன்ஸ்பெக்டர் கூறியதுமே...\nஅந்தமெசேஜின் வரிகள் நினைவுக்கு வந்தன,...\nஅபியின்,வீட்டு தொலைபேசி உரக்க ஒலித்தது.\nடெலிபோனின் ரிஸீவரை எடுத்த அபியின் பாட்டி மங்களம்..\n\"நான் சிதம்பரத்தில் இருந்து...ராமநாதன் பேசுறேன்..\nஎன் பையனோட அசோக்குமார் ஜாதகமும்...\nஉங்கப் பேத்தி அபிராமியின் ஜாதகமும்..நல்லப் பொருத்தம் இருக்கு...\nநாங்கப் பொண்ணுப்பார்க்க வரலாம்னு இருக்கோம்...\nநாங்க எப்ப அங்க வரலாம்னு சென்னீங்கன்னா...\nஎன்று அசோக்கின் தந்தை மறுமுனையில் கூற..\nஆனால்..என் பேத்தி இங்கே இல்லை.\nஅவள் காலேஜில எல்லா பசங்களும்,\nஎன் பேத்தி வந்ததும் உங்களுக்கு சொல்றேன்...\nநீங்க வந்து அவளை பார்த்துட்டுப்போலாம்...\"\nஉங்கப் பேத்தி வந்ததும் சொல்லுங்க....நாங்கப் பையனோட அங்கே வரோம்..\",\nஅவர்களது தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்பட்டது.\nகல்லூரி மாணவ மாணவிகள�� கொண்டாட்டமாய்...கும்மாளம்போட்டுக் கொண்டிடிருந்தனர்...\n'ஏய் மச்சான்...அருவியிலபோயிக் குளிடா,,..'இன்னைக்காவது கொஞ்சம் குளிடா...\",\nஎன்று ஒருவருக்கு ஒருவர் கேலிக்கிண்டல் செய்துக்கொண்டிருந்தனர்...\nஅபியின் தோழிகள் அவளை அரிவிக்குளியலுக்கு அழைக்க,\nஎன்றபடி மலையருவியின் அருகே இருந்த,,,ஒரு பாறைமீது அமர்ந்தாள் அபிராமி.\nஇனிமையான தென்றல் காற்று அவள் மனதை ...சந்தோஷப்படுத்தின,..\nமலையின் வனப்பகுதிகளை தன் அழகு விழிகளால் ரசித்துக்கொண்டிருந்தாள்...\nகாட்டுப்பகுதியில் இருந்து மெல்ல அவள் காதருகே வந்தடைந்தது...\nசப்தம்வந்த திசை நோக்கித் திரும்பினாள்...\nநெற்றி நிறைய விபூதி பூசியபடி...\nமலையருவி அருகே ஒரு குகைக்கு வெளியில் நின்று...\nஅழைத்தப்படி நின்றிருந்தாள் 80வயது மூதாட்டி...\nமீண்டும் அந்த அன்னையின் அழைப்புக்குரல்....\nஅந்த அன்னையின் அருகே செல்லத் தொடங்கினாள்\nகதை சில்லுடுகிறது.ஒரே குறை, நாவலாய் கிடைப்பின் ஒரே மூச்சில் படிப்பேன்.\nவிறு விறு மாண்டி விருமாண்டி\nகதையும் விறு விறுன்னு போகுது விருமாண்டி\nகதையில் பல முடிச்சுகள். அதுவும் மர்மமுடிச்சுகள். அமானுஷ்யம் காரணம் காட்டி அடிவயிற்றில் கிலி உண்டாக்குகிறீர்கள்.\n நிறைய எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன. நேரம் கிடைக்கும்போது களைந்துவிடுங்கள். கதையோட்டம் தெளிவாய் அமையும்.\nசுறுசுறுப்பாக போகுது......ராரா ...ரொம்பவே.... பொறுமையை சோதிக்காதேப்பா.....\nதாங்கள் கூறியதைப்போல் ,கதையில் இருந்த எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்துள்ளேன்.நன்றி\nராரா என்ன குழப்பம் உனக்கு\nநான் இப்பதான் இங்கே பின்னுட்டமே கொடுக்கிறேன்\nஅதுக்கு முன்னாடியே எனக்கு நீ நன்றி சொல்லிட்ட.\nகதை அருமையாவும், விறுவிறுப்பாவும் இருக்கு.\nராரா என்ன குழப்பம் உனக்கு\nநான் இப்பதான் இங்கே பின்னுட்டமே கொடுக்கிறேன்\nஅதுக்கு முன்னாடியே எனக்கு நீ நன்றி சொல்லிட்ட.\nகதை அருமையாவும், விறுவிறுப்பாவும் இருக்கு.\nராரா என்ன குழப்பம் உனக்கு\nநான் இப்பதான் இங்கே பின்னுட்டமே கொடுக்கிறேன்\nஅதுக்கு முன்னாடியே எனக்கு நீ நன்றி சொல்லிட்ட.\nநீங்கள் பின்னூட்டம் இடாமலிருந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கலாம்.:icon_b:\nநீங்கள் பின்னூட்டம் இடாமலிருந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கலாம்.:icon_b:\n(ஒருவேலை நீங்க சொன்ன மாதிரி க��ட இருக்கலாமோ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-20T18:46:10Z", "digest": "sha1:7G7NSASH6XFVRXYLZ3VQW5U3H4ZHOHGZ", "length": 4680, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அங்கரமோததி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nசித். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/mukhtar-abbas-naqvi-becomes-union-minister-in-modi-government-352527.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:08:04Z", "digest": "sha1:2T3WFRDMCJ6AUZG7JOQFF7H73ZOLVQX7", "length": 18988, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பொறுப்பு... முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சரானார் | Mukhtar Abbas Naqvi becomes Union Minister In Modi Government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports ��ொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் பொறுப்பு... முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சரானார்\nடெல்லி: மோடியின் அமைச்சரவையில் முக்தார் அப்பாஸ் நக்விக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது.\nமோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலில், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பியூஸ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்டோருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ரவி்சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, அர்ஜூன் மேக்வால், ராம்தாஸ் அத்வாலே, ஹர்சிம்ரத் கவு, தவார் சந்த் கெலாட், அர்விந்த் சவந்த், ஜிதேந்திர சிங், பபுல் சுப்ரியோ, சதானந்த கவுடா, கிரெண் ரெஜிஜூ, ராஜ்யவர்தன் சிங் ரதோர், கிஷான் ரெட்டி, பிரலஹாத் படேல், சுரேஷ் அங்காடி, கைலாஷ் சவுத்ரி, கிஷன்பால் குஜ்ஜார்,\nபுருசோத்தம் ருபாலா, மன்சுக் மாண்டேவியா, பிரல்ஹாத் ஜோஷி, தேபாஸ்ரீ சவுத்ரி, கஜேந்திர ஷெகாவத், ரத்தன் லால் கட்டாரியா, ரமேஷ் போக்ரியால், அர்ஜூன் முண்டா, ராமேஸ்வர் தேலி, ஸ்ரீபத் நாயக், ரேணுகா சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், முக்தார் அப்பாஸ் நக்வி மீண்டும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் அவர்,\n1978 - யுவ ஜனதா கட்சியின் அலகாபாத் மாவட்ட துணைத் தலைவர் மற்றும் இளைஞரணி பொதுச் செயலாளராக இருந்தார்.\n1979 - யுவ ஜ���தா கட்சியின் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளர்.\n1982 - உத்தரபிரதேச பொதுச் செயலாளராக பதவி உயர்வு.\n1992 - பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய துணைத் தலைவர், பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா.\n1998-99 - மக்களவை உறுப்பினர். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பதவியுடன், பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.\n2001-2003, கலாச்சாரம் மற்றும் பயிற்சி மையத்தின் (சி.சி.ஆர்.டி) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2000 - பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர்.\n2002 - இல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2003 -2008 உறுப்பினர், ஹாஜ் கமிட்டி\n2013 டிசம்பர் - ராஜ்ய சபைக்கான ஹிந்தி சலாஹகார் சமிதி உறுப்பினர்\nநவம்பர் 2014 - பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்\n2016 - 4 ஜூலை வரை, உத்திர பிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜூலை 8, 2016 முதல் ஜார்க்கண்டில் ராஜ்யசபா எம்.பி.\nமத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்விக்கு, மோடி தலைமையிலான அரசாங்கத்தில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/high-profile-sex-racket-busted-mumbai-savdhaan-india-actress-arrested-255599.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:32:03Z", "digest": "sha1:VFW7K4PPP543ZPJ7DYJS4X2MXSMERXPV", "length": 17001, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபச்சார வழக்கில் சிக்கிய 2 டிவி நடிகைகள்: ஒரு இரவுக்கு ரூ.50,000-ரூ. 1 லட்சம்! | High-profile sex racket busted in Mumbai; 'Savdhaan India' actress arrested - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இ���ுக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிபச்சார வழக்கில் சிக்கிய 2 டிவி நடிகைகள்: ஒரு இரவுக்கு ரூ.50,000-ரூ. 1 லட்சம்\nமும்பை: மும்பையில் விபச்சாரம் நடத்தி வந்த இடத்தை சோதனை செய்த போலீசார் சாவ்தான் இந்தியா கிரைம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.\nமும்பை கோரேகாவ்ன் பகுதியில் பெரும்புள்ளிகளுக்கு பெண்களை சப்ளை செய்யும் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு போலீஸ்காரர் பெண்களை சப்ளை செய்பவர் போன்று அந்த கூட்டத்தை அணுகினார்.\nஇதையடுத்து பிலிம் சிட்டி அருகே உள்ள கட்டிடத்தில் போலீசார் சோதனை செய்ததில் சாவ்தான் இந்தியா என்ற பெயரில் டிவியில் ஒளிபரப்பாகும் கிரைம் நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை, மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஆகியோரை கைது செய்தனர்.\nமேலும் விபச்சார தொழிலை நடத்தி வந்த சாய்ரா மற்றும் அஷ்ரப் என்கிற அமன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த கும்பலின் தலைவனை பிடிக்க முடியவில்லை.\nநடிகைகள் மற்றும் மாடல்களின் புகைப்படங்களை பெரும்புள்ளிகளுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி அவர்கள் பிடித்திருக்கிறது என்று கூறினால் பெண்களை அவர்களிடம் அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்கள் ஒரு இரவுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் வாங்கி வந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nதாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபோட்டு தந்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிக்களுக்கு பறக்கும் போன்\nஇந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099701&Print=1", "date_download": "2019-10-20T20:08:55Z", "digest": "sha1:5IQVABY6UH2U26KYQYDILJ3VNQFLUQVQ", "length": 6203, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : உலக சுகாதார அமைப்பு தகவல்| Dinamalar\nஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : உலக சுகாதார அமைப்பு தகவல்\nஜெனிவா: பல்வேறு பிரச்னைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. உலக தற்கொலைத் தடுப்பு நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பும், கனடாவின் மன நல ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இதில் வறுமை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன. 2016ம் ஆண்டு அதிக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தால், 20 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.குடும்பப் பிரச்னை, மன உளைச்சல் என பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளும் முறை அதிகமாக உள்ளது.பணக்கார நாடுகளில் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களுக்கு பெரும்பாலும் மனநல பாதிப்பு, போதைப் பொருள் பழக்கம் போன்றவை காரணங்களாக அமைகின்றன. அந்த நொடியில் ஏற்படும் மன உந்துதலால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, மக்களின் மன நலனைக் காக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை தற்கொலைகளைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாதிகள் தாக்குதலில் ஆப்கனில் 19 பேர் பலி\nபிரேசில் சிறையிலிருந்து 105 கைதிகள் தப்பினர்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-physics-electromagnetic-waves-two-marks-questions-6069.html", "date_download": "2019-10-20T19:42:41Z", "digest": "sha1:JUA3ZS5M3PMJZC27CYDRGRHNCUJRAQKC", "length": 20758, "nlines": 436, "source_domain": "www.qb365.in", "title": "12th இயற்பியல் - மின்காந்த அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Waves Two Marks Questions ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Magnetism and magnetic effects of electric current Model Question Paper )\n12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction And Alternating Current Three Marks Questions )\n12th இயற்பியல் Unit 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics Unit 3 Magnetism And Magnetic Effects Of Electric Current Three Marks Questions )\n12th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Term 1 Model Question Paper )\n12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction And Alternating Current Two Marks Questions )\n12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Magnetism And Magnetic Effects Of Electric Current Two Marks Questions )\nமின்காந்த அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்\nஇடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன\nமின்காந்த அலைகள் என்றால் என்ன\nசீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.\nமின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.\nஃபிரனாஃபர் வரிகள் என்றால் என்ன\nமின்காந்த அலையின் செறிவு யாது\nUV - கதிரின் பயன்கள் யாவை\nUV கதிரின் பயன்கள் யாவை\n(i) மின்காந்த அலையின் அலைநீளம்\n(ii) அலையுறும் மின்புல சமன்பாட்டை தருவி\n(b) காந்தப்புலச் சமன்பாடு ஆகியவற்றை கூறு\nவெற்றிடத்தில் உருவாகும் சமசீர் மின்காந்த அலை ஒன்றின் பெரும காந்தப்புல வீச்சு \\(B_{ o }=510nT\\) எனில் அவற்றின் பெரும மின்புல வீச்சின் மதிப்பு யாது\nமைக்ரோ அலையின் பயன்கள் யாவை\nரேடியோ அலைகள் என்று உருவாகிறது\nஓசோன் படலத்தின் பயன்கள் யாது\nமின்காந்த அலை நிறமாலை என்றால் என்ன\nPrevious 12th Standard இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி கொஸ\nNext 12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்ட\nமின்காந்த அலைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகாந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்னோட்டவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிலைமின்னியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th Standard இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Physics - ... Click To View\n12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Magnetism and ... Click To View\n12th இயற்பியல் - மின்காந்த அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Waves ... Click To View\n12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction ... Click To View\n12th இயற்பியல் Unit 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics Unit 3 Magnetism And ... Click To View\n12th இயற்பியல் - மின்னோட்டவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Current Electricity ... Click To View\n12th இயற்பியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Current Electricity ... Click To View\n12th Standard இயற்பியல் - நிலைமின்னியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Physics - ... Click To View\n12th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Term 1 Model ... Click To View\n12th இயற்பியல் - மின்காந்த அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Waves ... Click To View\n12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction ... Click To View\n12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Magnetism And ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/mar/120320_socia.shtml", "date_download": "2019-10-20T20:30:39Z", "digest": "sha1:JICN5X4MTEVHFRDDVPUNCXCVSL2WMWMU", "length": 24067, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "பிரித்தானியாவில் சமூக எதிர்ப்புரட்சி", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு\nபிரித்தானியாவில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத்தரங்களில் ஏற்பட்டுவரும் பேரழிவு தரும் சரிவுகளால் பெரும் அவதிக்குட்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சரியும் ஊதியங்கள், உயரும் வேலையின்மை மற்றும் மோசமாகும் கடினநிலை பற்றிய புதுத் தகவல்கள்தான் வருகின்றன.\nதொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட தாழ்ந்துவிட்டன. New Policy Institute கொடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊதியங்களுக்குச் செல்லும் விகிதம் 1978ல் 58 சதவிகிதம் என்பதிலிருந்து இன்று 53.8 சதவிகிதம் எனச் சரிந்துவிட்டது. இது மொத்த ஊதிய இழப்பு 1.3 ட்ரில்லியன் பவுண்டுகள் என்பதைப் பிரதிபலிக்கிறது; அதில் 60 பில்லியன் பவுண்டுகள் 2011ல் மட்டும் ஏற்பட்டுள்ளது அடங்கும். ஊதியங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் என்பது 1978ல் ஏற்கனவே போருக்குப் பின் மிக அதிகாமாக இருந்த 1975ம் ஆண்டு 66.5 சதவிதத்திலிருந்து குறைந்துவிட்டதைத்தான் காட்டியது.\nமிக வறிய கீழ்மட்ட ஐந்தில் ஒரு பகுதித் தொழிலாளர்களின் ஊதியங்கள் உண்மையான கணக்கில் 1978 ல்இருந்ததைக் கணக்கில் கொண்டால் 2011ம் ஆண்டு 43% என்று தெரியவந்துள்ளது. நடுத்தர வருமானம் உடைய தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள் மதிப்பில் 36% குறைந்துவிட்டதைக் காண்கின்றனர்.\nஇப்பின்னடைவு 2008ம் ஆண்டு நிதிய நெருக்கடியின் வெடிப்பிலிருந்து விரைவாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் அப்பொழுது முதல் ஏதேனும் ஒரு நேரத்தில் வேலையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர்—இது பத்தில் ஒருவரைக் குறிக்கும்.\nகடந்த நான்கு ஆண்டுகளில் பணிநீக்கத்திற்கு உட்பட்ட 2.7 மில்லியன் பேர்களில், புதிய வேலைகளைப் பெறும் வாய்ப்புப் பெற்றவர்கள் சராசரியாக அதிர்ச்சிதரும் வகையில் 28% ஊதியக் குறைப்பைக்கொண்டுள்ளனர். பலருக்கு வேலை கிடைக்கவில்லை; 30,000 தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வேலைகளை இழந்துவருகின்றனர். உத்தியோகபூர்வ மொத்த வேலையின்மை தவிர்க்கமுடியாமல் 3 மில்லியனை எட்டி உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையில் ஒரு மில்லியன் இளைஞர்களும் உள்ளனர். அப்படி இருந்தும், இது பெருமளவில் வேலையில்லாமல் இருப்பவர்களுடைய உண்மையான எண்ணிக்கை அல்லது பகுதி நேரம் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துத்தான் காட்டுகிறது.\n270,000 பொதுத்துறை வேலைகள் முற்றிலும் நிரந்தரமாகக் கடந்த ஆண்டு அழிக்கப்பட்டன; இது கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் கூட்டணி சுமத்திய 130 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. இந்த மொத்தத்தில், 71,000 கல்வித்துறைத் தொழிலாளர்களும், 31,000 தேசிய சுகாதாரத் துறையில் இருப்பவர்களும் அடங்குவர். பொதுத்துறைத் தொழிலாளர் தொகுப்பு 5.94 மில்லியன் என்று சரிந்துவிட்டது; இது அழிக்கப்பட்ட வேலைகளில் 64% ஐ பிரதிபலிக்கிறது.\nஆனால் வேலை இழப்புக்களில் மூன்றில் ஒரு பகுதி உற்பத்தித் துறையில் ஏற்பட்டவை ஆகும். மூன்றாம் ஆண்டு பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தேக்கம், உண்மை ஊதியங்களில் 13% சரிவைக் கொண்டுவந்தது, தனியார் துறை முழுவதும் ஊதியக் குறைப்புக்களோடு இயைந்து நிற்கிறது. தொழிலாளர்கள் ஊதிய ஊயர்வு பெறும் விகிதம் என்பது 2008ல் மூன்றில் இரு பகுதியிலிருந்து பாதிக்கும் கீழே என்று 2011ல் ஆகிவிட்டது; இது சராசரித் தொழிலாளிக்கு ஆண்டு ஒன்றிற்கு 3,000 பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது பணவீக்கத்தால் இன்னும் மோசம் அடைந்துள்ளது; அது உண்மையில் தொழிலாளர்கள் செலவு செய்யும் சக்தியை மேலும் குறைத்துள்ளது. ஊதிய உடன்பாடுகளில் முழுமையாக 99% இப்பொழுது உத்தியோகபூர்வ பணவீக்க விகிதத்தைவிடக் குறைவு ஆகும்; இது உண்மை ஊதியங்களில் கூடுதலாக 7% குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் இன்னும் பிற தேவைகளின் விலைகள் முக்கியமாக இருக்கும் பணவீக்கத்தைவிட அதிக அளவில் உயர்வதால், உண்மை ஊதியங்களில் 20% என்பது இன்னும் துல்லியமான புள்ளிவிபரமாக இருக்கும். சராசரியாக வீடுகள் ஆண்டிற்கு மேலதிகமாக 1,300 பவுண்டுகள் செலவழித்தால்தான் கடந்த ஆண்டு இருந்த வாழ்க்கைத் தரத்தில் இருக்க முடியும்.\nபெரும்பாலான மக்கள் இப்பொழுது நிரந்தரக் கடனில் வாழ்கின்றனர். 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (மக்கள் தொகையில் 35%) கடந்த 12 மாதங்களில் கடன் வாங்கியுள்ளனர்; கால்வாசிக்கும் மேலானவர்கள் (27%) சம்பளம் வாங்கி 15 நாட்கள் முடிந்தவுடனேயே கடன் வாங்க நேரிடுகிறது. ஒரு சாதாரணமாக வாழும் பிரிட்டன் குடும்பம் மாதம் ஒன்றிற்கு 200 பவுண்டுகள் அது வாங்கும் கடன்களுக்கு வட்டியைக் கட்ட மட்டும் செலவழிக்கும் நிலை இருக்கிறது; இது செலவழிக்கக் கூடிய வருமானத்தில் கால் பகுதியாகும். சராசரி வீட்டு அடைமானக் கடன் கடந்த பத்து ஆண்டுகளில், ஆண்டு ஒன்றிற்கு 20,000 பவுண்டுகளுக்கு மேல் உயர்ந்துவிட்டது; மேலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள், முடக்கிவிடும் உயர்ந்த வட்டியை சம்பளம் வாங்கும் அன்று கொடுத்துத் தங்கள் வாடகை, அடைமானச் செலவுகளுக்கான பணத்தைப் பெறுகின்றனர்.\nஏற்கனவே 2010ல் வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 13 மில்லியனுக்கும் மிக அதிகமாக இருந்தது; இதில் பாதிப் பேர் “ஆழ்ந்த வறுமையில்” உள்ளனர். மக்களில் மிக அதிக செல்வம் படைத்த 10 சதவிகிதத்தினர், மிக உயர்ந்த 0.1 சதவிகிதத்தினருடன் வீட்டிற்கு அவர்கள் 1940களில் எடுத்துச் சென்றது போல் தேசிய வருமானத்தின் அதிக பங்கைக் கொண்டு செல்லுகின்றனர். தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், அவைகள் விரைவாகும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது, 2025 ஐ ஒட்டி மிக உயர்மட்ட 0.1 சதவிகிதம் மட்டுமே தேசிய வருமானத்தில் 10% ஐ எடுத்துக் கொள்ளும். 2030க்குள் பிரிட்டன் விக்டோரியா காலத்திற்குப் பின் காணப்படாத சமத்துவமின்மை நிலையைத்தான் காணும்.\nஇக்கடினமான புள்ளிவிபரங்கள் சித்திரத்தின் ஒரு பகுதிதான். பொதுத்துறை ஊழியங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பது சமூகநலன்புரி அரசில் எஞ்சியிருப்பதைத் தகர்த்தலையும் இறுதி வடிவத்திற்குக் கொண்டுவரும் உந்துதலுடன் பிணைந்துள்ளது; இது குறிப்பாக கல்வி, தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவற்றைத் தனியார்மயமாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. பொதுநிதியில் நடக்கும் மருத்துவமனைகளில் பா���ிக்கும் மேல் தனியார் துறைக்கு விட்டுவிடப்படுவதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது. தனியார் துறை ஏற்கனவே முழு NHS மருத்துவமனைகளையும் எடுத்துக் கொண்டுவிட்டது.\nஇத்தாக்குதல்கள் தொழிற்சங்கங்களிலிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுகின்றன. மாறாக தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியின் அரசியல் நட்பு அமைப்புக்களுடன் தங்கள் இடங்களைக் கொண்டுள்ளன—அதாவது தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சமூக எதிர்ப்புரட்சியை சுமத்த முற்படுவோரின் முன்னணியில் இருப்பதற்கு.\nமூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, தொழிற்கட்சி அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையை இடைவிடாமல் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. ஆனால் இன்று காட்டிக் கொடுப்புக்கள் முறையாக நடந்து வருவது, மில்லியன் கணக்கான மக்கள் சமூகக் காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்பக்கூடிய அச்சுறுத்தல் என்னும் வரலாற்றுத்தன்மை மிகுந்த நிலையை வெள்ளப்பெருக்கு போல் மீண்டும் கொண்டுவரக்கூடும்.\nஇது ஒன்றும் பிரித்தானியாவில் மட்டும் பிரத்தியேகமாகக் காணப்படுவது இல்லை. இதே நிலைமை அல்லது இதைவிட மோசமான நிலைமைதான் கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஆதிக்க நிலயமான ஜேர்மனியிலும் உள்ளது. அமெரிக்கா வேறுபட்டிருப்பது அங்கு தொழிலாளர் இயக்கம் எப்பொழுதுமே மிக அழுகிய நிலையில், ஊழல் மலிந்து இருப்பதால், ஐரோப்பியத் தொழிலாளர்களைப் போல இலவச சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பல சலுகைகள் அமெரிக்கத் தொழிலாளர்களால் ஒருபோதும் அடையப்பெறவில்லை.\nஇந்தக் கசப்பான அனுபவங்களில் இருந்து மிக அடிப்படையான படிப்பினைகள் பற்றி எடுக்கப்பட வேண்டும்.\nஇரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்திருந்த ஏற்றம் நிறைந்த ஆண்டுகளில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் கணிசமான சமூக சீர்திருத்தங்களையும் ஊதியங்கள், பிற நலன்களில் ஆதாயங்களையும் பெற முடிந்தது. ஆனால் இது எப்பொழுதுமே தொழிலாளர்கள் நடத்திய போராளித்தன போராட்டங்களை பொறுத்துத்தான் இருந்தது. அதையொட்டி தொழிற்சங்கங்கள் தங்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. எனவேதான் 1975ம் ஆண்டு, கன்சர்வேடிவ் எட்வார்ட் ஹீத் அரசாங்கத்தை வீழ்த்திய வெகுஜன வேலைநிறுத்த இயக்கத்தை உடனடியாகத் தொடர்ந்த காலத்தில் ஊதியங்கள் உயர்ந்த அளவை எட்டின.\nஅத்தகைய நாட்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே கடக்கப்பட்டுவிட்டன. அப்பொழுது முதல் வலதிற்குக் கட்டாயமாக நகருதல் என்பது அனைத்துப் பழைய கட்சிகள், “இடதில்” இருப்பவை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றில் வந்துவிட்டது. உலக நிதிய உயரடுக்கின் ஆணைகளுக்கு விடையிறுக்கும் வகையில், அதிகாரத்துவம் அதன் தேசிய பொருளாதாரக் கட்டுப்பாடு, வர்க்க சமரசம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டிருந்த முந்தைய மூலோபாயங்களை, சந்தைக்கு தடையற்ற ஆதரவைக் கொடுப்பதற்கும், நேரடியாக ஊதிய வெட்டுக்கள், பணிநீக்கங்கள் ஆகியவற்றைச் சுமத்துவதற்கும் ஆதரவாகக் கைவிட்டுவிட்டது.\nதொழிற்சங்களின் செயற்பாடுகளால், வேலைநிறுத்தங்களும் மிக மிக அபூர்வமாகத்தான் உள்ளன. அவையும் காட்டிக் கொடுக்கப்படாமல் போவதென்பது இப்பொழுதெல்லாம் அரிய நிகழ்வு ஆகும்.\nகன்சர்வேடிவ்களை விட ஒன்றும் தொழிற்கட்சி வேறுபட்ட கட்சியாக இல்லை. இன்று தொழிற்சங்கங்களின் ஒரே செயற்பாடு தங்கள் உறுப்பினர்களைக் கண்காணித்து, மூலதனத்திற்கு எதிராக சமூக, அரசியல் இயக்கம் வெடிப்பதைத் தடுப்பதுதான்.\nஇது எதிர்க்கப்படாமல் தொடர்ந்து நீடிக்கக் கூடாது. 1930 களுக்குப் பின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, வெடிப்புத்தன்மைமிக்க புதிய வர்க்கப் போராட்டத்திற்கான சூழலைத் தோற்றுவித்துள்ளது. இதற்கு ஒரு புதிய வர்க்கப் போராட்ட அமைப்புக்களை கட்டமைப்பது தேவைப்படுகிறது. அது சுயாதீனமாகவும், பழைய தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும், சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு புதிய கட்சியாகவும் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/may/120501_the.shtml", "date_download": "2019-10-20T20:00:58Z", "digest": "sha1:VEHG5YRUPWE4EKRGLA6U74G4WVY6KMFV", "length": 22046, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "சீனாவில் போ ஜிலாயின் வீழ்ச்சி", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nசீனாவில் போ ஜிலாயின் வீழ்ச்சி\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினர் போ ஜிலாயின் வீழ்ச்சி சீனாவில் ஆழ்ந்துள்ள அரசியல், பொருள���தார நெருக்கடியின் ஒரு தீவிர வெளிப்பாடாகும்.\nகடந்த மாதம் சோங்குவிங்கில் கட்சியின் செயலர் என்னும் பதவி போவிடம் இருந்து பறிக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இப்பொழுது அவர் தீவிர ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதுடன், அவருடைய மனைவியின் வணிகப் பங்காளியும் பிரித்தானிய பிரஜையுமான நீல் ஹேவுட்டைக் கொலை செய்தது, அதை மூடிமறைப்பதற்கு உடன்பட மறுத்த குறைந்தப்பட்சம் இரு பொலிசாரை கொன்றார் என்ற குற்றச்சாட்டை ஒட்டி மரண தண்டனையையும் எதிர்கொள்ளக்கூடும். குற்றச்சாட்டுக்கள் வெளிப்படும் வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவான அரசியல் குழுவின் நிரந்தர வேட்பாளராக போ கருதப்பட்டார். இத்தலைமை மாற்றம் இந்த ஆண்டு நிகழவுள்ளது.\nநாட்டின் செல்வம் மிக்க உயரடுக்கை ஜனரஞ்சமாகக் குறை கூறுபவர் என நன்கு அறியப்பட்ட போ, தன்னை “மக்களின் பணியாள்” என்று காட்டிக்கொண்டு ஆண்டு ஒன்றிற்கு 26,000 டாலர் ஊதியத்தை பெறுகின்றார். அவருடைய மனைவி கூ கைலை, வீட்டு இல்லத்தரசியாக இருக்கின்றார். உண்மையில் போவின் அரசியல் செல்வாக்கை நம்பி, ப்ளூம்ஸ்பெர்க் நியூஸ் கருத்துப்படி கூ “பெய்ஜிங்கில் இருந்து ஹாங்காங் மற்றும் கரீபியன் தீவுகள் வரை குறைந்தப்பட்சம் 126 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய வர்த்தக வலைப்பின்னலை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தார்.” பிரிட்டனில் உள்ள தனியார் சிறப்பு உயரடுக்கினரின் பள்ளியான ஹாரோவில் படித்த அவர்களுடைய மகன் இப்பொழுது ஹார்வேர்ட்டில் படிக்கிறார். மிக விலையுயர்ந்த விரைவாக செலுத்தும் கார்களை ஓட்டுவதின்மூலம் இழிபுகழை பெற்றுள்ளார்.\nபோவின் “உள்வட்டத்தில்” நீல் ஹேவுட் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இவர் சீனாவில் போவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வணிகங்களுக்கு வரிசையில் முதலீடு செய்யக் காத்திருந்தவர் மட்டுமல்லாது போவின் குடும்பத்திற்கு வெளிநாட்டிற்கு மிகப் பெரிய நிதியை மாற்றுவதற்கு உதவியையும் செய்தவர். கடந்த நவம்பர் மாதம் இவர் இறந்து காணப்பட்டார். போவின் மனைவியினால் நச்சுக் கொடுத்துக் கொலையுண்டதாகக் கூறப்படுகிறது. ஹேவுட் மிக அதிக மது அருந்தியதால் இறந்தார் என்று அறிவித்த ஆவணத்தை ஒரு பொலிஸ் குழு கையெழுத்திட மறுத்தபின், இந்த மூடி மறைக்கும் விவகாரம் சிதறிப்போனது.\nபோவின் விவகாரம் அரசியலளவில் மிகவும் கூருணர்வுகரமானதாக இருப்பதற்குக் காரணம் அது கட்சி மற்றும் அரசாங்க அமைப்புகளின் மிக உயர்மட்டத்தில் அதிர்ச்சி தரும் மட்டங்களில் உள்ள ஊழலை அம்பலப்படுத்துவதால்தான். மேலும் இது சீனாவில் 1970களில் இருந்து முதலாளித்துவ மறுபுனருத்தான நிகழ்போக்கின் விளைவினால் வெளிப்பட்டுள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் சட்டபூர்வத்தன்மையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, மக்களின் ஆழ்ந்த சீற்றம், எதிர்ப்பு ஆகியவற்றிற்கு எரியூட்டியும் உள்ளது.\nCASS எனப்படும் சீன சமூக அறிவியல் உயர்கூடம் தொகுத்துள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் மிகவும் குறைந்தப்பட்சமாக கிட்டத்தட்ட 18,000 அதிகாரிகள் கிட்டத்தட்ட 123 பில்லியன் டாலர்களை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து 1990 முதல் 2008 வரை மாற்றியுள்ளனர் என மதிப்பிட்டுள்ளது.\nஉதாரணமாக, பிரதமர் வென் ஜியாபோவின் குடும்பம் சீனாவில் மிகச் செல்வந்தக் குடும்பங்களுள் ஒன்று என நம்பப்படுகிறது. அவருடைய மகன் வின்ஸ்டன் வென் மிட்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம்பெற்றவர்; தனியார் பங்குச் சந்தைகள் மற்றும் தொடர்புத் துறைகளில் பரந்த அக்கறைகள் கொண்டவர். வென்னுடைய மனைவி ஜாங் பெய்லி, Beijing Diamond Jewlleries ன் தலைவராக இருந்து நவரத்தினக் கற்கள் வணிகத்தில் பெரும் செல்வத்தை ஈட்டியவர்.\nஉலகப் பொருளாதார நெருக்கடி மோசமாகி வருவது சீனாவின் ஆளும் உயரடுக்கில் அழுத்தங்களை அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டு வெடித்த உலக நிதியக் கொந்தளிப்பு, மேற்குநாடுகளிடம் முதலீடு, தொழில்நுட்பம், சந்தைகள் ஆகியவற்றிற்கு சீனா கொண்டிருக்கும் நம்பிக்கையை அம்பலப்படுத்தியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதிகள் சரிந்தவுடன், 23 மில்லியன் சீனத் தொழிலாளர்கள் விரைவில் தங்கள் வேலைகளை இழந்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மாபெரும் ஊக்கப் பொதியை அளித்தல் மற்றும் அரசாங்க வங்கிகளுக்கு மிகக் குறைந்த வட்டியில் எளிதான கடன்களைக் கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் ஒரு சமூக வெடிப்பை மிகுந்த பிரயாசையுடன் தவிர்த்தது.\nகிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின், மேற்கு விரைவாக பொருளாதார மீட்சியடையும் என்னும் பெய்ஜிங்கின் நம்பிக்கை நிறைவேறவில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்��ப்படுவது நுகர்வோர் செலவினங்களைக் குறைத்துள்ளன; இதையொட்டி சீன ஏற்றுமதிகளுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சீனாவில் வளர்ச்சி விகிதங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன. சொத்துச் சந்தைகளில், ஊக வணிக ஏற்றம் உள்வெடிப்பைக் காணும் நிலையில் உள்ளது; வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் என்னும் முறையில் சமூக அமைதியின்மையின் முதல் அடையாளங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பொருளாதார பிரச்சனைகளுடன் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான “ஆசியாவில் இயக்கமுனை” என்பதும் சேர்ந்துள்ளது; இது சீனாவின் செல்வாக்கை பிராந்தியம் முழுவதும் குழிபறிக்க முயல்கிறது.\nபோவின் சரிவு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உள்ள பிளவுகளுடன், இதை எப்படி முகங்கொடுப்பது என்னும் முறையில் பிணைந்துள்ளது. வென்னும் ஜனாதிபதி ஹு ஜின்டாவோவும் எஞ்சியிருக்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான துறைகளை மேற்கு மூலதனத்திற்கு திறக்க முற்படுகின்றனர். இதில் உள்ள எதிர்பார்ப்பு புதிய முதலீட்டு வருகை என்பது உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கும் என்றும் ஒரு சமூக எழுச்சியை தடுக்கும் என்பதும்தான். அதே நேரத்தில் அவர்கள் இது ஒபாமா நிர்வாகத்தையும் சமாதானப்படுத்தும் என்று நம்புகின்றனர். அதுவோ பலமுறையும் சீனாவின் “நியாயமற்ற வணிக நடைமுறைகள்” குறித்து மாறுதல்கள் தேவை எனக் கோரியுள்ளது.\nமறுபுறம், போ அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருநிறுவனங்கள், வங்கிகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள அடுக்குகளுடன் தொடர்புடையவர். இப்பிரிவுகள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்த அரசாங்கப் பாதுகாப்பை ஒட்டி பெரும் இலாபங்களை ஈட்டியுள்ளன. கடந்த ஆண்டு நான்கு பெரிய அரசாங்க வங்கிகள் மொத்தமாக 999 பில்லியன் டாலர்கள் இலாபத்தை ஈட்டின. போவும் அவருடைய ஆதரவாளர்களும் இப்பணம் பெரிய அரசாங்க நிறுவனங்களை தேசிய “வெற்றியாளர்களாக” மாற்ற வேண்டும் மற்றும் அவை மேற்கு நிறுவனங்களின் பொருளாதார ஆதிக்கத்திற்கு சவால் விடும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.\nகடந்த மாதம் தேசிய மக்கள் காங்கிரஸில் வென் திறமையுடன் “ஏகபோக உரிமைகள்”, “அவற்றின் எளிதில் அடையப்படும் பெரும் இலாபங்கள்” மீது போரைத் தொடுத்தார். போவின் குறிப்பிடப்பட்ட ஜனரஞ்சன வார்த்தைஜாலங்���ளை குறிப்பிடும் வகையில், பிரதம மந்திரி சீனா 1960களில் நிலவிய கலாச்சாரப் புரட்சி என அழைக்கப்பட்ட சமூகக் கொந்தளிப்பு போன்றதை முகங்கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தார். இதைத்தொடர்ந்து சோங்குவிங்கின் கட்சிச் செயலர் பதவியில் இருந்து போ உடனடியாக நீக்கம் செய்யப்பட்டது நடந்தது.\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் அரசியல் உட்மோதல்கள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தத்தான் செய்யும். இப்பொழுது உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், சீனா முற்றிலும் வெளிநாட்டு மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளை முற்றிலும் நம்பியுள்ளது. இதன் விளைவாக ஆழ்மடைந்துவரும் உலகப் பொருளாதாரச் சரிவினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது.\nநாட்டின் சரியும் வளர்ச்சி விகிதம் வெகுஜன வேலையின்மை என்னும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது, பரந்த சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முழுவதற்கும் நன்கு தெரியும். எனவேதான் ஊழல் பிரச்சினை, அரசாங்க அமைப்புகளுக்குள் உயர் பிரிவுகளுள் இருப்பது அரசியலளவில் வெடிப்புத்தன்மை கொடுக்கும் பிரச்சினையாக உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மற்றும் அக்கட்சி பிரதிபலிக்கும் முதலாளித்துவ வர்க்கம் இரண்டிற்கும் இது உண்மையான ஆபத்தை முன்வைக்கின்றது.\nமுற்றிலும் அழுகிவிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிராக, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்பவேண்டும் என்பதுதான் சீனத் தொழிலாளர்கள் கற்க வேண்டிய படிப்பினை ஆகும். அதற்கு ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்தபோராட்டத்தினதும் மற்றும் சீனாவிலும் சர்வதேச ரீதியாகவும் மாவோயிசத்திற்கு எதிராக நீடித்த போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள் உள்வாங்கப்பட வேண்டும். இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சீனப் பிரிவு கட்டமைக்கப்படுவது அவசியமாகும். அதுதான் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான முன்னணிக் கட்சியாக திகழும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/11/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-10-20T18:59:38Z", "digest": "sha1:HM7Z4G2HV7OZTSLA3LEXGY5M6DLE266F", "length": 8073, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "வடிவேலுவை எச்சரிக்கும் சமுத்திரக்கனி.! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nசமீபத்தில் நடிகர் வடிவேலு, இயக்குனர் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோர் குறித்து ஒருமையில் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி வடிவேலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅதில் “அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது.\nசிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.\nஅவர் பதிவிட்ட ட்வீட்டர் பதிவு:\nஅண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்\nபொது மேடையிலேயே ஸ்டாலினிற்கு எச்சரிக்கை.\nபோடியில் அரங்கேறிய பெரும் துயரம்.\n200 கோடி ரூபாய் சொத்து… அனாதையாக இறந்த கோடீஸ்வரர்\nஇந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் போர் விமானங்கள்..\nபிக்பாஸ் புகழ் சரவணன் மகனை நேரில் சந்தித்த பிரபலங்கள்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=5", "date_download": "2019-10-20T19:49:27Z", "digest": "sha1:ZMNK7L7VCN2PNYGY6QIINTIHFUQRIWP4", "length": 7237, "nlines": 166, "source_domain": "www.nazhikai.com", "title": "உடல்நலம் | http://www.nazhikai.com", "raw_content": "\nபிரேசிலில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு அரசு தடை\nதென் அமெரிக்க நாடான பிரேசிலில் பெண்கள்\nஉடல் பருமனுக்கு காரணமான மரபணு கண்டுபிடிப்பு – பருமனைக் குறைக்க வாய்ப்பா\nஉடல் பருமன் என்பது ஒரு சாதாரண பிரச்சனை\nபுற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்\nகேன்சர் கொல்லியாக `காட்டு ஆத்தாப்பழம்’\nபெண்களுக்கு இடுப்பு வலி வர காரணமும், தீர்வும்\nபழங்காலத்தில் பெண்கள் சமையல் அறையில்\nசிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு\nதற்போதுள்ள காலகட்டத்தில் சிறுநீர் சம்பந்தப்பட்ட\nநரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்\nநமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம்\nமலேரியா ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலை: ஆய்வு\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/06/blog-post_24.html", "date_download": "2019-10-20T19:17:26Z", "digest": "sha1:5M5L42SM2V3HJWQH63ZTLRLACHNUZXVC", "length": 45899, "nlines": 273, "source_domain": "www.nisaptham.com", "title": "கோபிச் செட்டிபாளையம் ~ நிசப்தம்", "raw_content": "\nஇந்த ஊர்ப் பெயரை பேரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா கொங்கு மண்டலத்தில்- ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான ஊர். உடனடியாக நினைவுக்கு கொண்டு வர வேண்டுமானால், இன்றிலிருந்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த கிராமியப் படங்கள் பெரும்பாலானவற்றில் கோபி நடித்திருக்கும். (கோபிச் செட்டிபாளையத்தை சுருக்கி கோபி என்றுதான் சொல்வார்கள்). வயல்வெளி, வாய்க்கால், தூரத்தில் மலைப் பிரதேசம் என்றால் கண்ணை மூடிச் சொல்லலாம் அது கோபி என. மிக அருகாமையில் அமைந்த அல்லது தென்னந்தோப்பு போன்றவை இருந்தால் அது பொள்ளாச்சி.\nகோபி பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஊரின் கிழக்கு முனையில் பயணத்தைத் தொடங்கினால் மேற்கு முனையை அதிக பட்சமாக பன்னிரண்டு நிமிடங்களில் அடைந்துவிடலாம். அதே போலத் தான் வடக்கும் தெற்கும். ஆக கோபி என்று சொல்லும் போது சுற்றியுள்ள ஊர்களையும் எடுத்துக் கொள்வதுதான் சரி. அரசாங்கத்தின் கூற்றுப் படி சொல்ல வேண்டுமானால் சட்டமன்றத்தொகுதி, நாடாளுமன்றத் தொகுதி, கோட்டம், நகராட்சி எனச் சொல்லலாம்.\nஆனால் இந்த அம்சங்கள் யாவும் பொருந்தக் கூடிய வேறு ஊர்களும் இருக்கலாம் என்ற போதும் அவைகளுக்கு இல்லாத தனித் தன்மைதான் கோபியின் சிறப்பு. ஈரோட்டிலிருந்து, சத்தியமங்கலத்தை நோக்கிப் பயணம் துவங்கினால், ஊர் எப்போது வரும் எனக் கவலைப் படாமல் தூங்கலாம். பேருந்தின் ஜன்னலோரத்தில், குளிர்காற்று வீசத் தொடங்கினால் கோபியை நெருங்கி விட்டதாக அர்த்தம். குளிர் காற்றினை மலைப் பிரதேசக் காற்றுடன் ஒப்பிட முடியாது. இது இந்த ஊர் தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட நெற்பயிரின் சுவாசம். முழுமையான குளிர் என்று சொல்ல முடியாத, வெக்கையுடன் கூடிய குளிர்ச்சி. இதனை நீங்கள் மேலும் அனுபவிக்க வேண்டுமானால், கோபிக்கு வடக்கே உள்ள தூக்க நாய்க்கன் பாளையம் என்னும் ஊருக்கு செல்லும் வழியில் பயணிக்க வேண்டும். வயலின் குளிர்ச்சி மெதுவாக-நத்தையின் வேகத்தில் நம் மீது படிவதை உணரலாம். வாய்க்கால்களும் சிறு கொப்புகளும் நரம்புகளைப் போல வயல்களினூடாக ஓடிக் கிடக்கும். சுவாசம், பார்வை என எல்லாவற்றிலும் மஞ்சளும் வெக்கையும் கலந்த பசப்பின் அநுபவம் கிடைக்க வேண்டுமானால், இருசக்கர வாகனப் பயணம் அவசியம். இந்தப் பகுத��யில்தான் கொடிவேரி, குண்டேறிப் பள்ளம் போன்ற முக்கியமான சுற்றுலா செல்வதற்கான இடங்கள் இருக்கின்றன. ஒரு நாள் முழுமையாகத் தேவைப்படும் நிறைவாக ரசிக்க.\nபாரியூர் என்னும் பெயரில் உள்ள பாரி என்பது கடையெழுவள்ளல் பாரியினைக் குறிக்கும் எனப் படித்திருக்கிறேன். ஆனால் சரியான வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் எனக்குத் தெரியவில்லை. இங்கு உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவிலும், குண்டத்திருவிழாவும் மிகப் பிரபலம்.கைது அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடம். அருகில் உள்ள பச்சைமலை, பவள மலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.\nமற்ற ஊர்களின் மாரியம்மன் பண்டிகைகளை விட இந்தப் பகுதியின் பண்டிகை மிக வித்தியாசமானது. அது குறித்து தனிப் பதிவே எழுதலாம். பங்குனி, சித்திரையில் வரும் இந்த விழாவின் ஏழு நாட்களும் மிக ரசனையான கொண்டாட்டம்.\nகோபிப் பகுதியை சார்ந்தவர்களை, சற்றே தள்ளியிருக்கும் வறட்சி பாய்ந்த மண் காரர்கள் கரவழிக்காரர்கள்(கரை வழிந்து ஓடும் பகுதி) என்று சொல்வது உண்டு. இது பவானி ஆற்றின் புண்ணியம். கோபியில் மழை பெய்ய வேண்டிய அவசியமே இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்தால் போதும், பவானியில் தண்ணீர் வந்துவிடும். அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி என நிறைய வாய்க்கால்களை வெட்டி வைத்து தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமற் செய்திருக்கிறார்கள்.\nகொங்குத் தமிழ் என்றால் கோபிதான். கோயம்புத்தூர் அந்த மண்டலத்தில் பெரிய ஊர் என்பதாலும், அந்தக் காலத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு, கோவை மாவட்டங்களுக்குத் தலைநகரம் என்பதாலும் கொங்குத் தமிழை- கோயம்புத்தூர் தமிழ் ஆக்கிவிட்டார்கள். திட்டுவதாக இருந்தால் கூட மரியாதையாகத் தான் திட்டுவார்கள். அதற்காகவாவது ஏதேனும் கிராமப் பகுதி பாட்டியிடம் திட்டு வாங்கலாம்.\nகோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'. மிக விரைவாக செய்துவிடுவார்கள். நெய் ஊற்றி, ஊறுகாய் வைத்து முதலில் சாப்பிட வேண்டும். அடுத்து கத்தரிக்காய்ப் புளிக் குழம்பு அதன் பின் கெட்டியான, வெண்ணெய் எடுக்காத தயிர் ஊற்றி குழைத்துச் சாப்பிட வேண்டும். எருமைப் பால் தயிராக இருந்தால் இன்னும் தேவலை. இந்தச் சுவையைப் பழகிவிட்டால் வேறு உணவு வகைகள் சற்று தள்ளி நிற்க வேண்டும். நிறைய வெளியூர் நண்பர���கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.\nபாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், நடிகர் ரஞ்சித் போன்ற பிரபலங்களுக்கு கோபியுடன் நெருங்கிய தொடர்புண்டு. கோபியைத் திரைப்படங்களில் பிரபலப் படுத்தியதில் பாக்யராஜ் அவர்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 'முந்தானை முடிச்சு' பெரும்பலாலும் கோபியிலேயே எடுக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து கோபியில் 100 நாளைக் கடந்த முதல் படம் அதுவாகத் தான் இருக்கும்.\nசில ஆண்டுகள் வரை நிறையக் கல்லூரிகள் இருந்ததில்லை. இப்பொழுது நிறைய உருவாகியிருக்கின்றன. மக்கள் விவசாயம் தாண்டியும் வெளி வரத் தொடங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் பொறாமை நிறைந்த மக்கள் என எனக்குப் படுகிறது. வதந்திகளுக்கு மிகப் பிரபலம். கண் காது மட்டுமல்ல, நல்ல துணிமணி, நகை எல்லாம் எடுத்துக் கொடுத்து வதந்தியைப் பரப்புவதில் கில்லாடிகள். இந்த விஷயத்தில் கவனம் தேவை.\nநகரமும் கிராமமும் கலந்த வாழ்க்கையின் உண்மையான பொருளை கோபியில் அறியலாம்.\nமுக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.\nகொங்கு வாசனை 29 comments\n//கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள்//\nஅப்புறம் எதுக்கப்பு ஏஞ்ஜலினா ஜோலி\n'அரிசியும் பருப்பும்' என்றது அம்மச்சி ஞாபகம் தான் வரும்.\nசமைக்க எளிய, சுவையான அதே சமயம் சமச்சீரான உணவும் கூட.\n\"பச்சைப் பருப்பு\" \"கொள்ளுப் பருப்பு\" கூட ..கொங்கு மண்டலம் தவிர வேறு இடங்களில் அவ்வளவாய் சாப்பிடக் கிடைத்ததில்லை\nஈரோட்டு , கோவை , திருப்பூர்,பொள்ளாச்சி பகுதி மக்கள், குறிப்பாகப் பெண்கள் அணியும் உடை , தனித்தன்மையாக இருப்பது போல படும்.\nதிருப்பூரில் ..பின்னலக முதலாளிகள் , தம் தொழிலாளர்களை ,\n\"வாங்க\" ...\"போங்க\" என்று விளிப்பதைப் பல முறை கண்டிருக்கிறேன்.\nஆட்டோ ஒட்டுநர்களிடம்...பேசினாலும் இதைக் கண்டுகொள்ளலாம்.\nசென்னை ..சேலம் ..போனற இடங்களில் நீங்க வாங்க போட்டு பேசுகையில்\nமுதல் கேள்வி \"எந்த ஊரு \n//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள்//\nஇப்படிச் சொன்னா எப்படி ..படங்காட்டினாத்தான் நம்புவோம். :-)\nகோபிப் பெண்கள் அழகுதான். ஆனால் என் ரேஞ்சுக்கு இருக்கணுமில்ல\nஉண்மையை உங்களுக்கு மட்டும் சொல்றேன்.\nமுதல் பிரச்சினை, என்னை ஆண்கள் பள்ளியில் அடைத்துவிட்டார்கள். போ���ாதற்கு +1,+2 வில் டியூஷன் வேறு. டியூஷன் தான் பொருத்தமான இடம் என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். அந்த வாத்தியார் டேபிள் மேல் எல்லாம் எகிறி எகிறி அடிப்பார். இது போன்ற பல தடைகளை மீறி என்னால் ஜெயிக்கவே முடியவில்லை. இது எல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சுதான், ஏஞ்சலினா ஜோலி. எதுவுமே கிடைக்காத போது ஆஇம் ஆவது பெரிய அளவில் வைப்போம் என்றுதான். ;)\nஎனக்கே யாரும் படம் தரமாட்டேங்குறாங்க...பின்ன என்ன பண்றதுன்னு சொல்லுங்ககோபி பக்கம் வாங்க...எல்லாம் பேசிக்கலாம். :)\nபல முறை கோபிக்கு போயிருந்தாலும், அந்தக் காற்றை அனுபவித்து இருந்தாலும் நீங்க சொல்றப்ப இன்னும் ஒரு முறை போய்வர மனசு ஏங்குகிறது.\nஅந்த அரிசியும் பருப்பும் சுவையே தனி தான்.\nஎங்க பக்கம் மழை அடித்தால் உங்க பக்கம் தண்ணிங்க. அட ஆமாமுங்க.\n//பேருந்தின் ஜன்னலோரத்தில், குளிர்காற்று வீசத் தொடங்கினால் கோபியை நெருங்கி விட்டதாக அர்த்தம். குளிர் காற்றினை மலைப் பிரதேசக் காற்றுடன் ஒப்பிட முடியாது. இது இந்த ஊர் தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட நெற்பயிரின் சுவாசம்.//\nசரியாகச் சொன்னீர்கள். இதை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால், மேட்டூர் டிராவல்ஸ் பேருந்தில் பொங்கலுக்கு முந்தைய இரண்டு மூன்று வாரங்களில் சென்னை-கோபி வரவேண்டும். அல்லது காலை 6:30 மணிக்கு அந்தியூரிலிருந்து புறப்பட்டு, அத்தாணி வழியாக நெல்வயல்களின் ஊடாக வரும்போது, இருபுறமும் விரியும் கிளிப்பச்சை அழகைக் கண் கொள்ளாது. அதுவும் ஜன்னல் கண்ணாடியைச் சிறிது திறந்து வைத்துக்கொண்டு, பேருந்தில் ஒலிக்கும் அந்த மெல்லிய பக்திப் பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தால், அடடா சொர்க்கம் கூட இத்தனை சுகமாக இருக்காது.\n//இதனை நீங்கள் மேலும் அனுபவிக்க வேண்டுமானால், கோபிக்கு வடக்கே உள்ள தூக்க நாய்க்கன் பாளையம் என்னும் ஊருக்கு செல்லும் வழியில் பயணிக்க வேண்டும். வயலின் குளிர்ச்சி மெதுவாக-நத்தையின் வேகத்தில் நம் மீது படிவதை உணரலாம். வாய்க்கால்களும் சிறு கொப்புகளும் நரம்புகளைப் போல வயல்களினூடாக ஓடிக் கிடக்கும். சுவாசம், பார்வை என எல்லாவற்றிலும் மஞ்சளும் வெக்கையும் கலந்த பசப்பின் அநுபவம் கிடைக்க வேண்டுமானால், இருசக்கர வாகனப் பயணம் அவசியம்.//\nகோபியை அனுபவிக்க இருசக்கர வாகனம்தான் சரியானது. அதுவும் டிவிஎஸ் ���ோன்று கியரைப் பற்றிய கவலை இல்லை என்றால், வயல்வெளிகளுக்குள் புகுந்து வருவதில் உள்ள சுகமே தனி. இதை வெளியூர்க்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாட்டாமை படத்தில் வரும் டைட்டில் சாங் பார்க்கலாம். இந்த வழியில்தான் அப்பாடலை எடுத்தார்கள்.\n//மற்ற ஊர்களின் மாரியம்மன் பண்டிகைகளை விட இந்தப் பகுதியின் பண்டிகை மிக வித்தியாசமானது. அது குறித்து தனிப் பதிவே எழுதலாம். பங்குனி, சித்திரையில் வரும் இந்த விழாவின் ஏழு நாட்களும் மிக ரசனையான கொண்டாட்டம்.//\nஏப்ரல்/மே மாதங்களில், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வாரம் நடைபெறும். எப்படித்தான் அடுத்த ஊரின் பண்டிகை நாளுடன் Clash ஆகாமல் வைக்கிறார்களோ பூச்சாட்டில் தொடங்கி, கம்பம் நடுதல், தீர்த்தக்குடம் எடுத்தலில் உச்சத்தை அடைந்து, மஞ்சள் நீராட்டு வரை ஊர்மக்கள் அனைவரும் அனுபவித்து ஈடுபடும் பண்டிகைகள். நம்ம வீட்டுப் பண்டிகை பூச்சாட்டில் தொடங்கி, கம்பம் நடுதல், தீர்த்தக்குடம் எடுத்தலில் உச்சத்தை அடைந்து, மஞ்சள் நீராட்டு வரை ஊர்மக்கள் அனைவரும் அனுபவித்து ஈடுபடும் பண்டிகைகள். நம்ம வீட்டுப் பண்டிகை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். பொங்கலுக்குப்பின் அறுவடை முடிந்து, மக்களின் கையில் பணம் தாராளமாகப் புழங்குவதால், உற்சாகத்துக்குக் குறைவே இருக்காது. இப்போதெல்லாம் இதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நிச்சயம் தயவுசெய்து இதை விரிவாக எழுதுங்கள். பதிவு செய்யப்பட வேண்டிய உணர்வுகள்.\n//கோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'. மிக விரைவாக செய்துவிடுவார்கள்.//\nஇதை 'சோம்பேறி சோறு' என்று கிண்டலாக அழைப்பதும் உண்டு. அம்மாக்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில், இஞ்சி, பூண்டு கொஞ்சம் தூக்கலாகப் போட்டு செய்து விட்டால், குடும்பத்தினர் மறுபேச்சின்றிச் சாப்பிட்டு முடிப்பார்கள். வந்திருக்கும் விருந்தினர்களை இரவு தங்க வைக்கவும் இந்த டெக்னிக்கை பயன்படுத்துவதுண்டு. இரவு அரிசியும் பருப்பும் கத்தரிக்காய்ப் பச்சடியும் எனக்கூறி விட்டால், விருந்தாளி நிச்சயம் தங்கி விடுவார்.\n//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.//\nபாரியூர்த் திருவிழாவில் பாவாடை தாவணியுடன் வளைய வரும் அழகே தனி. இதற்கென்றே ஒரு இளைஞர் பட்டாளம் சுற்றிக்கொண்டிருக்கும். பாரதிராஜா படங்களில் வரும் திருவிழாக்கள் மிக அழகாக இதைப் பிரதிபலிக்கும். ஆனால் இப்போது தாவணிகள் (எண்ணிக்கையில்தான்) குறைந்து வருவதுதான் வருத்தமளிக்கிறது. ஆனால் இன்னும் பேண்ட் சர்ட் கலாச்சாரம் வரவில்லை. இதுவரை பேண்ட் சர்ட் அணிந்து ஒரு பெண்ணைக்கூட கோபியில் பார்த்ததில்லை.\nஇன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.\nநகருக்குள் இருக்கும் சத்தி மெயின் ரோடு (சீதா கல்யாண மண்டபம் முதல் முத்துமஹால் வரை) 1992ல் போடப்பட்டது. இன்றுவரை குண்டு குழிகள் ஏற்பட்டு ஒட்டுவேலை செய்யப்பட்டதாக நினைவில்லை. இவ்வளவு தரமான, அகலமான, நீடித்து உழைக்கும் சாலைகள் தமிழ்நாட்டில்/இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.\nபாரியூர் பற்றிய பதிவை மிகவும் எதிர்பார்க்கிறேன்.\n//திட்டுவதாக இருந்தால் கூட மரியாதையாகத் தான் திட்டுவார்கள். அதற்காகவாவது ஏதேனும் கிராமப் பகுதி பாட்டியிடம் திட்டு வாங்கலாம்//\nஹ்ம்ம்ம்ம்..ஊரு நியாபகம் வந்துருச்சு.. நம்ம தமிழே தமிழ் தான்...\n//கோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'.//\nநாயுடுக்கும் கவுண்டருக்கும் தாங்க இதோட ருசி தெரியும்..வேற யார் செய்தாலும் நம்ம கை பக்குவம் வராது..அப்பலத்தோட சேர்த்து சாப்டா சொர்க்கம் தான்...அதுவும் நம்ம ஊர்ல உக்காந்து சாப்படனும்..\nநீங்க சொன்ன மாதிரி வேற ஊர்க்காரங்களூக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது..\nமாரியம்மன் பண்டிகை அப்போ அந்த வேப்பிலை வாசனை,..பச்ச மாவு..கரகாட்டம்..நீர்மோர்..\nஎத்தனை வயசானாலும் இன்னும் அந்த பலூன பார்த்தா வாங்கனும்னு ஆசை\n//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்//\n(இதுல கோயமுத்தூர் பொண்ணுகளும் இருகாங்க இல்லீங்க...)\nஹ்ம்ம்ம்.... ஊரு நியாபகம் வந்துருச்சு\nகோபிக்கு மேக்கால, எங்கூருலயும் அதே பேருதான் 'அரிசியும் பருப்புஞ்சோறு', இப்ப *நாகரீகமா* 'பருப்பு சாதம்'.\nகூட வாழைபழத்தோட சாப்பிடுவதையும் சேர்த்துக்குங்க.\nகலக்கல் பதிவுங்கோவ் .... பாரியூர் picturesque அலாதி ... IRTT காலத்தில் சுற்றுலா சென்ற நண்பர்கள் கொடிவேரியில் முழ்கி இறந்த சோகமும் நினைவில் வருகிறது ...\n கொங்கு மண்டலம்..ம்ம்ம்.. பெரு மூச்சு தான் வருது மணி. பவானி ஆற்றை இந்தக் கால கட்டத்தில் நான் பார்த்ததில்லை. அமராவதி போல மணல் கொள்ளை பவானியில் நிகழவில்லை என ஆசைப்படுகிறேன்.\n//முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள்// no comments\nகோபி குறித்து நீண்ட,தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள் மிக்க நன்றி. பதிவினை முடித்துவிட்டு அத்தாணி சாலை குறித்து எழுதாதது நெருடலாக இருந்தது. இப்பொழுது நீங்கள் குறிப்பிட்டது மகிழ்ச்சி.\nஊசி, நீங்கள் IRTT ஆ\nஅரிசியும் பருப்புக்கும் வாழைப் பழமா பெத்தராயுடு நீங்கள் குறிப்பிடுவது வேறு என நினைக்கிறேன். அம்மாவிடம் கேட்டு சமையல் குறிப்பொன்று எழுதுகிறேன். அப்புறமாக தெளிவு படுத்திக் கொள்ளலாம்.\nநான் கோயம்புத்தூர் பொண்ணுகளை குறிப்பிடவில்லை. சரி நீங்கள் 'பொக்கு'என்று போய்விடக்கூடாது...சேர்த்துக் கொள்கிறேன். ஆனால் கோபி கோபி தான். :)\nநீங்கள் எழுதியதே சந்தோஷம்தான் ராஜேஷ். தமிழில் இருக்க வேண்டுமென அவசியம் எல்லாம் இல்லை.\n அது 100 % உண்மை தல......\nஅண்ணன் வீரப்பனைப் பற்றி ஒரு வரி கூடவா இல்லை\nஅடேயப்பா...கோபியப்பத்தி ரொம்ப நல்லா எழுதீருக்கிறீங்களே.. டிக்கட்டுக்கு காசு கொடுக்காம ஊருக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு சந்தோஷம்\nம்ம்ம்...டியூஷன் வாத்தியார் யாருன்னு தெரிஞ்சு போச்சு\nஅரிசிம்பருப்பு சாதத்துக்கு உங்க ஊர்ல கத்திரிக்கா பச்சடியா\nஎங்கூருல தக்காளி பச்சடி. கொங்கு நாட்டு பேடன் ட் ரெசிபி.\nஉங்க ஊர்ல தயிர் சாதத்துக்கு மாம்பழம் உண்டா\nஇந்த காம்பினேஷனைக் கேட்டால் சிரிக்கிறார்கள்.\nகொங்கு நாட்டில் பச்சை பசேலை பார்த்துக்கொண்டு பஸ்ஸில்\n//ம்ம்ம்...டியூஷன் வாத்தியார் யாருன்னு தெரிஞ்சு போச்சு\nநானும் யோசிச்சுப் பார்த்தேன். சம்பத்தா கர்ணனான்னு புரியலை.\n கோபியிலிருந்து ஒரு பெரிய கூட்டமே இருக்கு போலிருக்கு\nஅந்த 'கர்ண கொடூரத்'துக்கு வேறு ஒருவர் இருக்கிறார்.\nநீங்கள் சொன்னது கூட முயன்று பார்க்கலாம்.\nமன்னிக்கவும். இப் பின்னூட்டம் தங்கள் பதிவு பற்றியதல்ல. ஆறுச் சங்கிலிப் பதிவுக்கு உங்களை என் பதிவில் அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது, அழைப்பை ஏற்று பதிவு போடுவீர்களென எதிர்பார்க்கிறேன்.\n//வந்திருக்கும் விருந்தினர்க��ை இரவு தங்க வைக்கவும் இந்த டெக்னிக்கை பயன்படுத்துவதுண்டு. இரவு அரிசியும் பருப்பும் கத்தரிக்காய்ப் பச்சடியும் எனக்கூறி விட்டால், விருந்தாளி நிச்சயம் தங்கி விடுவார்//\nரொம்ப தாமதமாக வந்துதான் உங்க பதிவு பார்க்கிறேன். இன்னும் கூட அதிகமா பச்ச மலை பவளமலை, எல்லாம் கூட எழுதலாம். ய்ஹொடராகக் கூட எழுதலாமே அரிசியும் பருப்பும் வேறே எந்த ஊரிலும் இந்த சுவையில் கிடைப்பதில்லை.\nகோபி பற்றிய அழகான பதிவு. அதுவும் அரிசியும் பருப்பும் சோறு பற்றிய தகவல்கள் அருமை.\nஅப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்:-\n//\"கொங்குத் தமிழ் என்றால் கோபிதான். கோயம்புத்தூர் அந்த மண்டலத்தில் பெரிய ஊர் என்பதாலும், அந்தக் காலத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு, கோவை மாவட்டங்களுக்குத் தலைநகரம் என்பதாலும் கொங்குத் தமிழை- கோயம்புத்தூர் தமிழ் ஆக்கிவிட்டார்கள்\"//\nஅட என்ணங்னா இப்படி சொல்லிப்போட்டீங்க. கோயம்புத்தூர் காரங்களும் உங்க பங்காளியும், மாமன் மச்சானும் தானுங்க\nஅவர் (தமிழ்மண)வலைப்பதிவரா என்பதைத் தெரிந்துகொள்ளலாமா \nநீண்ட நாள்களுக்கு பிறகு உங்கள் இடுகையை வாசிக்க நேர்ந்த்தது..\nஅருமை நண்பா.. நானும் கோபி அருகே உள்ள ஒரு கிராமம் தான்(திருப்பூர் செல்லும் வழியில்).\n//.. 'அரிசியும் பருப்பும்' ..// எங்க ஊர்ல மட்டும்தான் இந்த சோறு இருக்குனு நினச்சுட்டு இருந்தேன்..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=224111", "date_download": "2019-10-20T20:00:55Z", "digest": "sha1:HSRROTCTON3MBWTUKC6TOGNTXOGLNEIR", "length": 2937, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "யோவ் அது மச்சம் இல்லய்யா...!!- Paristamil Tamil News", "raw_content": "\nயோவ் அது மச்சம் இல்லய்யா...\nஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.\nகோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா\nகோபு : 'சூடுய்யா\" - அதை வச்சதே என் மனைவி\n• உங��கள் கருத்துப் பகுதி\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/459-2017-01-19-17-51-01", "date_download": "2019-10-20T20:10:46Z", "digest": "sha1:FL23BWV7H2YY5LRQENGDQTJIYVGWMITZ", "length": 7361, "nlines": 125, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "போராட்டத்தை கைவிட்டாரா சிம்பு", "raw_content": "\nநடிகர் சிம்பு சல்லிக்கட்டுக்காக உடனே குரல் கொடுத்தது அனைவருக்கு தெரியும். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். அவ்வப்போது ஆலோசனைகளை இளைஞர்களுக்கு கொடுத்து வருகிறார். நேற்று கூட அவரின் வீட்டின் முன் பலரும் கூட இரவு முழுவதும் போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். தற்போது அவர் தனது போராட்டத்தை நிறுத்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. காரணம் என்னவெனில் ஒட்டு மொத்த ஊடகத்தின் பார்வையும் மெரினாவில் போராடும் இளைஞர்கள் மீது தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானம். தன்னுடைய ஆதரவு தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும் என அவர் கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/poem-on-motherhood-342401.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:08:36Z", "digest": "sha1:PMITLG74YQM6SDMNSWAM5U5HP7YXAABW", "length": 12931, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாயே உனக்கு இணை நீயே...! | Poem on Motherhood - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாயே உனக்கு இணை நீயே...\nசென்னை: தாய்மை குறித்த ஒரு கவிதை. \nநான் முதலில் கேட்கும் ஒலி\nஉன் தொப்புள் கொடி பந்தம்\nஅதுவே என் முதல் சொந்தம்\nஉலகத்தில் உள்ள அனைத்து செல்வமும்\nஉன் கையில் கிடைத்தது போல்\nஉயிரே போகும் வலிகள் பல கொடுத்தும்\nஉற்சாகமாய் மார்போடு கட்டி தழுவி\nதாயே உனக்கு இணை நீயே\nஒரு நொடியேனும் சுமக்கும் வாய்ப்பு கிடைக்குமாயின்\nஅதுவே என் வாழ்வின் வரமாகும்\n இன்றே பத���வு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமண் மகிழ்ந்து தரும் வாசம் அழகு\nகும்மியடி பெண்ணே கும்மியடி... வாசகரின் ஓர் கவிதை\nஎதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே\nதேன் நிலவைக் காணவில்லை #ValentinesDay\nValentines day: வலி தாங்கும் இதயமே.. இமயம் தொடும்\nValentines day: என்னில் விழுந்தேன்.. உன்னில் எழுந்தேன்\nஇதயம் வைத்துக் காப்பதே தேசபக்தி\nஒரு மூட்ட நெல் இருக்கு.. உதவாம இங்கெதுக்கு #gaja\nகூந்தலெழுப்பி.. காதுமடிப்பு ஊடுறுவி... ஆஹா.. வந்தது வடகிழக்கு பருவக்காற்று\nகுளிர் பரவும் தேகத்தில்.. முட்டிக் கொண்டு நிற்கிறது உன் முத்தத் துளிகள் #மழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/10174744/Rafale-biggest-ever-defence-scam-Rahul-Gandhi.vpf", "date_download": "2019-10-20T19:51:46Z", "digest": "sha1:MYKUIZDT33FNKSCLB3XTGEMO44NUUHGU", "length": 11081, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rafale biggest ever defence scam Rahul Gandhi || ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் ராகுல் காந்தி + \"||\" + Rafale biggest ever defence scam Rahul Gandhi\nரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் ராகுல் காந்தி\nரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #Rafaledeal\nபிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கு வாங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் இறுதி செய்துள்ளன.\nஇதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\nஇது போபர்ஸ் ஊழலை விட மிகப்பெரியது என முன்னாள் பா.ஜனதா மத்திய மந்திரிகளான யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோரும் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் இப்பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் எழுப்பினார். ஆனால் பிரதமர் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தை காங்கிரஸ் பாராளுமன்றத்திலும் எழுப்பி வருகிறது. இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டினார்.\nராய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமையிலான அரசே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. அதன்படி ஒரு விமானத்தின் விலை ரூ. 540 கோடி என பேசப்பட்டது. அதுதொடர்பாக முடிவு எடுப்பது மட்டும்தான் மோடியுடைய வேலையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று பழைய ஒப்பந்தத்தை சிதைத்துவிட்டார், பிற அமைச்சர்களுக்கு இது தெரியாது, விமானத்தின் விலையும் ரூ. 1600 கோடியாக உயர்ந்துவிட்டது என்றார். இவ்விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதையும் விமர்சனம் செய்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\n3. டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/ns7.tv/sports/", "date_download": "2019-10-20T19:18:19Z", "digest": "sha1:YOHMEDXVQWTVU5UNQ5BTMQQ5755UGNZ6", "length": 13501, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nU-19 உலகக் கோப்பை: முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி\nபங்களாதேஷில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணிக்கு...\n​இந்த வருடத்திற்கான ஆலன் பார்டர் விருதை வென்றார் டேவிட் வார்னர்\nஇந்த வருடத்திற்கான Alla Border விருதை ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் வென்றார். சிறந்த...\nU-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க லீக் ஆட்டங்களில் வங்கதேசம், இங்கிலாந்து வெற்றி\n19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ்...\nஇந்திய கொடியை வீட்டில் பறக்க விட்ட கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது\nஇந்திய கொடியை வீட்டில் பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாகாணத்தின்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கிய தென்னாப்ரிக்க அணி\nஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்ரிக்க அணி மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...\nஇந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஆசிய ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, இந்திய வீராங்கனை ஹீனா...\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசை: தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார், ஜடேஜா...\nஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சானியா-ஹிங்கிஸ் இணை\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, இறுதிப்...\n​ஆஸி - நியூசிலாந்து தொடர்: ஆஸி. தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் விலகல்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் ரத்த உறைவு காரணமாக பயிற்சியாளர் டேரன்...\n​ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு\nஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக...\n20 ஓவர் கிரிக்கெட்: ​ஆஸ்திரேலியாவை விழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 37 ரன்கள் ��ித்தியாசத்தில் இந்திய அணி...\nஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணி சாம்பியன்\nஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரின் 5-வது சீசன் கோப்பையில் சிட்னி தண்டர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்...\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார...\nநியூசிலாந்து வீரர் மிட்சேல் மெக்லநகன் முகத்தில் பந்து தாக்கி காயம்\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சேல் மெக்லநகன் முகத்தில்...\nதரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய ரோஹித் சர்மா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய வீரர் ரோஹித் சர்மா தரவரிசையில் ஐந்தாவது...\n​இந்தியா - ஆஸ்திரேலியா T-20 தொடர்: மேக்ஸ்வெல் முதல் போட்டியிலிருந்து விலகல்\nகாயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.இந்தியா,...\n​மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2-ம் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து\nமலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர்...\nவிளையாட்டு ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nநாட்டிற்காக பதக்கங்களை கொண்டு வரும் திறமையான வீரர்களுக்கு விளையாட்டு ஆணையம் ஏன் இடையூறுகளை ஏற்படுத்துகிறது என...\n​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி\nசிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி...\n​கனடா சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் அதிர்ச்சி தோல்வி\nகனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் அதிர்ச்சி...\n3 விதமான கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக கோலி தகுதியானவர்: பிரசன்னா\nமூன்று விதமான கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக செயல்பட விராட் கோலி தகுதியானவர் என இந்திய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிரசன்னா தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 ஒருநாள் போட்டிகளிலும், தோனி தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது....\n3 விதமான கிரிக்கெட் போட்டிக்கும் கோலி தகுதியானவர்: பிரசன்னா\nமூன்று விதமான கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக செயல்பட விராட் கோலி தகுதியானவர் என இந்திய முன்னாள்...\nஇந்தியா, ஆஸ்திரேலியா 4-வது ஒருநாள் போட்டி இன\nஇந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி கான்பெரா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.தோனி...\n​மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு இந்திய வீரரான...\n​4வது ஒருநாள் போட்டி: இந்தியாவை 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஇந்தியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.கான்பெர்ரா...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/apr/120412_full.shtml", "date_download": "2019-10-20T18:46:43Z", "digest": "sha1:ZEN2YKWOGL64WET6ESWPE3XUN7T4QZBO", "length": 21348, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழு உரிமைகள்!", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழு உரிமைகள்\nஅமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் என்னும் முறையில், இதுவரை ICE என்னும் குடியேற்ற, சுங்கச் செயற்பாட்டுப்பிரிவின் சுற்றிவளைப்பிலேயே மிகப் பெரிதாக உள்ள 3,000 புலம்பெயர்ந்தவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளதை நான் கண்டிக்கிறேன்.\nஒபாமா நிர்வாகத்தால் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் நீண்ட தொடர்ச்சியான ஆத்திரமுட்டல் நடவடிக்கைகளில் சமீபத்தியதுதான் இத்தாக்குதல். அரசாங்கத்தின் குடியேற்ற-எதிர்ப்பு நடவடிக்கைகள் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை இராணுவமயமாக்கியிருத்தல், மிக அதிக தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது மற்றும் ஆவணமற்ற தொழிலாளர்களை நியமித்துள்ளத��க சந்தேகிக்கப்படும் வணிக நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானவற்றிற்கு எதிரான கூட்டாட்சிச் சோதனைகள் ஆகியவை அடங்கும்.\nசோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் மையம் சர்வதேசியமாகும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் முழு உரிமைகளுடன் வாழ்வதற்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் எங்கும் உரிமை இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அவர்களுக்கும் நல்ல ஊதியமளிக்கும் வேலைகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வீடுகள் போன்ற அடிப்படை உரிமைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல், முழுத் தொழிலாள வர்க்க தொகுப்பின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலை ஆழப்படுத்தப்படுவதின் ஒரு பாகமாகும். ஒபாமா நிர்வாகம் இருகட்சிகள் சார்ந்த உந்துதல் ஒன்றை ஊதியங்களைக் குறைப்பதற்கும், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு உட்பட மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் சமூகப் பணிகளை தாக்குவதற்கும் தலைமை தாங்கி வருகிறது.\nICE சோதனைகளின் நோக்கம், இடைவிடா அச்சம், அடக்குமுறைச் சூழ்நிலையை தக்க வைத்தல் என்பதாகும். நாடு கடத்தப்படுதல், குடும்பங்கள் உடைக்கப்படுதல் என்னும் பயமுறுத்தலும் புலம்பெயர் தொழிலாளர்களின் வறுமை நிலை ஊதியங்களும் மிருகத்தனமான சுரண்டலைத் தடுக்க முயலுதலை தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\n2006ம் ஆண்டில் மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் குடியேறுவோர் உரிமைகள் பற்றிய வரலாற்றில் மிகப் பெரிய எதிர்ப்புக்களில் பங்கு பெற்றனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையை இராணுவப்படுத்திவிடத் திட்டமிடப்பட்டிருந்த சட்டம் குறித்து பரந்த மக்கள் சீற்றம் வெளிப்பட்டது; அதேபோல் ஆவணமற்ற பாதுகாப்புக் கொடுக்கும் எவரையும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்திவிடும் சட்டத்திற்கும் எதிர்ப்பு இருந்தது.\nஇந்த எதிர்ப்புக்களில் பல்லாயிரக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள் இருந்தனர்; அவர்கள் தங்கள் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் அச்சறுத்தல்களைத் தைரியமாக எதிர்த்து நின்றனர்—அந்த நேரத்தில் புஷ் நிர்வாகம் ஆட்சியில் இருந்தது.\nஆனால் அரசியல் நடைமுறைக்குப் பின் இந்த ஆர்ப்பாட்டங்கள் திசை திருப்பப்பட்டன. ஜனநாயகக் கட்சி சார்புடைய குழுக்களும் ஹிஸ்பானிய அட��யாள அரசியல் வளர்க்கும் நபர்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலன்கள், ஜனநாயகக் கட்சியை, 2008ல் பாரக் ஒபாமாவை வெற்றி அடையச் செய்வதின்மூலம் முன்னேற்றுவிக்க முடியும் என்று வாதிட்டனர்.\nஇப்பொழுது அச்சட்டத்தின் பல பிரிவுகள் கூட்டாட்சி அளவில் இயற்றப்பட்டுவிட்டன. ஏனைய பகுதிகள் 2010ல் அரிசோனாவில இயற்றப்பட்ட கடுமையான குடியேற்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இடைவிடாச் சோதனைகள் தெளிவாக்குவது போல், நிர்வாகம் அரிசோனாச் சட்டத்தைக் குறைகூறுதல் என்பது புலம்பெயர்வோர் உரிமைகளைக் காப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.\nமில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் 2008 தேர்தலில் ஒபாமாவிற்கு வாக்களித்தனர்; நாட்டின் முதல் சிறுபான்மை ஜனாதிபதி தங்கள் நிலைமைகளில் முன்னேற்றம் கொண்டுவருவார் என்று நம்பினர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, ஒபாமா குடியரசுக் கட்சியினரைப் போலவே பழிவாக்கும், வலதுசாரி, புலம்பெயர் எதிர்ப்புக் கொள்கைகளைத்தான் தொடர்ந்து வருகிறார்.\n2009ம் ஆண்டில் இருந்து, ஆண்டு ஒன்றிற்கு நாடுகடத்தப்பட்ட தொழிலாளர்களின் சராசரி எண்ணிக்கை 400,000 என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவிக்கிறது. இது ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் முதல் வரைக்காலத்தில் இருந்த சராசரி ஆண்டு வெளியேற்றத்தைப் போல் இரு மடங்கு ஆகும்; அவர் பதவியை விட்டு விலகியபோது இருந்த சராசரியை விட 30% அதிகம் ஆகும்.\nமோசமாகிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமைகளில், ஆளும் அரசியல் கட்சிகளும் வணிகச் சங்கங்களும் ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர் தொழிலாளர்களை பலிகடாக்கள் ஆக்குவதுடன், அனைத்து பணிகள், முக்கியமான வேவைகள் ஆகியவற்றைப் பறித்துக் கொள்கின்றனர் என்ற குற்றத்தையும் சாட்டுகின்றன. ஆனால் இந்த நெருக்கடி ஒன்றும் புலம்பெயர் தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்படவில்லை; ஆனால் முதலாளித்துவத்தாலும் ஆளும் வர்க்கத்தாலும் தோற்றுவிக்கப்பட்டதுதான்\nஅரசியல் நடைமுறையின் அனைத்துப் பிரிவுகளும் தொழிலாளர்களை தேசிய எல்லைகள் வழியே பிரிப்பதற்கு எதிராகவும் நாட்டை விட்டு அகற்றும் முயற்சிகளுக்கு எதிராவும், புலம்பெயர் தொழிலாளர்களை தீண்டத் தகாதவர்கள் எனக் கருதும் நிலைக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி அவர்களுடைய பொது நலன்களுக்காக அனைத்துத் தொழிலாளர்களிடையே மிக நெருக்கமான ஐக்கியத்திற்கு அழைப்பு விடுகின்றது.\nஅமெரிக்காவில் பிறந்த தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த வேண்டும், அமெரிக்காவில் குடியேறும் தொழிலாளர்கள் மீதான எந்தத் தாக்குதலும் முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களைப் பிடிக்கும் பொலிஸ்-அரச நடவடிக்கைகள் பிரஜைகள் அனைவருக்கும் எதிராகவும் திருப்பப் படலாம்.\nகிரேக்கம், எகிப்து, சீனா, இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா அல்லது எந்த நாடுகளாயினும் அனைத்து தேசிய மற்றும் இன தொழிலாளர்களும் ஒரே நலன்களையும் ஒரே நிறுவனங்களின் சுரண்டலையும் எதிர்கொண்டுள்ளனர். பெருநிறுவனங்களுக்கு எதிராகக் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச அடிப்படையில் அமைக்கப்பட்டால்தான் வெற்றிகரமாகப் போராட முடியும்; நிறுவனங்களோ விரும்பும் எந்த நாட்டிலும் அமைப்புக்களை நிறுவச் சுதந்திரம் பெற்றுள்ளன.\nபோதியவேலைகள் இல்லை, புலம்பெயர் தொழிலாளர்கள் உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வேலைகளைத் “திருடுகின்றனர்” என்ற கூற்றுக்களை நாம் நிராகரிக்கிறோம். முதலாளித்துவத்தின் நேரடி விளைவினால்தான் தொழிலாளர்கள் குறைவூதியவேலைகளுக்கான போட்டியில் தள்ளப்பட்டுள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி பல டிரில்லியன் செலவு உடைய பொதுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுகிறது; அவைதான் வேலை வேண்டும் என விரும்புவோர் அனைவருக்கும் வேலைகளை தோற்றுவிக்கும் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள், கல்வி ஆகியவற்றை அனைவருக்கும் அளிக்கும்.\nஎல்லை உடனடியாக இராணுவமயத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும், அனைத்துச் சோதனைகளும், புலம்பெயர்வோருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அமெரிக்காவில் வசிக்கும் அனைவருக்கும் முழுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாம் அழைப்பு விடுகிறோம்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுடைய இரண்டாந்தர அந்தஸ்த்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களுக்கு எந்நாட்டிலும் வாழும், வேலை செய்யும் அடிப்படை உரிமையை காப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்தான் திறன் உடையதாகும். உழைக்கும் மக்களை வறிய நிலையில் தள்ளி இலாபத்தைப் பெறும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்கல், அவற்றின் சொத்துக்களை பறித்தெடுத்து பொது நலனுக்குப் பயன்படுத்துதல் என்பதுதான் சோசலிசம் ஆகும். இந்த அமைப்புக்கள் ஜனநாயக ரீதியாகவும், அனைத்து மக்களின் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்துடனும் நடத்தப்பட வேண்டும்.\nஎன்னுடன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உள்ள பிலிஸ் ஷேரரும் நானும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கம் அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்து சமூகத்தை அதன் நலன்களுக்கு ஏற்ப மறுகட்டமைக்க.இத்தேர்தலில் ஒரு பரந்த, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் பங்குபற்றுகிறோம். இத்திட்டத்திற்கு ஆதரவு தரும் அனைவரையும் இப்போராட்டத்தில் இணையுமாறும் எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும் ஊக்குவிக்கிறோம்.\nசோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் பற்றிக் கூடுதல் தகவல் அறியவும், ஈடுபாடு கொள்ளவும், socialequality.com என்னும் வலைத் தளத்தை காணவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/gossip/vip-gossip/", "date_download": "2019-10-20T18:57:30Z", "digest": "sha1:XV4X3EPHPCQ6UA6EGP332NVBM2JHAVOJ", "length": 33784, "nlines": 243, "source_domain": "france.tamilnews.com", "title": "ViP Gossip Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nதெலுங்கு சினிமா மார்கெட்டில் உச்சத்தில் இருந்த நடிகை இலியானா தன் அவுஸ்திரேலிய காதலருடன் இப்போது வாழ்ந்து வருகின்றார். Actress Ileana Under Ocean Photo Getting Viral இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது எனவும் தகவல் வந்தது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த் அறிவிப்பையும் வெளியிடவில்லை. Photo ...\nநடிகருக்கு தேவை என்றால் அதை கூட செய்ய தயார் நடிகையின் அதிரடி கருத்தால் பரபரப்பு நடிகையின் அதிரடி கருத்தால் பரபரப்பு\nநடிகை ரகுல் பரீத் சிங் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறப்பவர். Actress Rakul Preet Singh Statment Getting Viral இவர் நடித்த சில தமிழ்ப்படங்கள் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால் தமிழில் இவரின் நடிப்பு எடுபடவில்லை. எனினும் இவர் சமிபத்தில் நடித்து வெளிவந்த ...\nபிக் பாஸ் ஜூலி கர்ப்பம். திருமணம் ஆகாமலே கர்ப்பமானது எப்படி\n(Bigg Boss Juli New Debut Movie Shoot) பிக் பாஸ் ஜூலியை தமிழ் நாடு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டில் போது பிரபலமானவர் பின்னர், விஜய் தொலைக்காட்சி நடாத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தனக்கு இருந்த நற் பெயரையும் கெடுத்து பொய்க்கு மேல் பொய் ...\nகாண்டம் விளம்பர கவர்ச்சி நடிகைக்கு வந்த சோதனையை பாருங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை பிபாசாபசு பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். Actress Bipasha Basu Admitted Hospital Shocking News நடிகர் கரன் சிங் குரோவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆன பிபாசாபாசு, பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இருப்பினும் சமீபத்தில் இவர் தன்னுடைய கணவர் ...\nதெலுங்கில் கவர்ச்சி காட்ட தயாராகும் இந்த நடிகைக்கு ஏன் இப்படியொரு ஒரு ஆசை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. சினிமாவில் கொடி கட்டி பறப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒன்றுக்கும் உதவாத துக்கடா படங்களில் நடித்து தன்னுடைய எதிர்காலத்தை பாழாக்கி கொண்டார். Actress Sri Divya Sudden Telugu Entry Viral News தமிழ் படங்களில் ...\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகைக்கு அதெல்லாம் ஒரு விடயமே இல்லையாம்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சி உண்டாகியது. Actress Anuya Bhagvath Latest News Getting Viral இந்த ஆபாச பட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பக்வத். Photo Source ...\nநிர்வாணமாக நடிப்பதில் என்ன தப்பு குண்டை தூக்கி போட்ட X மூவிஸ் கவர்ச்சி நடிகை குண்டை தூக்கி போட்ட X மூவிஸ் கவர்ச்சி நடிகை\nபுதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் ‘எக்ஸ்- வீடியோஸ்’. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது. X movies actress Akriti singh Open Statement Getting Viral முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான ...\nஆர்யாவை தொடர்ந்து விஜய் டிவி யிலும் ஆரம்பித்துள்ள ‘எங்க வீட்டுப் பொண்ணு\n(VillaToVIllage Contestants Makeover Bride Yesterday Show) இந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வில்லா-டு-வில்லேஜ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வரன் தேடும் படலம் நடைபெற்றிருந்தது. விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியில் உள்ள பெண்களுக்கு ஆண் பார்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. இதனால் ...\nதிருமணம் ஆகாமலே தமிழ்நாட்டின் மாப்பிளை ஆனவர் பிக்-பாஸ் வருவாரா\n(Bigg Boss Tamil Season Two Contestant Aarnathi Aarya) தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா அவர் வரமாட்டாரா யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்\nஎப்படித்தான் இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ\n(Bigg Boss Season Two Contestant Fight Expect) ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் ஆகத் தான் இருக்கும். முதல் சீசன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கு யார் யார் ...\nரஜினியை கேள்வி கேட்ட இளைஞர் : நைசாக நழுவிய ரஜினி காந்த் : டிரண்டாகும் #நான்தாபாரஜினிகாந்த்\n(Thoothukudi Problem Youth Asked Question Rajinikanth Latest Gossip ) தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு போரட்டத்தில் பொலிசாரின் கொடூர நடவடிக்கையால் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் ப போது மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பாதிக்கப்பட்டோரை பார்பதற்காக பல அரசியல் தலைவர்கள் தூத்துகுடி நோக்கி ...\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\n(Bigg Boss Tamil Season Two Contestant Simran Entry) வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் போட்டியாளர்களாக யார் யார் கலக்கவுள்ளார்கள் என்ற செய்திகள் ஊடகத்தில் வந்தவண்ணமுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் நடிகை சிம்ரன் இருப்பது ...\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\n(Actress Swara Bhaskar Latest Open Interview Viral) சினிமாத்துறையில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள் பற்றி வெளிப்படையாகவே நடிகைகள் பேசி வருகின்றார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு என பல புதிய அமைப்புகளும் முளைத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த பரபரப்புகளுக்கு இடையில் இந்தி நடிகை ஸ்வரா ...\nபாத்ரூமில் இருந்தே அனைத்தும் காட்டிய கவர்ச்சி நடிகை\n(Actress karishma sharma Bathroom Shoot Getting Viral) இரசிகர்களை குஷிப்படுத்த அனைத்து நடிகைகளும் தமது கவர்ச்சி படங்களை சமுக வலைத்தளங்களில் ��ெளியிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் சென்ற வருடம், ஹிந்தியில் வெளியான “ராகினி எம்.எம்.எஸ்” வெப் சீரிஸ் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்திருந்தவர் நடிகை கரிஷ்மா ...\nகவர்ச்சி நடிகையை கட்டிப்பிடிக்குமாறு சிறுவனை வற்புறுத்திய பிரபல நடிகருக்கு வந்த சோதனை\n(Actor Salman Khan Forces Small Boy Program Stage Raises Issue) பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழமையாகிவிட்டது. இந்நிலையில் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் கான், செய்த காரியம் பலரையும் முகம் ...\nஇந்த கவர்ச்சி புயலுக்கு தல கூட தான் ஆசையாம் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி படங்கள் இணைப்பு\n(Actress Sakshi Agarwal Latest Open Interview Getting Viral) இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் காலா. இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ...\nநெட் உடுப்புக்குள் ஒளிந்திருந்து உடம்பை காட்டிய எமி\n(Actress Amy Jackson New Dress Style Getting Viral) இலண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் எனும் ஒரே ஒரு தமிழ் படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ள, ‘2.0’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\n(IPL Closing Ceremony Katrina Jaculine Dance) ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீீீீகரித்துள்ளது. ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடிய ஐ.பி.எல் இன் கொண்டாட விழா நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்றிருந்தது. ...\nமுரட்டு நடிகையின் முதலாவது கலக்கலான பிகினி படம் வெளியானது\n(Actress Chandrika Ravi First Special Photo Relased) நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த நாள் முதல் அவரின் மார்ட் நாளுக்கு நாள் எறிவருகின்றது. அவரும் அதுக்கு தகுந்தது போல தனது கவர்ச்சியை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றார். Photo ...\nஎல்லாம் தெரியும் படி வித்தியாசமான பிகினி அணிந்து கிளுகிளுப்பூட்டிய நடிகை\n(Actress Disha Patani Latest Photos Getting Mass Viral) திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாஹி-2 படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் இவருடன் நடித்த டைகர் ஷெரபை இவர் காதலித்து வருவதாக ...\nகவர்ச்சி காட்டி இரசிகர்களை குஷிப்படுத்தும் இளம் நடிகையால் குதூகலத்தில் கொந்தளிக்கும் இணையம்\n(Actress Malvika Sharma Latest Photos Getting Viral Social Media) இளம் நடிகை மாள்விகா ஷர்மாவுக்கு 19 வயது தான் ஆகின்றது. எனினும் இவர் நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார். இவரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படம் ரீச் ...\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\n(Actress Sameksha Singh Latest Photos Getting Viral) கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அறிந்தும் அறியாமலும். இந்த படத்தில் நடிகர் நவ்தீப்-ற்கு ஜோடியாக நடித்த நடிகை சமிக்ஷா தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். பிறகு, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ...\nகுடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\n(Actress Mumaith Khan Party Photos Released Getting Viral) நடிகை முமைத்கான் ஐட்டம் பாடல்களில் ஆடி பிரபலமானவர். இவருக்கு தனியான ஒரு இரசிகர் கூட்டம் உள்ளது. போக்கிரி மற்றும் வில்லு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள இவர். மம்பட்டியான் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். Photo ...\n புடவையில் இருந்த டிடிக்கு திடீரென என்னாச்சு\n(Vijay TV Host Divya Darshini New Look Costume Sense) திவ்விய தர்ஷினி என்றாலே எப்போதும் ஜாலி தான் நிகழ்ச்சிகளில். அவர் தொகுத்து வழங்குகிறார் என்றாலே ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள். ஆனால் கேமராவை தாண்டி தான் மிகவும் அமைதியான பெண் என்று அவர் நிறைய பேட்டிகளில் ...\nமேகனை தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் இளவரசியாக துடிக்கும் இந்திய நடிகை\n(Buckingham Palace Princess Wish Actress Vidyullekha Funny Tweet) அண்மையில் இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கல் திருமணம் நடைபெற்றது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது ஹரியைத் திருமணம் செய்துகொண்ட நடிகை மேகன் மார்கல் 22 வருடங்களுக்கு முன்பு பிரித்தானியா ...\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\n(Harry Markle Wedding Porn Sites downfall latest gossip ) இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் ...\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\n9 9Shares (Celebrity Abarnathi Met Fans Request To Marry Abarnathi Army Fan) நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார் எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர் அபர்ணதி. போட்டியிலிருந்து வெளியேறிய பின்னர் இறுதிப்போட்டிக்கு வந்திருந்த அபர்ணதி சிலகாலம் ஊடகங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார். குடும்பத்தாருடன் நேரம் ஒதுக்கி ...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n9 9Shares (Hitler Teeth Experiment Endup Long Years Problem) ஜெர்மனியில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-திகதி சர்வாதிகாரி ஹிட்லர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். என்றாலும் அவரின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் நீடித்து வந்தது. அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் ...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\n(Playboy Playmate Stephanie Adams Suicide Shocking News) பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி ஸ்டீபைனி ஆடம்ஸ் ( வயது 46) தனது கணவர் சார்லஸ் நிக்கோலாய், 7 வயது மகன் விண்டெண்டுடன் மன்ஹாட்டன் ஓட்டலில் 25-வது மாடியில் வசித்து வந்தார். நேற்று காலை 25-வது ...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்\n(Bollywood Actor Milind Soman Wife Photo Getting Viral Social Media) தன்னை விட 26 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். ஹவாய் தீவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இந்த ஜோடி அங்கு பலவிதமான கவர்ச்சி ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இ��ங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/25423-2013-11-09-01-09-24", "date_download": "2019-10-20T19:31:09Z", "digest": "sha1:5WFAMHKM2WKNOBFBSE22RGHK7DSHFQML", "length": 9687, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "தீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்!", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 09 நவம்பர் 2013\nதீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்\nதிங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடும்.\nசனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.\nஇதைக் கேள்: நடலை அறுந்\nஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே\nஇச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=165361", "date_download": "2019-10-20T19:32:19Z", "digest": "sha1:F4T5AS6PFMBRP2E4ZAPNTMAVMPSY4HW6", "length": 5814, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய குகை! விஞ்ஞானிகள் தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nசந்திரனில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய குகை\nஜப்பானின் ‘செலீன்’ விண்கலம் சந்திரனில் ஆய்வு நடத்தி வருகிறது. அது எடுத்து அனுப்பிய போட்டோக்கள் மூலம் சந்திரனில் மிகப்பெரிய குகை இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசந்திரனுக்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சரித்திர சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சந்திரனில் ஆய்வு மேற்கொண்டன.\nதற்போது ஜப்பானின் ‘செலீன்’ விண்கலம் சந்திரனில் ஆய்வு நடத்தி வருகிறது. அது எடுத்து அனுப்பிய போட்டோக்கள் மூலம் சந்திரனில் மிகப்பெரிய குகை இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅக்குகை 50 கி.மீட்டர் 131 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் கொண்டது. இது சந்திரனில் உள்ள ‘மாரியஸ்’ என்ற எரிமலையில் உள்ளது. அது வெடித்ததில் வெளியேறி ஓடிய எரிமலை குழம்பு சென்ற வழி குழாய் போன்ற அமைப்பில் உள்ளது. அதுவே மிகப்பெரிய குகையாக மாறியுள்ளது.\nஇந்த குகை 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குகையில் சந்திரனுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் தங்க முடியும்.\nஅதன் மூலம் சந்திரனை தாக்கும் அதிகஅளவு தட்பவெப்ப நிலை மற்றும் கதிர் வீச்சில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.\nஇத்தகவல் ஜியோபிசிக்கல் ஆராய்ச்சி கடிதங்கள் என்ற அமெரிக்க அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\nபூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு\nநிலவில் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212536", "date_download": "2019-10-20T19:04:53Z", "digest": "sha1:ZWXZCJYPNDCQG3GTXTBYLJSEWWNDUF67", "length": 8809, "nlines": 74, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை மந்தனா நீக்கம் | Thinappuyalnews", "raw_content": "\nதென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை மந்தனா நீக்கம்\nவலைப்பயிற்சியின்போது கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை மந்தனா விலகி உள்ளார்.\nஇந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று (காலை 9 மணி) நடக்கிறது.\nஇந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக நட்சத்திர தொடக்க வீராங்கனை 23 வயதான ஸ்மிர்தி மந்தனா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். வலைப்பயிற்சியின்போது பந்து தாக்கியதில் அவரது வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பெண்கள் அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் கூறுகையில், ‘இது லேசான எலும்பு முறிவு தான். அவரது கால்பாதத்தில் கொஞ்சம் வீக்கம் உள்ளது. காயத்தன்மையை அறிய இன்னும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து சோதிக்க வேண்டி உள்ளது. அதனால் மந்தனா எப்போது களம் திரும்புவார் என்பதை இப்போதே கணிப்பது கடினம்’ என்றார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் மந்தனா ஆடுவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் 20 வயதான பூஜா வஸ்ட்ராகர் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், ‘மந்தனா அனுபவம் வாய்ந்த வீராங்கனை. ஆனால் மந்தனா இல்லாததால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்துள்ள பிரியா பூனியா போன்ற மற்ற வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த தொடர், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது கிடையாது. அதனால் புதிய வீராங்கனைகளை பரிசோதித்து பார்க்க முயற்சிப்போம். அவருக்கு பதிலாக களம் காணும் வீராங்கனை வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்’ என்றார்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துட��் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/dhruv-vikram-next-movie-after-adithya-varma/", "date_download": "2019-10-20T20:48:43Z", "digest": "sha1:LLBE74PIBE5MY4WJO67YJLOA3DHLBMFI", "length": 3496, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "துருவ் விக்ரமின் அடுத்த பட இயக்குனர் இவரா? இது தேவையா? | Wetalkiess Tamil", "raw_content": "\nநடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா எச்சரிக்கை \nஅடுத்த கட்டத்திற்கு சென்ற “ஆதித்ய வர்மா̶...\nதுருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் இயக்குனர் கெளதம் மே...\nஆதித்ய வர்மா படத்தின் இணைந்து மேலும் ஒரு ஹீரோயின்\nவர்மா படம் மூலம் 7 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவ...\nமீண்டும் முதலிருந்து படமாகும் அர்ஜுன் ரெட்டி தமிழ்...\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா\nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி...\nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ...\nகுறைந்து கொண்டே போகும் என் ஜி கே வசூல் – 5வது நாளில் இவ்வளவு தானா\nவிஷால் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Series/3338-netrikkan-thirakkattum-15-skmurugan.html", "date_download": "2019-10-20T19:32:00Z", "digest": "sha1:ULGTXMODYY3IHQXI3T36HID2TMNESKDK", "length": 16348, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "வருமான வரி வழக்கில் ஜெ. மனு: 15-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை: நேரில் ஆஜாராவதற்கு 4 மாத கால அவகாசம் அளிக்க கோரிக்கை | வருமான வரி வழக்கில் ஜெ. மனு: 15-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை: நேரில் ஆஜாராவதற்கு 4 மாத கால அவகாசம் அளிக்க கோரிக்கை", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nவருமான வரி வழக்கில் ஜெ. மனு: 15-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை: நேரில் ஆஜாராவதற்கு 4 மாத கால அவகாசம் அளிக்க கோரிக்கை\nவருமான வரி வழக்கு விசாரணையை முடிக்க எழும்பூரில் உள்ள விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாத காலம் நீட்டிப்பு தர வேண்டும் என ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது.\nஇதற்கான உத்தரவை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா, விசாரணையை முடிக்க கூடுதல் காலநீட்டிப்பு தர வேண்டாம் என ஆட்சேபம் தெரிவித்தார்.\nகடந்த 1991-92 மற்றும் 1992-93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் அந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வருமான வரி கணக்கு தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை 4 மாத காலத்துக்குள் சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சசி எண்டர்பிரைசஸ் தரப்பில் தாக்கல் செய்துள்ள இப்போதைய மனுவில் தெரிவித்துள்ள விவரம்:\nவழக்கு தொடர்பான ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு ம��ர்ச் 13-ம் தேதி போய்ச் சேர்ந்தது. தமிழகத்தில் ஆளும் கட்சியின் பொது செயலராக ஜெயலலிதா இருந்து வருகிறார். பொதுத்தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்கு ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு போய்ச் சேரும் முன்பே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 24-ல் நடக்கிறது. மாநிலத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஆளும் கட்சி போட்டியிடுகிறது. மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஈடுபடுவதால் நேரில் ஆஜராகி வாக்கு மூலத்தை பதிவு செய்ய இயலாத நிலையில் இருக்கிறார்.\nஎனவே வழக்கு விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 4 மாத காலம் நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவருமான வரி வழக்குசசி எண்டர்பிரைசஸ்உச்ச நீதிமன்ற விசாரணை\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\n15 பேரின் தூக்கு ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு...\nதமிழக அரசின் முடிவு ��ரசியல் சட்ட விதிமீறல்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு...\nராஜீவ் கொலைக் குற்றவாளிகள் தூக்கு ரத்து; விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்-...\nராஜீவ் கொலைக்குற்றவாளிகள் தூக்கு தண்டனை ரத்தாகுமா- உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிந்தது: விடுமுறை உற்சாகத்தில் மாணவ, மாணவிகள்\nப.சிதம்பரம் சொல்லும் அடிப்படைக் கட்டமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Series/5795-ethire-nam-yeni-tirupur-krishnan.html", "date_download": "2019-10-20T19:55:55Z", "digest": "sha1:ZY2OTN3UJRKAF6HGQRX7BC73VREW32BU", "length": 13111, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "நாட்டு குண்டு வெடிப்பு சம்பவம்: சிதம்பரத்தில் 3 பேர் கைது | நாட்டு குண்டு வெடிப்பு சம்பவம்: சிதம்பரத்தில் 3 பேர் கைது", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nநாட்டு குண்டு வெடிப்பு சம்பவம்: சிதம்பரத்தில் 3 பேர் கைது\nமாரியப்பா நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக 3 பேரை சிதம்பரம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் அருள்பிரசாத், சிதம் பரம் மாரியப்பா நகர் 2-வது தெற்கு குறுக்குத் தெருவில் வாடகைக்கு வசிக்கிறார். திண்டுக்கல்லில் பல வழக்குகளில் தேடப்படும் குற்ற வாளியான மோகன்ராம் என்ப வரை அந்த வீட்டில் அருள்பிரசாத் தங்கவைத்துள்ளார். அங்கு மோகன்ராம் தனது கூட்டாளி களுடன் இணைந்து, நாட்டு வெடி குண்டு தயாரித்துள்ளார். அப் போது நாட்டு வெடிகுண்டு வெடித் ததில் காயமடைந்த மோகன்ராம், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.\nஇச்சம்பவம் தொடர்பாக சிதம் பரம் போலீஸார், அருள்பிர சாத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவருடைய வாக்கு மூலத்தின் அடிப்படையில் அண்ணாமலைநகர் பட்டாபி, சீர் காழி சந்தோஷ் ஆகிய இருவரை யும் புதன்கிழமை கைதுசெய்தனர். மேலும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்திரன் என்பவரைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nஇதனிடையே கைது செய்யப்பட்டுள்ள அருள் பிரசாத்தை சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nநாட்டு குண்டு வெடிப்பு சம்பவம்அருள்பிரசாத்சிதம்பரம் போலீஸார்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும�� இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nகாந்திநகரில் அத்வானி; ரேபெரேலியில் சோனியா முன்னிலை\nகோவை மேயர் ராஜினாமா பின்னணி என்ன: இளைஞர் மீது கார் மோதியதா... கோவை தொகுதியில் வாக்கு குறைந்ததா... தொடரும் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamilfont/topics/kavin", "date_download": "2019-10-20T18:53:01Z", "digest": "sha1:YHK23EHBUPWQ6AIPD4N5AODMXUN6WG4N", "length": 5257, "nlines": 129, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kavin Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\nகவினை ஓப்பனாக நாமினேட் செய்யும் சாக்சி: தீராத பிரச்சனை\nரெண்டு பேரும் என்னை வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க: கவின் வருத்தம்\n'ஐ லவ் யூ' சொன்ன அபிராமி: முகினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதர்ஷன், ஷெரினுக்கு திருமணம் செய்து வைக்கின்றாரா கஸ்தூரி\n தூக்கி குப்பையில போடுங்க: வனிதா அதிரடி\nமதுமிதா மீது போலீஸ் புகார்: விஜய் டிவி அதிரடியால் பரபரப்பு\nநான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட கவின் - லாஸ்லியா உரையாடல்\nகவின் -லாஸ்லியாவை அடிக்க கை ஓங்கும் வனிதா\nசாண்டியிடம் தப்பித்த கவின், சிக்கிய ஷெரின்\nமீண்டும் பிக்பாஸ் இணைந்தார் சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இன்று தர்ஷன் தினம்\nபிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\nபிக்பாஸ் வீட்டை நெகிழ வைத்த சாண்டியின் மகள்\n7 பேர்களும் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு\nஎன்ன நியாயமா விளையாடிறீங்க எல்லோரும்\nபிக்பாஸ் சித்தப்புவை சந்தித்த 'வி ஆர் பாய்ஸ்'\nகவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்\n'அத்த நீ செத்த', நாமினேஷனில் சிக்கும் லாஸ்லியா\n'வாடா' 'போடா' 'லூசு' 'போப்பா': எல்லை மீறும் சரவணன், பொறுமை இழக்கும் சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/04/27/5-foods-prevent-balding/", "date_download": "2019-10-20T18:51:17Z", "digest": "sha1:TBR5WWFFHICZIWF76RBEHKHUZE3YG5YH", "length": 35926, "nlines": 476, "source_domain": "france.tamilnews.com", "title": "5 foods prevent balding,tamil health tips,today health news", "raw_content": "\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\n(5 foods prevent balding) தலையில் சொட்டை விழுந்த பிறகு, அதுவும் பார்வைக்கு அழகாகத் தான் தெரியலாம். ஆனால் அதனை அனைவரும் ஒரு குறையாகவே பார்க்கின்றனர். விலைமதிப்புள்ள முடி உதிர்வு சிகிச்சை பெற இயலாதவர்களுக்கு உதவும் உணவுப் பொருள் தீர்வுகளை இங்கே காணலாம். முட்டை மற்றும் பால் பொருட்கள் முடி வளர்ச்சிக்கு பயோடின்(விட்டமின் பி7) மிகவும் உதவுகிறது. முட்டைகள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களில் பயோடின் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முடி வளர உதவும் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்பு, ஜிங்க், ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.\nஓட்ஸ் சொட்டை விழுவதை தவிர்க்க உதவும் உணவுப் பொருட்களில் ஓட்ஸ் முக்கியமானது. இதில் நார்ச்சத்து, ஜிங்க், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. முடி வேர்களை வலுப் பெறச் செய்யும் பீட்டா குளுகான் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாதாம் பருப்பு இதில் அதிகப்படியான பயோடின், மக்னீசியம் உள்ளது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தொடர்ச்சியான பாதாம் உட்கொள்ளல் உறுதியான, ஆரோக்கியமான, வேகமான முடி வளர்ச்சியை அளிக்கிறது. வால்நட் இதில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதிலுள்ள விட்டமின் பி7 முடி உதிர்வை தடுத்து, வேர்களை வலுவாக்கி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு வால்நட் தீர்வாக அமையும்.\n<<தமிழ் ஹெல்த் தளத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட செய்திகள்>>\nமூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்… உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்… உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்… உங்களுக்கு அல்சர் இருக்கா\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்���ங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/92605", "date_download": "2019-10-20T20:16:00Z", "digest": "sha1:E7NI7CZ56QIN5GX65F2YRROCZC4USX7S", "length": 19410, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "உன்னொடு வாழ்ந் வாழ்க்கை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவிய���க இருக்கும்.\nஎல்லொரும் பொல நானும் கனவுகலொடுதான் வந்தேன்\nதலை குனிந்து மாலை வாங்கி\nவெலைக்கு செல்வதை பற்றி பெசியது தான் அதிகம்\nஎனக்கு வேலை கிடைத்த செய்தியே\nஎன்னவனே என்று உனக்கு புரியும் என் பெண்மை\n உங்களை அறுசுவையில் வரவேற்பதில் சந்தோசம் அடைகின்றேன்.\nகுறிகிய வரிகளில் உணர்வை தொடும் கவிதைவரிகள்.\nஇது உங்கள் சொந்த கதையோ அல்லது\nகவிதைக்காக வடித்த வரிகளோ தெரிய வில்லை.\nஎன்றாலும் என் மனதை பிசைய வைத்தது.\nஒருவருக்கு வலிக்கும்போது, வலியை உணராதாராய் இருந்தால் அது எமக்கு புது வழியை கொடுக்கும்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇந்த கவிதை பிடிதிருகா தொழிகலே, உங்கல் கருத்து பாக்க ஆசை\nஇந்த கவிதை என் சொந்த கதை .........\nஸ்ரேஷாவைப்(கரெக்ட் தானே) பிரிந்திருக்கும் துக்கமும் வாழ்வின் ஏமாற்றங்களும் புரிகிறது....\nஎத்தனைக் கஷ்டங்கள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க மறந்து விடாதீர்கள்....\nமகிழ்ச்சியான சூழல்களை உருவாக்க முயற்சியுங்கள்....\nகடவுள் கணவருக்கு எல்லாவற்றையும் உணர்த்துவார்..... கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் கடவுளிடம் முறையிடுங்கள்.... இல்லையென்றால் நம் காந்தி(தேசத் தந்தை) வழி.... அகிம்சை தான்...\nகோபங்களை வார்த்தைகளில் வெடித்து விடாமல் இங்கு கவிதைகளாக வடிவு கொடுங்கள்.... தோழிகள் ஆதரவு என்றும் உண்டு.....\nஎங்களின் இந்த ஆறுதல்கள் தீப்புண்ணில் ஊதும்போது கிடைக்கும் சின்ன வலி நிவாரணம் தான் ...\nபுண் ஆற உங்கள் முயற்சி அவசியம்....\nதேன் ரொம்ப அழகா சரியா சொல்லியிருக்கீங்க. சத்யா கவலை வேண்டாம். எல்லாம் சரியாகும்... இந்த நம்பிகை மிக மிக முக்கியம். தேன் சொல்வது போல் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆலோசனை சொல்வது எளிது. செயல் படுத்துவது கடினம் என்பது புரிகிறது. ஆனால் அதுதான் வாழ்க்கை.\nஉங்களுக்கு பிடித்தமான ஹாபிஸ் வளர்த்துக் கொள்ளுங்கள். இங்கே வந்து எல்லோரிடமும் பேசுங்கள். மனது லேசாகி விடும். வெளிநாடுகளில் தனிமையில் தவிக்கும் பலரும் இங்கே இருக்கிறோம். இங்கே வந்து பேசும் போது எல்லோரும் நம்மோடு இருக்கும் உணர்வு கிடைக்கும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஉங்கள் கவிதை ரொம்ப அழகாக இருக்கிறது,பெண்களின் உணர்வு சம்மந்தமானது என்பதா���் எங்கள் உங்கள் மனதை புரிந்து கொள்ளமுடிகிறது. எதிர்பார்த்த வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது, அப்படியே அமைந்தாலும் அதிலும் இன்பம்,துன்பம் இரண்டும் இருக்கும்.கடவுள் ஒருவருக்கே துன்பமோ,இன்பமோ தருவதில்லை. நமக்கு கிடைத்த வாழ்க்கை நாம் தான் சந்தோஷமாகவோ, துன்பமாகவோ மாற்றமுடியும். உங்கள் அன்பால் மாற்றமுடையாதது ஒன்றுமே இல்லை, எதற்கும் சோர்ந்து போகவே கூடாது. அனுபவம் தான் வாழ்க்கை இல்லையா.. ஆவதும் பெண்ணாலே,மனிதன் அழிவதும் பெண்ணாலே.அன்பே கடவுள், அதுவே உங்கள் ஆயுதமாக இருக்கட்டும்.\nஎன்றும் உங்கள் அன்பு தோழிகள் நாங்கள் இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மட்டும் என்ன சந்தோஷம் மட்டுமா இருக்கும்,எல்லாம் அப்படி இப்படி தான். சத்யா முயன்றால் முடியாதது ஒன்று உண்டா\nஉங்கள் கவிதை கண்ணாடிமூலம் உங்கள் உண்ர்வுகளை மென்மையாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்\nஇவ்வளவு அழகாய் எழுத தெரிந்த நீங்கள்\nநினைத்தால் இதைவிட இதமாய் உங்கள் கணவருக்கு\nஉங்கள் உணர்வுகளை உங்களவருக்கு அவர்\nஉங்கள் கவிதைகளை கூட அறுசுவைகவிதை பகுதிக்கு அனுப்பிவையுங்கள்...நன்றாக இருக்கிறது\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nமிகவும் அழகாக கவிதையை எழுதியிருக்கின்றீர்கள்.\nஇளவரசி சொன்னது மிகவும் சரி .இவ்வளவு குறுகிய வரியில் உங்கள் உணர்வை சொல்லி இருக்கின்றீர்கள்.அப்ப நிச்சயம் உங்கள் கணவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்க முயற்ச்சி செய்யலாம் சத்யா...\nஇருப்பினும் உங்கள் கவலைகள் மனதிர்க்கு கஷ்ட்டமாக தான் இருக்கின்றது.எல்லோருக்கும் உள்ள உணர்வு தானே உங்களுக்கும்.\nஆனாலும் இந்நிலையை மாற்ற கூடிய பாக்குவம் நிச்சயம் உங்களிடம் இருக்கும் என்றும் நான் உணர்கிறேன்.இந்த கால கட்டத்தில் நிறைய பேர் புரிந்து கொள்ளல் என்பது இல்லாமல் தான் பிரிந்து போகின்றார்கள்.மின்னல் வேகத்தில் நேரங்கள் போவதால் வேலைக்கு செல்லும் கணவர் மனைவி மனம் விட்டு பேசிக் கொள்ளும் நிலை மிகவும் குறைவே....\nஇவ்வளவு தூரம் பொருமையாக சமாளித்து வருகின்றீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு பொறுமை இருப்பது தெரிகின்றது.இந்த பொறுமைக்கான பலன் கடவுள் நிச்சயம் உங்களுக்கு தருவார்.\nஎனவே...நம்பிக்கையையும்,முயற்ச்சியையும்,மனதையும் எக்காரணத்தை கொண்டும் தளர விடாதீர்கள்.\nஇவை நம் வாழ்வில் மிகவும் முக்கியம் அல்லவா.....\nஉங்கள் உணர்வுகளை உங்கள் கணவருக்கு புரிய வைக்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.அது போல் உங்கள் கணவர் மனமும் மாற நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் சத்யா...\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nதமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்\nஇந்த தளத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்ட உணவுகளை பகிர்ந்து கொள்வோமா\nதூய தமிழில் பேசலாம் வாங்க\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/google-pay-launched-tokenized-card-support-job-search-and-storefronts-with-new-interface-023192.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T18:45:51Z", "digest": "sha1:DOEWSY6H6ROQOGTODI3DMV6Q424UMDMN", "length": 21349, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா? மாஸ் காட்டிய கூகுள்! | Google Pay Launched Tokenized Card Support, Job Search And Storefronts With New Interface - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n4 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n12 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃப��ட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nGoogle Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nகூகுள் ஃபார் இந்தியா 5ம் எடிஷன் (Google for India) நிகழ்ச்சி டெல்லியில் வெகு விமர்சையாக நிகழ்ந்தது. கூகுள் நிறுவனத்தின் சில அற்புதமான அறிவிப்புகள் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகக் கூகுள் பே சேவையை மையமாகக் கொண்டு, கூகுள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்பது தெளிவாகத் அதன் அறிவிப்பிற்கு பின் தெரியவந்துள்ளது.\nகூகுள் ஃபார் இந்தியா 2019\nகூகுள் நிறுவனம் இந்த கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில், கூகுள் பே சேவையின் கீழ் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் அறிவிப்புப்படி, அடுத்த வாரத்திலிருந்து கூகுள் பே பயனர்களுக்கு டோக்கனைஸ்டு கார்டு, கூகுள் பே ஃபார் பிசினஸ், ஜாப் சர்ச் சேவை மற்றும் பலவகையான புதிய சேவைகளை கூகுள் நிறுவனம் நடைமுறைப்படுத்தவுள்ளது.\nஇந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை முறையை மக்கள் ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 2019 வரை சுமார் 918 மில்லியன் பரிவர்த்தனைகள் கூகுள் பே சேவையின் மூலம் இந்தியாவில் மட்டும் நடந்துள்ளது என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ள பயன்பாட்டுச் செயலியாகக் கூகுள் பே இருந்துள்ளது.\nநாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nகூகுள் பே டோக்கனைஸ்டு கார்டு\nகார்டுகளுடனான தடையற்ற பரிவர்த்தனைக்கு, கூகுள் பே செயலி உங்கள் கார்டு விவரங்களைச் என்கிரிப்ட்டட் வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளும். டோக்கனைஸ்டு செய்யப்பட்ட கார்டுகளைப் பயன்படுத்தும் பொழுது, ஆட்டோமேட்டிக் OTP விபரங்களை நிரப்பும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் NFC சேவையை ஆதரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி, பயனர்கள் நேரடியாக PoS சாதனம் மூலம் பணம் செலுத்திக்��ொள்ளலாம்.\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nகூகுள் பே ஃபார் பிசினஸ்\nகூகிள் நிறுவனம் வணிகங்களுக்கான புதிய சேவையை 'கூகுள் பே ஃபார் பிசினஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கூகிள் பேவின், வணிக பதிப்பை நேரடியாக ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதன் பயன்பாட்டை உடனே பெறமுடியும். பிசினஸ் அக்கௌன்ட் சேவைக்கான சரிபார்ப்பு செயல்முறைகள், DUO வீடியோ அழைப்பின் மூலம் கூகிளின் பிரதிநிதியுடன் நேரடியாக நடைபெறும் என்று கூகுள் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவை அலறவிடும் தமிழ் வசம்வாளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nகூகிள் பே பயன்பாட்டிற்குள், வணிகர்களால் பயன்படுத்தப்படும் ஸ்டோர் பிராண்டுகளை அமைக்க இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் Google Pay பயன்பாட்டை விட்டு வெளியேறாமல் நேரடியாக ஷொப்ப்பிங் செய்துகொள்ளலாம்.\nGoogle Pay செயலி மூலம் ஆர்டர் செய்ய, பணம் செலுத்த மற்றும் கண்காணிக்க நீங்கள் ஸ்டோர் ஃபிரண்ட் ஆப்ஷனை பயன்படுத்தும்போது, ஸ்பாட் குறியீடுகளுக்கான NFC அடிப்படையிலான தொடர்பு API மற்றும் QR ஸ்கேன் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்\nஎன்ட்ரி லெவல் ஜாப் சர்ச்\nநுழைவு நிலை வேலைகளுக்கான தேடலை எளிதாக்கக் கூகுள் நிறுவனம் இந்த 'என்ட்ரி லெவல் ஜாப் சர்ச்' சேவையைக் கூகுள் பே சேவைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை தேடுபவர்கள் Google Pay பயன்பாட்டிலிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம், புதிய வேலைக்காகத் திட்டமிடலாம் மற்றும் வேலை நேர்காணல்களுக்குப் பயிற்சி பெறலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. இந்த அனைத்து புதிய சேவைகளும் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூகுள் அறிவித்துள்ளது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா ’இதோ 'இந்த\" சேவைதான் காரணமாய் இருக்கலாம்.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்ட���்தில் குதித்த மக்கள்\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nபேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஉடனே ஆபத்தான 15ஆப்களை டெலீட் செய்யுங்கள்-கூகுள் எச்சரிக்கை.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nமாரி பட டயலாக்: போலீஸ் ஸ்டேஷனுக்குபோய் கெத்தா டிக்டாக் செய்த 4இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/american-prisoner-decided-his-way-of-death-118120800021_1.html", "date_download": "2019-10-20T19:25:07Z", "digest": "sha1:LSIZ4OMCPNOX2XDYSOB7NDKZPFMXLMDR", "length": 10814, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "எனது மரணம் இப்படி இருக்கனும்.. ஷாக்கில் உயிரைவிட்ட கைதி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎனது மரணம் இப்படி இருக்கனும்.. ஷாக்கில் உயிரைவிட்ட கைதி\nஅமெரிக்காவில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 1982 ஆம் ஆண்டு முதல் டேவிட் ஏர்ல் மில்லர் என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.\nடேவிட் ஏர்ல் மில்லரின் ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. டென்���ிசி மாகாணத்தில் பொதுவாக விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவதுதான் வழக்கம்.\nஆனால், விஷ ஊசி போட்டு மரண தணடனை வழங்கப்பட்டால் வலி அதிகமாக இருக்கும் என்பதால் மின் அதிர்ச்சி மூலம் தமக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என டேவிட் ஏர்ல் மில்லர் கேட்டுக்கொண்டார்.\nஅவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு, டேவிட் ஏர்ல் மில்லரை மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு சகோர்ஸ்கி என்கிற கைதிக்கும், இதே போன்று மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇனி ரூபாயில் எண்ணெய் –ஈரானுடன் புதிய ஒப்பந்தம்…\nஅமெரிக்க டாலரை ஒழித்து கட்டிய இந்திய ரூபாய்\nஅமெரிக்காவில் 'தளபதி 63' படக்குழு\nகுடிபோதையில் காதலன் மீது உட்கார்ந்த 136 கிலோ காதலி: காதலனுக்கு நேர்ந்த கொடூரம்\nஅமெரிக்காவுக்கு 911, இந்தியாவுக்கு 112 -அவசரகால உதவி செயலி அறிமுகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kaatsiperra-vaalipanae/", "date_download": "2019-10-20T20:03:55Z", "digest": "sha1:GFHMMFE4SUESJA4TA3ARBZEZM6O5634X", "length": 4306, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kaatsiperra Vaalipanae Lyrics - Tamil & English", "raw_content": "\nகாட்சிபெற்ற வாலிபனே நீ ஆயத்தமாகிடு\nகர்த்தரின் பணியை செய்யவே நீ ஆர்த்தெழுந்திடு\nஆயிரம் ஆயிரம் ஜனங்கள் பாவ வழியில் செல்கிறார்\nஅவர்கள் இயேசுவைக் காணவே நீ எழுந்து புறப்படு\n1. திருக்குள்ள நமது இதயம் அதை தேவன் மாற்றினார் – அதை\nதேவன் வாழும் இல்லமாகக் குடியேற்றினார்\nபாவம் சாபம் அடிமைத்தனம் யாவும் நீக்கினார்\nவலிமைபெற்ற மனிதராக நம்மை மாற்றினார்\n2. மாயவாழ்வை நம்பி மக்கள் எங்கும் மோசம் போகிறார் – பின்\nதூய வாழ்வை பெற்றுக் கொள்ள அங்கலாய்க்கிறார்\nபாவப்பரிகாரம் இயேசு என்று முழங்குவோம்\nசாபம் நீக்கி ஜனங்கள் வாழும் வழியைக் காட்டுவோம்\n3. தூய உள்ளம் கொண்ட அனைவருமே திரண்டு வாருங்கள் – நாம்\nதேவ சித்தம் செய்ய நம்மை அர்ப்பணம் செய்வோம்.\nகாடு மலை நாடு நகரம் தேசம் எங்கிலும்\nகர்த்தர் அன்றி தேவனில்லை என்று கூறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/12131142/1227389/2-lakh-people-travel-in-Metro-train.vpf", "date_download": "2019-10-20T19:52:43Z", "digest": "sha1:OJTAPFGPSINMGENRMYZPLPNEPI2MHKCK", "length": 16190, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலவச அறிவிப்பால் மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம்- இன்றும் நீட்டிப்பு || 2 lakh people travel in Metro train", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇலவச அறிவிப்பால் மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம்- இன்றும் நீட்டிப்பு\nமெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். #MetroTrain\nமெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். #MetroTrain\nவண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே புதிய பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது.\nஇதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- விமான நிலையம்வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்- பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவை முழுமை அடைந்துள்ளது.\nஇந்த 2 வழித்தடத்திலும் நேற்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nஆனால் சைதாப்பேட்டை- சின்னமலை இடையே உயர் அழுத்த மின் கம்பியில் பழுது ஏற்பட்டதால் டி.எம்.எஸ்.- சின்னமலை இடையே சேவை தடைப்பட்டது. இதனால் இலவச பயணம் செய்ய ஆர்வமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\n6 மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மெட்ரோ ரெயிலில் முழுமையாக பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து குடும்பத்துடன் வந்தவர்கள் ஒரு பகுதி சேவை முடங்கியதால் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.\nஇதனால் பொதுமக்கள் வசதிக்காக இன்று மேலும் ஒரு நாள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம்.\nஆனாலும் நேற்று மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். புதிய சேவையை ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் இலவச பயண திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. பொது மக்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nமெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில் பயணத்திற்கு இணைப்பு வசதியை அளித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது 55 ஆயிரம் பேர் தினமும் பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த மெட்ரோ நிர்வாகம் அடுத்த கட்ட முயற்சிகளை கையாண்டு வருகிறது. #MetroTrain\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thegreatviji.blogspot.com/2011/03/blog-post.html?showComment=1308496698287", "date_download": "2019-10-20T19:10:28Z", "digest": "sha1:5QIBYCEBYNIM565XY5ENZP7RFGRIHZQR", "length": 19046, "nlines": 257, "source_domain": "thegreatviji.blogspot.com", "title": "மயில்: வலி...வலி...வலி", "raw_content": "\nஇரண்டு மாதங்கள் தான் எழுதாமல் இருந்திருக்கேன், ஆனால் கடந்து போன 65 நாட்களும் கற்றுக்கொடுத்த பாடங்கள் மீதமிருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் உதவும்.\nவலிக்காமலே வாழ்வில்லையே..ரொம்ப சரிதான், இதுவரைக்கும் எவ்வளவோ வலிகள் வந்து போயிருக்கிறது. எப்ப நினைச்சாலும் வலிக்ககூடியது ஒன்றுதான். கால் தடுக்கி விழுந்து இடது கை மணிக்கட்டு இரண்டு இடத்தில் நொறுங்கியது. வலி உச்சந்தலையில் இறுக்கி பிடித்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவமனைகள் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயி ரொம்ப நாள் ஆயிடுச்சு போல. ஆனாலும் அந்த காலை வேளையில் அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட என்னையும் சேர்த்து 20 பேர் இருந்தோம். வலி மறக்க செய்யும் மருந்து ஊசிமூலம் இடது கை தோள் பகுதியிலும் கழுத்திலும் போடப்பட்டது. உடைந்த கை என்னோடதே இல்லை என்பது போல் தனியே கட்டுப்பாடின்றி சுழன்றது.\nஉடைந்த மணிக்கட்டுக்கு பின்னிங் என்னும் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, உடைப்பின் தன்மை பொறுத்தும் தேவை பொறுத்தும் பின் எண்ணிக்கை அமைகிறது. சுவற்றில் ஓட்டை போடும் ட்ரில் மிசின் மாதிரி ஒரு ட்ரில் மிசினில் கை எலும்புகளில் ஓட்டை இடப்பட்டு பின்கள் பொருத்தப்படுகிறது. நீளமாக இருக்கும் அவைகள் தேவைபோக வெட்டப்பட்டு மடக்கி விடப்படுகிறது. உணர்வுகள் மறத்துப்போவதால் வலியின்றி இந்த சிகிச்சையை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் மேல் வழக்கம் போல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு. வலியே இல்லை, கை மிக கனமா, எதோ ஒரு தேவையற்ற பொருளை சுமப்பது போல ரொம்ப உறுத்தலா இருந்தது. ஒரு 4 மணி நேரம் கழித்து தான் நரகம் தெரிந்தது.\nஒரு இடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைக்க முடியாது, கையில் பெல்ட் போட்டு தோள் வழியே கழுத்தில் மாலை மாதிரி ஒரு தொட்டில் வேறு. இந்த இடம் தான் வலிக்குது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் கை, விரல்கள், தோள் பட்டை, பின் கழுத்து, முதுகு என்று வலி வலி வலி மட்டுமே. தூக்கம் தொலைத்த மிக நீண்ட 6 வார காலங்கள். வீக்கம் குறைந்து சிறு இடைவெளி தெரிய ஆரம்பித்ததும் தோலின் வறட்டுத்தன்மை காரணமாக அரிப்பு வேறு. ஏதாவது பூச்சி உள்ள போயிட்டா என்ன பண்றது என்ற கவலை.\nஎல்லாவற்றை��ும் விட கொடுமை, ஒரு வேலையும் செய்ய முடியாமல் முடக்கி போட்டதுதான். தலை பின்னக்கூட இன்னொருத்தர் தயவு தேவை.\nஒரு கையை கொண்டு என்னதான் செய்து பழக முடியும் இல்லாத போதுதான் அதன் உபயோகம் தெரியும் என்பது உண்மைதான். கோபம், ஆத்திரம், யாருகிட்டவும் பேசப்பிடிக்காமல், எந்த நேரமும் ஒரு எரிச்சல், எல்லாரிடமும் சிடுசிடுப்பது, தூக்கமில்லாததால் வரும் சோர்வு என்று கூட இருப்பவர்களையும் சேர்த்து வதைத்த நாட்கள்.\n6 நரக வாரத்திற்குப்பிறகு கட்டுப்பிரிக்கப்ப்ட்டு பின் அகற்றப்பட்டது. வலியில் மயக்கமே வந்தது. இதற்கு எந்த வலி நிவாரணிகளும் தரப்படுவது இல்லை. பின் எடுத்ததும் கையே ஒரு கோணல் ஆனது போலவும், விரல்களை அசைக்க முடியாத வலியும்....இனி பழைய படி வண்டி ஓட்ட இன்னும் 3 மாதம் ஆகும்.\nபின் இணைத்தலும் , அகற்றுதலும் யுடுபில் இருக்கு ஆனால் பார்க்கவே முடியாது. ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன். ஆனால் அதை விட கொடூரம் எலும்பு முறிவு. வயதானவர்கள், குழந்தைகளை நினைத்தால் ரொம்ப கஷ்டம்தான். ஒரு சின்ன கை எலும்பு முறிவேஇப்படி இருக்கே இடுப்பு உடைந்தவர்கள், கால் உடைந்தவர்கள்...நினைக்கவே பயமாருக்கு.\nஇந்த வலியில் எனக்கு ஒரே பொழுது போக்கு, ப்திவுலகம் தான், கூகுள் பஸ் இல்லாட்டி நான் கொலைகாரியாவே ஆயிருப்பேன். இவ்வளவு நடந்ததிலிருந்து ஒன்று நல்லா புரிஞ்சுது.. என்னவா\nநான் ஒத்தைக்கையையிலேயே வேகமா தமிழில் டைப் பண்ணுவேன்,, இப்ப வரைக்கும், இதையும் சேர்த்து, இன்னும் 3 மாசத்திற்க்கு :)))\nLabels: எலும்பு முறிவு, சொந்த சோகம், பின்னிங், மணிக்கட்டு\n//இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன். //\nஇந்த வலிக்கு ஒரு ரிவார்ட் இருக்கே. புள்ளை முகம் பார்த்தால் வலி போயிடாது\nவிரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கின்றேன்.\nஉங்களின் பகிவை படிக்கும் போதே வலியின் கொடுமையை உணரமுடிகிறது.....\nமீண்டு நலத்துடன் விரைந்துவர.... வேண்டுகிறோம்.\nஉங்க பகிர்வு மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.....\nஎப்பவுமே இருப்பதை பத்தி நாம கவலைபடமாட்டோம் .அது இல்லாத போதுதான் அதன் அருமை , பெருமை புரியும் ..சரியா சொன்னீங்க...\nவிரைவில் நலம் பெற பிராட்தனையுடன்...\n||சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. ||\nசின்னதுதான் ஆனாலும் தவிர்க்க முடியாமல் போவதுதான் வாழ்க்கை\nஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது.\nவிரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கின்றேன்.\nஎல்லாம் சரியாய்டும்.. பிள்ளையாரை வேண்டிக்கறேன்..\nபுள்ளை முகம் பார்த்தால் வலி போயிடாது// போயிடுச்சுங்க :)\nராஜராஜேஸ்வரி, வாங்க, இன்னொரு ராஜி :))\nசுசி :) சரியா போயிடுச்சுடி :)\nவிஜி எதேச்சையா இந்த பதிவு படிச்சேன்... ரொம்ப அருமை.. ஒரு எழுத்து சம்பவத்தை உணர வைக்கனும் உண்மையா பாசங்கு இல்லாம எழுதினா அதை உணர வைக்க முடியும்... இது என் அனுபவம்...\nநானும் வலியை உணர்ந்தேன்மா...எனக்கும் வலிச்சிது..\nஇந்த கலவரத்துலயும்... இது வேறயா\nவாழ்வில் வரும் சிறு இடறலே பல நாள் வலியை தருகிறது... கவனம் வேண்டும்...\nதாங்கள் விரைவில் மீண்டு வந்தமை கண்டு மகிழ்ந்தேன்...\nவிரைவில் நலம்பெற வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்\nவந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க\nபுற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்\nகதையே தான். எளக்கியம் (1)\nதேதி மாற்றம். நேசம் (2)\nநேசம். ப்ரணவபீடம். யோகா பயிற்சி. இலவசம் (1)\nபதிவர் சந்திப்பு. ஈரோடு (1)\nபால்யம் - ஜவ்வுமிட்டாய் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/viswaroopam-2-making-video/", "date_download": "2019-10-20T20:45:55Z", "digest": "sha1:VGSFD3ZVPUW3VGO4NBWP5KD332REVSRH", "length": 5733, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "‘விஸ்வரூபம்-2’ மேக்கிங் வீடியோ – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வயதிலும் சிறப்புடன் சண்டைப் போடும் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.\nவிஜய்க்கு ஜோடியாகும் கியாரா அத்வானி\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=8", "date_download": "2019-10-20T19:50:28Z", "digest": "sha1:6LS2AVFS6Q7OS7CGC5AF4NBDRTPYD3CF", "length": 7714, "nlines": 183, "source_domain": "www.nazhikai.com", "title": "சினிமா | http://www.nazhikai.com", "raw_content": "\nமைத்திரி – மஹிந்தா: பரஸ்பர சமரச திட்டம்\n– மாலி ‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ –\n‘சர்கார்’ – ஓர் அலசல்: இலவச திட்டங்கள் அரசுபோடும் பிச்சையா\nதினேஷ் வெகுமக்கள் சார்ந்த அரசின் திட்டங்கள்\nதிரைப்படம் – சர்(க்)கார்: அளவுக்கு மேலான திணிப்பு\nஅ. குமரேசன் பொதுவாகச் சொல்வதென்றால் நான்\nராஜா ‘சர்கார்’ கதை விவகாரத்தில் உதவி\nதிரைப்படம் – ‘பரியேறும் பெருமாள்’: சாதியத்துக்கு ஒரு சங்கநாதம்\nதமிழகத்தில் நிலவும் தீண்டாமை, ஆணவக் கொலை\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nஇந்திய திரைப்படங்களுக்கான 65ஆவது தேசிய\nமார்கழிச் சென்னை; சென்னையில் இசைவிழா\nபரதநாட்டியத்தில் பல கலைஞர்களின் ஆடலைப்\nநடிகர் : கமல்ஹாசன் நடிகை :திரிஷா இயக்குனர்\nநடிகர் : அஜித்குமார்நடிகை : ஸ்ருதிஹாசன்இயக்குனர்\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, ப���ரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/71075-bianca-andreescu-beats-serena-williams-in-us-open-final.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T19:54:58Z", "digest": "sha1:G2F3ASN2MKVXB45XTGZBOYQFHD4Y5PLZ", "length": 7888, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா ! | Bianca Andreescu beats Serena Williams in US Open final", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்சு, அனுபவ வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டம் வென்றார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதி போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடாவின் பியான்கா விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பியான்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-3, 7-5 என்ற நேர் செட்‌ கணக்கில் ���ட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸை, பியான்கா வீழ்த்தினார்.\nஇதன் மூலம் 19 வயதான ‌பியான்கா, அறிமுகமான முதல் அமெரிக்க ஓபன் தொடரிலேயே பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். கனடாவை சேர்ந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அத்துடன் செரீனா வில்லையம்ஸ் தனது 24ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெறும் வாய்ப்பை பியான்கா தகர்த்துள்ளார். இதுவரை செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“புற்றுநோய் சிகிச்சைக்கு பசுமாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படும்” - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்\n’எங்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்’: ’இஸ்ரோ’வுக்கு நாசா வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“புற்றுநோய் சிகிச்சைக்கு பசுமாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படும்” - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்\n’எங்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்’: ’இஸ்ரோ’வுக்கு நாசா வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://birdcount.in/events/regional/pongal-bird-count/pongalbirdcount2016_tamil/", "date_download": "2019-10-20T19:57:57Z", "digest": "sha1:27HY33GGLM6GR2OKG4WLK4MMEPX2OKF5", "length": 10592, "nlines": 125, "source_domain": "birdcount.in", "title": "பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2016 – Bird Count India", "raw_content": "\nபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2016\nதமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க ஆண்டுதோறும் நடத்தப்படுவதே பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு. கேரளாவில் நடைபெறும் ஓணம் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் அமெரிக்க���வில் நடைபெறும் கிருஸ்துமஸ் தின பறவைகள் கணக்கெடுப்பு போன்றதே இது.\nஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15 முதல் 18 வரை பொங்கல் தினங்களில் இப்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.\nகுறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு,அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்யவும். அப்பட்டியலை www.ebird.org/india ல் உள்ளிடவும். eBird ல் பறவைப் பட்டியலை தயார்செய்வது பற்றி அறிய இங்கே (PDF & JPEG)சொடுக்கவும்.\nஉங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் eBird செயலியினை (app) இலவசமாக பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பட்டியலை தயார் செய்து உள்ளிடலாம். அதற்கு முதலில் eBird ல் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்.\nபொங்கல் தினங்களில் எத்தனை முடியுமோ அத்தனை பறவைப் பட்டியல்களை உள்ளிடவும்.\nபறவை பார்த்தல், eBird ஓர் அறிமுகம்\nபறவைகள் குறித்தும், பறவை பார்த்தல் குறித்தும், இந்த காட்சிப்படங்களின் “An Introduction to Birds and Birdwatching” மூலம் அறிந்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் தென்படும் பறவைகளை அடையாளம் காணவும், தமிழிலில் பறவைகள் கையேடுகள் குறித்தும் இந்த காட்சிப்படங்கள் (PDF & JPEG) மூலம் அறிந்து கொள்ளலாம்.\n, eBird ஓர் அறிமுகக் கையேடு முதலிய தகவல்களை இந்த மின்னூலிருந்து (PDF, 31MB) அறிந்து கொள்ளலாம்.\nஉங்களது பகுதியில் பொங்கல் தினங்களில் பறவை பார்த்தல் மற்றும் கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால் மேற்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லுரி, பள்ளி மாணவர்களையும், ஆர்வமுள்ள அனைவருக்காகவும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.\nஇந்த கணக்கெடுப்பு குறித்து கேள்விகள்/சந்தேகங்கள் இருப்பின் கீழிருக்கும் “comment” மூலம் தொடர்பு கொள்ளவும்.\nபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/sondha-veedu-katta-manthiram-tamil/", "date_download": "2019-10-20T19:30:51Z", "digest": "sha1:CPZ52U7YOPHHSBFZUBNSNFTK7HK2ELAR", "length": 4679, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "Sondha veedu katta manthiram Tamil Archives - Dheivegam", "raw_content": "\nநீங்கள் விரைவில் சொந்த வீடு கட்ட, எதிரிகளை வெல்ல இம்மந்திரம் துதியுங்கள்\nஹிரண்யகசிபுவை அழிப்பதற்காக புரிவதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் உக்கிரம் தணியாமல் இருந்த நரசிம்மர���ன் செயலை கண்ட தேவர்கள் எங்கே...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/mbbs-admission-in-tamilnadu-bc-oc-seats-filled-now-005050.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T18:43:55Z", "digest": "sha1:6YJFUW2UTYP4KGMSNDQ6Q4BQWZ34K7OM", "length": 15520, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் முழுவதும் நிரப்பிய பி.சி., ஓ.சி இடங்கள்! | MBBS Admission In Tamilnadu: BC, OC seats filled Now - Tamil Careerindia", "raw_content": "\n» எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் முழுவதும் நிரப்பிய பி.சி., ஓ.சி இடங்கள்\nஎம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் முழுவதும் நிரப்பிய பி.சி., ஓ.சி இடங்கள்\nமருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் நிரம்பிவிட்டதால் அடுத்து வரும் நாள்களில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட பி.சி, ஓ.சி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.\nஎம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் முழுவதும் நிரப்பிய பி.சி., ஓ.சி இடங்கள்\nதமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன. பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.\nஇதில், நிர்வாக ஒதுக்கீட்டை பொறுத்தவரையில் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.\nபொதுக் கலந்தாய்வு தொடங்கிய மூன்று நாள்களில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கோவை, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கரூர், பெருந்துறை ஐஆர்டி உள்ளிட்டு 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதுமாக நிரம்பின.\nஅதேபோன்று சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களும் நிரம்பின. எஸ்.சி., எஸ்.டி. ���ிரிவில் மட்டுமே ஒரு சில இடங்கள் அங்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், தற்போது தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன. இந்தச் சூழலில்தான், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு செயலர் செல்வராஜ் இதுகுறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பி.சி., ஓ.சி. வகுப்பு மாணவர்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்புவோர் மட்டும் இனிவரும் நாள்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.\nதேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nCo-optex Recruitment 2019: பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற ஆசையா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்��ி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-nation-ocean-center-for-information-service-recruitment-002513.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-20T18:45:23Z", "digest": "sha1:ALYTDIZXVU4MOTSWKDRQWKN53MBVETY6", "length": 14460, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு | Indian nation ocean center for information service recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு\nதேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு\nஇந்திய நேசன் செண்டர் ஃபார் ஓசன் இன்ஃபர்மேசன் சர்வீஸ் என அழைக்கப்படும் தேசிய கடல்சார் தகவல் நிலையத்தில் பணிவாய்ப்பு\nபுராஜெக்ட் சயிண்டிஸ்ட் மற்றும் புராஜெக்ட் அஸிஸ்டெண்ட் மற்றும் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பதவிகள் எர்த் சயின்ஸ் சிஸ்டம் அமைப்பில் தேவைப்படுகிறது . ஆகஸ்ட் 24 ஆம் நாள் வரை தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது .\nபுரெஜக்ட் சைண்டிஸ்ட் பதவிக்கு 5 பேர் நியமிக்கப்படுகின்றனர். எம்சிஏ,பிசிஏ, எம் டெக், எம்எஸ்சி, கம்பியூட்டர் சயின்ஸ்,ஃபிசிகல் ஓசோனோகிராஃபி, கணிதம் படித்திருக்க வேண்டும் . 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.\nபுராஜெக்ட் அஸிஸ்டெண்ட் 11 போஸ்ட்கள் நிரப்பபடுகிறது. பிஎஸ்சி, கணிதம், இயற்பியல், சுற்றுசூழலியல் அறிவியல். ஃபிசரி சயின்ஸ், விலங்கியல்,டிப்ள்மோ எலக்டிரானிக்ஸ்,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருப்பவர்களுக்கு வாய்ப்பு காத்துகிடக்கின்றது.\nபுராஜெக்ட் அஸிடெண்ட் அஸிடெண்ட் \"பி\"யின் கீழ் ஒரு காலிப்பணியிடம் ந��ரப்ப படும் .\nபுராஜெக்ட் அஸிடெண்ட் ஜூனியர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் ஒரு காலிப்பணியிடம் நிரப்பபடும் . எம்ஏ ஆங்கிலம், எம்ஏ ஹிந்தி முடித்திருக்க வேண்டும் . 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஜூனியர் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஒரு காலிப்பணியிடம் நிரப்பபடும் . ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 32 வயது கல்வி தகுதியாகும் . ஆகஸ்ட் 24 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி தேதியாகும் .\nhttp://www.incois.gov.in/jobs/incois0617.jsp இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் தகவலகள் தெரிந்துகொள்ளலாம் . மேலும் பின்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் விண்ணப்பிக்கலாம். http://www.incois.gov.in/jobs/vac0617/updateuser.jsp விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .\nவேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சர்க்கரை ஆலையில் சீனியர், ஜீனியர் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு\nசென்னையில் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணபிக்க மறக்காதீர்\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nNHAI Recruitment 2019: தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\nTANGEDCO 2019: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-immune-system-of-the-body-boosting-guava-118110200022_1.html", "date_download": "2019-10-20T20:18:22Z", "digest": "sha1:ITN3TU2YFFJXBO52QQKN3WUFLEMN76U4", "length": 13091, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கொய்யாப்பழம்...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கொய்யாப்பழம்...\nகொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது.\nகொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்துக்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.\nஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.\nகொய்யாப்பழத்தில் விட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.\nகொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.\nகொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.\nகொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.\nகொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.\nகுழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.\nஇரத்த சோகை உள்ளவர்களுக்கு குணம் தரும் பசலைக்கீரை....\nஇந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகிறதா சித்தரத்தை....\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவேண்டிய உணவுப்பொருட்கள் எவை...\nவெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையும் மருத்துவப் பலன்களும்...\nஎலும்புகள் பலமடைய வாரம் ஒருமுறை உணவில் அகத்திக்கீரை...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/37461-.html", "date_download": "2019-10-20T20:03:57Z", "digest": "sha1:75GLQTLSOORACQGOHKMEP6LAPWQVZ6PQ", "length": 18655, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "காசநோய்க்கு பிறகும் இருக்கிறது வாழ்க்கை: மீண்டு வந்து சேவைபுரியும் சலூன் கடைக்காரர் | காசநோய்க்கு பிறகும் இருக்கிறது வாழ்க்கை: மீண்டு வந்து சேவைபுரியும் சலூன் கடைக்காரர்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகாசநோய்க்கு பிறகும் இருக்கிறது வாழ்க்கை: மீண்டு வந்து சேவைபுரியும் சலூன் கடைக்காரர்\nகாசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்த முடி திருத்தும் தொழிலாளி, காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளோருக்கு இலவசமாக முடி திருத்தும் பணியை செய்து வருகிறார்.\nநாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஈத்தங்காடு சந்திப்பில் உள்ள `ரூபி’ சலூன் கடை முழுவதும் காசநோய் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்த பின், அவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தையும் வழங்குகிறார் கடையின் உரிமையாளர் மோகன்.\nகாசநோய் பாதிப்பில் இருந்து மீண்டதோடு, நம்பிக்கை நட்சத்திரமாகவும் வலம் வரும் மோகன் கூறியதாவது:\n`என் சொந்த ஊரு திங்கள் சந்தை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தோட சுசீந்திரத்தில் இருக்கேன். சின்ன வயசுல இருந்து எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. 3 வருஷத்துக்கு முன்னாடி திடீர்ன்னு உடல் பலவீனம் அடைஞ்சு போச்சு. மதியத்துக்கு மேல் காய்ச்சல், இருமல்னு படுத்தி எடுத்துடுச்சு. காசநோய் இருப்பதாக கண்டுபிடிச்சு சொன்னாங்க. அப்படியே இடிஞ்சு போயிட்டேன்.\nஎன் மனைவி தான் எனக்கு அனுசரணையா இருந்தாங்க. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தாங்க. காசநோய் தடுப்பு துணை இயக்குநர் வி.பி.துரை, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், சிகிச்சை மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் `மாத்திரை, மருந்தை ஒழுங்கா சாப்பிட்டா காச நோயை விரட்டிரலாம்’னு கவுன்சிலிங் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்துனாங்க.\nஎன் மனைவி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. ஒரு மாசம் காசநோய் மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துகிட்டேன். வீட்டுக்கு வந்து 5 மாசம் தொடர்ந்து மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டேன். என் மனைவி தான் மருத்துவர்கள் கொடுத்த நம்பிக்கையை எனக்குள் தொடர்ந்��ு விதைத்து, என்னை கரை ஏற்றி விட்டுருக்காங்க.\nமருத்துவமனையில் என்னை பார்க்க வந்த உறவுக்காரர்கள் பலரும் நான் இறந்து விடுவேன்னு தான் சொல்லிட்டு போனாங்க. ஆனால் முறையான சிகிச்சையும், நம்பிக்கையும் காசநோயை விரட்டிவிட்டன. சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து இப்போது வாழும் வாழ்க்கை கடவுள் கொடுத்த இரண்டாவது இன்னிங்க்ஸ். அதனால் தான் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.\nசாதாரண சலூன் கடை பணியில் தான் உள்ளேன். என்னால் நிதி உதவி செய்யும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை. ஆனால் என் தொழில் இருக்கிறது. இதை வைத்தே உதவி செய்வது என தீர்மானித்தேன்.\nஇலங்காமணிபுரம், சுசீந்திரம் பகுதிகளில் இருந்து என் கடைக்கு முடி வெட்ட வந்த இருவருக்கு காசநோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தேன். இப்போது அவர்களும் குணமடைந்துள்ளனர்.\nமாவட்ட காசநோய் மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்கு மையத்துக்கு சென்று இலவசமாக முடி திருத்தம் செய்து வருகிறேன். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லம், உடல் சுகவீனத்தாலும், குடும்பங்களின் சரியான கவனிப்பு இல்லாமலும் படுக்கையிலேயே இருப்பவர்கள் வரை தகவல் கிடைத்தால் தேடிச் சென்று இலவசமாக முடி வெட்டி வருகிறேன்.\nஎன் கடைக்கு செவ்வாய் விடுமுறை. அன்று முழுவதும் ஆதரவற்றோர், நோயாளிகளுக்கு இலவசமாக முடி வெட்டச் சென்று விடுவேன். அகத்தின் அழகு, முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தை அழகாக்கியதும், அவர்கள் சிரிக்கும் அந்த ஒற்றை நொடி சிரிப்புக்கு ஈடு எண்ண இருக்க முடியும்\nமுடி திருத்தும் தொழிலாளிஇலவசம்முடி திருத்துதல்காச நோய்சிகிச்சைஇலவச சேவைபாதிப்பு\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளி��் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nசுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் குமரி இளைஞர்\nகடலிலும் பிளாஸ்டிக் கழிவு.. வலைவிரித்து அகற்றும் மீனவர்: இரண்டே மாதங்களில் 13.5 டன்...\nசர்க்கஸ் வீரர்களின் சோக சாகசம்\nஆபத்தில் இருந்தவரை அலைக்கழித்த மருத்துவமனைகள்: ஆம்புலன்ஸூக்குள்ளேயே உயிர் பிரிந்த பரிதாபம்\nகாவிரி அணை விவகாரத்தில் மத்திய அரசு மதக் கலவரத்தை தூண்டுகிறது: வேல்முருகன்\nஏமாற்றிய வீரர்கள்; எல்லை மீறிய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-20T20:48:53Z", "digest": "sha1:NNIFZPLAKRUF4VDIDMW7MW23X6BWC2OT", "length": 8228, "nlines": 88, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேர்தல் Archives | Tamil Minutes", "raw_content": "\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி: இன்றுடன் பிரச்சாரம் முடிவு, யாருக்கு வெற்றி\nதமிழகத்தில் காலியாக உள்ள விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள...\nமகாராஷ்டிரா தேர்தல்: 800 வேட்புமனுக்கல் தள்ளுபடி\nமகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மொத்தம் 5 ஆயிரத்து 543 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன். இந்த...\nசினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார் நடிகர் விஷால். அரசியலிலும் ஆர்வம் காட்டும்...\nதென்னிந்திய திரைப்பட சம்மேளனம் புதிய நிர்வாகிகள் தேர்வு\nதென்னிந்திய திரைப்பட சம்மேளனம் என்று அழைக்கப்படும் பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள்...\nதனித்து போட்டி என தனித்தனியே அறிவித்த ஓபிஎஸ்-தமிழிசை\nதேர்தல் வருகிறது என்றாலே அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிடும். இப்போதுள்ள பெரிய கட்சியும் எதுவுமே...\nகாங்கிரஸ் கட்சியிடம் தேர்தலில் போட்டியிட அனுமதி கேட்ட பிரபல நடிகை\nகன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை அம்பரீஷ். இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவருடைய மனைவியும்...\nநாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மகன் போட்டியா\nதிமுகவில் கருணாநிதி அவரது மருமகன், முரசொலி மாறன், மகன்கள் மு.க. ஸ்டாலின், மு.க.அழகிரி மகள் கனிமொழி தற்போது பேரன் உதயநிதி என...\nராகுல்காந்தியை பாராட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ்\nபிரபல கன்னட எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவையும் பிரதமர் மோடியையும்...\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்: பாஜக தோல்வி குறித்து கமல்\nஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வகையில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய...\n ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு\n இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு\nநாங்குநேரி சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2.78 லட்சம்: பெரும் பரபரப்பு\nஐப்பசி மாத ராசி பலன்கள்\nரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு\nரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபல ரியாலிட்டி ஷோ சிறுவன் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் லெவலுக்கு கோலிவுட்டில் யாரும் இல்லை- பிக் பாஸ் போட்டியாளர்\n ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/09/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:53:53Z", "digest": "sha1:P6NQA4T337P5EXLPWBCYRZTK6YXBLDCO", "length": 8157, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தமிழகத்தில் நிலநடுக்கம்! பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\n பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்\non: செப்டம்பர் 11, 2016\nதமிழ்நாட்டில் கடலுார், விழுப்புரம், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவில் நில நடுக்கம் நன்றாக உணரப்பட்டுள்ளது.\nஇதேபோல் பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களிலும், விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் சரியாக நள்ளிரவு 1.05 மணி அளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் விழுப்புரம், பெரம்பலுார், கடலுார் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என நிலநடுக்கத்துறை இயக்குநர் மீனாட்சிநாதன் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆய்வு மையத்தில் லேசான நில அதிர்வு கூட பதிவாகவில்லை என்று தெரிவித்த அவர், கொடைக்கானல், சேலத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திலும், டெல்லி ஆய்வு மையத்திலும் கூட நில அதிர்வு உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.\nபெண்ணை காப்பாற்ற சென்ற பொலிஸ் அதிகாரிகள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய நடிகர் விஜய்\n200 கோடி ரூபாய் சொத்து… அனாதையாக இறந்த கோடீஸ்வரர்\nஇந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் போர் விமானங்கள்..\nதிரிஷாவின் உடலை எரித்த பெற்றோர்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:04:02Z", "digest": "sha1:AYPPJ76LMLEYEAMHGEY24HBEFXBNVZGD", "length": 6889, "nlines": 33, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of இழைத்தல்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nசெய்தல் ; குழைத்தல் ; தூற்றல் ; செதுக்குதல் ; வரைதல் ; மூச்சிரைத்தல் ; கூறுதல் ; நுண்ணிதாக ஆராய்தல் ; பூசுதல் ; வஞ்சினங் கூறுதல் ; கலப்பித்தல் ; அமைத்தல் ; இழையாக்குதல் ; மாத்திரை முதலியன உரைத்தல் ; பதித்தல் .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nநுண்ணிதாக ஆராய்தல். இழைத்துணர்ந்து (குறள், 417).மூச்சிரைத்தல். 19. To scrutinize; -intr. cf. இழு-. To breathe hard;\nநிமிண்டுதல் கன்னத்தைப்பிடித்து இழைத்தான். Loc. 16. To squeeze the flesh so as to give pain;\nஇழையாக்குதல். கதிரிலுள்ள நூலை யிழைத்தான். Colloq. 15. To divide into strands, as a thread;\nதிரட்டிவைத்தல். பொங்கரினிழைத்த (மாறன. பக். 244). 12. To store up;\nஅமைத்தல். பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக.4). 11. To take, accept;\nவரைதல். குங்கும வருணங் கொங்கையினிழைத்து (சிலப். 14, 90). 10. To paint, draw, daub;\nநூற்றல். சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திருவரங். மாலை, 18). To spin;\nசெய்தல். இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச்.2, 2). 2. To make, do, construct;\nமாமுதலியன மெதுவாக்குதல். இழையஞ்சன மால்களிறு (கம்பரா. அதிகாய. 21). 6. To make soft, as fine powder;\nபதித்துச் செய்தல். மணியினழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6). 7. To set, as precious stones;\nகூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து (தொல். பொ. 150). 8. To utter, say;\nவிதித்தல். இழைத்தநாளெல்லைக் கடப்பதன்றால் (தேவா. 727, 5) 9. To appoint, determine, destine, fix;\n11 v. tr. Caus. ofஇழை-. 1. To spin; நூற்றல். சின்னூல் பலபலவாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திருவரங். மாலை, 18). 2. To make, do, construct;செய்தல். இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச். 2, 2).3. To turn over in one's mind, deliberate,calmly consider; சூழ்தல். (சீவக. 1089.) 4. Toplane, scrape off; செதுக்குதல். (ஈடு, 1, 4, 7.)5. To grind into fine powder; நுண் பொடியாக்குதல். (பரிபா. 10. 91.) 6. To make soft, as finepowder; மாமுதலியன மெதுவாக்குதல். இழையஞ்சன மால்களிறு (கம்பரா. அதிகாய. 21). 7. To set,as precious stones; பதித்துச் செய்தல். மணியினிழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6). 8. Toutter, say; கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து(தொல். பொ. 150). 9. To appoint, determine,destine, fix; விதித்தல். இழைத்தநாளெல்லை கடப்பதன்றால் (தேவா. 727, 5). 10. To paint, draw,daub; வரைதல். குங்கும வருணங் கொங்கையினிழைத்து (சிலப். 14, 90). 11. To take, accept;அமைத்தல். பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக4). 12. To store up; திரட்டிவைத்தல். பொங்கரினிழைத்த (மாறன. பக். 244). 13. To determine;to take a vow; சங்கற்பித்தல் (குறள், 779.) 14. Torub so as to be dissolved, as a pill in honey ormilk; மாத்திரைமுதலியன உரைத்தல். Colloq. 15.To divide into strands, as a thread; இழையாக்குதல். கதிரிலுள்ள நூலை யிழைத்தான். Colloq. 16. Tosqueeze the flesh so as to give pain; நிமிண்டுதல்.கன்னத்தைப்பிடித்து இழைத்தான். Loc. 17. Toselect, pick out, separate; to cull, as cotton;பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல். (W.) 18. To braid,as mats; to plait, weave; பின்னுதல். பாயிழைத்தான். (J.) 19. To scrutinize; நுண்ணிதாக ஆராய்தல். இழைத்துணர்ந்து (குறள், 417).--intr. cf. இழு-.To breathe hard; மூச்சிரைத்தல்.\n12 v. intr. To becomeemaciated, reduced; மெலிதல். குழந்தை நூலாய்இழைந்துவிட்டது.\nⒸ 2019 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33034", "date_download": "2019-10-20T19:39:49Z", "digest": "sha1:W2632DKFDDI62T4OUU5FCRQC6LHUH7TF", "length": 10067, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "get pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....\nthirumanam mudinthu 8 maatham aagium pregnant aagala.//////////// எட்டு மாதம்தான பா ஆகுது எதுக்கு இவ்வளவு கவலை, எட்டு மாதம் என்பது குறுகிய‌ நாட்கள்தான் கண்டிப்பா குழந்தை உண்டாகும் கவலை வேண்டாம் அதுவே குழந்தை தள்ளி போக‌ காரணமாக‌ அமையும் தோழி, அதனால் இப்போ குழந்தை பத்தி நினைக்காம‌ சந்தோசமா இருங்க‌ நீங்க‌ சந்தோசமா இருந்தாவே சீக்கரம் நல்ல‌ செய்திவரும்,\nintha month irukkum next month irukkum nu eamanthuttu dhan irukkirom./////// அப்படி எதிர் பார்த்தா தான் லேட் ஆகும், அதனால் அதுகிடைக்க‌ வேண்டிய‌ நேரத்தில் கிடைக்கும் ,நீ மனசபோட்டு குழப்பாம‌ ரிலாக்ஸா இருங்கப்பா\n. viraivil pregnant aaga tips kudunga thozhigale.//////////////// நல்ல‌ சத்தான் உணவு சாப்பிடுங்க‌ கீரை அதிகமா எடுத்துகோங்க‌, அத்திபழம் , கொய்யா, அதிகம்மா எடுத்துகோங்க‌\nமேல‌ சர்ச் பாக்ஸ்ல‌ குழந்தைபாக்கியம் , குழந்தை வரம், இது போல‌ தோழிகள் நிறைய‌ கேள்விகள் கேட்டு இருக்காங்க அது எல்லாம் படிச்சு பாருங்க‌ மனசு ரிலாக்ஸா இருக்கும் உங்கள் கேள்விக்கும் விடை கிடைக்கும்,\nநல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....\nநல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....\nஉங்களுக்கு எப்பவும் ரெகுலர் பீரியட்ஸா\nநல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....\nநல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....\nநல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....\nநல்லதே நினைப்போம்..... நல்லதே நடக்கும்....\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21409-building-collapse-in-mumbai.html", "date_download": "2019-10-20T19:14:37Z", "digest": "sha1:POA3BDCVQUZW33FHTW46Q5PCGZHYZDJF", "length": 10719, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன?", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமும்பை (16 ஜூலை 2019): மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழ்ந்துள்ள நிலையில் 40 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் மும்பையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிற நிலையில் தற்போது டோங்ரி பகுதியில் பராமரிப்பின்றி இருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் போலீசார், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.\nஇந்த விபத்தில் இருவர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்தவர்கள் நிலை என்னவென்று கணிக்கமுடியதாக சூழலே நிலவுவதாக தகவ���்கள் வந்துள்ளன.\n« ஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை வெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம் வெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு எண் அறிமுகம்\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nமதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர்…\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்…\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/05/blog-post_14.html", "date_download": "2019-10-20T18:54:55Z", "digest": "sha1:YWMY4EZ4D5ZZKS2DESSK74LECSLRNMRI", "length": 33710, "nlines": 489, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இயக்குநர் கற்றது தமிழ் ராமும் , நானும்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇயக்குநர் கற்றது தமிழ் ராமும் , நானும்...\nநல்ல நட்பு வட்டம் கிடைப்பது அரிது. ஆனால் ,கற்றது தமிழ் படம் வெளி வந்த பிறகு அந்த படத்தின் புக���பட கலைஞர் திரு . ராபர்ட் அவர்கள் எனக்கு ரொம்ப பழக்கம் படத்தில் கூட ,ரயில் டிக்கட் கவுன்டரில் கொலை ஆவது போல் நடித்து இருப்பார். அவரிடம் போன் நம்பர் வாங்கி திரு ராம் அவர்களுக்கு போன் செய்தேன் மிக மரியாதையாக பேசினார், நான் படத்தில் இருந்த காட்சிகள் பற்றியும் அந்த காட்சிகள் என்னை பாதித்த விஷயங்களை பகிர்ந்து கெண்டேன். உங்களுக்கு என்ன வயது என்றார் வயதை சொன்னேன், சார்லாம் போட்டு பேச வேண்டாம். ராம் என்றே அழையுங்கள் என்றார். அந்த அளவுக்கு பந்தா இல்லாத நபர் .அந்த நேரத்தில் பருத்திவீரன், மொழி,பொல்லாதவன், போன்ற படங்கள் வெளிவந்தன, நமக்கு சினிமாதான் வாழ்கை. நல்ல சினிமா எவர் எடுத்தாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் அந்த படங்களின் சாதக பாதகங்களை இயக்குநர்களிடமே பேசுவேன்.ஏனெனில் நியாயமான விமர்சனங்களை எந்த படைப்பாளியும் புறந்தள்ளுவதில்லை. முக்கியமாக அமிர் மற்றும் வெற்றிமாறன் போன்றவர்கள் காது கொடுத்து கேட்டார்கள், முக்கியமாக அமிர் அவர்கள் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டார், பிறகு ராமுடன் மட்டும் தொடர்பில் இருந்தேன். ராம் அவர்கள் ஒருநாள் போன் செய்து ஒரு நல்ல வீடு பார்த்து தர முடியுமா என்றார் என் வீட்டு அருகில் வீடு பார்த்தேன்அந்த வீடு அவருக்கு நிறைவாக இல்லை. பிறகு என் சித்தப்பாவிடம் சொல்லி அவருக்கு பிடித்தமான வீடு பார்த்து கொடுத்தேன்.திடிர் என்று போன் செய்வர் ஃப்ரியா இருந்தா வீட்டுக்கு வாங்க , கொஞ்சம் பேசாலாம் என்பார். பேச ஆரம்பித்தால் அன்று சிவராத்திரிதான். பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போவதே தெரியாது , நிறைய படிப்பாளி, நிறைய இலக்கியங்கள் விரல் நுனியில் அதனால், அவருடன் பேசுவதே ஆலாதி பிரியம் எனக்கு. பேசும் போது நிறைய விஷயங்கள் நான் கற்றுகொண்டு இருக்கிறேன். எந்த படமும் சினிமா இலக்கனம் இல்லாமல் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். நல்ல பேச்சாளர் எங்காவது அவர் பேசினால் கேட்டுபாருங்கள், அப்போது நான் சொன்ன உண்மை உங்களுக்கு புரியும்.சமுதாய கோபம் நிறைய அவரிடம். உரிமை உள்ளவரிடம் மட்டுமே தன் கோபத்தை வெளிபடுத்துவார். நான் நிறைய தொலைகாட்சி தொடர்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், செகன்ட் யுனிட் கேமராமேனாகவும் பணி புரிந்து இருக்கிறேன். சிரியல் டைரக்டர்கள் கூட செம்ம பந்தா காட்டுவார்கள் அந்த மாதிரி விஷயம் ஏதும் தெரியாத டைரக்டர்களுடன் நான் பணிபுரிந்து இருக்கிறேன். ராம் ரொம்பவே வித்யாசமானவர் எவரையும் உயர்வு தாழ்வு படுத்தி பழகமாட்டார். அவரால் நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பாண்டி , விஜயராகவன், மதுரை சாம்ராஜ், சரவணன், செல்வம், போன்ற நல்ல நண்பர் வட்டம் கிடைத்து இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. ராம் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார், ஒரு நாவலை விமர்சனம் செய்ய பத்து முறை படிக்கிறார்கள் .ஆனால் ஒருபடத்தை ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிறார்களே அது ஏன் என்றார் என் வீட்டு அருகில் வீடு பார்த்தேன்அந்த வீடு அவருக்கு நிறைவாக இல்லை. பிறகு என் சித்தப்பாவிடம் சொல்லி அவருக்கு பிடித்தமான வீடு பார்த்து கொடுத்தேன்.திடிர் என்று போன் செய்வர் ஃப்ரியா இருந்தா வீட்டுக்கு வாங்க , கொஞ்சம் பேசாலாம் என்பார். பேச ஆரம்பித்தால் அன்று சிவராத்திரிதான். பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போவதே தெரியாது , நிறைய படிப்பாளி, நிறைய இலக்கியங்கள் விரல் நுனியில் அதனால், அவருடன் பேசுவதே ஆலாதி பிரியம் எனக்கு. பேசும் போது நிறைய விஷயங்கள் நான் கற்றுகொண்டு இருக்கிறேன். எந்த படமும் சினிமா இலக்கனம் இல்லாமல் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். நல்ல பேச்சாளர் எங்காவது அவர் பேசினால் கேட்டுபாருங்கள், அப்போது நான் சொன்ன உண்மை உங்களுக்கு புரியும்.சமுதாய கோபம் நிறைய அவரிடம். உரிமை உள்ளவரிடம் மட்டுமே தன் கோபத்தை வெளிபடுத்துவார். நான் நிறைய தொலைகாட்சி தொடர்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், செகன்ட் யுனிட் கேமராமேனாகவும் பணி புரிந்து இருக்கிறேன். சிரியல் டைரக்டர்கள் கூட செம்ம பந்தா காட்டுவார்கள் அந்த மாதிரி விஷயம் ஏதும் தெரியாத டைரக்டர்களுடன் நான் பணிபுரிந்து இருக்கிறேன். ராம் ரொம்பவே வித்யாசமானவர் எவரையும் உயர்வு தாழ்வு படுத்தி பழகமாட்டார். அவரால் நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பாண்டி , விஜயராகவன், மதுரை சாம்ராஜ், சரவணன், செல்வம், போன்ற நல்ல நண்பர் வட்டம் கிடைத்து இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. ராம் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார், ஒரு நாவலை விமர்சனம் செய்ய பத்து முறை படிக்கிறார்கள் .ஆனால் ஒருபடத்தை ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு விமர���சனம் செய்கிறார்களே அது ஏன் என்பார். சமீபத்தில் கூட கற்றதுதமிழ் படத்தை பற்றி இடுக்கையில் ரொம்ப காரசாரமாக எழுதி இருந்தார்கள். நான் உடனே போன் செய்து விஷயம் சொன்னேன்.கற்றதுதமிழ்முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. நாம் அடுத்த படத்தின் கதை விவாதத்தில் இருக்கிறோம் அதை பற்றி மட்டும் பேசுவோம் என்றார். நீங்களோ, நானாகவோ அந்த இடத்தில் இருந்துஇருந்தாள் , ஒரு ஆர்வத்திற்க்காவது, அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் படியுங்கள் என்போம் .இது வரை அவர் எந்த கேள்வியும் அந்த இடுக்கை பற்றி கேள்வி கேட்டதில்லை. அதுதான் கற்றதுதமிழ் ராம். அன்புடன் / ஜாக்கிசேகர்\nவிஜய் டீவியில் தமிழை பற்றிய அவரது பேச்சு எனக்கு பிடித்திருந்தது\nஅதை பற்றி இந்த பதிவில் எழுதியுள்ளேன்\nஒரு தபா ராம் சாரை அறிமுகப்படுத்தி விடுங்கன்னா மாட்டேன்றேளே...\nஉங்களுக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது...\nஒரு தபா ராம் சாரை அறிமுகப்படுத்தி விடுங்கன்னா மாட்டேன்றேளே...\nஉங்களுக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது...\nநேரில் வாங்க நித்யா , அதுஒன்றும் கம்ப சுத்திரம் அல்ல.\nநன்றி . வால் பையன் தங்கள் பதிவும் மிகவும் அற்புதமாக இருந்தது,\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னை மெரினாவுக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது ...\nகற்றது தமி்ழ் ராமின் புதிய வலைப்பதிவு\nசூர்யா, ஜோதிகா, விஜய், மாதவன் ஆகியோருக்கு என் நன்ற...\nதமிழ்நாடு நெடுஞ்சாலை துறை போக்குவரத்து போலீஸ் மற்ற...\nசேலம் கந்தாஸ்ரமம் ஒரு விஷிவல் டேஸ்ட்....\nசேலம் 636140.உடையார்பட்டி கந்தாஸ்ரமம் - ஒரு பயண கட...\nதிருவண்ணமலையும் ,கிரி வல பாதையும்...\nகாமராஜருக்கு அடுத்து எழை மாணவர்களின் கல்வி கண் திற...\nஇயக்குநர் கற்றது தமிழ் ராமும் , நானும்...\nகோடை விடுமுறையும் ,திடிர் காதல்களும் இது எல்லேர் வ...\nபெற்றோர் புரிந்து நடந்தால் தேர்வு நேர தற்கொலைகளைதட...\nவெறிச்சோடிய சென்னை...சுதந்திர காற்றை சுவாசித்தபடி ...\nஜுனியர் விகடன் கோபச்சாரிக்கு என் பணிவான பதில்\nவெல்லம் தின்றது ஒருத்தன் விரல் சப்பறது இன்னோருத்த...\n+2 தேர்வு முடிவுகள் ...சென்னை முதலிடம் ஒரு தேச அவ...\nஉறுத்தும் உடை மட்டுமே பெண் கற்பழிப்புக்கு முக்கியக...\nIPL கிரிகெட் சாதித்தது என்ன\nகோவை ,திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் வாடகைக்கு குடி...\nஸ்ரையோ, மல்லிகா உடை மீது கவலை கொள்ளும் கலாச்சார கா...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தை���ான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212539", "date_download": "2019-10-20T19:25:54Z", "digest": "sha1:443K3O4C2N4VR6BY5VCOFG5EDV7JRPOB", "length": 8302, "nlines": 80, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "துடுப்பாட்டத்தில் தன்னை நிரூபித்துக் காட்டிய பூர்வீக தமிழரான செனூரன் முத்துசாமி | Thinappuyalnews", "raw_content": "\nதுடுப்பாட்டத்தில் தன்னை நிரூபித்துக் காட்டிய பூர்வீக தமிழரான செனூரன் முத்துசாமி\nஇந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய தமிழரான செனூரன் முத்துசாமி இரண்டு இன்னிங்ஸிலும் அவுட்டாகாமல் களத்தில் நின்றார்.\nதென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருக்கும் பூர்வீக தமிழரான செனூரன் முத்துசாமி, இந்திய அணிக்கு எதிராக தன் அறிமுகப் போட்டியில் ஆடினார்.\nஇதில் அவர் பந்துவீச்சில் பெரிதாக செயல்படுவார் என நினைத்திருந்த நிலையில் அவரால் அதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.\nஆனாலும் துடுப்பாட்டத்தில் முத்துசாமி தன்னை நிரூபித்தார்.\nமுதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க 376 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தாலும், அந்த அணி 431 ஓட்டங்கள் வரை எட்ட முக்கிய காரணமாக இருந்தார். 106 பந்துகள் சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.\nஇரண்டாம் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் அனைத்து முக்கிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனர்.\n70 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி. முத்துசாமி ஏழாவது வீரராக களமிறங்கினார்.\nஅவரும், பீடிட்டும் சேர்ந்து 91 ஓட்டங்கள் கூட்டணி அமைத்து போராடினர். முத்துசாமி, முதல் இன்னிங்க்ஸ் போல இந்த முறையும் நூறு பந்துகளுக்கும் மேல் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.\n108 பந்துகள் சந்தித்து 49 ஓட்டங்கள் எடுத்தார் முத்துசாமி. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தும், ஒரு ஓட்டத்தில் அரைசதம் அடிக்கும் அரிய வாய்ப்பை நழுவவிட்டார்.\nஇருந்தபோதிலும் தான் ஒரு நல்ல துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபித்துள்ளார்\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/the-reminiscences-of-swami-vivekananda-in-tamil-nagendra-nath-gupta-1/", "date_download": "2019-10-20T18:43:08Z", "digest": "sha1:SJAXWXPRLF5VHL2FWZJNDANBUWAEMGRT", "length": 33891, "nlines": 62, "source_domain": "gnanaboomi.com", "title": "சுவாமி விவேகானந்தருடன் நான் – நாகேந்திர நாத் குப்தா – 1 – Gnana Boomi", "raw_content": "\nசுவாமி விவேகானந்தருடன் நான் – நாகேந்திர நாத் குப்தா – 1\nவிவேகானந்த ஸ்வாமி மஹா சமாதியாகி ஒரு நூற்றாண்டின் கால் பகுதியாகி விட்டது; கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும் அவருடைய மகோன்னதம் குறித்த புதிய அடையாளம் வந்த வண்ணமும் அவரை ஆராதிப்பவர்களின் வட்டம் விரிவடைந்து கொண்டும் இருக்கிறது. அதே சமயம் அவருடன் வாழ்ந்த, அவர் குரலைக் கேட்டுமிருந்த தலைமுறையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது.\nவிவேகானந்த ஸ்வாமி மஹா சமாதியாகி ஒரு நூற்றாண்டின் கால் பகுதி கடந்து விட்டது; வருடங்கள் செல்லச் செல்ல அவருடைய மகோன்னதம் குறித்த புதிய அடையாளங்கள் வந்தவண்ணமும் அவரை ஆராதிப்பவர்களின் வட்டம் விரிவடைந்து கொண்டும் இருக்கின்றன. அதே சமயம் அவர் வாழ்ந்த சமயத்தில் வாழ்ந்த, அவர் குரலைக் கேட்டுமிருந்த தலைமுறையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. எஞ்சியிருக்கும் அவரது சமகாலத்தவர்கள் அவரது நினைவுக்கும், அவர்களின் நாட்டு மக்களுக்கும், மிகப் பெரிய இந்தியர்களில் ஒருவரும், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராகவும் இருந்த ஒருவரின் நினைவுகளைப் பதிவு செய்யக் கடமைப் பட்டிருக்கிறது. அவரது வாழ்க்கை பற்றிய விவரங்களை இங்கே திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை, அதை மிகச் சிறப்பாக அவருடைய அடியார்கள் நான்கு பாகங்களாகத் தொகுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் பற்றி என்னைப் போல அவரை நேரடியாகத் தெரிந்தவர்களின் தனிபட்ட, நினைவூட்டக்கூடிய குறிப்புகளைச் சேர்க்க முயற்சிக்கலாம். அவருடைய பண்பியல்புக��், அவரைச் சுற்றியிருந்தவர்களுடன் அவர் எவ்வாறு வித்தியாசப்பட்டார் என்பது குறித்த சிறிய ஆனால் அதி முக்கியத்துவம் வாய்ந்த சில விவரங்களைச் சேர்க்க விழையலாம்.\nநான் அவருடன் கல்லூரியில் பயின்றபடியால் எனக்கு அவரை அவர் யாருமறியாத சாதாரண இளைஞராய் இருந்த போதே தெரியும். பின் அவர் உலகப் புகழ் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது என்னுடன் பல நாட்கள் தங்கியிருந்து நாங்கள் சந்திக்காமல் இருந்த நீண்ட காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை எவ்வித ஒளிவு மறைவுமின்றிக் கூறினார். அவர் சமாதியாவதற்கு முன் கல்கத்தாவின் பேலூர் மடத்தில் கடைசியாக ஒரு முறையும் சந்தித்தேன். அவர் குறித்து நான் பிறரிடமிருந்து அல்லாமல் அவரிடமிருந்தே கேட்டவற்றைச் சொல்கிறேன்.\nவிவேகானந்தர் முதன்முதலில் புகழ் பெறத் தொடங்கி இருந்த சமயத்தில் இந்தியாவில் நிலைமைகள் மிகவும் விசித்திரமாக இருந்தன. வெளிநாட்டவர் ஆளுகையும் அவர்களது கலாச்சாரமும் இந்தியர்களின் வாழ்வு மற்றும் எண்ணங்களில் தீங்கிழைக்கும் பெரியதொரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பழைய கொள்கைகள் மறந்தோ அல்லது மேற்கத்திய பகட்டு நாகரிக கவர்ச்சியினாலோ மறைக்கப்பட்டிருந்தது. முன்னேற்றத்திற்கான எந்த விஷயமும் ஒரு பொய்த் தோற்றம் கொண்டு எந்த செயலிலும் முந்தைய காலங்களில் இருந்த ச்ரத்தை, ஏகாக்ர சிந்தனை போன்றவை போய் வெறும் தற்புகழ்ச்சிப் பிசுக்குடன், ஏதோ அனைத்துமே வெளியில் இருந்து வந்தால் தான் சிறப்பு என்ற தோரணையுடனும் இருந்து வந்தது. தியாகம், சரணாகதி இவை அன்றி எதையும் அடைய முடியாது என்ற தெளிவினைப் பெற்றிருந்தான் அக்கால ஆரியன் (உயர்ந்த, உன்னதமான என்பது மட்டுமே இச்சொல்லின் பொருள் எனத் தெளிக). இக்கால நவீன இந்தியன் வெற்றிக்கு சரணாகதி என்பது தேவையே இல்லை என்று நினைக்கிறான். மேற்கத்தியனைப் பார்த்துக் கொண்டிருந்து பெரும் பிரச்சினைகளை வெறும் நுனிப்புல் மேய்ந்து கொண்டு, எதையும் ஆழ நோக்காமல் செளகரியமாக அலட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டு பொதுச் சேவை செய்யலாம் என்று முயல்கிறான்.\nவார்த்தை ஜாலம், வசீகரிக்கக்கூடிய பேச்சாற்றல் கொண்டு கேட்பவரின் உணர்ச்சிகளைத் தூண்டுவோரும் இருந்தனர், ஆனால் இவ்வகை தூண்டுதல் அதிக காலம் நிலைத்திருக்கவில்ல���, காரணம் – நோக்கத்தில் உண்மை, வலிமை இல்லாமை. இளகிய வலிமையற்ற ஒன்றாய் அப்போதைய இந்தியாவை எண்ணிக் கொள்ளலாம். ஏதும் திட்டமிட்ட சுய-ஏமாற்று வேலை எதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்கள் போலியை உண்மை என்று ஏற்கத் தொடங்கியிருந்தனர். பரவலாக ஒரு மந்த நிலை, போலியான சுய-நிறைவு இவை வலிமையில்லை என்பதை தெளிவாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. நெடுங்காலமாய் இந்தியாவில் நிலைத்திருப்பவை, வழக்கத்தில் இருப்பவை அனைத்தையும் இவ்வகை எண்ணங்கள் வெகுவாக பாதிக்கத் தொடங்கியிருந்தது.\nஇப்படியான சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலையில் அமைதியாக அபூர்வமாக நிகழ்ந்த ஒன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் உதயம். முற்கால இறைத்தூதர்கள் சிலர் போல் கல்வியறிவற்றவர் இவர், ஒரு கோவிலில் அர்ச்சகராய் இருந்து பின்னர் அவ்வேலையும் பொருந்தாதவரானார். அவருக்கு சித்தபிரமை என்றே பிறர் நினைத்தார்கள், ஆனால் அவரின் ஆன்மா உண்மை ஞானத்தையும் அதன் அனுபவத்தையும் தேடிக் கொண்டிருந்தது. அந்த அனுபவம் சித்தியான உடன் அவர் பிறரிடமிருந்து ஒதுங்காமல், இன்னும் சொல்லப் போனால் ஆர்வமிக்க இளைஞர்கள் சிலரை தன் போதனைகளால் வழிபடுத்தி, பின் அவருடய போதனைகளை அவ்விளைஞர்கள் பிறருக்கு போதிக்கவும் செய்தனர். அவருடைய போதனைகள், அவர் சொன்னவைகளில் பல இன்றளவில் பதிப்பில் உள்ளன. ஆனால் இவை அம்மனிதரின் தனித்தன்மையை ஓரளவே எடுத்துக் காட்டுகிறது. இவரை மிகப்பெரியதொரு காரணத்திற்காக உலகில் நெடுங்காலத்திற்கு ஒரு முறை தோன்றும் மஹா புருஷர்களில் ஒருவர் என்று கூட சொல்லலாம்.\nஅப்படிப்பட்ட ஒரு மாமனிதர் பேசுவதைக் கேட்கும் பாக்கியம் அடைந்தவன் நான். அப்போதே நினைத்தேன், இப்போதும் சொல்கிறேன், இம்மாதிரி ஒருவரின் பேச்சைக் கேட்பதற்கு ஒருவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும். பரமஹம்சரின் சொல்லாடல் வட்டார பெங்காலியில் இருக்கும். விலாவாரியான பேச்சாற்றல் இல்லையெனினும் மிக இனிமையானதொரு திக்கல் அதில் தொனிக்கும். ஆனால் தீரவே தீராத இனிமையுடனான புன்சிரிப்பு, உருவகங்கள், ஒப்பாரில்லாத கவனிக்கும் ஆற்றல், பிரமிக்க வைக்கும் அடிநாதமான நகைச்சுவையுணர்ச்சி, அருமையான ஞானத்துடன் கூடிய பரிவுடன் கூடிய அப்பேச்சு கேட்பவரை ஆன்மிக அனுபவ செல்வத்தில் ஆனந்திக்க வைக்கும்\nஇத்தகைய காந்த சக்தி���ில் ஈர்க்கப்பட்ட பலரில் ஒருவரே பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திர நாத் தத்தா. பரமஹம்ஸரை சந்திக்க வந்த பல இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் வேறுபடுத்திக் காட்டுவதற்கு அப்போது எதுவும் இல்லை நரேந்திரரிடம். சராசரி மாணவர், பயிற்றுவிக்கக்கூடிய, அல்லாத எந்த தொழில் / கல்விகளிலும் எந்த பரிசினையும் வெல்லப் பிறந்தவரல்லாத ஒருவர், ஆனால் பரமஹம்ஸர் நரேந்திரரை மற்றவரிடத்தில் இருந்து தனியாக அடையாளம் கண்டதோடல்லாமல் மிக பிரகாசமான எதிர்காலத்தையும் கணித்து விட்டார். உலகில் மிகப் பெரும் காரியத்தை சாதிக்க முழு முனைப்பு, தயார் நிலையில் வந்தவன் என்ற பொருளில் “அவன் ஒரு ஆயிரம் இதழ் கொண்ட தாமைரை” என்றார். இது ஆன்மிக கண்ணோட்டத்தில் மட்டுமே என்பதைச் சொல்லத் தேவையில்லை, பரமஹம்ஸருக்கு உலகாயதத்தில் என்றுமே நாட்டம் இருந்ததில்லை. அவர் மற்றவர் முகத்தைப் பார்த்தே வெகு துல்லியமாய் எடை போடுவது மட்டுமல்ல, அவரிடம் சில சக்திகள் இருந்தன, அவர் விவேகானந்தரிடம் இச்சக்திகளை பிரயோகிக்கவும் செய்தார். இவ்விளைஞர் ராமகிருஷ்ணரை சந்திக்க தொடர்ச்சியாக வராமலிருந்தார். ஒரு சமயம் வாரகணக்கில் ஆளையே காணொம். பரமஹம்ஸர் மீண்டும் மீண்டும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்ததோடு, நரேந்திரரின் நண்பரிடம் அவரைக் கூட்டி வருமாறும் பணித்தார். மேலும் அவர் தனியே தன்னைக் காண வரவேண்டுமென்றும் கூறினார். பின் நரேந்திரர் வந்த சமயம் அங்கே அவரையும் பரமஹம்ஸரையும் தவிர யாருமில்லை. அவர் உள் நுழைந்த உடனேயே தன்னிடத்தில் இருந்து எழுந்த பரமஹம்ஸர், “நான் உன்னைக் காண வேண்டும் என்று விரும்பும் போது நீ ஏன் உன்னைத் தொலைவு படுத்திக் கொள்கிறாய்” என்றார். இது ஆன்மிக கண்ணோட்டத்தில் மட்டுமே என்பதைச் சொல்லத் தேவையில்லை, பரமஹம்ஸருக்கு உலகாயதத்தில் என்றுமே நாட்டம் இருந்ததில்லை. அவர் மற்றவர் முகத்தைப் பார்த்தே வெகு துல்லியமாய் எடை போடுவது மட்டுமல்ல, அவரிடம் சில சக்திகள் இருந்தன, அவர் விவேகானந்தரிடம் இச்சக்திகளை பிரயோகிக்கவும் செய்தார். இவ்விளைஞர் ராமகிருஷ்ணரை சந்திக்க தொடர்ச்சியாக வராமலிருந்தார். ஒரு சமயம் வாரகணக்கில் ஆளையே காணொம். பரமஹம்ஸர் மீண்டும் மீண்டும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்ததோடு, நரேந்திரரின் நண்பரிடம் அவரைக் கூட்டி வருமாறும் பணித்தார். மேலும் அவர் தனியே தன்னைக் காண வரவேண்டுமென்றும் கூறினார். பின் நரேந்திரர் வந்த சமயம் அங்கே அவரையும் பரமஹம்ஸரையும் தவிர யாருமில்லை. அவர் உள் நுழைந்த உடனேயே தன்னிடத்தில் இருந்து எழுந்த பரமஹம்ஸர், “நான் உன்னைக் காண வேண்டும் என்று விரும்பும் போது நீ ஏன் உன்னைத் தொலைவு படுத்திக் கொள்கிறாய்” என்று கேட்டபடியே அவருடைய நெஞ்சில் லேசாகத் தட்டினார். அந்தக் கணம் – விவேகானந்தரே சொன்னது – மிகப் பிரகாசமான ஒளி வெள்ளமொன்றைக் கண்டு அவரைத் தூக்கி வீசியது போல உணர்ந்தார், பின் கிறீச்சிட்டு அலறி “என்ன செய்கிறீர்கள் நீங்கள், எனக்குப் பெற்றோர் உள்ளனர்” எனும்போது பரமஹம்ஸர் அவர் முதுகில் தட்டிக் கொடுத்து, “இதோ இதோ, இது போதும்” என்றார்\nஇச்சம்பவத்திற்குப் பின்னர் விவேகானந்தர் பரமஹம்ஸரின் சிஷ்யர்களில் ஒருவராகி விட்டார். பரமஹம்ஸரிடம் இருந்த சீடர்களோ சிறிய அளவிலானவர்கள். அவர்களை அவரே வெகு ஜாக்கிரதையாகத் தேர்வு செய்திருந்தார். ஒவ்வொரு சீடனுக்கும் தொடர்ச்சியான கட்டுப்பாட்டுடன் கூடிய பயிற்சிகளை அவர் பணித்திருந்தார். அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடையாது. விவேகானந்தர் குறித்த தன் கணிப்பினை யாரிடமும் பிரகடனப்படுத்தவில்லை, அவரும் மற்ற சீடர்களும் ராமகிருஷ்ணரின் கண்காணிப்பில் எப்போதும் இருந்து வந்தனர். விரதங்களும் மற்ற கடுமையான அனுஷ்டானங்களும் அவர்களுக்கு இடப்பட்டிருந்தது, இவற்றை குருதேவர் மறைந்த பின்னும் அவர் சீடர்கள் பின்பற்றி வந்தனர். விவேகானந்தர் வாரணாசி சென்று, அங்கே மந்திர உச்சாடனங்களின் முறை, ஆழ்ந்த உச்சரிப்பு, இவற்றைக் கற்றார். இவற்றை ஒரு ஆழமான இசைபொருந்திய இனிய குரலில் அவ்வவ்போது ஓதுவதுண்டு. அவர் நண்பர்கள் வேண்டுகோளுக்காக பாடுவதைக் கேட்டிருக்கிறேன். பாடும் போது இனிமையும், சொற்பொழிவாற்றும் போது ஒரு சக்தி, ஆளுமையும் கொண்ட குரல் அது.\nஆன்மிக அனுபவத்தினாலோ அல்லது ஆன்மிக உணர்வின் புதியதொரு பரிணாமத்தின் காரணமாகவோ பரமஹம்ஸர் சமாதி நிலைக்கு அடிக்கடி சென்று விடுவதுண்டு. அப்படி ஒரு சமயம் – 1881 இல் – நான் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்ய, அவர்கள் கேஷப் சந்திர சேன் உடன் பரமஹம்ஸரை சந்திக்கச் சென்றனர். நாங்கள் சென்ற படகிற்கு அவர் அழைத்து வரப்பட்டார். அப்படகு கேஷப் சந்திர சேனின் மருமகன் கூச் பேஹாரின் மஹாராஜா ந்ருபேந்திர நாராயண் பூப் அவர்களுடையது. பரமஹம்ஸர் காளி பக்தர் என்பது பலருக்கும் தெரியும். அதே சமயம் உருவமில்லாத நிராகார பரபிரம்மத்தை உணர்வதும் அவருக்கு நன்கு இயலும். கேஷப்புடன் இது குறித்து முன்பும் பேசியிருக்கிறார். அச்சமயம் கேஷப்புக்கு அருகில் அவரை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். பேச்சு பெரும்பாலும் ஒருவர் பேசுவதாகவே இருந்தது. கேஷப் அல்லது யாரேனும் ஒரு கேள்வியைக் கேட்க பதிலுக்கு பரமஹம்ஸர் தனக்கே உரிய பிரமிப்பூட்டும் பேச்சாற்றல், உருவகம் இவற்றைக் கொண்டு கேட்போரை ஆகர்ஷித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த நாங்கள் அனைவரும் மூச்சு விடாமல் பிரமித்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு மெல்ல உருவமில்லா நிராகார ப்ரம்ஹன் பற்றித் திரும்பியது, பரமஹம்ஸர் தனக்குத் தானே ‘நிராகார’ என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லிய வண்ணம் மெல்ல சமாதி நிலைக்குச் சென்று விட்டார். உடல் கல் போல் ஆனது தவிர அதிலோ நரம்புகளிலோ எவ்வித நடுக்கமோ, திடீர் அசைவுகளோ தென்படவில்லை. மடி மீதிருந்த கை விரல்கள் லேசாக சுருண்டிருந்தன. ஆனால் முகத்தில் அப்படியொரு அழகிய மாற்றம் வந்து விட்டிருந்தது. லேசாக புன்னகைப்பது போல விரிந்த உதடுகளின் நடுவில் வெண்ணிற பற்கள் கொஞ்சம் தெரிய, கண்கள் பாதி மூடிய நிலையில் கண்மணிகள் கொஞ்சம் தெரிய, முகபாவம் விவரிக்க கடினமான ஆனால் மிக மிக பவித்திரமான அழகைக் காட்டிக் கொண்டிருந்தது. நாங்களனைவரும் மரியாதையுடன் கூடிய மெளனம் கொண்டு மிக பிரமிப்புடன் அவரை நோக்கிய வண்ணமிருந்தோம். சில நிமிடங்கள் இப்படியே கடந்த பின் கேஷப்பின் குழாமில் பாடுவதற்கு பெயர்போன த்ரைலோக்ய நாத் சன்யால் இசைக்கருவி இசைக்க ஒரு துதிப்பாடலைப் பாடத்துவங்க, பரமஹம்ஸர் மெல்லக் கண் திறந்து நடந்தது எதுவும் அறியாதவர் போல சுற்றிலும் துழாவி விட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார். சமாதி நிலை பற்றி அவரோ மற்றவரோ எதுவும் ப்ரஸ்தாபிக்கவில்லை.\nமற்றொரு முறை கல்கத்தாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்குச் செல்ல அவர விரும்பினார். ஒரு குழந்தையைப் போல குதூகலித்துக் கொண்டிருந்தார், எந்தவொரு தாமதத்தையும் சகிக்கவே இயலவில்லை அவரால். முக்தன், சமூகத்தளையினால் கட்டுப்படாதவன், ஞானி, இவர்களை அவர்களுடைய கு��ந்தையின் குதூகலத்தினைக் கொண்டு அடையாளம் காணலாம் என்ற ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றை நினைவு படுத்தும்படி இருக்கும் சில சமயங்களில் அவருடைய செய்கைகள். ஒரு வண்டியில் சில அடியார்களுடன் பரமஹம்ஸரும் தக்ஷிணேஸ்வரத்தில் இருந்து அலிப்பூருக்கு வெகு நேரம் பிரயாணம் செய்து வந்தனர். பூங்காவுக்குள் அவர் நுழைந்த பின் அவருடனிருந்தவர்கள் அவருக்கு அங்கிருக்கும் பல்வேறு உயிரினங்களைக் காண்பிக்கத் தொடங்கினர். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. “என்னை சிங்கத்தைப் பார்க்க அழைத்துப் போங்கள்” என்று கட்டாயப்படுத்தினார். சிங்கத்தின் கூண்டுக்கருகில் நின்று கொண்டு சிந்தனையிலாழ்ந்த வண்ணம், “அம்மாவின் வாகனம் இது” என்று சொன்ன மறுகணம் சமாதி நிலைக்குச் சென்று விட்டார். அருகில் இருந்தவர்கள் தாங்கிக் கொள்ளாதிருந்தால் கீழே விழுந்து விட்டிருப்பார். நினைவு திரும்பியதும் பூங்காவின் மற்ற தொகுப்புகளைப் பார்க்க அழைத்த போது, “மிருக-ராஜனையே பார்த்து விட்டேன், இனி என்ன இருக்கிறது பார்க்க” என்று சொல்லிவிட்டு வண்டியை வரச்சொல்லி வீடு திரும்பி விட்டார்.\nமேற்சொன்ன இரு சமாதி நிலைக்குமான காரணங்கள் முரண்பட்டவையாகத் தோன்றும், முதலில் நிராகார பிரம்மன், மிகவுயர்ந்த ஒரு ஆன்மிக தத்துவம், இரண்டாவதில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கத்தை வெறுமனே கண்டது. ஆனால் இரண்டு அனுபவங்களிலும் மனதின் குவிப்பு, ஆன்மா இரண்டும் சமமானதே. ஒன்றில் உருவமற்ற பரபிரம்மத்தின் ப்ரத்யக்ஷம், இரண்டாவதில் காளிதேவியுடன் நன்கு தொடர்புடைய ஒரு உருவகத்துடனான தொடர்பு. இரண்டிலும் மற்ற எதுவும் இல்லாத, புறவுலகின் நினைவு அறவே அற்ற ஒரே ஆன்மிக உணர்வு சமாதி நிலைக்கு எடுத்துச் செல்கிறது. பரமஹம்ஸரின் எந்தப் புகைப்படமும் அந்த உள் ஒளியை, தெய்வீக பிரம்மானந்தத்துடன் ஒளிரும் அந்த முகத்தைப் பிரதிபலிக்கவேயில்லை.\nதுடிப்பும் வேகமும் உள்ள இளைஞரான விவேகானந்தர் சீடர் என்ற சிக்ஷையில் தொடர்ச்சியான சமாதி நிலையை அனுபவிக்க வேண்டும் என்ற அவா கொண்டார். பரமஹம்ஸரோ சிஷ்யனிடம் ஆன்மிக உலகில் அவன் சாதிக்க வேண்டியவற்றை நினைவுபடுத்தி எனவே இத்தகைய அனுபவம் இப்போது சாத்தியமில்லை என்று கூறிவந்தார். ஆனால் விவேகானந்தர் கேட்பாரில்லை. ஒரு முறை தியானத்தில் இருந்��� போது அத்தகைய சமாதி நிலை அவருக்கும் கிட்டியது, அது பற்றி கேள்வியுற்ற ராமகிருஷ்ணர் “சில காலம் அவன் இதை அனுபவிக்கட்டும்” என்றார். பின் விவேகானந்தரே தன் குருநாதர் சொன்னது சரியென்பதை உணர்ந்தார், கிழக்கில் இருந்தே ஆன்மிக ஒளி வீசும் என்று உலகிற்கே காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasri.fm/radiojockey/vinodhini/message", "date_download": "2019-10-20T20:12:45Z", "digest": "sha1:UXX6JNQAG7DHQM7HYGLF466XKRVU4JK2", "length": 5142, "nlines": 56, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nகோத்தபாயவை ஜனாதிபதியாக்காவிட்டால் இது நிச்சயம் நடக்கும்\nபொல்லைக் கொடுத்து அடிவாங்கும் கோத்தபாய விடுதலைப் புலிகளின் 2,994 உறுப்பினர்கள் மாயம்\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு மஹிந்த விடுத்துள்ள உத்தரவு\nஉயிர் இருக்கும் வரை சஜித்திற்கே எனது ஆதரவு சஜித் பக்கம் தாவினார் மகிந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்\nஅமெரிக்க எடுத்த அதிரடி முடிவு... ஈராக்கிற்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்\nதயவு செய்து சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள் இந்த தந்திரங்களை ரகசியமாக பயன்படுத்துங்கள்... அதிசயம் நடக்கும்\nஉலகத்திலேயே இவர் தான் மிக அழகான பெண்.. கணிதத்தின்படி தேர்வான சூப்பர் மாடல்\nஇறுதி ஆசை நிறைவேறாமல் பிரிந்த முரளியின் உயிர் தற்போது அம்பலமான பல நாள் ரகசியம்\nஹீரோவாகும் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்\nஜனாதிபதித் தேர்தலில் 68 வீத வாக்குகள் கோத்தபாயவுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/news/7451-2019-10-08-08-23-08", "date_download": "2019-10-20T20:10:09Z", "digest": "sha1:OSFCJHLU7P6JZ546TYZYXFQTR6242TAT", "length": 10414, "nlines": 87, "source_domain": "newsline.lk", "title": "பெசிலின் சூழ்ச்சி; கோட்டாவை தாக்கவே சிவாஜிலிங்கம் களத்தில்!", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nபெசிலின் சூழ்ச்சி; கோட்டாவை தாக்கவே சிவாஜிலிங்கம் களத்தில்\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போடியிடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பெசில் ராஜபக்ஷவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வதே, பெசிலினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்றும், அதன் மூலம் சிங்கள மக்களை கோவப்படுத்தி, அதனை கோத்தாபயவுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே பெசிலின் நோக்கம் எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, 50,000 தமிழ் வாக்குகளை சிவாஜிலிங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கும் பெசில் ராஜபக்ஷ, அது சம்பந்தமான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைத்துள்ளார். பெசில் ராஜபக்ஷவின் வடக்கு - கிழக்கு பிரதான ஒருங்கிணைப்பாளரான சிரிபால அமரசிங்க, இம்முறை ஜனாதிபதி தோ்தலில் டம்மி வேட்பாளராக சுயாதீனமாக களமிறங்கியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, வடக்கில் தேர்தல் புறக்கணிப்புக்கு வழிகோலி, அதனை மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக்கி, அவரை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டதும் பெசில் ராஜபக்ஷ தான் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட��டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/jayatv", "date_download": "2019-10-20T20:36:40Z", "digest": "sha1:SVR6WNZB2YTJOD7SHY6KBC6EDT5D4FTA", "length": 2963, "nlines": 75, "source_domain": "sharechat.com", "title": "Jaya TV - ShareChat - Jaya TV is a Tamil language satellite television channel", "raw_content": "\nஹிப்ஹாப் தமிழாவின் \" தமிழி \" ஆவணப்படம் உருவானது எப்படி \nகசகசா ரைஸ் செய்வது எப்படி என காணுங்கள்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:30:58Z", "digest": "sha1:C5SCA6OGOV2NI222KNQLYYGOCQLZOQ3U", "length": 6840, "nlines": 150, "source_domain": "ta.wiktionary.org", "title": "மேலோடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஉலாவியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nபகுபதம் = மேல் + ஓடு + இ\nब्राउज़र (ஒலி : ப்3ராஉஃஜர)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2015, 13:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/radharavi-controversey-speech-about-thamizhan-telugan-issue-363710.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T18:45:00Z", "digest": "sha1:KCYOYUEMHIAZDAWC2Y2A65E6WQ3NYOSI", "length": 18930, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்... அதிரவைக்கும் ராதாரவி | radharavi controversey speech about thamizhan, telugan issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட��� பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்... அதிரவைக்கும் ராதாரவி\nசென்னை: தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பே இல்லை என நடிகரும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான ராதா ரவி தெரிவித்துள்ளார்.\nஎம்.ஆர்.ராதாரவியின் 40-வது ஆண்டு நினைவு தினத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பங்களிப்பு அளப்பறியது எனத் தெரிவித்தார். மேலும், தம்மை தமிழன் எனக்கூறுவதெல்லாம் வேஸ்ட் என்றும், தாம் ஒரு தெலுங்கர் எனவும் ஆவேசமாக பேசினார்.\nராதாரவிக்கும் சர்ச்சைக்கும் அப்படி என்னதான் பந்தமோ தெரியவில்லை, மனிதர் வாயை திறந்தாலே அது அதிர வைக்கும்படியாக தான் உள்ளது. இப்படித்தான் நயன்தாராவை பற்றி வாய்க்கு வந்ததை பேசியதால் ராதாரவிக்கு எதிராக மகளிர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதையடுத்து திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nதிராவிட இயக்க வளர்சிக்காக பாடுபட்ட தனது தந்தை எம்.ஆர்.ராதாவை, அந்த இயக்கங்களில் இப்போது இருப்பவர் மறந்துவிட்டதாகவும், தமது இனத்தை சேர்ந்த தெலுங்கர்கள் தான் அவரை நினைவுகூர்ந்து விழாக்கள் எடுப்பதாகவும் கூறினார். திராவிட தெலுங்கர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அங்கீகாரம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனக் கூறினார்.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது தான் நடக்குமே தவிர, யார் தலைகீழாக நின்றாலும் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பில்லை என ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மிகவும் நல்லவர் என்றும், எல்லோருக்கும் பொதுவானவர் எனவும் புகழாரம் சூடினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்.\nதமிழகத்தில் ��ந்திரி சபை அமைக்க வேண்டும் என்றால் தெலுங்கர்களின் துணை தேவை என்றும், தெலுங்கர்கள் இல்லாமல் மந்திரி சபை அமைக்க முடியாது என்றும் பேசியுள்ளார். தென்மாவட்டங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் தெலுங்கர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்துவதாக தெரிவித்தார். அரசியலிலும், சினிமாவிலும் தெலுங்கர்கள் தான் கொடிகட்டிப்பறப்பதாக கூறினார்.\nதமிழன்..கிமிழன் என்பதெல்லாம் சும்மா, அதெல்லாம் வேஸ்ட், நாம் தெலுங்கர்கள் என்பதை இளைஞர்கள் பெருமிதத்தோடு கூற வேண்டும். நாம் யார் வம்புக்கும் போகமாட்டோம், ஆனால் நம்மை வம்புக்கு இழுத்தால் அஞ்சி ஓடமாட்டோம் எனகூறினார்.\nராதாரவியின் தமிழர், தெலுங்கர் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாரவியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nradharavi chennai ராதார��ி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-cm-palanisamy-s-went-to-tesla-factory-in-usa-362229.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:25:25Z", "digest": "sha1:MZOLU4OFZXZCAWU4D5UEPM6EMZIEE5QI", "length": 17684, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாய்க்கு போன அதே டெஸ்லா கார்.. எலோன் மஸ்க் நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி.. அட செம | Tamilnadu CM Palanisamy's went to Tesla Factory in USA - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய்க்கு போன அதே டெஸ்லா கார்.. எலோன் மஸ்க் நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி.. அட செம\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவில் உள்ள டெஸ்லா கார் உற்பத்தி மையத்தை இன்று பார்வையிட்டார்.\nமுதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரின் இந்த பயணம் செப்டம்பர் 10ம் தேதி வரை நீடிக்கும்.\nதற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.\nஅந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்\nஇந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்வர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் உற்பத்தி மையத்தை பார்வையிட்டார். டெஸ்லா கார் என்பது மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து பேட்டரி மூலம் இயங்க கூடிய கார் ஆகும். இன்று காலை அதை தலைமை தொழிற்சாலைக்கு சென்று முதல்வர் பார்வையிட்டார்.\nதமிழகத்தில் எலக்ட்ரானிக் கார்களை அதிகம் பயன்படுத்தவும், மின்சார பேட்டரி பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 30 எலக்ட்ரிக் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு படியாக தற்போது டெஸ்லா கார் தொழிற்சாலையை முதல்வர் பார்வையிட்டு இருக்கிறார்.\nடெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலோன் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்தான் கடந்த வருடம் தனது டெஸ்லா காரை செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பியது . தற்போது அதே டெஸ்லா ரோட்ஸ்டார் செர்ரி கலர் கார் மாடலை தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்று பார்வையிட்டுள்ளார். டெஸ்லா கார் நிறுவனம் இதனால் தமிழகத்தில் முதலீடு செய்யுமா என்று கேள்வி எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் edappadi palanisamy செய்திகள்\nபெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு\nதமிழக மு���ல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nவிரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின்... எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு\nநாங்குநேரி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி\nஜெயலலிதா யாருக்கும் அடிபணிந்தது இல்லை.. தமிழக நலன்களை விட்டுக்கொடுத்தது இல்லை.. ஆனால்.. ஸ்டாலின்\nநோபல் வெற்றியாளர் அபிஜித் சொன்ன திட்டங்கள்.. தீவிரமாக செயல்படுத்தும் முதல்வர் பழனிசாமி.. செம\n\\\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\\\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nஇந்தியாவில் நம்பர் 1.. சுற்றுலாத்துறையில் தமிழகத்திற்கு தனி மகுடம்.. அசத்தும் முதல்வர் பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/eeramana-rojave-serial-oh-what-a-tragic-dowry-harassment-359922.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:37:24Z", "digest": "sha1:OBR3GPW7YAN36GBV43NE3UX3NTD6WB63", "length": 17223, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Eeramana rojave serial: அடடா... இதென்ன வரதட்சணை கொடுமை! | Eeramana rojave serial: oh what a tragic dowry harassment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEeramana rojave serial: அடடா... இதென்ன வரதட்சணை கொடுமை\nசென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் உண்மையில் குடும்ப சிரியல்தான். வரதட்சணை கேட்டு மாமியாரும், நாத்தனாரும் வீட்டு வாசல் முன்னால் நின்று கத்துகிறார்கள்.\nநாத்தனார் பெண்ணோட அப்பாவை, அதுவும் தம்பியின் மாமனாரை பார்த்து கேள்வி கேட்கறாங்க பாருங்க.உண்மையில் இதெல்லாம் ரொம்ப கொடுமை.\nஇது போல குடும்பங்களில் நடந்தால் சும்மா இருக்காதீங்க. அதுவும் மாப்பிள்ளை வீட்டார் மீது தவறு இருக்கும் பட்சத்தில் தட்டி கேட்கணும்.\nஅகிலாவுக்கு நிச்சயம் செய்த கல்யாணத்தில் மாப்பிள்ளை நல்லவன் இல்லை என்று தெரிந்து கல்யாணம் நின்று போகிறது. .அகிலாவின் அக்கா மலரின் புருஷன் வெற்றியின் தம்பி புகழுக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க.அப்போது சீர் செனத்தி எதுவும் செய்ய முடியாமல்போகிறது.சரி, மறுவீட்டுக்கு வரும்போது, சீர் செனத்தி பண்ணி அனுப்புங்கன்னு சொல்லிடறாங்க.\nஅதற்குள் பெண் வீட்டுக் காரர் கடன் பிரச்சனை வந்து, பெரும் திண்ட்டாட்டத்தில் இருக்கார்.இதை தெரிஞ்சுக்கிட்ட மாப்பிள்ளை வீட்டார், இருபது லட்சம் பணம் குடுத்து உதவி செய்யறார். வீட்���ில், மனைவிக்கோ, தம்பி பெண்ணுக்கோ இது தெரியாது. அதே போல மறுவீட்டுக்கு அழைத்த பெண் மாப்பிள்ளைக்கும் அஞ்சு லட்சம் ரூபாய் பணம், முதல் பையனுக்கு அவங்க போட்ட செயின், பிரேஸ்லெட், மோதிரம் இவைகளை இரண்டாவது பையனுக்கு போட்டு சீர் செய்திருங்கன்னு சொல்லி அனுப்பறார்.\nஒரு குடும்பத்து பெண்கள்;இப்படியா இருப்பாங்க. அதுவும் கல்யாணம் ஆகாத இரு பெண்கள்.. மாமியார் கூட சேர்ந்துக்கறாங்க.தெரு முழுக்க கத்திகிட்டே வந்து, பெண் எடுத்தவரின் வீட்டு வாசலில் நின்னு கத்தறாங்க. ஊரே வேடிக்கை பார்க்குது.வீட்டுக்குள்ள போயி கூட பேசாத இந்த பெண்களை ராட்சஸிகள் என்றுதான் சொல்லணும். .\nகடனாக வாங்கிய இருப்பது லட்சம் ரூபாய் பணம் ,செய்ய வேண்டிய சீர் வரிசை,போட வேண்டிய நகைகள் எல்லாத்தையும் செய்துட்டு, உங்க ரெண்டு பெண்களையும் எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைங்கன்னு சொல்லி கத்தறாங்க. வந்து உங்க ரெண்டு பொண்ணுங்களை அழைச்சுக்கிட்டு போங்கன்னு சொல்லி கத்தறாங்க.\nஇதில் பெண்ணை கொடுத்தவரும்,பெண்ணை எடுத்தவரும் நண்பர்கள்...உறவுக்காரர்கள் வேறகுடும்பத்தில் இந்த மாதிரி வீட்டு பெண்கள் இருந்தால் என்னதான் செய்வது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nEeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க\nEeramana rojave serial: மீசை வச்ச மாமா உன் மேல் ஆசை வச்சேண்டா... அடடா அடடா\nEeramana Rojave Serial: பொன்னுமணி மாதிரியா இல்லை ரட்சகன் மாதிரி தூக்கிக்கட்டுமா\nEearamana Rojave Serial: மஞ்சக் கலர் சேலை.. டிரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்.. அப்படியே சரோஜா தேவி\nEeramana Rojave Serial: என்னங்க... எனக்கு ஆசை.. மாமான்னு கூப்பிடலாமா\nEeramana Rojave Serial: மாமான்னு கூப்பிட ஆசை இந்த சீன் கூட.. நல்லாத்தாய்யா இருக்கு\nEeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா\nEeramana Rojave Serial: சப்பை மூக்கி ஜம்முன்னு கிளம்பி இங்கே நிக்கறாளே\nEeramana Rojave Serial: சமைச்சது மலர் பரிமாறுவது நீயா\nEeramana Rojave Serial: வாங்க பழகலாம்னும் கூப்பிட்டுக்கறாங்க கடுப்பா இருக்குதுங்க...\nEeramana Rojave Serial: பிளாக் அன்ட் வொயிட் படத்துல சவுகார் ஜானகி மாதிரி அழாதே\n யாரை நான் குத்தம் சொல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neeramana rojave serial vijay tv serials television ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/sv-sekar-states-rajinikanth-would-enter-politics-very-soon-119072400008_1.html", "date_download": "2019-10-20T19:28:36Z", "digest": "sha1:WLU2XZQ6W7TO6JNFIQ6TYNWWZ3OCN3GN", "length": 12166, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் யாருக்கு ஜாக்பாட்? பத்த வெச்ச எஸ்.வி.சேகர்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினியின் அரசியல் பிரவேசத்தால் யாருக்கு ஜாக்பாட்\nரஜினி அரசியலுக்கு வருவதை கேஎஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார்.\nரஜினி சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி சூர்யாவை ஆதரித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் எஸ்.வி.சேகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து விட்டார். விரைவில் ரஜினி அரசியலுக்கு வருவார். ரஜினியின் அரசியல் பிரெவேசத்தை காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் முக.அழகிரி நிச்சயம் விரும்புவார் என தெரிவித்துள்ளார்.\nஎஸ்.வி.சேகரின் இந்த பேச்சால் இரு அழகிரிகளுக்கும் என்ன பிரச்சனை ரஜினி அரசியல் எண்ட்ரியில் அப்படி என்ன இருக்கு ரஜினி அரசியல் எண்ட்ரியில் அப்படி என்ன இருக்கு என்றெல்லாம் அடுத்தடுத்த சிந்தனைகள் எழுந்துள்ளது. அதோடு ரஜினி, முக அழகிரியுடன் சேர்ந்து அரசியல் செய்யும் போது பலம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுகிறது.\nமுக அழகிரின் அரசியல் அனுபவம் ரஜினிக்கு உதவும் அதேபோல் ரஜினியின் மாஸ் அழகிரியின் புகழுக்கு உதவும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஒரு அழகிரி வ��ரும்பாவிட்டாலும் இன்னொரு அழகிரி விரும்புவார்: ரஜினி அரசியல் குறித்து எஸ்.வி.சேகர்\nஎன்னைக் காப்பாற்றியவர் நடிகர் சிவக்குமார் - ரஜினி உருக்கம் \nஅத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த் குடும்பம்\nரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை: “நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது...”\nநான் அப்படி சொல்லவே இல்லை: முன்னணி ஊடகத்திற்கு கபிலன் வைரமுத்து கண்டனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agriculturalist.org/articles/category/meetings", "date_download": "2019-10-20T18:49:41Z", "digest": "sha1:63VARCOOJDNOGVCRKCWAMDRO7KMXBQEO", "length": 3406, "nlines": 53, "source_domain": "www.agriculturalist.org", "title": "Meetings – Agriculturalist", "raw_content": "\nஇயற்கை ஆர்வலர் / தேனீ வளர்ப்பு / இயற்கைவழி வேளாண்மை / நாட்டுகோழி வளர்ப்பு\nஇயற்கை ஆர்வலர் / தேனீ வளர்ப்பு / இயற்கைவழி வேளாண்மை / நாட்டுகோழி வளர்ப்பு\n#இயற்கைஆர்வலர் #தேனீவளர்ப்பு #இயற்கைவழிவேளாண்மை #நாட்டுகோழிவளர்ப்பு #ஓவியஆசிரியர் #மரம்_நடுதல் 6ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஐயா கிருஷ்ணன் அவர்கள். இன்றும் பல சிறார்களுக்கு ஓவியம் கற்றுகொடுக்கிறார். அதுமட்டுமின்றி இயற்கை ஆர்வலரும் ஆவார். தேனீ வளர்ப்பு, நாட்டுகோழி வளர்ப்பு, பாரம்பரிய நெல் சாகுபடி, மரம் நடுதல் பராமரிப்பு, மாடித்தோட்டம், ஓவியம் வரைதல், மண்புழு… Read More »\nMeeting with Shri. Gnanaprakasam சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்து பயிற்சி வகுப்புடன் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக சென்றது. தமிழர் வேளாண்மையின் சிறப்பும் அதன் விளக்கத்தையும் ஐயா ஞானபிரகாசம் அவர்கள் சிறப்பாக விளக்கினார் அத்துடன் பண்ணை பார்வையிடல் கள அனுபவம் என பயிற்சி நிறைவாக இருந்தது. உழவு நடவுக்கு பின் அறுவடைதான் அதோடு அப்படியே உளுந்து… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14013906/4-employees-suspended-Echo-Nurses-continue-to-struggle.vpf", "date_download": "2019-10-20T19:55:35Z", "digest": "sha1:VKQYMHPBRSUZURR35JA4XECZRPQFWHUZ", "length": 13160, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 employees suspended Echo: Nurses continue to struggle in Karur Government Hospital || 4 பேர் பணியிடைநீக்கம் எதிரொலி: கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் தொடர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெ��்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n4 பேர் பணியிடைநீக்கம் எதிரொலி: கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் தொடர் போராட்டம் + \"||\" + 4 employees suspended Echo: Nurses continue to struggle in Karur Government Hospital\n4 பேர் பணியிடைநீக்கம் எதிரொலி: கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் தொடர் போராட்டம்\nகரூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நர்சுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு, நர்சுஅல்லாதோருக்கான பணியையும் சேர்த்து வழங்கி வேலைப்பளுவை அதிகரிப்பதாகவும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 5-ந்தேதி கரூர் அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டனர். இது தொடர்பாக மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஇதைத்தொடர்ந்து 10-ந் தேதி முதல் கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சுகள் ஒன்று கூடி திடீரென தர்ணா போராட்டம் தொடங்கினர். இந்த போராட்டம் நேற்றும் 4-வது நாளாக தொடர்ந்து நடை பெற்றது. அப்போது நர்சுகளின் பணியிடை நீக்கத்துக்கான உத்தரவை திரும்பபெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில தணிக்கையாளர் பசுபதி, மாநில தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் இளங்கோ, மாநில அரசு ஊழியர் சங்க துணைத்தலைவர் சுப்பிரமணியம், கரூர் மாவட்ட அரசு பணியாளர் சங்க தலைவர் மகாவிஷ்ணு, நிர்வாகிகள் அறிவழகன், பொன்ஜெயராமன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1. ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து ஜனவரி 8-ந்தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் பேட்டி\nரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் சூரியபிரகாசம் தெரிவித்தார்.\n2. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nதெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் 15 வது நாளாக இன்று நீடித்து ���ருகிறது.\n3. குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம்\nகுறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. தொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்\nதொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.\n5. அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபள்ளிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் வார விடுமுறை வழங்கக்கோரி டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/13152744/US-Russia-relations-are-getting-worse-and-worse-Vladimir.vpf", "date_download": "2019-10-20T19:48:09Z", "digest": "sha1:ASSB5P6FWGDUIPJBXOS6JCCR3A673C2K", "length": 11939, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "US Russia relations are getting worse and worse Vladimir Putin || அமெரிக்கா-ரஷியா உறவு மிகவும் மோசமாக செல்கிறது -விளாடிமிர் புதின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்கா-ரஷியா உறவு மிகவும் மோசமாக செல்கி��து -விளாடிமிர் புதின் + \"||\" + US Russia relations are getting worse and worse Vladimir Putin\nஅமெரிக்கா-ரஷியா உறவு மிகவும் மோசமாக செல்கிறது -விளாடிமிர் புதின்\nஅமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான உறவு மிகவும் மோசமாக செல்கிறது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடுகளை மிரட்டும் அமெரிக்கா, அவர்களையும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கிறது. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகளும் இந்த இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. சிரியா, உக்ரைன் விவகாரம், அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய பிரச்சினைகளாகவும் இருந்து வருகிறது. ஜப்பானில் இம்மாத இறுதியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையிலான சந்திப்பு நடக்கவிருக்கிறது.\nஇந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பேசியுள்ள விளாடிமிர் புதின் பேசுகையில், “இருதரப்பு உறவு கீழ்நோக்கி செல்கிறது, நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.\n1. பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு: அமெரிக்கா கவலை\nபாகிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n2. துருக்கி 'ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது' -அதிபர் எர்டோகன்\nதுருக்கி 'ஒருபோதும் போர்நிறுத்தத்தை அறிவிக்காது' என்று அதிபர் எர்டோகன் கூறி உள்ளார்.\n3. ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்க சவுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\nஈரான் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக, சவுதி அரேபியாவுக்கு கூடுதலாக ராணுவ வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\n4. துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை - மைக் பாம்பியோ\nதுருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறினார்.\n5. துருக்கியின் பொருளாதாரத்தை அழித்து விடுவதாக டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை\nசிரியா மீதான தாக்குதல் தொடர���பாக துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்து உள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n2. ஹாலிவுட் நடிகரின் மனைவி குத்திக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்\n3. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்\n4. பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\n5. ‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்: கொதித்தெழுந்தனர் மக்கள்; பின்வாங்கியது அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Business/35580-.html", "date_download": "2019-10-20T19:33:27Z", "digest": "sha1:WTIKIPVGD24JNVKKXOHTZFIWQ6CH3WLT", "length": 17785, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரிவினைவாத அமைப்பின் தலைவர் விடுதலை விவகாரம்: மஜக மீது பாஜக தாக்கு | பிரிவினைவாத அமைப்பின் தலைவர் விடுதலை விவகாரம்: மஜக மீது பாஜக தாக்கு", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nபிரிவினைவாத அமைப்பின் தலைவர் விடுதலை விவகாரம்: மஜக மீது பாஜக தாக்கு\nஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சிறையிலி ருந்து விடுவிக்கப்பட்டதைக் கண் டித்துள்ள பாஜக, இது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சி (மஜக) கூட்டணிக் கட்சியான தங்களு டன் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது.\nஇதுகுறித்து மாநில பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பி னருமான ஜுகல் கிஷோர் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:\nபிரிவினைவாத அமைப்பின் தலைவரான மஸ்ரத் ஆலமை விடுதலை செய்வதற்கு முன்பாக, கூட்டணிக் கட்சி என்ற முறையில் எங்களது அனுமதியைப் பெற் றிருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து மஜக எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. இதை சகித்துக்கொள்ள முடியாது. இது குறித்து விளக்கம் கேட்கப்படும்.\nஎங்களது ஆலோசனையைக் கேட்டிருந்தால் அதற்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம். இப்போதும் அவர்களது முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாட்டுக்கு எதிராக நஞ்சை கக்கும் ஆலம் போன்றவர்களை வெளியில் விட்டிருக்கக் கூடாது. இவர்களை நிபந்தனையின்றி வெளி யில் விட்டால் மீண்டும் பிரிவினை வாதத்தை வலியுறுத்தி முழக்க மிடுவார்கள்.\nஇந்த பிரச்சினை, கூட்டணி அரசை நடத்துவதற்கான அடிப்படையாக உள்ள குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் இடம்பெறவில்லை. எனவே, இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து பாஜக அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nஇந்தக் கூட்டத்துக்குப் பிறகு எங்களது நிலைப்பாடு குறித்து மஜகவுக்கு தெரிவிக்கப்படும். யாரை யும் சார்ந்து பாஜக இல்லை. மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் மஜகவுடன் பாஜக கைகோர்த்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பாடு படுவோம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதுகுறித்து பேசி தீர்வு காண்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n2010-ம் ஆண்டில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தவர் ஆலம். அந்தக் கலவரத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். இதை யடுத்து ஆலம் கைது செய்யப் பட்டார். இவர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜி வாலா கூறும்போது, “மஸ்ரத் ஆலம் விடுவிக்கப்பட்டதைக் கண்டிக்கி றோம். இது போன்ற நடவடிக்கை கள் அமைதியை சீர்குலைப்ப தாக உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்றார்.\nவிளக்கம் கேட்கிறது மத்திய அரசு\nபிரிவினைவாத அமைப்பின் தலைவர் மஸ்ரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.\nகுறைந்தபட்ச செயல்திட்டத்தின் ஒரு பகுதி: மஜக\nமக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கல்வி அமைச்சருமான நயீம் அக்தர் நேற்று கூறியதாவது:\nமாநிலத்தில் இணக்கமான சூழலை ஏற்படுத்தவும் அ���ைதியை நிலைநாட்டவும் மாநிலத்தில் உள்ள அமைப்புகள், அண்டை நாடுகள் உட்பட அனைத்து தரப்பினரையும் பேச்சுவார்த்தையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறைந்தபட்ச செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிதான் மஸ்ரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மஸ்ரத் போன்றவர்களை சிறையில் வைத்துக் கொண்டு அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சாத்தியமாகாது என்றார்.\nகாஷ்மீர்பிடிபிபிரிவினைவாத தலைவர் விடுதலைமஸ்ரத் ஆலம்பாஜககூட்டணி அரசு\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\n3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழப்பு; 10 பாகிஸ்தான் வீரர்கள்...\n2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு\nமுதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு\nகாஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை தான்: ராம் மாதவ் எச்சரிக்கை\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nதேர்வு வாரிய ஊழல்: ம.பி. முதல்வருக்கு எதிராக ஆதாரம் அளித்தது காங்.\nநாராயண் தேசாய்: காந்தியின் விளையாட்டுத் தோழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/388573947/Vaira-Kammal", "date_download": "2019-10-20T19:28:36Z", "digest": "sha1:CCHHONEIPTE25XH73GERKA27RUCDWDZN", "length": 14568, "nlines": 243, "source_domain": "www.scribd.com", "title": "Vaira Kammal by Devibala - Book - Read Online", "raw_content": "\nபிள்ளை வீட்டாருக்கு நந்தினியைப் பிடித்து விட்டது நந்தினி வந்து காபி கொடுத்து நமஸ்கரித்தது அவர்களது பார்வையில் ஒரு சந்தோஷம் தெரிந்தது\n அம்மாவின் கண்களில் ஒரு மலர்ச்சி\n களையான முகம். இத்தனைக்கும் சாதுவான பெண் என்பது பார்க்கும் போதே தெரிந்து விடும்\n வீட்டு வேலைகளை கச்சிதமாக செய்வாள்\nபள்ளிக்கூட படிப்புக்கு மேல் போகவில்லை அதனால் உத்யோகம் பார்க்கும் தகுதியை இழந்து விட்டாள் அதனால் உத்யோகம் பார்க்கும் தகுதியை இழந்து விட்டாள் ஒரு நல்ல குடும்பத் தலைவிக்குள்ள சகல தகுதிகளும் உண்டு\nசிறுவயதில் அம்மாவை இழந்து விட்டதால் அந்தக் குடும்பத்தின் பொறுப்பு முழுக்க நந்தினிக்கு வந்து விட்டது\nஅப்பா சந்திரன் தனியாரில் வேலை பிரச்சனையில்லாத மனிதர் கம்ப்யூட்டர் கற்று, இன்று கம்பெனி ஒன்றில் இருபதாயிரம் சம்பளத்துக்கு வேலை. நந்தினி அளவுக்கு அழகோ, நிறமோ இல்லாத பெண் சுமாரான அழகுதான் அப்பாவுக்கு பண விஷயங்களில் சரிசமமாக கை கொடுப்பவள்\nஇரண்டு வருடங்களாக உத்யோகம் பார்த்து அந்தக் குடும்பத்தை நிமிர்த்தி நிறுத்தியவள்\nஇதோ நந்தினிக்கு வரன் வந்து விட்டது\nபார்க்க வந்திருக்கும் சரத்துக்கு ரயில்வேயில் உத்யோகம் நல்ல சம்பளம் அம்மாவுக்கு தனியார் வங்கியில் வேலை சரத்தின் அண்ணன் டெல்லியில் குடும்பத்தோடு சரத்தின் அண்ணன் டெல்லியில் குடும்பத்தோடு தம்பி உள்ளூர் கல்லூரியில் கடைசி வருஷம் படிக்கும் மாணவன்\nவசதியான குடும்பம். சொந்த வீடு - கார் என எல்லாம் உண்டு ஜாதகம் பார்த்துப் பொருந்த இதோ பெண் பார்க்க வந்து விட்டார்கள்\nசரத்துக்கு பட்டதாரியாக, சம்பாதிக்கும் பெண் மனைவியாக வேண்டும் என்ற எண்ணம்\nஅங்கே அம்மா இந்திரா வைத்ததுதான் சட்டம்\n வந்தவளும் போயிட்டா, வீட்டை யாரு கவனிக்கறது\nஅப்பா சுப்ரமணி குறுக்கிட்டு, ஏண்டீ, இது அவனோட வாழ்க்கை அவனோட விருப்பத்தை முதல்ல கேளு\n வீட்டு நிர்வாகம்னு ஒண்ணு இருக்கே\nஇத்தனை நாளைக்கு அது நடக்கலையா\nஇல்லைனு நான் சொல்லலை. ஆனா வீட்டையும் கவனிச���சிட்டு, வேலைக்கும் போக நான் படற கஷ்டம் கொஞ்சமில்லை\n நீ வேலையை ராஜினாமா பண்ணிட்டு வீட்ல இரு\n எனக்கு இன்னும் எட்டு வருஷங்கள் சர்வீஸ் இருக்கு கை நிறைய சம்பளம். ஏன் விடணும் கை நிறைய சம்பளம். ஏன் விடணும் நான் ஒருக்காலும் ராஜினாமா பண்ணமாட்டேன்\nஅம்மா, அப்பாவை விட்டாலும் விடுவாங்க\n இப்பல்லாம் பொம்பளைக்கு புருஷனை விட உத்யோகம் தான் முக்கியம் - பாதுகாப்பும் கூட\nஅப்படீன்னா வரப் போற அண்ணிக்கு மட்டும் அது வேண்டாமா\n வேலைக்குப் போய் பழகின பொண்களால விட முடியாது அந்தப் பணமும் குடும்பத்துல கமிட் ஆயிடும் அந்தப் பணமும் குடும்பத்துல கமிட் ஆயிடும் ஆனா ஆரம்பம் முதலே அந்தப் பெண் வேலைக்குப் போகாம இருந்தா, அதுவும் பழகிடும் புரியுதா\nஅவனுக்கு எது நல்லது, எது கெட்டதுனு எனக்குத் தெரியும்டா நான் பெத்த மூணு புள்ளைங்கள்ள என் பேச்சை தட்டாம கேக்கறவன் சரத் ஒருத்தன்தான் நான் பெத்த மூணு புள்ளைங்கள்ள என் பேச்சை தட்டாம கேக்கறவன் சரத் ஒருத்தன்தான் மூத்தவன் பொண்டாட்டி தாசன்\nசரத் அப்பாவிதான். யாரையும் புண்படுத்தமாட்டான் ஓங்கிப் பேசமாட்டான் சண்டை சச்சரவு அறவே பிடிக்காது அதிகம் பேசமாட்டான் தானுண்டு தன் வேலையுண்டு என்ற ரகம்\nஅம்மாவிடம் அதிக பட்ச பாசம்\nஅம்மா கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்\n‘அம்மாக் கோண்டு’ என்ற பட்டப் பெயருக்கு சொந்தக்காரன் சொந்தக் கருத்துகள் இருந்தாலும், இந்திரா அதை எதிர்த்தால், மறுபேச்சு பேசமாட்டான்\nஇதோ கல்யாண சங்கதியிலும் அதுதான்\n என்னிக்கும் பெரியவங்க கூடத்தான் இருக்கப் போறமா இது நம்ம குடும்பம் படிச்சு, கை நிறைய சம்பாதிச்சா, உனக்குத் தானே நல்லது டெல்லில அண்ணி வேலைக்குப் போகலையா டெல்லில அண்ணி வேலைக்குப் போகலையா அண்ணன் குடும்பம் செழிப்பா இல்லையா அண்ணன் குடும்பம் செழிப்பா இல்லையா உனக்கும் அதெல்லாம் வேண்டாமா\nசரத்துக்கும் அந்த ஆசைகள் எல்லாம் உண்டு\nஇந்திரா கை வழக்கம் போல ஓங்கி விட்டது\nஇதோ வரன் பார்த்து பெண் பார்க்கும் நிலைக்கு வந்தாகிவிட்டது\nசரத்திடம் தனியாக இந்திரா பொண்ணு லட்சணமா, குடும்ப பாங்கா அடக்கமா இருக்கா தரகரும் இந்தக் குடும்பத்தைப் பற்றி நிறையச் சொன்னார் தரகரும் இந்தக் குடும்பத்தைப் பற்றி நிறையச் சொன்னார்\n நந்தினியை வேண்டாம்ன்னு எந்த ஒரு ஆண் மகனும் சொல்ல மாட்டான்\n நாங்க மூடி மறைக்க மாட்டோம் எதையும் தள்ளியும் போட மாட்டோம் எதையும் தள்ளியும் போட மாட்டோம் எங்களுக்கு நந்தினியை ரொம்ப பிடிச்சிருக்கு\nநந்தினி வெட்கத்துடன் சிரித்து மெள்ளத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/india-vs-newsland-dream-11-match-11-prediction/21101/", "date_download": "2019-10-20T20:40:20Z", "digest": "sha1:YLRIJIUGN2Y4DKLN2XUHTRLUKF3S5T3E", "length": 10201, "nlines": 91, "source_domain": "www.tamilminutes.com", "title": "இந்தியா vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு | Tamil Minutes", "raw_content": "\nஇந்தியா vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nஇந்தியா vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு\nஇந்தியா vs நியூசிலாந்து அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 13 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி நாட்டிங்காமில் நடைபெற உள்ளது.\nவிராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விஜய் ஷங்கர், தோனி,\nகேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்\nமார்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ்சோதி, டிம் சௌதி, ட்ரென்ட் பவுல்ட், லாக்ஸி பெர்குசன், மாட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளண்டெல்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 18 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:\nஇதுவரை நடந்த ஆட்டங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து எதிர் எதிராக 7 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதியுள்ளன. அதில் இந்தியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது, நியூசிலாந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து எதிர் எதிராக 106 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. அதில் இந்தியா 55 முறை வெற்றி பெற்றுள்ளது, நியூசிலாந்து 45 முறை வெற்றி பெற்றுள்ளது. 6 முறை ட்ராவில் முடிந்தது.\nஇந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவையும், அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி மூன்றாவதாக, நியூசிலாந்தை பதம் பார்க்க உள்ளது.\nநியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தையும், 3வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் தோற்கடித்து முதலிடம் வகிக்கிறது.\nதவான் பங்கு பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்றாலும், மிகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இந்திய அணி ஆடி நியூசிலாந்தை வீழ்த்த வாய்ப்புள்ளது. இதுவரை தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் தங்களின் வெற்றிப்பயணத்தை தொடரவேண்டும் என்ற வெறியோடு ஆடும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.\nஎதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:\nஇந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.\nநியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ அல்லது ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.\nஇது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nதவான் இல்லாத தொடக்க ஆட்டம்.. மனமுடைந்த ரோஹித்\nநாட்டிங்ஹாமில் மழைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/oct/121004_what.shtml", "date_download": "2019-10-20T19:53:21Z", "digest": "sha1:SYFPODVBVO6CS7HC2IYTIMJDQQUPWRSY", "length": 24580, "nlines": 62, "source_domain": "www.wsws.org", "title": "உலகப் பங்குச் சந்தை ஏற்றத்தின் பின்னணியில் உள்ளது என்ன?", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர��\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஉலகப் பங்குச் சந்தை ஏற்றத்தின் பின்னணியில் உள்ளது என்ன\nதொடர்ச்சியான பேரழிவைக் காட்டும் புள்ளி விவரங்கள் இருந்தபோதிலும் கூட, உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் ஏற்றத்தை கண்டுள்ளன.\nகடந்த ஆண்டு அமெரிக்க டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி- Dow Jones Industrial Average- மற்றும் பிரித்தானியாவின் FTSE ஆகியவை 20% உயர்ந்தன. ஜேர்மனிய DAX 39% மிக அதிகமாக உயர்ச்சி பெற்றது. முக்கியமாக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை தளமாகக் கொண்ட NASDAQ, அதன் முந்தைய நவம்பர் 2007ல் அடைந்திருந்த உயர் அதிகரிப்பை விஞ்சியது. DOW இப்பொழுது அதன் முந்தைய உயர்ந்த நிலையில் இருந்த 600 புள்ளிகளுக்குள்தான் உள்ளது.\nஇவ்வகையில் பங்குச் சந்தைகளின் தொடர்ந்த ஏற்றம் ஐரோப்பா, சீனா, அமெரிக்கா ஆகியவை மூன்று ஆண்டுகளாக அவற்றின் உற்பத்தி நடவடிக்கைகள் மிகக்குறைந்த மட்டத்தில் இருக்கையில் வந்துள்ளது. ஐரோப்பிய பொருளாதாரம் முழுவதுமே சுருக்கம் அடைந்துள்ளது. வியாழன் அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய மோசமான மேலதிக தகவல்கள், அமெரிக்காவில் நீடித்த பாவனையுள்ள பொருட்களுக்கான தேவை 2009ல் இருந்து மிகத் தீவிரமாகச் சரிந்துள்ளதைக் காட்டுகின்றன. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் ஏற்கனவே குறைந்த 1.7% என்பதில் இருந்து 1.3% எனத் திருத்தப்பட்டுவிட்டது.\nஉலகப் பொருளாதாரம் இன்னும் ஆழ்ந்த சரிவில் இருக்கையில் இவ்வகையில் பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய ஏற்றத்தை எவ்வாறு விளக்குவது\nபங்குகளின் விலைகளில் ஏற்றம் என்பது கீழிருந்து மேல் என்று உலகம் முழுவதும் செல்வம் மறுபகிர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதின் ஒரு வெளிப்பாடுதான். தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் தொடர்ச்சியாக கீழ்நோக்கிச் செல்லுகின்றன. அதே நேரத்தில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் முக்கியமாக நிதிய ஊகங்களுக்காக வங்கிகளுக்கு கொடுக்கப்படுகின்றன.\nஇந்த நிகழ்ச்சிப்போக்கு குறிப்பாக உலக முதலாளித்துவத்தின் மையமும், உலகப் பொருளாதார நெருக்கடியின் மையமுமான அமெரிக்காவில் வெளிப்படையாக உள்ளது.\nமூன்று பெரிய பங்குச் சந்தை குறியீடுகள் கிட்டத்தட்ட அவற்றின் 2009இன் மதிப்பில் இருந்து இருமடங்கு அதிகரித்துவிட்டன. மிக���் பெரிய செல்வந்தர்களின் சொத்து மதிப்புக்களும் அதையொட்டி உயர்ந்துவிட்டது. அமெரிக்காவில் செல்வம் அதிகம் படைத்த 400 பில்லியனர்களின் நிகர மதிப்பு 2009ம் ஆண்டு 1.27 டிரில்லியன் டாலர்கள் என இருந்தது. ஏற்கனவே வெறுப்பூட்டும் இந்த மதிப்பு இந்த ஆண்டுப் பட்டியலில் 1.7 டிரில்லியன் டாலர்கள் என அதிகரித்துவிட்டது. இது மூன்று ஆண்டுகளில் 33% உயர்வு ஆகும்.\nதலைமை நிர்வாகிகள் ஊதியமும் இதேபோன்ற போக்கைத்தான் கொண்டுள்ளது. அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனங்கள் 350ல் ஒரு சராசரி தலைமை நிர்வாக அதிகாரி 2011ல் 12.14 மில்லியன் டாலர்களை எடுத்துச் சென்றார். இது 2010ல் 12.04 மில்லியன் டாலர்கள் என்றும், 2009ல் இருந்த 10.36 மில்லியன் டாலர்கள் என்பதுடனும் ஒப்பிடத்தக்கது. Economic Policy Institute இப்புள்ளிவிவரங்களைக் கொடுத்துள்ளது.\nஆனால் தொழிலாள வர்க்கத்தினருக்கோ நிலைமை முற்றிலும் எதிரிடையானது. புள்ளி விவரங்கள் கிடைத்துள்ள ஆண்டுகளான 2009க்கும் 2011க்கும் இடையே, அமெரிக்காவில் வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 2.6 மில்லியன் அதிகரித்து 49 மில்லியன் என ஆயிற்று. பரந்த வேலையின்மை ஒரு நெம்புகோல் போல் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் ஊதியக் குறைப்புக்களை சுமத்தப் பயன்படுத்தப்படுகிறது.\nஉத்தியோகபூர்வமாக மந்த நிலை முடிந்த ஜூன் 2009ல் வேலையின்மை காலம் சராசரியாக 23 வாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 38 வாரங்கள் எனப் போயிற்று. வேலை செய்யக்கூடிய வயதில் உள்ள மக்களில் வேலை செய்வோரின் விகிதம் சரிந்துவிட்டது. வேலை நீக்கம்செய்யப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்கள் வேலை தேடுவதை நிறுத்தியுள்ளபோது மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஒரு மிகக்குறைந்த வேலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாதுள்ளது.\nஇன்னும் வேலையில் இருக்கும் தொழிலாளர்களை பொறுத்தவரை, உண்மையான மணிநேர ஊதியங்கள் கிட்டத்தட்ட 1.0% குறைந்துவிட்டது. ஒரு சராசரி இல்லத்தின் வருமானங்கள் 2010ல் மட்டும் 1.7% என குறைந்துவிட்டது.\nதொழிலாளர்களைச் சுரண்டும் விகிதத்தில் அதிகரிப்பு என்பது பெருநிறுவனங்களுக்கு மிகப் பெரிய செலவுச் சேமிப்புக்கள் என மாறியுள்ளது; 2009ம் ஆண்டில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக இலாபங்கள் என்றும் ஆகிவிட்டது. இது மிகப் பெரிய செல்வந்தர்களின் வருமானங்களை அதிகரித்துவிட்டது.\nதொழிலாளர் பிரிவின் நேரடி வறிய நிலை��ை ஏற்படுத்தியதைத் தவிர, பங்குச் சந்தைகள் உலகின் மத்திய வங்கிகளிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதின் மூலம் பெரும் உற்சாகத்தை பெற்றுள்ளன.\nகடந்த மாதத்திற்குள்ளேயே, அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பாங்க் ஆப் ஜப்பான் அனைத்தும் பில்லியன் கணக்கான டாலர்களை நிதியச் சந்தையில் உட்செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அமெரிக்காவில் மத்திய வங்கிக் கூட்டமைப்பு இம்மூன்றிலும் மிக வியக்கத்தக்க நடவடிக்கையை எடுத்து, 40 பில்லியன் டாலர்கள் அடைமான ஆதரவுடைய பத்திரங்களை ஒவ்வொரு மாதமும் வாங்குவது என்ற வரம்பற்ற செயலை ஆரம்பித்தது. இந்த விற்கமுடியாத சொத்துக்களை வங்கியில் இருப்பு நிலைக் குறிப்புக்களில் சேர்ந்துவிட்டது.\nஇந்த நடவடிக்கைகளுக்காக வெளிப்படையாகக் கூறப்படும் காரணம், வட்டி விகிதங்களைக் குறைத்து, வீடுகள் சந்தைக்கு புத்துயிர்கொடுத்து, பெருநிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிதியை அதிகரித்து, புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு என்பதாகும். ஆனால் பணத்தை உற்பத்திவகையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக பெருநிறுவனங்களும் வங்கிகளும் அவற்றை தமது கருவூலத்தில் வைக்கின்றன அல்லது பங்குச் சந்தைகளிலும் மற்றும் பிற ஊகவகைகளில் செலவழிக்கின்றன.\nஇந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் ரொக்கமாக வைத்திருக்கும் மொத்தத் தொகை 1.7 டிரில்லியன் டாலர்களாகும். தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய நிறுவனமான ஆப்பிள் இதற்கு உதாரணமாகக் கூறப்படலாம். இந்த ஆண்டு முதல் காலாண்டில் அது 98 பில்லியன் டாலர்களையும், இரண்டாம் காலாண்டில் 110 பில்லியன் டாலர்களையும் மூன்றாம் காலாண்டில் 117 பில்லியன் டாலர்களையும் கொண்டிருந்தது. இதற்கிடையில் அதன் சந்தை மதிப்பீடு பெருகுகிறது, தற்பொழுது 600 பில்லியன் டாலர்கள் என மதிப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம் உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய பெருநிறுவனமாக வரும் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.\nஇத்தகைய மகத்தான நிதியங்கள் நிதிய முறையில் உட்செலுத்தப்படுகின்றன; இவை சொத்துக்களின் மதிப்பை வீங்க வைப்பதுடன் நிர்வாகிகளுக்கு மிக அதிக ஊதியங்களையும் கொடுக்க வைக்கிறது; அவர்களுடைய ஊதியங்கள் பல நேரமும் பங்கு விலைகளுடன் பிணைக்கப்படுகின்றன.\nஆழ்ந்த பொருளாதாரச் சரிவுக் காலத்தில் சொத்துக்களின் மதிப்பின் வீக்கம் காலவரையின்றி தொடர முடியாது. கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதக் கொள்கையின் அடிப்படையில் பங்கு மதிப்புக்கள், மற்ற நிதியச் சொத்துக்களின் மதிப்பு வளர்கையில், கிட்டத்தட்ட இலவச நிதி என்று மத்திய வங்கிகளிடம் இருந்து கிடைக்கும் நிலையில், புதிய பணவீக்கம் 2008ல் செப்டம்பரில் வெடித்த ஊகக் குமிழைவிட பாரியளவில்தான் ஏற்படும்.\nபங்கு மதிப்புக்களில் ஏற்றம் என்பது ஒரு ஆரோக்கியமான பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக ஆழ்ந்த நோய்வாய்ப்பட்டுள்ள பொருளாதாரத்தைத்தான் குறிக்கிறது. இதில் முதலாளித்துவ அமைப்புமுறையில் தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகள் இரக்கமற்ற, பேராசை பிடித்த நிதியப் பிரபுத்துவத்தால் அதிக்ப்படுத்தப்படுகின்றன. இப்பிரபுத்துவம் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் கொள்கை இயற்றுவதை கட்டளையிடுகிறது.\nமுதலில் புஷ்ஷின்கீழ், பின்னர் இப்பொழுது ஒபாமாவின்கீழ், அமெரிக்க ஆளும் வர்க்கம் 2008 சரிவை எதிர்கொண்ட விதம் தவிர்க்க முடியாத வகையில் அமெரிக்க முதலாளித்துவ அமைப்புமுறையின் நிதியமயமாக்கலின் விளைவு ஆகும். இதனால் பொதுநிதிகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டன. இதன் நோக்கம் நிதியச் சொத்துக்களின் மதிப்புக்களுக்கு ஏற்றம் கொடுப்பது, அதையொட்டி நிதியப் பிரபுத்துவத்தின் சொத்துக்களைத் தக்க வைத்து, அதிகரிப்பது என்பதாகும்.\nஅரசாங்கங்களும் இவற்றையே பின்பற்றுகையில், ஒவ்வொரு வங்கிப் பிணையெடுப்பும் தொழிலாளர்கள் மீதான இன்னும் கடுமையான தாக்குதலையும் கொண்டுள்ளது. ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி என அனைத்துமே வெட்டப்பட வேண்டும் என ஆயிற்று. ஆனால் நெருக்கடிக்குப் பொறுப்பானவர்களின் செல்வத்தைத் தவிர.\nமுக்கிய முதலீட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நிதிய வல்லூறுகள் பங்குச் சந்தைகளை ஏற்றம் பெறச்செய்வது வேலைகள், சமூகநலத் திட்டங்கள் மீது ஒவ்வொரு தாக்குதலிலும் அவற்றை அதிகரிக்கிறது. இப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்ந்த மந்தநிலையில் இருக்கும் நாட்டிற்குத் தலைமை தாங்கும் ஸ்பெயின் அரசாங்கம் வரைவு வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டபோது ஏற்பட்டது. அதில் அடுத்த ஆண்டு செலவுகள் 51 பில்லியன் டாலர்கள் குறைக்கப்பட உள்ளன.\nதொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புகளை தனிமைப்படுத்தி முறிக்கும் திறனே நிதிய மூலதனத்தின் “வெற்றிக்கு” இதுவரை திறவுகோலாக இருந்தது. அதற்காக அவை தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் சோசலிச தொழிலாளர் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, கிரேக்கத்தில் சிரிசா, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு என பல போலி இடது அமைப்புக்களை நம்பியிருந்தன.\nஆனால் மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகள் எதையும் தீர்க்கவில்லை. பங்குச் சந்தைகளில் ஏற்றம் பற்றிய உத்வேகம் அழுகிய அஸ்திவாரங்களில் நிலை கொண்டுள்ளது. ஏற்றம் பெறும் சந்தைகள் முன்னோடியில்லாத சமூக அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளதின் வெளிப்பாடுதான். ஏற்கனவே இவை உலக அளவில் வெடிப்புத் தன்மையுடைய வர்க்கப் போராட்டங்கள் என்ற வகையில் வெளிப்பட்டுள்ளன. ஒரு புதிய, புரட்சிகரத் தலைமை ஒவ்வொரு நாட்டிலும் கட்டமைக்கப்பட்டு இப்போராட்டங்களை ஐக்கியப்படுத்தி அவற்றினை சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}